Sunday, 9 April 2017

நீ ( பாகம் - 7 )


நாட்கள் சுவாரஸ்யமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பெரும்பாலும் வெளியூர்.. மற்றும் தங்கல் வாடகைகளைத் தவிர்த்து வந்தேன்..! அப்படியும் ஒரு இரவு தங்க நேரும் வாடகைகளை மட்டுமே ஒப்புக்கொள்வேன்..!!
வெளியூர் போய்விட்டு.. நான் வீடு திரும்பியபோது.. அடுத்த நாள் மதியமாகியிருந்தது..!
நிலாவினியுடன்.. மேகலாவின் பெண்ணும்.. பையனும் உட்கார்ந்து டி வி பார்த்துக்கொண்டிருந்தனர் நான் ஒரு குளியல் போட்டு.. உடைமாற்றி.. உட்கார்ந்தேன்.
எனக்கு உணவு பறிமாறினாள் என் மனைவி.
”சாப்பிட்டிங்களா குட்டீஸ்..?” என்று நான் கேட்க..
கஸ்தூரி..”ஓ.. யெஸ்..! நீங்க சாப்பிடுங்க..” என்றாள்.
”ஸ்கூல் லீவா.. இன்னிக்கு..?”
” ஆமா..”
” உங்கம்மா.. என்ன பண்றாங்க..?”
” ஊருக்கு போயிருக்குண்ணா..”
”ஊருக்கா..?”
”ம்..! எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க எறந்துட்டாங்க..! அதுக்கு போயிருக்கு..!!”
”ஓ.. யாரு..?”
” எங்களுக்கு தெரியலே..! எங்கம்மாக்குத்தான் தெரியும்..!”
”உங்கப்பா..?”
”அவரு போகலே..”
” வந்து சாப்பிட்டு போய்ட்டாரா…?”
”இல்லே..! இனிமேத்தான் வருவாரு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோதே.. அவளது அப்பா வந்துவிட்டார்.
உடனே அவர்கள் இரண்டு பேரும்.. எழுந்து சொல்லிவிட்டு ஓடினர்.
நான் நிலாவினியைக் கேட்டேன்.
”நீ சாப்பிட்டியா..?”
” இன்னும் இல்ல..” என்றாள்.
”உக்காரு..” என்றேன்.
அவள் போய் கதவைச் சாத்திவிட்டு வந்து என்னுடன் சாப்பிட உட்கார்ந்தாள். என் வெளியூர் பயணம் பற்றி விசாரித்தாள்.
”நேத்து நீ என்ன பண்ண..?”என்று அவளைக் கேட்டேன்.
”எங்கம்மா வீட்ல படுத்துட்டேன்.”
”இங்க.. எப்ப வந்த..?”
”பத்து மணிக்கு வந்தேன்..! இதுங்களும் வீட்ல வெளையாடிட்டிருந்துச்சுங்க..! அதுக்கப்பறம்.. அவங்கம்மா.. என்கிட்ட சொல்லி விட்டுட்டுத்தான் போனாங்க..!!”
பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
”அந்த பையன் இருக்கானே.. பயங்கர குறும்பு..” என்றாள்.
”மேகலா பையனா..?”
”ம்ம்..! ஒரு நிமிசம் சும்மாருக்கறது இல்ல..”
”பசங்கன்னா அப்படித்தான்..”
”அதே அந்த பொண்ணு..ரொம்ப அமைதி..!!பேசினாலும் பொருப்பாத்தான் பேசுது..!”
நான் சிரித்து ”பெரிய பொண்ணாகப் போறா.. இல்லியா..?” என்றேன்.
”என்ன வயசிருக்கும்.. பண்ணெண்டு இருக்குமா..?”
”இருக்கும்..! சிக்ஸ்த் படிக்கறா..!!”
”வயசுக்கு வந்துருவா போலத்தான் இருக்கு..”
”ம்..ம்..! பாத்தா அப்படித்தான் தெரியுது..! மாரு புடைக்குது.. தோளுகூட சரியுது..! மூஞ்சியும் கொஞ்சம் கணுகணுனுதான் இருக்கு..!!” என்க..
என்னை முறைத்தாள் ”அப்றம்..?”
”ஏய்.. மனசுல தோணுனத சொன்னேன்மா…”
”ஆ..! தோணும்… தோணும்..!!” என்றாள்.
மாலையில் ஸ்டேண்டிலிருந்த போது என் அக்கா போன் செய்தாள்.
எடுத்து ”என்ன..?” என்றேன்.
”ஸ்டேண்ட்லயா இருக்க..?” என்று கேட்டாள்.
”ஆமா..! ஏன்..?”
” சும்மாருந்தீன்னா.. வீட்டுக்கு வா..” என்றாள்.
” எதுக்கு..?”
”ஏன் காரணம் சொன்னாத்தான் வருவியா…?”
”இல்ல.. இப்ப போன் பண்ணி கூப்பிடறியே அதான் கேட்டேன்..”
” உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வா..”
”என்ன பேசனும்..?”
”என்னமோ பேசனும்..! வாடா.. மயிராண்டி..!!” என்றாள்.
”இப்ப வரட்டுமா..?”
”வா..!!” என்றாள்.

காரை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டுக்கு போனேன். நான் கதவைத் தட்ட.. கையில் பேனாவுடன் வந்து கதவைத் திறந்தாள்.
”வா…” என்றாள்.
உள்ளே போனேன்.
என் பெரியம்மா.. அவள் குழந்தைகள் என யாரையும் காணவில்லை. அக்கா மட்டும்தான் இருந்தாள்.
”எங்க ஒருத்தரையும் காணம்..?”
”பசங்க டியூசன் போய்ட்டாங்க..! அம்மா ஊருக்கு போய்ட்டா..!!” என்றாள்.
”எந்த ஊருக்கு..?”
”சிண்ணுகிட்ட..”
”ஆமா ஏன்.. அடிக்கடி அம்மா.. அவகிட்ட போய்டுது..?”
”அது உங்கம்மாளையே கேட்டுக்க..! உக்காரு..!” என்றாள்.
டேபிள் மீது நிறைய விடைத்தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சேரில் உட்கார்ந்தேன்.
”கொழந்தைகளுக்கு தனியா எதுக்கு டியூசன்..? நீயே சொல்லித்தரலாமில்ல..?”
” என்கிட்டன்னா.. சரியா படிக்க மாட்டாங்க..! உன் பொண்டாட்டி என்ன பண்றா..?”
”வீட்ல இருக்கா..”
”காபி குடிக்கறியா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்..! சொல்லு.. என்ன விசயம்..?”
சோபாவில் உட்கார்ந்து எனனை உற்றுப் பார்த்தாள்.
”என்ன.. அப்படி பாக்ற..?” என்று கேட்டேன்.
பெருமூச்சு விட்டாள் ”எப்பருந்து.. நீ புரோக்கர் ஆன..?”

புரோக்கரா..?” திகைத்தேன் ”நானா..? என்ன சொல்ற..?”
”பாசாங்கு பண்ணாதடா.. பண்ணாட பயலே..”
”பாசாங்கு பண்றனா..? ஏய் லூசு.. நீ நெனைக்கற மாதிரி.. நடிக்கற ஆளு.. நான் இல்ல..! எதுன்னாலும் நேரடியாகவே கேளு..”
முறைத்தவாறு ”கடைகளுக்கெல்லாம் ஆள் புடிச்சு விடறியாமே..?” என்றாள்.
”கடைகளுக்கு.. ஆளா..? என்ன ஒளர்ற..?”
”நான் ஒளர்றனா..? ஏன் சொல்ல மாட்ட..?”
”ஏய்.. நீ என்ன கேக்கறேன்னே எனக்கு புரியல..! கொஞ்சம் புரியறமாதிரி கேளு..!!” என்றேன்.
”கடைகளுக்கு ரெண்டு புள்ளைகள.. வேலைக்கு சேத்திவிட்டியாமே..? உண்மையா.. இல்ல அதுவும் பொய்யா..?”
இப்போது புரிந்தது..!!
நான் மெல்லிய புன்னகையுடன் கேட்டேன்.
”உனக்கு யாரு சொன்னது..?”
”உண்மையா இல்லையா..? அதை மட்டும் சொல்லு..”
”ம்..உண்மைதான்..!” என்றேன்.
”கமிசன் எவ்ளோ.. உனக்கு..?”
”என்ன கமிசன்..?”
”புரோக்கர் கமிசன்..?”
சுர்ரென கோபம் வந்தது. ”எவன் சொன்னான் உன்கிட்ட..?”
”எத்தனை நாளாடா.. நடக்குது இந்த தொழிலு..?” என்று அவள் கேட்க..
நான் கடுப்பாகிவிட்டேன்.
” நான் என்ன கூட்டிக்குடுக்கறவன்னு நெனைசசியா..?”
”அதுமட்டும்தான் புரோக்கர் வேலையா..?”
”பின்ன.. நீ கேக்கறத பாத்தா.. நான் என்னமோ.. பொண்ணுகள வெச்சு பிஸினஷ் பண்ற மாதிரி இல்ல.. இருக்கு..?”
பிரித்து வைத்திருந்த விடைத்தாள்களை மேற்பார்வையிட்டாள்.
”நீ எல்லை மீறி போறடா..” என்றாள்.
என் கோபம் தணியவில்லை. ” என் எல்லை எதுன்றத நான்தான் தீர்மானமானிக்கனும்..” என்றேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
”யாரு அந்த பொண்ணுக..?”
”தெரிஞ்ச பொண்ணுக..”
” எந்த வகைல..?” என்று ஊடுருவினாள்.
”அதையும் அந்த வேசி மகனுககிட்டயே கேக்க வேண்டியதுதான.?”
”ஏன்.. நீ சொல்ல மாட்டியா..?”
”சொல்ல வேண்டிய அவசியமில்ல..”
என்னை முறைத்தாள் ”அப்ப.. நீ.. என்ன வேனா பண்ணுவ..? உன்னை யாரும்.. எதுவும் கேக்கக்கூடாது..?”
”கேக்கலாம்..! ஆனா உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காம.. எவனோ ஒரு வேசி மகன் சொன்னான்றத வெச்சு… நான் என்னமோ.. பொண்ணுகள வெச்சு பிசினஸ் பண்ற மாதிரி கேக்கக்கூடாது..!!” என்றேன் சூடு தனியாமலே.!
”சரி.. என்ன உண்மை.. அதச்சொல்லு பாப்போம்..”
”அவசியமில்ல..! நான் போறேன்..?” என எழுந்தேன்.
சட்டென அவள் ”இருடா.. போயிடாத..” என்றாள்.
நின்று அவளை முறைத்தேன்.
”நான் யாரு..?” என்று கேட்டாள்.
”ம்.. நல்லா வாய்ல வந்துரும்…!! என்னை கடுப்பேத்தாதே..!!” என்றேன்.
சிரித்தாள் ”சரி.. உக்காரு..! காபி குடிக்கறியா..?”
”வேண்டாம்..! நான் போறேன்..!”
”போவியாம் இருடா..! காபி வெக்கறேன்.. குடிச்சிட்டு போவியாம்..”
”ஒன்னும் வேண்டாம்..! நீ உன் வேலையை பாரு..”
”ஏன்டா வேண்டாம்…?”
”வேண்டாம்னா விடேன்..”
”சும்மா.. குதிக்காதடா..! உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்..! ஏன் இப்படி…..”
” போதும் விடு.. ஜீவி.. இதுக்கு மேல பேசினே… மகளே நான் பொல்லாதவனா மாறிருவேன்..! அப்றம் என்ன பேசறேன்னு தெரியாது..!! ”
”பரதேசி..! உன்னை சின்னதுல இருந்தே… அக்கறையோட வளத்தவடா நான்..!”
”அந்த ஒரே காரணத்துக்காகத்தான்.. இப்ப பேசாம.. போறேன்..! இதே வேற யாராவது இப்படி கேட்றுந்தா.. அப்ப தெரிஞ்சுருக்கும் நான் யாருனு.
.”
”ஆ… இவன் பெரிய புடுங்கி…” என்றாள்.
அவள் பக்கத்தில் போய்.. அவளது முதுகில் ஒன்று போட்டேன்.
”மூடிட்டு.. உன் வேலை என்னமோ.. அதப்பாக்கற..! அவன் சொன்னான்.. இவன் சொன்னான்னு எதாவது.. என்கிட்ட வந்து.. ஏடாகூடமா கேட்டுட்டிருந்த.. மகளே.. கழுத்த நெருச்சே கொன்னுருவேன்..!!”

சரி.. யார்ரா அந்த பொண்ணுக..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”அதான் சொன்னேனே.. தெரிஞ்ச பொண்ணுகன்னு.”
”கொஞ்சம் விவரமா சொல்லு..”
”கடை ஓனரு நல்ல பழக்கம்.. கடைல வேலைக்கு ஆள் இல்லேன்னு சொன்னாங்க.! அப்பத்தான் இந்தப்பொண்ணுக வேலை இருந்தா சொல்லச் சொன்னாங்க..! ஜாயிண்ட் பண்ணி விட்டுட்டேன்..!!”
”நம்ப முடியலியே..” என்று சிரித்தாள்
”எவனோ சொல்றத நம்பற..! ஆனா என்மேல நம்பிக்கை இல்ல..! சின்னதுலருந்தே.. அக்கறையா வளர்த்து என்ன பிரயோஜனம்..?”
”உன்னப் பத்தி கேள்விப்படறதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு…?”
”அப்ப.. நம்பாத…”
” நான் ஏன் சொல்றேன்னு இப்ப புரியாதுடா உனக்கு..?”
”வேற எப்ப புரியும்..?”

”காலம் வரும்..!!”
” அத.. அப்ப பாப்பம்..!!” இதெல்லாம் என்ன பேப்பர்..?”
”டெஸ்ட் பேப்பர்…”
”ஒழுக்கமா.. அத திருத்தப்பாரு..! கண்ட கண்ட நெனப்புல திருத்தி படிக்கற பசங்க மார்க்ல கை வெச்சிராத..! பசங்க பாவம்..!!” என்றேன்..!!

என் மனைவி.. நிலாவினிக்கும்.. மேகலாவுக்குமிடையே.. நல்ல முறையிலான ஒரு நட்பு வளர்ந்து விட்டது..!
ஓய்வு கிடைத்தால் போதும்.. எந்த நேரம் என்றில்லாமல்.. என் மனைவியுடன் வம்பளக்க வந்து விடுவாள் மேகலா..!
இரவு நேரங்களிலும் அவள் கணவன் வரும்வரை.. ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு…ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்..!!
என்மேல் உண்டான அவளது கோபம்.. குறைந்து விட்டது போலத்தான் தோண்றியது..! சமயத்தில் அவளே என்னை வம்புக்கு இழுப்பாள்..!அன்று மதியம் நான் சாப்பிடப்போன போது…மேகலா என் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்..!
உட்கார்ந்து ”என்னது.. சீரியலா..?” என்று மேகலாவிடம் கேட்டேன்.
மேகலா சிரித்தாள் ”ம்ம்..”
என் மனைவி.. என்னிடம் நெருங்கி..நின்று சொன்னாள்.
”கொஞ்சம் பொருங்க.. முட்டை பொறியல்.. பண்ணிடறேன்..!”
”ம்.. பண்ணு.. பண்ணு..” என்றேன்.
அவள் சிரித்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.
டிவி முன்னால் உட்கார்ந்திருந்த.. மேகலாவின் பார்வை.. அவ்வப்போது என் மேல் விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பார்வையின் அவசியம் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் நானும்.. அடிக்கடி அவள் மேல் பார்வையை வீசினேன்.
அப்படிப்பார்த்துக்கொண்ட போதெல்லாம் அவள் புன்னகைக்கத் தவறவில்லை. அவள் சிரிப்பு எனக்கும் பிடித்தது..!!
சிறிது இடைவெளி விட்டு.. மேகலாவே சொன்னாள்.
”எங்க டிவி ரிப்பேராகிருச்சு..”
”ஏன்.. என்னாச்சு..?” என்று நான் அவளைப் பார்க்க..
சரியாக இருந்த முந்தானையை.. தேவையில்லாமல் சரி செய்தாள்.
”பிகசர் டியூப் போயிருச்சு..! கடைல குடுத்துருக்கு..” என்று கொஞ்சம் நேராக உட்கார்ந்தாள.
”ஓ… அப்ப வீட்ல டிவி இல்லையா..?”
உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள் ”சீரியல் பாக்காம மண்டையே வெடிச்சிரும் போலருக்கு..”
”இந்த பொம்பளைங்கள மட்டும் திருத்தவே முடியாது..” என்றேன்.
”ஏன்…?”
”சீரியல்.. சீரியல்னு பாத்து.. பாத்து.. எந்த பொம்பளைக்கும் சுயமா சிந்திக்கற புத்தியே மழுங்கிப் போச்சு..! இந்த சீரியல்னாலதான் நெறைய குடும்பங்கள் சீரழியுது..!!”
”அப்படினு யாரு சொன்னது உங்களுக்கு..?”
”பின்ன என்னங்க..? டிவில பொழுது போக்கு.. அறிவியல் பூர்வமான நிகழ்ச்சிகள்னு.. எவ்வளவோ.. நல்ல விசயங்கள் இருக்கு..! ஆனா இந்த பொம்பளைங்க… அதெல்லாம் விட்டுட்டு எப்பப்பாரு… ஒப்பாரி வெக்கற.. சீரியல்கள மட்டும்.. பாத்துட்டு.. டிவி முன்னாலயே உக்காந்துக்கறது..! குடும்பத்துல.. புருஷன கவனிக்கிறதில்ல…கொழந்தைங்கள கவனிக்கிறதில்ல..! இந்த லட்சணத்துல கொழந்தைங்களையும் சீரியல் பாக்க பழக்கி விட்டர்றது..! அப்றம் எப்படி அதுங்கெல்லாம் ஒழுக்கமா படிக்கும்..? எந்த சீரியல்ல பாரு.. சந்தேகம்.. பொறாமைனு பாத்து.. பாத்து.. அதே புத்தி..” என நான் ஒரு லிஸ்ட் போட…
”அலோ.. நாங்க அப்படி இல்ல..” என்றாள்.

நான் உங்கள சொல்லலங்க..! இந்த சீரியல் பாக்கறவங்கள சொன்னேன்..! அதுல இந்த சன் டிவிக்குத்தான்.. ரொம்ப பெருமை..!!”
”என்ன பெருமை…?”
”தமிழ்நாட்ல நெறைய நல்ல குடும்பங்களை எல்லாம் சீரழிச்ச பெருமை..!!”
சிரித்தாள் ”டென்ஷனா இருக்கீங்க போலருக்கு..?”
” சே… சே..! அதெல்லாம் இல்ல..!!” என்று சமாளித்தேன்.
”அப்றம்.. வண்டி ஓடுதா..?”
”ம்.. ஓட்னா.. ஓடும்..”
”சவாரி நல்லா கெடைக்குதானு கேட்டேன்..”
”ம்..ம்..! ஏதோ பரவால்ல..! உங்க அவரு இன்னும் வல்லியா..?”
”வர்ற நேரம்தான்..”
”எப்படி வருவாரு.. இப்ப..?”
”எப்படின்னா..?”என்று நேராக என்னைப் பார்த்தாள்.
”இ..இல்ல.. நார்மலா வருவாரா.. இல்ல….”
”இப்பெல்லாம் நார்மலாத்தான் வருவாரு..” என்று சிரித்தாள் ”நைட் வரப்பத்தான் அப்படி..”
”ஓ..”
நிலாவினி வந்து ”முட்டை பொரியல் ஆகிருச்சு..! சாப்பிட வாங்கக்கா..” என்று மேகலாவைக் கூப்பிட்டாள்.
மேகலா சிரித்த முகத்துடன் எழுந்து ”நீங்க சாப்பிடுங்க..! அவரும் வந்துருவாரு..! நான் போறேன்..! சீரியல் பாத்தா உங்க வீட்டுக்காரரு அடிச்சே போடுவாரு போலருக்கு..!! ” என்றாள்.

நான் ”அப்படியெல்லாம் எதுமில்ல… எப்ப வேனா வந்து பாருங்க…” என்றேன்.
”அதுக்கும் கோவிச்சுக்காதிங்க.. சும்மா சொன்னேன்..” என்று விட்டுப் போனாள்.
அவள் போனபின்.. என்னை நெருங்கி நின்று.. வியர்வை ஈரத்தைத் துடைத்துக் கொண்டு கேட்டாள் நிலாவினி.
”என்ன இன்னிக்கு.. டான்னு.. ஒரு மணிக்கே வந்துட்டாப்ல இருக்கு..?”
”சாவாரி எதுவும் கெடைக்கல.. சரி வெட்டி அரட்டைதானேன்னு வந்துட்டேன்..!”
” இன்னிக்குனு பாத்து.. அந்தக்கா வேற வந்துட்டாங்க.. அவங்களோட பேசிட்டிருந்ததுல.. சாப்பாடு ஆகவும் கொஞ்சம் லேட்டாகிருச்சு..! ” என்று என்னை இடித்துக்கொண்டு நின்றாள்.
”பரவால்ல..” என்று அவள் இடுப்பில் கை போட்டு இழுத்து.. அவள் மார்பில் முகம் வைத்தேன்.
என் தலைமயிரைக் கோதினாள்.
”இப்ப சாப்பாடு ரெடி..! சாப்பிட வாங்க..!!” என்று என் முகத்தை நிமிர்த்தினாள்.
அவள் மார்புகள் இரண்டும் கோபுரக்கலசம் போலத் தெரிந்தது.. ! என் இரண்டு கைகளிலும்.. அவள் மார்புகளைப் பிடித்து..
” பாங்க்… பாங்க்…!!” என்று ஹாரன் அடித்தேன்.
சிரித்து ”என்ன இது.. கொழந்தை மாதிரி..? பாங்க்.. பாங்க்னுட்டு..?” என்று என் கன்னத்தில் செல்லமாக அடித்தாள்.
”என்னோட.. செல்லம்டா… இது..! இத நான் எப்படி வேனா கொஞ்சுவேன். .!!” என்று மறுபடி அதேபோல அழுத்தினேன்.
” இப்ப கொஞ்சினது போதும்..! அப்றம் கொஞ்சிக்கலாம்.. சாப்பிட வாங்க..” என்று என் உச்சியில் முத்தமிட்டு விலகிப் போனாள்..!
☉ ☉ ☉
இரவு..!!
நான் ஸ்டேண்டில் இருந்த போது தீபா போன் செய்தாள்.
”ஏன்டி.. கருவாச்சி…?” என்று கேட்டேன்.
” ஸ்டேண்டுல இருக்கீங்களா..?” என்று கேட்டாள்.
” ஆமா.. ஏன்..?”
”எங்களுக்கு வேலை முடிஞ்சுது..”
”சரி…”
” அதான்.. போன் பண்ணிப்பாத்தேன்..!”
”ஏன்டி.. என்ன விசயம்..?”
”ஒன்னுல்ல.. மச்சானே..! சும்மாதான்..! ஏன் சும்மா பண்ணா.. பேச மாட்டிங்களோ..?”
” அதும் நீ பண்ணி.. பேசாம இருக்க முடியுமா..?”
”ஆ..! அப்றம் பேசலேன்னா.. என்ன நடக்கும் தெரியுமா..?”
”என்ன நடக்கும்..?”
”அப்ப தெரியும்.. சேதி..”
”ஓகோ..! சரி.. அவ எங்க..?”
”இருக்கா..! பேசறீங்களா..?”
”பரவால்ல..! பஸ் ஸ்டாண்ட்ல நில்லுங்க… வரேன்..!”

”எப்ப…?”
”இப்பத்தான்டி… கருவாச்சி..”
” வரீங்களா…?”
” ம்..ம்..!”
” சரி.. சீக்கிரம் வாங்க..!!” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.
பேருந்து நிலையம்..!! கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் காணப்பட்டது..!!
நீயும்.. தீபாவும் நின்றிருந்த பக்கம் வந்தேன்.
தீபாவைப் பார்த்து…
”ஹாய்டி கருவாச்சி..” என்றேன்.
”ஹாய்.. மச்சான்…” பளீரெனச் சிரித்தாள்.
” முடிஞ்சுதா வேலை..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
”ம்.. முடிஞ்சுதுங்க…!!” என்று சிரித்தாய்.
சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு…
”ஏதாவது வேனுமா..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
”என்ன கேள்வி.. இது..?” என்று சிரித்தாள் தீபா
நீ ”ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.
தீபா ”எனக்கு வேனும்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன் ”என்ன வேனும்..?”
புன்னகைத்தாள் ”சாப்பிட.. ஏதாவது…”
”எனன சாப்பிடற…?” என்றேன்.
உடனே நீ.. ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க.! ஏய் சும்மார்ரீ… எருமை..!!” என்றாய்.
தீபா ”சரி… பிஸ்கெட்டாவது.. ஏதாவது வாங்கி குடுங்க..” என்றாள்.
நான் பக்கத்தில் இருந்த கடைக்குப் போக… அவளும் என்னுடன் வந்தாள்.
கொறிக்கும் ஐட்டங்களாகப் பார்த்து வாங்கிக்கொண்டாள்.
உன்னிடம் வந்த போது பஸ் வந்து விட்டது.
”நான் போய்ட்டு வரங்க..” என்றாய் நீ.
நான் ”ம்…!” எனத் தலையாட்ட
தீபா ”வரீங்களா..?” என்றாள்.
” எங்க..?”
உன்னைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
”எங்க வீட்டுக்கு. .?”
நான் உன்னைப் பார்க்க.. நீ தயக்கத்துடன் சிரித்தாய்.
”கூப்பிடேன்டி..” என்று உன்னை இடித்தாள் தீபா.
நான் சிரித்துக்கொண்டு ”எதுக்கு.. தீபா..?” என்று கேட்டேன்.
” ம்…தெம்மாங்கு பாட…” என்று சிரித்தாள்.
”ஓ…! உன்கூடவா…?”என்று நான் கேட்க..
நீ சிரித்தாய்.
தீபா ”ஏன் கேக்கமாட்டிங்க..?” என்றாள்.
நான் உன் விருப்பத்தைமீறி எதுவும் செய்ய விரும்பவில்லை.
கொஞ்சம் பரிவோடு உன்னிடம் கேட்டேன்.
”பணம் ஏதாவது வேனுமா.. தாமரை..?”
”ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.
உடனே தீபா ”ம்.. மனசுலதாங்க.. கவலை அவளுக்கு…” என்றாள்.
”என்னடி..?”
”சும்மாரு தீபா..! அதெல்லாம் இல்லீங்க..” என்றாய்.
”நீ.. சொல்லு.. கருவாச்சி…”
தீபா சிரித்து ”இவளோட உசுரே நீங்கதான்..! உங்க அன்புக்குத்தான்… ரொம்ப ரொம்ப ஏங்கறா…” என்றாள்.
” சரி.. ஞாயித்துக்கிழமை ரெண்டு பேருக்கும் லீவுதான..?”
” ஆமா..” என்றாள் தீபா.
”சரி.. அப்ப.. ஞாயித்துக்கிழமை வரேன்..!! ஏய்.. கருவாச்சி..என்ன விருந்துடி தரப்போற.. இந்த மச்சானுக்கு..?” என்று தீபாவைச் சீண்டினேன்.
”ஆ..! வாங்க… அப்ப தெரியும்..!!” என்றாள்.
”பாக்கறேன்..! என்ன தரேனு..!!”
”வாங்க… வாங்க…!!”
நீ மெல்லிய புன்னகையுடன்.. ”நான் போய்ட்டு வரங்க..” என்றாய்.
உங்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு… நான் கிளம்பினேன்……!!!!!!

ஒரு மத்யாண நேரம்…! நான் சாப்பிட்டு விட்டு.. ஸ்டேண்டுக்குக் கிளம்பிப் போனபோது.. எங்கள் வீதி சந்துக்குள் எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தாள் மேகலா..! எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தவள் என்னைப் பார்த்தவுடன்.. தன் நடையை மெதுவாக்கினாள்.!
வாடாமல்லி நிறப்புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தில் ரவிக்கை.. உள்ளே அவள் போட்டிருந்த மெரூன் கலர் பிரா கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிந்தது…!!பக்கத்தில் போய்… ”எங்கயோ போற மாதிரி இருக்கு..?” என்று கேட்டேன்.
”ஆமா..” என்று சன்னக்குரலில் சொன்னாள் ”அம்மா வீட்டுக்கு..”
”நீங்க மட்டுமா…?”
”ம்..ம்..!!”
”ஏதாவது விசேசமா..?”
”விசேசம்லாம் எதுமில்ல.. ஒரு ஜோலி.. போனதும் வந்துருவேன்…”
”முக்கியமான ஜோலியோ..?”
புன்சிரிப்புடன் ”அப்படித்தான் வெச்சிக்கறது..” என்றாள்.
அவளோடு பேசிக்கொண்டே நடந்தேன்.
”இந்த புடவை.. உங்களுக்கு சூப்பரா இருக்கு..” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.
அவளிடம் சட்டென ஒரு வெட்கம்..! பரவசப்புன்னகையுடன்.. என்னைப் பார்த்தாள்..!
”நெஜமாவே நல்லாருக்கா..?”
” அசத்தலா இருக்கீங்க…”
”தேங்க்ஸ்…”
”பிளவுஸ்ம்தான்..”
அதே வெட்கச் சிரிப்பு.!
நான் மெதுவாக”ஆனா.. பிராதான் மேட்ச்சா இல்ல..” என்றேன்.
” அப்படியா..?”
” ம்..ம்..! கலரு நல்லா தெரியுது.”
”மேட்ச்சா இல்ல..! இதான்.. ஓரளவுக்கு.. ஆகும்…!!”
”ம்..ம்..”
சிறிது நடந்தபின் கேட்டாள் ”இதெல்லாம் கூட தெரியுதா..?”
”என்ன பிராவா..?”
”சீ..! புடவை அழகாருக்கறது..?”
” ம்..ம்..! புடவை எடுப்பா இருக்கு.. உங்களுக்கு..!!”
”எனக்கு புடிச்ச கலர்..!!”
”அட்டகாசமா இருக்கு..!!”
மெல்ல”ஆச்சரியம்தான்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன் ”என்ன..?”
”எங்களையும் கவனிக்கறது.”
”அட.. என்னங்க… நீங்க…”
”நீங்கதான் எல்லாமே மறந்துட்டிங்களே..?” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.
”ஐயோ.. நான் மறக்கலீங்க…”
” சும்மா… நடிக்காதீங்க..! கல்யாணமானாலும் ஆச்சு.. ஆளே மாறியாச்சு..”
” அப்படி இல்லீங்க..! நான்லாம் அதே ஆளுதான்…!!”
”ம்ம்… ஆளு என்னவோ.. அதே ஆளுதான…! ஆனா…”

”அப்படி நீங்களா நெனச்சுட்டா.. அதுக்கு நான் பொருப்பாக முடியாதுங்க..!!”
”பின்ன என்னவாம்..? புதுப்பொண்டாட்டி மோகத்துல… எங்ககிட்டல்லாம் பேசறது கூட இல்ல…”
”அப்படின்னு இல்ல… நீங்கதான் என்னை ஒதுக்கிட்டிங்க..” என்றேன்.
”நானா..? உங்கள ஒதுக்கிட்டேனா..? இது அபாண்டம்…!!” என்றாள்.
அவளுக்கு நினைவு படுத்த எண்ணினேன்.
”அன்னிக்கு தியேட்டர்ல வந்து உக்காந்துட்டு.. என்னால முடியாதுனு அழுதது.. யாராம்..? நானா…?” என்றேன்.
”அ… அது.. அது என் தப்பில்ல..” என்று சமாளித்தாள்.
”அப்ப… என் தப்புன்றிங்களா…?”
மெல்லிய குரலில் ”ஆமா..” என்றாள்.
”ஏங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா..?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டேன்.
”அன்னிக்கு மட்டும் நீங்க… அமைதியா படம் பாத்துருந்தா… நான் அப்படி சொல்லவேண்டிய அவசியமே வந்துருக்காது..!!”

”ஓ..!! அப்ப… நான் பண்ணதுதான் தப்புங்கறீங்களா..?”
”நிச்சயமா..” என்றாள்.
என் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது.
”அப்படின்னா.. நீங்க.. தியேட்டருக்கே வந்துருக்க வேண்டாமே..” என்றேன் கொஞ்சம் சூடாக.
”நீங்கதான கூப்டிங்க..”
”நானா..?”
” பின்ன..? கரண்ட் பில் கட்டிட்டு நான் பாட்டுக்கு வந்துருப்பேன்..! வண்டில ட்ராப் பண்றேன் பேர்வழினு உள்ள கூட்டிட்டு போயி…”
”அலோ..! என்னமோ..நான் உங்கள கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயி… தப்பா நடந்துட்ட மாதிரி.. பேசறீங்க..?”
”இல்லியா… அப்றம்..? மோசமான ஆளுப்பா..!! நீங்க..!!”
மேலே பேசாமல் நான் அமைதியானேன். இனி இவளுடன் பேசுவது நல்லதல்ல..! முழுப்பழியையும் என்மீதே சுமத்துகிறாள்..! இவள் என்னவோ மிகவும் உத்தமி போல..!!
அவளே மெல்லச் சொன்னாள்.
”பாக்கப்போனா… நானும் வந்திருக்கக் கூடாதுதான்..! ஏதோ.. ஒரு சலனம்..! வந்துட்டேன்..!! அது கூட நா.. உங்கள ஒரு நல்ல நண்பனா நெனச்சுத்தான் வந்தேன்..! ஆனா உள்ள வந்து பாத்த பின்னாலதான் தெரிஞ்சுது எனக்கு…”
”என்ன தெரிஞ்சுது…?”
” ம்..? நீங்க எப்படிபட்டவருனு..!”
”ஓ…!!” திகைப்பாகத்தான் இருந்தது.
சுயநலமான பெண் இவள்..! இவளிடம்… கொஞ்சம் காரியவாதியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்..!
இருவரும் பேசியவாறே.. ஸ்டேண்ட் அருகே போய்விட்டோம்.
”கோபமா..?” திடுமென கேட்டாள்.
”சே.. சே…!!” என்றேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமறிக்கொண்டிருந்தது..!
” ஸாரி…” என்றாள்.
”பரவால்ல…”
” ஆனா.. நான் தப்பா ஒன்னும் பேசிடலை..! நீங்களே கொஞ்சம் பொருமையா யோசிச்சுப் பாருங்க… அப்ப புரியும்..!” என்றாள்.
” ஓ..! அப்படியா..?”
என்னைப் பார்த்தாள் ”ஒன்னு மட்டும் நல்லா புரியுது..”
”என்ன..?” அவளைப் பார்த்தேன்.
”பொம்பளைங்கன்னாலே.. எல்லா ஆம்பளைங்களுக்கும்.. ஒரே எண்ணமதான்..!!”
”என்ன… எண்ணம்..?”
” பொடவை கட்ன.. பொம்மை..!! ஆசைப்பட்டா..அடைஞ்சிரனும்…!! ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க… சதையைத் தாண்டி… ஒன்னுமே இலலியா..? எங்களுக்கும் ஒரு மனசு இருக்குனு.. நெனைச்சுக்கூட பாக்க மாட்டிங்களா.. நீங்கள்ளாம்…?ச்ச…!!” என்றவள்.. மெயின் ரோட்டில் திரும்பி… ”சரிங்க… நான் போய்ட்டு வந்தர்றேன்…!!” என்று விட்டு நிற்காமல் போய்விட்டாள்..!!
ஞாயிற்றுக்கிழமை..!!

காலை பத்து மணிக்கு மேலாகியும்.. வெய்யில் தெரியவில்லை..! மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது..! லேசான காற்று வீசிக்கொண்டிருந்தது..!!
நிர்வாணக்குழந்தைகளும்.. அரை நிர்வாணக்குழந்தைகளும்.. வழக்கம் போல.. புளுதியில் விளையாடிக்கொண்டிருந்தன.
நான் காரை நிறுத்தி இறங்க.. குடிசைக்குள் இருந்து… நீ சிரித்த முகத்துடன் வெளியே வந்து என்னை வரவேற்றாய்.
உன் வீட்டுக்குள் அழைத்து.. பாய் போட்டு உட்கார வைத்தாய்.
”காபிங்க..?”
” வேண்டாம்..! எங்க அவ இல்லயா..?”
”கடைக்கு போயிருக்காங்க..”
” நான்.. அந்த வழியாததான வந்தேன்..! கண்ல தட்டுபடலயே..?”
”நீங்க.. பாத்துருக்க மாட்டிங்க..! கடைல எங்காச்சும் இருந்துருப்பா…”
நீ தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு.. மிகவும் அலங்காரத்துடன் இருந்தாய். உன் தலையிலிருந்த பூவின் வாசம்.. கமகமத்தது..!!
உன்னைப் பார்த்து..
”உக்காரு…” என்றேன்.
”சாப்பிடறீங்களா..?” என்று தயக்கத்துடன் உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்பத்தான்டி சாப்பிட்டு வர்றேன்..! நீ சாப்பிட்டியா..?”
” ம்… சாப்பிட்டங்க..!!”
”என்ன செஞ்ச…?”
”கோழிக்கறிங்க…”
” ஓ..!!”
அதேநேரம்… தீபா வந்து விட்டாள். என்னைப் பார்த்ததும்..
”ஐ.. வந்துட்டிங்களா…?” என்றாள்.
அவள் கையில் கூல்ட்ரிங்க்ஸ பாட்டில் இருந்தது. கூடவே கொஞ்சம் கொறிக்கும் ஐட்டங்கள்..!!
”என்னது தண்ணியடிக்கப் போறியா..?” என்று அவளைக் கேட்டேன்.
”ஆமா…” என்றாள்.
” எனக்கு..?”
” இந்தாங்க…” என்று கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்.
வாங்கினேன் ” சரக்கு…?”
”இதான் சரக்கு…” என்று சிரித்தாள்.
மூடியைத் திறந்து கொஞ்சமாகக் குடித்துவிட்டு அவளிடமே கொடுத்தேன்.
”ம்..ம்..! எனக்கு இதெல்லாம் புடிக்காது..! ”
”ஹே… வேற என்ன புடிக்கும்..?”
”நல்ல… ஹாட்டா…ஒரு ரவுண்டு அடிச்சாலும்….”
”அதுசரி..!!” என்று சிரித்தாள்.
அவள் புதுசுடிதார் போட்டிருந்தாள்.
”சுடி புதுசா..?”என்று கேட்டேன்.
”ம்.ம்.! நல்லாருக்கா…?”
” சுடி நல்லாருக்கு… ஆனா…”
”ஆனா….”
”அதப்போட்றுக்கற ஆளுதான்.. நல்லாவே இல்ல…” என்க..
”ஹூம்…” என்றாள் ”சொல்லுவீங்க…! ஏன் சொல்ல மாட்டிங்க..!!”
” சரி… சும்மா படபடனு பொரியாம… உக்காரு வா..” என்க..
அவள் உன்னைப் பார்த்து.. ”சாப்பிட போட்டுக்குடுடி..!” என்றாள்.
”ஏய்..! நான் வர்றப்பதான் சாப்பிட்டு வந்தேன்..! இப்ப ஒன்னும் வேண்டாம்.. பேசாம உக்காரு..” என்றேன்.
எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
”உங்க வீட்ல சொல்லிட்டா வந்தீங்க…?”
”என்னான்னு…?”
”ம்.. இங்க வர்றேனு..?”
” ஏய்.. கருவாச்சி…இதெல்லாம் சொல்லிட்டு வர முடியுமா..?”
” அப்றம் என்ன சொல்லிட்டு வந்தீங்க..?”
” ஸ்டேண்டுக்கு போறதாத்தான் சொல்லிட்டு வீட்லருந்து வந்தேன்..”
சிறிது நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு…
” வெளில போலாமே…” என்று உன்னைப் பார்த்தேன்.
”வெளிய எங்கீங்க…?” என்று கேட்டாய்.
”ஆத்துக்கு…”
” ம்..போலாங்க…” என்றாய்…!!!!

சலசலவென.. நுரைத்துப் பொங்க.. சுழித்து..வளைந்து.. நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது… ஆற்று நீர்..!!
அதன் கரையோரத்தில்… நிறைய வளர்ந்து…படர்ந்திருந்த.. கோரைப் புல்லின் மேல்…நான் கால் நீட்டி..உட்கார்ந்திருந்தேன்..!!
என் பக்கத்தில்.. என் தோளை உரசியவாறு நீ உட்கார்ந்திருக்கர.. உன்னிடமிருந்து சற்று தள்ளி.. சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தாள் தீபமலர்..!! அதிகம் பேசியவள் தீபாதான். .! வாய் ஓயாது.. நிறையப் பேசினாள்..!!
திடுமென.. ” ஆமா.. நானேதான்… ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்.. பேச மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.
நான் ”நாங்க… எங்க பேசறது..? நீதான் ஓட்டப்பானைல.. பூந்த ஈ மாதிரி… தொணதொணனு பேசிட்டே இருக்கியே..” என்றேன்.
”ஓ..! அப்ப நான் பேசறது… ஓட்டப்பானைல ஈ பூந்த மாதிரி இருக்கா..?”
”ஆமா…”
நீ குறுஞ்சிரிப்புச் சிரித்தாய். ”சும்மாடி… உன்னை கிண்டல் பண்றாங்க..”
”ம்..ம்..! தெரியுது…தெரியுது..!!”என்றாள் ”இனி நான் பேசமாட்டேன்..! நீங்க என்ன பண்றீங்கனு பாக்கறேன்…!!”
” நாங்க என்ன பண்றம்னு பாக்கனுமா..?” என்று அவளைச் சீண்டினேன்.
” ஆமா…”
” சரி… பாத்துக்கோ..” என்று உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை என் பக்கம் இழுத்து.. உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
உடனே.. அவளது கருத்த முகம் வெட்கத்தில்.. மலர்ந்தது.
”அய்யே… ச்சீ…!!”
”என்ன ச்சீ..? நீதான நாங்க என்ன பண்றம்னு பாக்கறேன்ன..?”
”ஆனா… நீங்க…இருக்கீங்களே…” என்று சிரித்தாள்.
நான் இழுத்து முத்தமிட்டதும் நீ.. அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டாய்..! உன் இடுப்பை… நன்றாக இருக்கி.. அணைத்தேன்..!
”இப்ப.. ஒடம்பு பரவால்லியா..தாமரை..?”
”அதெல்லாம்..ஒன்னும் இல்லீங்க..” என்றாய் முணகலாக.
தீபா..”அலோ..! நான் ஒருத்தி.. இங்க இருக்கேன்..!!” என்றாள்.
”இருந்துக்கோ…!!” என்றேன்.
” இது நல்லால்ல..”
” ரொம்ப நல்லாருக்கு..! இல்ல தாமரை..?”
”இருக்கும்..! இருக்கும்..!! அப்ப… எப்படியோ போங்க… நான் போறேன்…!!” என்று எழுந்தாள்.
நீ ”ஏய்.. எங்கடி போற..?” என்றாய்.
”வேற எங்க போறது..! நான் போறேன்..! நீங்க ஜாலியா இருங்க..!”
”ஏய்..! சும்மாடி… உக்காரு..!!” என்று சிரித்தேன்.
”பரவால்ல… என்ஜாய் பண்ணுங்க..! நான் கார்ல இருக்கேன்..!” என்றாள்.
நான் ”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இருடி..! சும்மா நீ என்ன சொல்றேனு பாக்கத்தான்..!!” என்றேன்.
” ம்ம்..! பரவால்ல… பரவால்ல..! பாவம் அவ.. உங்களுக்காங சோறு தண்ணி இல்லாம.. ஏங்கிக்கெடக்கா.. அவளையும் கொஞசம் கவனிங்க..” என்றாள்.
”சோறு.. தண்ணி இல்லாமயா..?” என நான் கேட்க
”அவ.. பொய் சொல்றாங்க..!!” என்றாய் நீ.
சட்டென தீபா ”ஏன்டி இப்படி புளுகற..? நெஜமா நீ.. இவருக்காக ஏங்கல..?” என்றாள்.
” அது… ஒன்னும்.. இதுக்காக இல்ல..! இவங்க அன்புக்கு…!!” என்றாய்.
”ரெண்டும் ஒன்னுதான்..! கொஞ்ச நேரம் கொஞ்சுங்க..! உன்னோட உசுரே… இவருதான..!! நான் கார்ல இருக்கேன்..!!”என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்து… மேலே.மோய்விட்டாள்.
நீ கண்கள் பனிக்க.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
உன்னை இருக்கி அணைத்தவாறு..
”ஸாரிடி…” என்றேன்.
”எதுக்குங்க..?” என்று கேட்டாய்.
”உன்ன.. ரொம்ப.. ஏங்க வெச்சிட்டேன்..!!”
”ஐயோ.! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..!”

”ஆனா.. எனக்கு கல்யாணமாகிருச்சேடி..! எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்..!”
”ஐயோ..! அது நீங்க.. சொல்லனுங்களா..? இப்பவும்.. எனக்கு.. கஷ்டமாத்தாங்க.. இருக்கு..! ஆனா.. என்னமோ.. இந்த பாழா போன மனசுதான்.. கேக்கவே மாட்டேங்குது..?”
”சரி.. விட்றீ..! நான்தான் அடிக்கடி வந்து.. உன்னை பாக்கறேனே..?”
” இதுவே.. எனக்கு பயமாத்தாங்க இருக்கு..”
”என்னடி. பயம்..?”
” இ.. இல்ல…இது.. அக்காக்கு.. ஏதாவது தெரிய வந்துருச்சுன்னா…?”
”நியாயமான பயம்தான்..! என்ன பண்ணலாம்.. அதுக்கு..?”
”நாம கொஞ்சம்.. வெலகியே இருக்கறதுதாங்க… நல்லது..! சரிங்களா..?”
” ம்ம்..! அப்ப.. இப்பவும்.. ஒன்னும் வேண்டாமா..?”
”ஐயோ…! அப்படி சொல்லலிங்க..! இனிமே..கொஞ்சம்…”
” ம்ம்… சரி..” என்று உன் உதட்டைக் கவ்வினேன்..!!
கரிப்புச் சுவை மிகுந்த உன் உதட்டுச்சுவை… என் நாடி..நரம்பெல்லாம்.. பரவி என்னைக் கிறங்கச் செய்தது..!!
உன் நாக்கை.. என் வாய்க்குள் விட்டு.. எனக்கு சுவைக்கக் கொடுத்தாய்..!!
உன் புடவைத் தலைப்பை ஒதுக்கி… அளவில் சிறியதாக இருந்த.. உன் பருவக்கனியைப் பிடித்து.. பிசைந்தேன்..!! உதட்டை முத்தமிட்டுக்கொண்டே.. உன் ரவிக்கை கொக்கிகளை விலக்கினேன்..!!
உன் கழுத்து வழியாக.. என் உதட்டை இறக்கி… உன் மார்புக்கு நகர்த்தினேன்..!
பிராவிலிருந்து அவைகளைப் பிதுக்கியெடுக்க…. நுண்ணியதும்.. கூம்பு வடிவானதுமான.. உனது சின்ன முலைகள்… சுதந்திரமாக என்னைப் பார்த்தது..!!
எழந்தைப்பழங்களாக ஒட்டிக்கொண்டிருந்த.. உன் காம்புகளை தாபத்துடன் கவ்வின.. என் உதடுகள்…!!
பெருமூச்சு விட்டுக்கொண்டு.. நீ என்னை இருகத்தழுவி… என் தலைமயிரைக் கோதினாய்..!!
இருவர் உடம்பிலும் சூடு ஏற.. வியர்க்கத் தொடங்கியது…!!
”தாமரை..”
”என்னங்க…?”
” இங்கயேவா…?”

ஐயோ.. இங்க வேண்டாங்க..! அப்புடி… ஓரமா..”
” ம்..ம்..!! ”
விலகி எழுந்து.. சுற்றிலும் பார்த்துவிட்டு… இருவரும்.. செடிமறைவில்.. போய் ஒதுங்கினோம்..!!
உனக்கும் நீண்ட நாள் தாபம்..!! எனக்கும் ஆழமான மோகம்..!!
இருவரும் ஒருவரிலொருவர்.. உருகிக்கரைந்தோம்..!!
அரைமணிநேரம் கடந்து… நம்மைத்தேடி… தீபாவே வந்து விட்டாள்..!

பார்வையில் படாத இடத்தில் நின்று..
”இன்னுமா.. முடியல..?” என்றாள்.
முடிந்திருந்தது.
நீ ”இருடி…” என்றாய்.
நாம் உடையணிந்து போக..என்னைப் பார்த்து..
”ம்.ம்..! காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரிதான்…!!” என்று சிரித்தாள்.
”அதுக்கு.. எங்க விட்ட.. நீ..?” என்றேன் ”கரடி… கரடி..!!”
வாய்விட்டுச் சிரித்தாள். ”வேனும்னேதான் வந்தேன்..!!”
”ஓகோ..! அப்ப வயித்தெரிச்சல்..?”
”ஆமா..! பாருங்க..!! அப்படியே.. எங்களுக்குத்தான்…”
”எங்க.. காட்டு…”
”என்ன.. ?”
”எரியற உன் வயித்த..”
”ஆ..! ” என்று சிரித்தாள்.
நீ குறுக்கிட்டு ”சரி.. குளிக்கலாங்களா..?” என்று கேட்டாய்.
”ம்..ம்..!” என்று விட்டு தீபாவைப் பார்த்து ”வாடி..!!”என்றேன்.
”எங்க…?”
”குளிக்கலாம்..!!”
” நீத்தம் தெரியுங்களா.. உங்களுக்கு..” என்று கேட்டாள்.
”ஏன்.. கத்துதரப்போறியா..?”
”யாருக்கு.. உங்களுக்கா..?”
”ஏன்…?”
” அவ்வளவுதான்..”
”எவ்வளவுதான்…?”
” நான் தீந்தேன்..! நீத்தம் தெரியலேன்னா.. பாருங்க.. இப்படி ஓரமா உக்காந்து குளிங்க..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அவளோடு வம்பிழுத்துக்கொண்டே.. உடைகளைக் களைந்து விட்டுப்போய்… ஆற்றில் இறங்கினேன்..!!
மூவரும் நீராடினோம்..! நான் மட்டும் ஜட்டியுடன் இருந்தேன்…!
நீ.. நெஞ்சில் ஏற்றிக்கட்டப்பட்ட உள் பாவாடையுடனும்.. தீபா அப்படியே சுடியுடனும்.. நீரில் ஆடினோம்..!!
தீபாவின் சுடி… ஈரத்தில் அவள் உடம்போடு.. ஒட்டிப்போயிருக்க… அவளது விடைத்த மார்புகள்… நன்கு புடைத்து.. அப்பட்டமாகத் தெரிந்தது..!! கண்ணைக்குத்துவது போன்ற.. அவளது பருவச் செழிப்பு… என் நெஞ்சில் தாபத்தணலை மூட்டவே செய்தது..!!
நீண்ட நேரம் நீரில் ஆடிவிட்டே… கரையேறினோம்..!!
நான் கிளம்பும்போது…தீபா சொன்னாள்.
”இவ.. உங்க மேல.. உசுரையே வெச்சிருக்காங்க..! இவள மட்டும் மறந்துடாதிங்க..!!”
”அத.. நீ சொல்லனுமாடி..?” என்று சிரித்தேன்
”இல்ல.. அவ கல்யாணமெல்லாம் எதும் பண்ணிக்க மாட்டாங்க..! உங்க நெனப்புலயேதான் வாழப்போறதா சொல்லிட்டிருக்கா…”
” ம்..ம்..! நீ பண்ணிக்குவதான..?”
”நான் வீங்கிட்டிருக்கறதுக்கு எனக்கு யாரு இப்படி இருக்காங்கனு வேண்டாமா..?” என்றாள்.
”அப்ப பண்ணிப்ப..? ”
” ம்..ம்..”

முடிஞ்சா.. இவளையும் மாத்தப்பாரு…”
” அது நடக்கற காரியமா தெரியலீங்க..! ஏன்னா.. அவ உங்கள கல்யாணம் பண்ணிட்டு வாழனும்னெல்லாம் ஆசைப்படலிங்க..! உங்களுக்கு வெப்பாட்டியாவே இருந்தா.. போதுங்கறா..”
”என்னது…? எனக்கு.. வெப்பாட்டியா இருக்கறதா..?”
” ஆமா…”
”என்னடி ஆசை.. இது..?அதும் இந்தக் காலத்துல..? நான் யாரு… எனக்குப் போய் வெப்பாட்டியா…?”
”அது… அவளையே கேளுங்க..!!”என்றாள்.
நான் உன்னைப் பார்க்க…
நீ மெல்லிய புன்னகையுடன். ..
”நா.. உங்களுக்காகவே வாழனுங்க..! வாழ்ந்துட்டு சாகறப்ப.. உங்கள நெனச்சிட்டே செத்துரனும்..! இதாங்க… நான் சாமிகிட்ட… எப்பவும் வேண்டிக்கறது..!!” என்றாய்.
ஒரு நொடி..சிலிர்த்துப் போனேன். உன்னை இருக்கமாக அணைத்து முத்தம் கொடுத்தேன்.

நீ தொடர்ந்து… மிகவும் மெலிதான குரலில் சொன்னாய்..!
”உங்களப்பாக்கறவர.. நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தங்க..! ஒரு வேள சோத்துக்கே வழி இல்லாமத்தான்.. தேவடியாளா சுத்திட்டிருந்தேன்..! அது என்னமோ.. உங்கள பாத்தப்பறம்தான்.. எனக்கும் நல்லா வாழனும்னு ஆசையே வந்துச்சு..! நீங்களும் என்னை ஒரு நல்ல எடத்துல சேத்திவிட்டிங்க..! இன்னிக்கு எந்த கவலையும் இல்லாம.. சந்தோசமா இருக்கேன்னா.. அதுக்கு நீங்கதான் காரணம்..! என்னை பொருத்தவரை.. என்னோட ஒரே தெய்வம் நீங்க மட்டும்தான்…! நீங்க நல்லாருந்தா போதுங்க..! அது போதும்.. எனக்கு..! நீங்க என்னை வந்து பாக்கனும்னுகூட இல்ல… ஆனா என்னை மட்டும்.. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லாதிங்க..! நான் பண்ணிக்க மாட்டேன்…!!” நீ பேசி முடித்த போது.. உன் குரல் மிகவுமே… நெகிழ்ந்து போயிருந்தது……!!!!!!

குணாவுக்கும்… நித்யாவுக்கும்.. திருமண நாள் நிச்சயக்கப்பட்டது..!! நித்யாவை முறைப்படி போய்.. பெண் கேட்டு.. முடிவு செய்தார்கள்..!!
ஒரு வகையில் பெண் கேட்பதுகூட பொதுவான ஒரு சடங்குதான்..! மற்ற விசயங்கள் எல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தன..!! அந்த வாரத்தில் ஒரு மதிய நேரம்.. நான் உணவுக்குப் போனபோது…என் வீட்டில்.. நிலாவினியின் அம்மாவும் இருந்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டேன்.
”இப்பதாம்ப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால..! அவன் இருக்கானா.. ஸ்டேண்ட்ல..?” என்று குணாவைக் கேட்டாள்.
”இல்லிங்க..! சவாரி போயிருந்தான்..!!”
மெதுவாக எழுந்து.. நிலாவினியைப் பார்த்து..
” சரி… சாப்பிடுங்க..! நான் போறேன்..!!” என்றாள்.
நான் ”சாப்பிட்டு போங்க. .”என்றேன்.
”பரவால்லப்பா..! போய் அவனுக்கு ஏதாவது செஞ்சு வெக்கலாம்..! பசியோட வந்தான்னா…ஜங்கு.. ஜங்குன்னு குதிப்பான்…!!” என்று விட்டு விடைபெற்றுப் போனாள்.
நான் உடைகளைக் களைந்து… லுங்கி கட்டி பாத்ரூம் போய் வந்தேன். கதவைச் சாத்திவிட்டு வந்த.. நிலாவினி.. என் பக்கத்தில் வந்து நின்று… என் மார்பில் உரசியவாறு சொன்னாள்..!
”அம்மாவும்… நானும்.. டாக்டர்கிட்ட போய்ட்டு.. வந்தோம்…”
”எதுக்கு…?”
”டெஸ்ட் பண்ண…”
” என்ன டெஸ்ட்..? உங்கம்மாககு.. ஏதாவது..?”
”எங்கம்மாக்கு இல்ல..! எனக்கு..!!”
”உனக்கா…? உனக்கென்ன டெஸ்ட்…?”
”யூரின் டெஸ்ட்…” என்று சிரித்தாள்.
”யூரின் டெஸ்ட்டா..?”
” ம்..ம்..!! பாசிடிவ்..!!”
”அடிக்கள்ளி..” மகிழ்ந்து.. அவளைக் கட்டிப்பிடித்தேன் ”இந்த தொப்பைக்குள்ள.. ஒரு ரோஜா.. பூ..!!” என்று முத்தம் கொடுத்தேன்.
”ம்ம்..” என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வெட்கப்படுகிறாளோ..? அப்படித்தான் இருக்கும்..!!
”நிலா…” அவள் கூந்தலைத் தடவினேன்.
” ம்ம்…”
”சந்தோசமா இருக்கு..! உங்கம்மாக்கு தெரியுமில்ல..?”
” ம்ம்…”
அவளை முத்தமிட்டேன் ”லவ் யூ பொண்டாட்டி…”
”மெனி மோர் லவ் யூ… புருஷா..”
”என்ன வேனும்.. உனக்கு..?”
”நீங்க. ..”
” நான்தான் இருக்கேனே..? என்கிட்டருந்து என்ன வேனும்..?”
”எப்பவும்… உங்க அன்பும்.. அரவணைப்பும்…!!”
” இதெல்லாம் கேக்கனுமா..? வேற ஏதாவது..?”
”வேற எதுவும்.. எனக்கு பெருசில்ல…” என்று என் உதட்டில் முத்தமிட்டாள்.
அவளது மேடான வயிற்றைத் தடவினேன்..!
”தேங்க்ஸ்… நிலா..!!”
” ச்ச… என்னப்பா.. நீங்க..!! நான்தான் தேங்க்ஸ் சொல்லனும்..! அப்பறம்…”
”ம்..ம்..அப்பறம்…?”
”உங்க.. சிஸ்டர் போன் பண்ணிருந்தா..”
”சிஸ்டரா…?”
” ம்..ம்..! உங்க தங்கச்சி…”

ஓ..!!”
” ரொம்ப நேரம் பேசினா..”
”ம்..”நான் கொஞ்சம் இருக்கமடைந்ததை உணர்ந்ததும்..சட்டென அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு…
”சரி… சாப்பிட வாங்க..!!” என்று.. என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்…!
இரவில்.. உன்னை பஸ்வெச்சுவிட வந்தபோது.. உன்னிடம்..சொன்னபோது உன் முகம்.. அப்படியே பூரிப்பில் மலர்ந்து போனது..!
”ஐயோ.. ரொம்ப சந்தோசங்க..!! எத்தனை மாசம்ங்க…?”
”அது.தெரியல..தாமரை..!! ஆனா மாசமா இருக்கா..!!” என்றேன்.
தீபா சிரித்து.. ”ஹூம்.. ஐயாக்கு மாசமா ஆக்கத்தெரிஞ்சுருக்கு… ஆனா எத்தனை மாசம் ஆச்சுனு தெரியல…” என்று கிண்டல் செய்தாள்.
சட்டென அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”உனக்கு ரொம்பத்தான்டி.. நீண்டு போச்சு…”
”ஆ…! என்னது…?” சிணுங்கலுடன் சிரித்தாள்.
”ம்.. உன் வாயி…” என்க சிரித்துக் கொண்டு விலகினாள்.
நீ மெதுவாகச் சொன்னாய்
” எனக்கு.. என்னமோ.. அக்காவ பாக்கனும்போல இருக்குங்க…”
” அப்படியா…?”
” வரலாங்களா…?”
” நீயா…?” யோசித்தேன்.
தீபா ”வேனாங்களா..?” என்றாள்.
சமாளித்து விடலாம் எனத் தோண்றியது.
”ம்..ம்..! சரி.. வாங்க..!!”
நீ தயங்கிவிட்டு ”வம்பு வரும்னா.. வேண்டாங்க..!!” என்றாய்.
”வம்பெல்லாம் வராது..! உங்களத் தெரியும் அவளுக்கு..”
தீபா ”கல்யாணத்துல பாத்தாங்களே..” என்றாள்.
”ம்..ம். !! வாங்க.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!” என்றேன்..!!
மறுநாள் காலை..!!
நான் கண்விழித்தது உன் முகத்தில்தான..!!
கண்களைத் திறந்தவன்.. உன்னைப் பார்த்ததும்.. திடுக்கிட்டேன்..!
நான் காணபது கனவல்லவே..? கண்களைத் தேய்த்துவிட்டுப் பார்த்தேன்.!
நீயேதான்…!!
”நாந்தாங்க..” என்று சிரித்தாய்.
”நீயா..? ” நீ எப்படி.. இந்தக் காலை வேளையில்..? திகைப்புடன் எழுந்தேன் ‘நீ எப்படி இங்க…?”
”ஏங்க.. நான் வரக்கூடாதா..?” என்று கேட்ட உன் முகம் தீவிரமடைந்தது.
நான் சிரித்து ”சே.. சே..! நான் கேட்டது.. அதில்ல…”
”இ.. இல்ல.. அக்காவ.. பாக்கலாம்ன்ட்டு…” என்று தணிந்த குரலில் சொன்னாய் ”சொல்லாம வந்தது.. தப்புங்களா..?”
நான்.. என் மனைவியைத் தேடினேன். அவள் சமையல் கட்டில் இருக்க வேண்டும்..!
”பரவால்ல..! எப்ப வந்த.. நீ..?”
”இப்பதாங்க…”
”நிலாவ.. பாத்துட்டியா..?”
” ம்..! பாத்தங்க..!!” உன்னிடம் உற்சாக உணர்வு இல்லை. முகத்தில் பயமே தெண்பட்டது.
”ம்..ம்..! உக்காரு…!!” என்று விட்டு எழுந்து.. லுங்கியை இருக்கிக் கட்டிக்கொண்டு..
சமையல் கட்டை எட்டிப் பார்த்தேன்.
காபி கலக்கிக்கொண்டிருந்த.. என் மனைவி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
”உங்க.. கெஸ்ட் வந்துருக்காங்க..”
”ம்..! எழுப்பிருக்கலாமிலல. ?


















No comments:

Post a Comment

நான் விரும்பிய வாழ்க்கை - 1

மச்சி உனக்கு கதை செமையா வருதுடா பேசாம சினிமாவுக்கு திரைக்கதை எழுத போடா என பிரண்டு சொல்ல டேய் அது எல்லாம் எனக்கு சினிமா அவ்வளவா தெரியாதுடா வ...