என் தங்கச்சி நிலாவ… கல்யாணம் பண்ணிக்கறியா…?” என்று கேட்ட குணாவின் குரல் நடுங்கியது. ”வ்வாட்…??” அதிர்ந்து விட்டேன் நான் ”எ… என்னடா சொல்ற. ?”
”நிலா… நிலாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?” மறுபடி.. சரக்கை ராவாக இறக்கினான். குணா.
”நிலாவயா… என்னடா… சொல்ற..?” எனக்கு விளங்கவிலலை. அல்லது விளங்கிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை.
குணா ”எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலடா..! ஆனா…ஆனா.. அவ உன்னை விரும்பறா…!” என்றான்.
திடுக்கிட்டேன். ”நிலா… என்னை… விரும்பறாளா..? என்னடா.. இப்படி ஒரு குண்டத்தூக்கி போடற..?”
” எனக்கும் கேட்டப்ப… இப்படிதான்டா இருந்துச்சு…!”
”கேள்விப்பட்டப்பவா… என்னடா…?”
சிகரெட்டை ஆழமாக இழுத்தான். படபடப்பைக் கொஞ்சம் தணித்துக்கொண்டு சொன்னான்.
”கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதானாம்..! இல்லேன்னா கல்ய்ணமே பண்ணிக்க மாட்டேங்கறா..” என்ற குணா.. என்னைப் பார்த்து நேரடியாகக் கேட்டான் ”நீயும் பண்றதான..?”
”லவ்வா… என்னடாது..?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
”அவ… அவ… உன்னை பண்றான்னா… உனக்கு தெரியாம எப்படிடா…?”
”வாட்..? நானா..? அப்படிப்பட்ட துரோகி இல்லடா… நான்..!” உன்னிடம் சொன்னது நினைவு வந்தது.
‘என்ன பண்றது… நண்பனோட தங்கச்சியா போய்ட்டாளே..?’
” ஆனா.. அவ அப்படி சொல்லலியே..?”
”அவளே சொன்னாளா..?”
”ஆமா… அவதான் சொன்னா..”
”எப்ப சொன்னா… நட.. இப்பவே கேக்கலாம்…” சட்டென நான் எழுந்து விட்டேன்.
உடனே என் தோளைப் பிடித்து அழுத்தினான் குணா.
”உக்காரு… உக்காரு…! டென்ஷனாகாத..!”
”நா… நான்…! பண்ணலடா..! உன்மேல சத்தியமா..! அவளும் அப்படி என்கிட்ட பழகினதில்ல..!”
”அப்ப…அப்ப. ..நீ பண்ணலை.?”
”ஐயோ.. இல்லடா..! என்னடா நீ.. இவ்ளோ நாள் என்கூட பழகிட்டு..? போடா…! நீயெல்லாம் என்ன புரிஞ்சு வெச்சிருக்க…? உனக்கு தங்கச்சினனா… அவ எனக்கும் தங்கச்சிதான்டா…?”
”ச்ச்.. ச்ச்…ச்ச்..! அப்படி சொல்லாத.. நீ இல்லேன்னா அவ சாகறேங்கறா..!”
”ச்ச..! அவ சொல்றத நீயும் நம்பறியா…?”
”நா… நம்பலடா..! உன்னைத் தெரியாதா எனக்கு..? நீ எவ்வளவு நல்லவன் .! ஆனா அவ உன்னை பண்றா… அதான் நீ வேனும்னு ஒத்தக்கால்ல நிக்கறா…!”
”எப்படிடா…? சே…! என்னடாது..?”
”ஸாரிடா..! எனக்கு கேக்க தெரியல..? என்னனென்னவோ கேட்டு… உன்னை டென்ஷனாக்கிட்டேன்..! பட்… ரியலா… ரீசன் என்னன்னா.. அவளுக்கு மாப்பிள்ளை வரேன்னாங்க… அதப்பத்தி பேசறப்பத்தான் அவ… இதெல்லாம் சொன்னா..! அதான் உன்கிட்ட எப்படி பேசறதுனு தெரியாம… சரிடா.. சரி… அதெல்லாம் விட்றுலாம்..! நீ சொல்லு அவளை பண்ணிக்கறியா…?”என்னடா.. என்னை இப்படி ஒரு இக்கட்ல கொண்டு வந்து விட்டுட்ட..? எனக்கு என்ன சொல்றதுனே.. தெரியலடா..!”
”சரி..நானே சொல்றேன்..! பண்ணிக்கடா.. ! எனக்கு உன்மேல எல்லாம் ஒரு கோவமும் இல்ல..! என் கோவமெல்லாம் அவமேலதான்…! உன்னை நான் நம்பறேன்..”
”நா.. சாதாரணமாதான்டா.. பழகினேன்.. அவகூட..! அது தப்பாடா…?”
”உமமேல தப்பே இல்லடா…! எல்லாம் விட்றுடா… அதெல்லாம் வேண்டாம்…! என்ன சொல்ற… நிலாவ பண்ணிக்கறியா…?”
”இப்படி கேட்டா… நான் என்னடா சொல்றது அடிச்சது பூராமே எனக்கு எறங்கிப் போச்சு…! இன்னொரு பீரு சொல்லு…!” குடுக்கற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் குடுக்கும் என்பார்கள்… இப்படி பாரில் உட்கார வைத்துமா கொடுக்கும்..? ஒரு வேளை.. நான் உன்னுடன் சேர்ந்து… கோவில் குளமெல்லாம் சுற்றியதால்… சுக்கர திசை என் சூத்தில் அடித்து விட்டதோ..?
சே…! என்ன இது..? சாதாரணமாகவே சிந்திக்கத் தெரியாது… இதில் போதையில் உட்கார்ந்து கொண்டு சிந்திப்பது.. ????
”ரெண்டு சொல்லட்டுமா..?”
”நோ… நோ…! ஒன்னு போதும்..!”
”யோசி… நல்லா யோசி…! யோசிச்சு சொல்லு…!”
மறுபடி ஒரு பீர்வந்தது. ஜல்லென்றிருந்த பீரை..கடகடவென உள்ளே இறக்கினேன். ஒரே தம்மில்..! பாட்டிலைக் கீழே வைத்து விட்டு… தலை குணிந்து உட்கார்ந்திருந்த குணாவைப் பார்த்துக் கேட்டேன்.
”இப்ப சொல்லு..? நான் என்னடா.. பண்ணனும்..? நீ என் உயிர் நண்பன்..! நீ சொல்லி… நான் கேக்க மாட்டனா..? சொல்லு… நான் என்ன பண்ணனும்..?”
”எனக்காக.. நீ என்னவேனா செய்வேன்னு தெரியும்.! அதுதான்… நம்ம நட்போட பெருமை…!”
”ஆனா… நண்பா.. இந்த பாட்டல்மேல சத்தியமா சொல்றேன். நான் நிலாவ லவ் பண்ணலடா…!!”
”தெரியும்டா..! அதான் என்னால.. கோபப்பட முடியல..! ஆனா.. அவ… அந்த திருட்டு கழுதை உன்னை படு சின்சியரா பண்ணிருக்காடா..! எனக்கு அவளும் முக்கியம்.. நீயும் முக்கியம்…! ஸோ… முறையா கேக்கறேன்..! என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கறியா..?”
காதில் தேன் வந்து பாய்ந்தது.!
என் குழப்பங்கள் தீர்ந்தன. அல்லது காணாமல் போயின.! மனசு குளிர்ந்தது..! என்ன ஒரு அதிர்ஷ்டம்..? என்ன ஒரு அருமைய்ன வாய்ப்பு..?
நிலாவினி எத்தனை பிரமாதமான.. அழகி..? எனது எத்தனை இரவுகளை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருப்பாள்..?
இனி அவள் எனக்கா..? நிச்சயமாக நான் அதிர்ஷ்டக்காரன்தான்…!!திடுமென குணா கேட்டான்.
”சாந்தி அழகா.. இல்லயாடா..?”
”ச்ச.. எவன்டா சொன்னது.. அப்படி..! அவ தேவதைடா..! பூமில வந்து நடக்கற.. ரம்பைடா..! தெய்வீக அழகுடா..!!” என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொன்னேன்.
”அப்பறம்.. ஏன்டா.. அவள லவ் பண்ணல..?”
திகைத்தேன் ”இ…இல்ல… அவ…”
”போடா…!!” என்றான் குணா ”இப்படி ஒரு அழகான தங்கச்சி.. உனக்கிருந்துருந்தா… நான்லாம்.. கண்டிப்பா பண்ணிருப்பேன்டா..! சரி.. இப்ப என்ன சொல்ற..? அவள புடிச்சிருக்குதான..?”
”ம்ம்.. ”
”கல்யாணம் பண்ணிக்கறதான..?”
” உனக்காக பண்ணிக்கறன்டா..”
”அது போதுன்டா… எனக்கு..!” சட்டென என் கைகளைப் பிடித்துக் கொண்டான் ”எனக்கு ஒரே தங்கச்சிடா.. அவ தேவதை மாதிரியிருக்கானு ரொம்ப செல்லம் குடுத்து..வளத்தம்டா… ஆனா.. அவ…அவ…” என அழுதான்.
”டேய்..! என்னடாது..? நீ..ஏன்டா.. அழற..? நான் பண்ணிக்கறன்டா..! நான் பண்ணிக்கறன்டா…!! அவள நான் கண்ணுக்குள்ள வெச்சு காப்பாத்தறேன்.. நீ.. அழாதடா..”
” உண்மைலயே..நீ ரொம்ப.. நல்லவன்டா…” என்று குணா கண்களைத் துடைத்துக் கொண்டான்.
போதையில் கண்கள் சிவந்து விட்டன. முகம் முழுவதும் வியர்வை..! தீரத்தீர… சிகரெட் பற்றவைத்துக் கொண்டே இருந்தான்..!
”இப்ப வர்றியாடா..?” என்று கேட்டான்.
”எங்க..?”
”அவள பாக்க..? வந்து நீயே பேசிப்பாரு…?”
சட்டென எனக்குள் ஒரு பனிப்புயல் வெடித்தது.
”இ..இப்பவா..?” நான் தடுமாறினேன்.
”ஏன்டா…? என்னடா.. யோசணை..?”
”இ…இல்ல.. இப்ப…இந்த நெலமைல..?”
”அதனால..என்னடா..?”
”இல்லடா.. எனக்கு மனசு இடம்தரல.. இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு வர்றேன்.. நிதானத்துல பேசிக்கலாம்..!”
”நாங்க எல்லாம் பேசிட்டம்டா..! உனக்கு சம்மதம்தான்டா..?”
”என்னடா இப்படி கேக்கற..? மனப்பூர்வமா சம்மதிக்கறேன்டா..” என்றேன்.
”சரி… எப்ப வெச்சிக்கலாம் கல்யாணத்த..? என்று..
சிறிது இடைவெளி விட்டு கேட்டான் குணா…!!!!பீர் போதையில் நான் கிருகிருத்துப் போயிருந்தேன். நான் கொஞ்சம் யோசித்தேன்.
”என்னடா யோசிக்கற..?” குணா என்னைக் கலைத்தான்.
”இல்ல.. என்ன சொல்றதுனு..? அதயும் நீயே சொல்லிருடா..”
”ம்..ம்..! ” அவனும் கொஞ்சம் யோசித்தான் ”எதுக்கும் நீ உங்க பெரியம்மாவ பாத்து பேசிரு..! அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்..”
”சரிடா… இன்னிக்கே போறேன்..”
” நீ..பயப்படாதடா.. நா பொண்ணுக்கும் அண்ணன்.. உனக்கும் நண்பன்.. உங்க கல்யாணத்த…முன்னால நின்னு.. நானே ஜாம்ஜாம்னு நடத்தி வெக்கறேன்டா…”
”சந்தோசம்டா …” எனக்கு கண்கள் கலங்கியது.
”அப்பறம்… நீ என்ன கேட்டாலும் தரேன்..! நகை…பணம்… இன்னும் என்ன வேனுமோ… கேளு..”
”சே..சே… என்னை ஏன்டா… இன்சல்ட் பண்ற..?”
” இல்லடா… அவளுக்கு பண்ணாம நான் வேற யாருக்கு பண்ணப்போறேன்..? நகை.. பணம் இல்லாம… பைக் வாங்கித் தரன்டா..! கல்யாணச் செலவெல்லாம் நாங்களே பாத்துக்கறோம்… நீ ஒரு பைசா… பண்ண வேண்டாம்..!”
”சே..! அவளே பெரிய சொத்துடா..!! நான் ஒன்னுமே கேக்க மாட்டேன்..!!”
எனக்கு பூரிப்பில் நெஞ்சு விம்மியது.! இவனல்லவா நண்பன்..?
தேவதை போண்ற.. அழகான தங்கையையும் கொடுத்து…
”எனக்கு ஒன்னும் வேணான்டா.. ” என்றேன்.
”சரி… நல்லாரு…” என்றான் குணா.
அடப்பாவி..? அப்படியானால் இவ்வளவு நேரம் பேசியதெல்லாம்….??
”லுக்டா… நீ எதுக்கும் ஒர்ரி பண்ணிக்காத… இன்னிக்கே நீ போய் உன் பெரியம்மாகிட்ட பேசு… இப்படினு விபரமா சொல்லு… நாளைக்கு நாம முடிவு பண்ணிக்கலாம்…!!”
”எனக்கு… என்ன சொல்றதுன்னே புரியலடா…”
”உங்க பெரியம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. இல்ல..?”
”சே..சே.. அவங்க சந்தோசம்தான் படுவாங்க..”
” அடுத்த நல்ல.. முகூர்த்தத்துல கல்யாணத்த வெச்சுக்கலாம்…!!”
”தேங்க்ஸ் நண்பா…”
”ச்ச… என்னடா… நமக்குள்ள..?”
” தேவதை மாதிரி இருக்கற உன் தங்கச்சிய எனக்கு தர்ற..நீ பெரியவன்டா…”
” போடா… நமக்குள்ள என்னடா பெரிய.. பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு..? இந்த உலகத்துலயே…காதலுககு அடுத்தபடியா… நிக்கறது… நட்புதான்டா…”
பேசி முடித்து.. நான் பாரிலிருந்து கிளம்பிய போது… தேவதூதனாகி இருந்தேன். என் கால்கள் தரையில் படவில்லை. ஆகாயத்தில் மிதந்தேன். மேகங்களுக்கிடையே தவழ்ந்தேன்.!!
காலிங் பெல்லை நீண்ட நேரம் அழுத்திய பின்னர் தூக்கக்கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் அக்கா.
என்னைப் பார்த்துவிட்டு..
”என்னடா இந்த நேரத்துல..?” என்றாள்.அவளை விலக்கி உள்ளே போனேன்.
”அம்மாள பாக்கனும்..”
”அம்மா இல்ல… சிண்ணு வீட்டுக்கு போயிருக்கா..”
”ஆ…! எப்ப..?” என்று அவள் முகத்தருகே கேட்டேன்.
”என்னடாது இப்படி நாறது..? குடிச்சிட்டு வந்துருக்கியா..?” என்று முறைத்தாள்.
”ஸாரி சிஸ்டர்…” அவள் தோளில் கை வைத்தேன் ”அம்மா எப்ப வரும்..?”
”ஏன்… என்ன விசயம்..?”
”என்னமோ… சொல்லேன்..”
”நாளைக்கு வந்துரும்..!!”
” மச்சான் எங்க..?”
”தூங்கிட்டிருக்கு…”
” பசங்க…?”
” நடு ஜாமத்துல… குடிச்சிட்டு வந்து ஏன்டா.. ஆடற..? என்ன வேனும் உனக்கு…?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டாள்.
”ஏன் சிஸ்டர் டென்ஷனா இருக்க..? மச்சான்கூட டூ வா..?” என்று நான் சிரிக்க…
என் மண்டையில் கொட்டினாள். ”ஆமா..”
”ஓகே.. அப்ப நாளைக்கு வரேன்..! நீ போய்.. திரும்பி படுத்து தூங்கு .!!” என்று நான் திரும்ப…
என் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
”நில்லுடா…”
”என்ன…?”
”சாப்பிட்டியா..?”
”ம்கூம்…”
”வா…! சாப்பிட்டு போ..!”
”என்ன செஞ்சிருக்க…?”
” தோசை ஊத்தி தரேன்.. வா..”
”தோசையா..?”
”ஆ… ! வேற என்ன வேனுமாம் தொரைக்கு..?”
”நல்லா காரம் சாரமா… சிக்கனோ.. மட்டனோ.. ?”
”மூடிட்டு வா.. குடுக்கறத திண்ணுட்டு போவியாம்..” என்று சமையலறைப் பக்கம் போனாள்.
நானும் அவள் பின்னால் நடந்தேன்.
”அம்மா கூட… அடிக்கடி ஏதாவது சண்டை போடறியா..?”
”ஏன்டா.. அம்மா ஏதாவது சொன்னாளா…?”
”இல்ல. . அடிக்கடி சிண்ணு வீட்டுக்கு போயிருதே.. அதனால கேட்டேன்..”
”ஆமா.. உங்கம்மாளுக்கு வேற வேலை என்ன..? நாப்பது வயசு தாண்டிட்டாலே.. நாய் புத்திதான…?” என்று அடுப்பைப் பற்ற வைத்து தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
”எதுக்குடா இப்ப அம்மாள பாக்க வந்த…?” என் பக்கம் திரும்பி கேட்டாள்.
”ஒரு முக்கியமான விசயமா பேசனும்..?”
”என்ன பெரிய முக்கியம்..? உனக்கு பொண்ணா பாத்துருக்க..?”
” ஆமா..!”
”எவ…?”
”நிலா…!!”
நம்ப முடியாமல் என்னைப் பார்த்தாள்.
”என்னடா ஒளர்ற..?”
” ஒளரல..! நெஜமாத்தான்..!!”
விளையாட்டு என்று நினைத்து விட்டாள். இப்போது திகைப்புடன் கேட்டாள்.
”நிலாவா…?” ”ம்..ம்..!”
”என்னடா… வெளையாடறியா..?”
”ஏய் லூசு… பிரெண்டோட தங்கச்சிய வெச்சு.. இந்த மாதிரி பேசி வெளையாடுவாங்களா..?”
”அப்பறம்… எப்படிடா..?”
”அது… அப்படித்தான்…”
” என்னடா.. லவ்வா…?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..”
” அடப்பாவி… நண்பனுக்கே.. துரோகம் பண்ணிட்டியே..?” என்றாள்.
அவளது பொடனியில் ஒன்று போட்டேன்.
”ஏய்.. லூசு..! நா லவ் பண்ணல..! அவதான் என்ன பண்ணியிருக்கா…! இந்த விசயத்த என்கிட்ட சொன்னதே குணாதான்…!!” என்று குணா சொன்ன அனைத்தையும் இவளிடம் சொன்னேன்.
தோசையைத் தட்டில் போட்டு சட்னி ஊற்றிக் கொடுத்தாள்.
”என்னால நம்பவே முடியலடா..” என்றாள்.
” நம்பு சிஸ்டர் நம்பு…”
” அடக்கஷ்ட காலமே.. என்ன கொடுமை இது..?”
”ஏன்..?”கொரங்கு கிளிய ஆசைப்படலாம்… ஆனா.. இங்க. .. கிளி.. ஒரு கொரங்கு மேல ஆசைப்பட்றுக்கே.. அந்த கொடுமைய வேற என்னன்னு சொல்றது…?”
”ஏய்.. நீ ஒருத்தியே போதும் போலருக்கே..?”
”அந்தப் பொண்ணுக்கு ஏன்டா இப்படி புத்தி போச்சு..? புத்தி.. கித்தி கலங்கிருச்சா…?”
”ச்ச.. என்மேல.. எதுக்கு. . உனக்கு இத்தனை பொறாமை..?”
”பின்ன.. அவ இருக்கற அழகுக்கு உன்னைப் போய் லவ் பண்ணியிருக்கான்னா.. ஒன்னு அவ தலையெழுத்து மோசமா இருக்கனும்… இல்ல நீ அவள மயக்கி… உன்னோட வலைல விழ வெச்சிருக்கனும்…!!” என்றாள்.
”நாள்ளாம்.. எதுமே பண்ணல.. அவளாத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கா..! எனக்கே குணா சொல்லித்தான் தெரியும்..”
”அப்ப… நிச்சயமா அவ தலையெழுத்துதான் மோசம்..!!”
”ஏன்… அதைவே இப்படி சொன்னா.. என்னவாம்..?”
”எப்படி..?”
”இவ்ளோ நாள்.. பாலைவன ஒட்டகமா திரிஞ்சுட்டிருந்த.. எனக்கும் நல்ல காலம் பொறந்துருக்கலாமில்ல…?”
”உனக்கா…?” சிரித்தாள் ”ம்..ம்.. விதி வலியது…!!”
சாப்பிட்ட பின்பும்..சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்து விட்டே… அங்கிருந்து கிளம்பினேன்.
உற்சாக உணர்வோடு நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
தியேட்டர் அருகே இருந்த சில்லிக் கடையைக் கடக்கும்போதுதான் மூர்த்தியைப் பார்த்தேன்.
மேகலாவின் கணவன்.
கடை வியாபாரம் முடிந்து போயிருக்க. ..மூர்த்தி மிதமிஞ்சிய போதையில்… கடைக்காரனோடு சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அவரால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை.
அவரை அங்கிருந்து அப்புறப் படுத்தி.. வழியில் போன.. ஒரு ஆட்டோவை அழைத்து.. கைத்தாங்கலாக அதில் ஏற்றி.. நானும் ஏறினேன்.
ஆட்டோவை விட்டு இறங்கிய அவரால் சுத்தமாக.. நிற்கவே முடியவில்லை. ஆட்டோவை அனுப்பி விட்டு.. கைத்தாங்கலாகப் பிடித்து.. சந்துக்குள் கூட்டிப்போனேன்.
அவர் வீடு சாத்தியிருந்தது. அவரால் முடியாமல் உட்கார்ந்து விட்டார்.மேகலாவின் முகத்தில் சின்னதாக ஒரு பதட்டம் தெண்பட்டது. தன் கணவன் பக்கத்தில் வந்து..
”எந்திரிங்க…” என்று அவரது கையைப் பிடித்து தூக்கியவாறு சகட்டு மேனிக்கு அவரைத் திட்டினாள். அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரை வீட்டுக்குள் கூட்டிப்போய் படுக்க வைக்க… நானும் உதவினேன்
குழந்தைகள் தூங்கியிருந்தன.
”காலைல சரியாகிருவாரு…” என நான் சிரிக்க…
என்னை முறைப்பாகப் பார்த்தாள் மேகலா.
”நீங்களும் குடிச்சீங்களா..?”
”அட.. வம்பே.. வழில பாத்து கூட்டிட்டு வரங்க…”
”சரிதான்..! குடிக்கற யாருதான்.. நான் குடிச்சேன்னு ஒத்துக்கறாங்க..? ம்.. உங்கள சொல்லி என்ன பிரயோஜனம்..!!”
”அலோ… நான் அப்படி இல்லை..” என்றேன்.
” குடிக்கலேங்கறீங்களா..?”
”அ..அது…?”
”எதுக்கு பொய்யி…?”
”சரி.. குடிச்சிருக்கேன்தான்..!”
”ஆ..! அதச்சொல்லுங்க…!!”
” ஆனா… இது உங்க வீட்டுக்காரர்கூட சேந்து இல்ல..!”
”மொதல்ல குடிக்கவே இல்லேன்னிங்க…?”
” அப்படி.. சொல்லல…”
” ஆ…! குடிக்காத ஆளு மாதிரி சொன்னதும் கோபம் வேற வருது…?” என்றாள் கிண்டலாக.
”வராதா… பின்ன..! வழில பாத்தேன்.. சரி நமக்கு வேண்டியவராச்சேனு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தா… என்மேலயே பழி போடறீங்க…”
”அப்படியா…?” அதே சிரிப்பு.
” இப்ப நான் கூட்டிட்டு வந்ததுதான் தப்பா போச்சு.. யாரு எப்படி போனா.. எனக்கென்னனு நாலாவது மனுஷன் மாதிரி… விட்டுட்டு போகாம.. கூட்டிட்டு வந்தது.. என் தப்புதான்..! இனிமே இப்படி பண்ண மாட்டேன் மேடம்..! ரோட்ல கெடந்து தூங்கினா.. என்ன..? காலைல மப்பு தெளிஞ்சிடப் போகுது..! தன்னப்போல எந்திரிச்சு வீடு வந்தரப்போறாரு..!!”
”சரி… சரி.. இப்ப ஏன் டென்ஷனாகறீங்க…?”
” பின்ன என்னங்க…? பாவம்னு உதவி பண்ணா… என்மேலயே பழி போடறீங்க…?”
” அய்யோ… பழி போடல…”
” ஆ… அப்றம் என்னவாம்…?”
”நா.. அப்படி சொல்லல..! நா சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிட்டிங்க…!!”
”சரிங்க… நா போறேன்..” வெடுக்கென சொல்லிவிட்டு நான் நடக்க…
பின்னாலிருந்து…
”இருங்க..!” என்று என் பின்னால் வந்தாள்.
முன்னறையில் நின்றேன். அவளது கணவன் படுத்தவுடன் சுய நினைவு இன்றி தூங்கிவிட்டார்.
அவளும் முன்னறைக்கு வந்தாள்.
”அப்பா… என்ன கோபம் வருது..”
சிரித்தேன். ”பின்ன என்னங்க..?”
” அய்யோ… விடுங்க அத..! சாப்பிடறீங்களா..?”
”இல்ல… வேண்டாம்..”
”ஏன் கோபமா இருக்கீங்களா..?”
”அதெல்லாம் இல்ல…”
”சரி… நா வேனா ஸாரி கேட்டுக்கறேன் கொஞ்சம் சாப்பிட்டு போங்க..”
”நானும் ஸாரி கேட்டுக்கறேன்.. என்னால முடியாது..”
” பாத்திங்களா….?”
”அட… நெஜமாங்க..! நான் சாப்பிட்டேன்..!!”
”ஓ..! எங்க சாப்பிட்டிங்க.. கடைலயா…?”
”இல்ல.. அக்கா வீட்ல..! சாப்பிட்டு வர்ற வழிலதான் உங்க கண் நெறஞ்ச கண்ணாளன பாத்தேன். சில்லி கடைக்காரங்கூட சத்தம் போட்டுட்டு இருந்தாரு..!”
”சரி.. ! அவர கொண்டு வந்து சேத்ததுக்கு தேங்க்ஸ்…!” என்று சிரித்தாள்.
”பரவால்லங்க… திட்டாம இருந்தா போதும்..! நீங்க சாப்பிட்டிங்களா..?”
”ம்..ம்..! அக்கா வீட்ல சாப்பிட்டா என்ன இங்க கொஞ்சம் சாப்பிடக்கூடாதா…?”
நான் வாயைத் திறக்க… சட்டென பவர் கட் ஆனது. குபீரென இருள் சூழ்ந்ததுபோச்.. ” என்றாள் மேகலா ”இப்பெலலாம் நேரம் காலமில்லாம புடுங்கிர்றானுக..!”
”மெழுகுவர்த்தி இருந்தா பத்த வைங்க…”
இருட்டில் கேட்டாள் ”தீப்பெட்டி இருக்கா…?”
”ஸாரி..! ஸ்மோக் பண்ற பழக்கமே இல்லை..!!”
”அது ஒன்னுதான் உருப்படியான பழக்கம்..! அப்படியே இருங்க..” என்று நகர்ந்தவள் எதன் மீதோ முட்டிக்கொண்டாள்.
‘தடால் ‘ என ஒரு சத்தம்.
”என்னாச்சு..?” என் பாக்கெட்டில் கை விட்டு கைபேசியை எடுத்தேன்.
”ஒன்னுல்ல…” என்றாள். ”ஸ்டூல் தடுக்கிருச்சு..!”
கைபேசி.. வெளிச்சத்தை நான் உபயோகிக்கவில்லை.
”விழுந்துட்டிங்களா…?”
”ம்..ம்..!!”
நான் அவளை நோக்கி நகர்ந்த வேளையில்.. எழுந்து விட்ட அவள்… என்மேல் மோத… மறுபடி விழப்போனாள்.
அவள் என் கையைப் பிடித்து சட்டென இழுத்து விட.. இதை எதிர் பாராத நான் நிலை தடுமாறி…
”பாத்து… பாத்து…” என்றேன்.
”எங்க பாக்றது…?”
ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு விழாமல் நின்றோம்.
ஆனால் என் பிடியில் அவளும்.. அவள் பிடியில் நானுமாக இருந்தோம்..!
இருட்டில் நடந்த விபத்தை… பயண்படுத்த முனைந்த நான்.. என் கைபேசி வெளிச்சத்தை உபயோகிக்காமல்… அவளை நெருங்கி… அவளை என்னோடு நெருக்கமாக அணைக்க… பெண்களுக்கே உரிய பாதுகாப்பு உணர்வோடு.. என் கைகளை விலக்க முயன்றாள்.
” நில்லுங்க..! மறுபடி விழப்போறீங்க..?” நான்.. அவளை வலுவில் அணைக்க…
”இ..இல்ல.. விடுங்க…” என முனகினாள்.
”கரண்ட் வந்துரட்டுமே…”
என் முகத்தருகே அவளது முகம்..! அவள் சுவாசம் என் முகத்தில் மோதியது.!
”விடுங்க..”
”இருங்க…”
” வேண்டாம்.. ப்ளீஸ்…”
”ம்..ம்…” என் கைகளை நான் எடுத்தேன்.
ஆனால் அடுத்த நொடி… சட்டென்று அவள் முகத்தைப் பிடித்து இழுத்து… மிகச்சரியாக.. அவள் உதட்டோடு… என் உதட்டைப் பொருத்தினேன்.!
அவள் உடம்பு நடுங்கி… லேசாக திமிற….
நான்… அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்..!!
தடித்த அவள் உதடுகள் என் வாய் கொள்ளுமளவு இருந்தது. அவள் உதட்டு எச்சில் மொத்தத்தையும்.. தவித்த வாயுடன் உறிஞ்சினேன்..! அவள் உதடுகளைப் பிளந்து.. என் நாக்கை. . அவள் வாய்க்குள் விட்டு… துலாவி… நாக்கைச் சப்ப…..
சுதாரித்துக்கொண்டு… பலமுடன் என் பிடியிலிருந்து விலகினாள்.
நான் மறுபடி.. இருட்டில் அவளைத் தொட…
”தொடாதிங்க…” என்றாள்.
” இ..இல்ல….”
” வெளில போங்க…”
” க…கரண்டு….”
”தயவு செய்து போயிருங்க.. ப்ளீஸ்… நான் அப்படி பட்டவ இல்ல. ..” இருட்டில் அவள் முகம் பார்க்க முடியவில்லை. ஆனால்.. அவள் குரல் நடுங்கியவாறு இருந்தது..!!
”ஏ..ஏங்க… என்னாச்சு…”
” போயிருங்க… ப்ளீஸ்…”
அதற்கு மேல் அங்கே நிற்க.. என் மனமும் இடம்தரவில்லை.
”ஸாரி…” என்று விட்டு உடனே.. இருளோடு இருளாக.. அங்கிருந்து வெளியேறினேன்..!!
காலையில் எழுந்தபோது… மிகவுமே தலை பாரமாக இருந்தது. நேரம் ஒன்பது..!
பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து.. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கடைக்குப் போய் பால் வாங்கி வந்து காபி போட்டேன்..!!
காபியை எடுத்துக் கொண்டு போய்… ஜன்னல் அருகே நின்று ஜன்னல் கதவைத் திறந்தேன்.
ஜன்னலுக்கு நேராக மேகலா நின்றிருந்தாள்.வெயிலில் நின்று… தலை துவட்டிக்கொண்டிருந்தாள். குளித்து விட்டு வந்து.. அடர்த்திப் பச்சை புடவையில்.. அழகாக இருந்தாள்..!!
”அலோ…” என்றேன்.
தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
”காபி சாப்பிடறது…?” சிரித்தவாறு கேட்டேன்.
அவள் பேசவில்லை. மறுபடி.. முடியை துவட்டினாள்.!
”எக்ஸ்க்யூஸ் மி..? உங்களத்தான்…!!” என்க..
நிமிர்ந்து பார்த்து ”இது காபி குடிக்கற நேரமில்ல…” என்றாள்.
”ஸாரி..” என்றேன் ”வீட்ல யாருமில்லையா..?”
”ஏன்…?” முறைப்பான பார்வை.
”ஐ’ ம் ஸாரி..! ராத்திரி பூரா.. நான் தூங்கவே இல்ல..”
”அதுபத்தி பேசவேண்டாம்..” என்று முகத்திலடித்தது போலச் சொன்னாள்.
”இ…இல்ல.. நா.. என்ன சொல்ல வர்றேன்னா…..”
”ஒன்…ன்…னும்… சொல்ல.. வேண்டாம்…”
”ஸாரி… ஸாரி… ஸாரி. ..!!”
என்னைக் கடுமையாக முறைத்தாள்.
”உங்கள நல்லவர்னு நான்… நம்பினேன்…!”
சிரித்தேன் ”நா.. நல்லவன்தாங்க… ஆனா… நேத்து… கொஞ்சம். .. ஸாரி…”
”ச்சீ… பேசாதிங்க…”
” இ..இல்ல.. அது.. வந்து….”
”ச்ச..! என்ன காரியம் பண்ணிட்டிங்க… நீங்க நெனைக்கற மாதிரி பொம்பள நா.. இல்ல தெரிஞ்சுக்கோங்க..! உங்கள.. ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..! ஆனா…
நீங்க….ச்ச..என்னை நீங்க ரொம்ப சீப்பா.. எடை போட்டுட்டிங்க…!!”
”ஓ…!! ஸாரி…!! அது.. ”ச்ச.. இவ்வளவு மோசமா நடந்துப்பீங்கனு நான் நெனச்சே பாக்ல..! போதும் சாமி… எவ முந்தானை எப்படா வெலகும்னு… கண்கொத்தி பாம்பா.. பாத்துட்டிருக்கற.. மோசமான ஆண்வர்ககம் நீங்க. .! ஆனா நான் அந்த ரகம் இல்ல…!!” என்று சூடாகச் சொல்லி விட்டு… அங்கிருந்து விர்ரெனப் போய்விட்டாள்… மேகலா…!!!!உங்க பெரியம்மாவ பாத்தியாடா…?” ஆவலோடு என்னைக் கேட்டான் குணா. ”இல்லடா.. ஊருக்கு போயிருக்கு..” என்றேன்.
”ச..”என சலித்துக் கொண்டான் ”எப்ப வரும்..?”
”இன்னிக்கோ.. நாளைக்கோ வந்துரும்.. ஆனா எங்கக்காகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்..?”
”அப்படியா..? என்ன சொன்னாங்க.. உங்கக்கா..?”
”ம்ம்.. அம்மா வந்தா பேசிடலாம்னா..”
”அவங்க.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல..?”
”சே..சே.. அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல..”
”இல்ல.. ஒரு காரியம்னு வர்ரப்ப…?”
” அதெல்லாம் ஒன்னும் வராதுடா…”
ஸ்டேண்டில் கார்கள் ஓட்டமின்றி இருந்தன.
”சரி… வாடா..” என்று என் கையைப் பிடித்தான் குணா.
”எங்கடா…?”
”என் வீட்டுக்கு..!”
”இப்ப.. எதுக்குடா..?”
” நிலாகிட்ட.. எங்க வீட்ல எல்லாம் பேசலாம் வா..” என்றான்.
இதுவரை இல்லாத ஒரு படபடப்புடன்.. அவனது வீட்டுக்குப் போனேன்.
நிலாவினி.. வெள்ளைச் சுடிதாரில் தேவதை போலிருந்தாள்.
டிவி பார்த்துக்கொண்டிருந்தவள்.. எங்களைப் பார்த்தவுடன் சட்டென எழுந்து கொண்டாள்.
உள்ளம் நடுங்க..
”ஹாய்….” என்றேன்.
அவளும் சொன்னாள்.
”ஹாய்…”
”ம்.. உக்கார்ரா…” என்றான் குணா.
” இல்ல… பரவால்ல…”
” சும்மா.. உக்கார்ரா..” என்றவன் தன் தங்கையைப் பார்த்து ”காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றான்.
”எதுக்குடா.. அதெல்லாம்..?”
”உக்கார்ரா…”
நிலாவினி சமையலறைப் பக்கம் போனாள்.
சத்தம் கேட்டு… உள்ளிருந்து வந்த அவன் அம்மா.. என்னைப் பார்த்து இருகிய முகத்துடன்..
”வாப்பா…” என்றாள்.
என்ன பேசுவது எனப்புரியாமல் புன்னகைத்து வைத்தேன்.
பின்னாலேயே குணாவின் அப்பாவும் வந்தார்.
” வாப்பா…” என்றார்.
நான் சிரிக்க…
குணா என் பக்கத்தில் உட்கார்ந்து பொதுவாகப் பேசினான்..! சிறிது நேரம் எப்போதும் போல இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தோம்.!
காபியோடு வந்தாள் நிலாவினி.
காபியைக்குடித்தவாறு நான் திருட்டுத்தனமாக நிலாவினியை ரசிக்க…
அவளது பார்வையும்.. அவ்வப்போது என்னை வருடிப்போனது…!!
நிலாவினியின் தளதள உடம்பு.. என் மனதைச்சுண்டியது. செழுமையான ஆப்பிள் கன்னங்களும்… சிவந்த ஆரஞ்சு இதழ்களும்… என்னைத் திண்ண வா.. என்றது..!பாலில் மிதந்ந.. கருந்திராட்சை விழிகளின் குறுகுறு பார்வையும்… இதழோரம் ஒதுங்கிய… யோகனப் புன்னகையும் என்னை மயக்கியது..!
இளமையின் உச்ச்த்தில் பூரித்த.. பெண் பால் தனங்கள்.. உடனடியாக என்னை மோகிக்க வைத்தது..!
ரோஸ் கலர் சுடியில்.. டேபிள் மீது சாய்ந்து நின்று… மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு… தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!
அவ்வப்போது.. நிமிர்ந்து.. என்னை ஒரு பார்வை.. மோகனப் புன்னகையால்.. என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்..!!
குணா ”என்ன கேக்கனுமோ.. கேளு..” என்றான்.
என்னத்தைக் கேட்பது..?
அவனுடைய அப்பா… அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவா முகத்தில் ஒரு இருக்கம் தெரிந்தது..!
மகளின் காதல் பிடிக்கவில்லையா… இல்லை என்னையே பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..!
அவளது அம்மா சமையலறையில் இருந்தாள்..!
”கேக்கறதுக்கு.. என்ன.. இருக்கு..?” என்று தயக்கத்துடன் சொன்னேன்.
” உனக்கே தெரியாம.. உன்னை லவ் பண்ணியிருக்காளே… அதைக் கேளு…! திருட்டுக்கழுதை..!!” என்றான் குணா.
சட்டென நிமிர்ந்தாள் நிலாவினி. தன் அண்ணனை கடுமையாக முறைத்தாள். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..!
நான் இளித்துக் கொண்டு.. உட்கார்ந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்..!
”தனியா பேசறியாடா..?” குணா.
”இ..இல்லடா.. பரவால்ல.. அதெல்லாம்.. அவசியமில்ல..”
அவனுடைய அப்பா ”போப்பா.. தாராளமா போய் பேசு..! ரெண்டு பேரும் ஏதாவது பேசிட்டு வாங்க…” என்றார்.
நிலாவினி என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு.. மாடிப்படிகளில் ஏறினாள்.
நான் போவதா… வேண்டாமா.. என்று குழம்பினேன்.
”போடா…” என்றான் குணா.
பல்லை இளித்து விட்டு.. தயக்கத்துடன் எழுந்து போனேன். மாடியில் அவளது அறைக்குள் நின்றிருந்தாள்.
படபடப்புடன் அறைக்குள் போனேன். ஜன்னல் ஓரமாக நின்றிருந்தாள்.
”நிலா…”
”ம்…?” திரும்பினாள்
”ஏன்.. எனக்கு மொதவே சொல்லல..?”
” என்ன.. சொல்லல..?”
தயக்கத்துடன் ”நீ.. என்னை விரும்பறேன்னு..?” என்று கேட்டேன்.
சிறிது மௌனம் காத்தாள். பெருமூச்செறிந்தாள்.
”என்னால… இப்பக்கூட நம்ப முடியல தெரியுமா..?” என்றேன்.
மெல்லக் கேட்டாள்.
”உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..?”
”ஹேய்.. என்ன நிலா.. இப்படி கேட்டுட்ட..? உன்னப் போயி..?”
”புடிக்கலியா..?”
”சே..சே..! ரொம்ப..ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தேன்..!!”ம்ம்…!!”
” அப்ப.. நீங்க என்கிட்ட சொன்னீங்களா..?”
”என்னது..?”
”என்னைப் புடிச்சிருக்குனு..?”
” இ..இல்ல..! அது.. எப்படி…”
”நீங்களே.. சொல்ல பயந்தப்ப.. நா எப்படி சொல்லுவேன்..? நான் ஒரு பொண்ணில்லையா..? ம்..?”
”ஓ…” உள்ளம் குளிரச் சிரித்தேன் ”சரி… இப்ப சொல்லவா..?”
”என்ன..?”
”ஐ லவ் யூ…ஸோ மச்..”
தலையைக் குனிந்து நின்றாள். நான் அவளை நெருங்க முயன்றேன்.
அவளே கேட்டாள் ”என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா..?”
”எ.. என்ன.. கேள்வி.. இது..?”இல்ல… நா.. வேற மாதிரி நெனச்சேன்..” ”வேற மாதிரியா..?”
”ம்ம்…”
”என்ன.. வேற மாதிரி..?”
” இல்ல.. அன்னிக்கு கோயில்ல காட்னீங்களே.. லீனா ஒரு பொண்ணு.. வெடவெடனு இருந்தாளே.. அவள விரும்பறீங்களோ.. என்னமோனு…?” என்றாள்.
மிகச் சரியாக அம்பு விடுகிறாள். நான் உஷாரானேன்.
”அ.. அது.. அது.. தெரிஞ்ச பொண்ணுதான்..! மத்தபடிலாம்.. எதுமில்ல..!! அதுசரி.. நீ கூட அன்னிக்கு பிரெண்டு கூட வந்ததா இல்ல சொன்ன..?”
”ம்..ம்..! ஆமா..!”
”ஆனா.. யாருகூடவோ பைக்ல போன மாதிரி இருந்துச்சு..?”
சட்டென முகம் மாறினாள். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து..
”அவன் என் பிரெண்டோட தம்பி..! என் பிரெண்டுக்கு அப்ப நிச்சயம் பண்ணியிருந்துச்சு.. அவரும் கூட வந்துருந்தாரு..! அவங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும் வந்தோம்..!!”
”ஓ…!” புன்னகைத்தேன்.
சிறிது விட்டு.. ”நானும் சொல்லவா..?” என்று கேட்டாள்.
”என்னது..?”
”ஐ லவ் யூ…!!”
பரவசமடைந்தேன். அவள் அருகில் சென்று.. மெதுவாக அவள் கையைப் பிடித்தேன்.
” நா.. உன்னளவுக்கு.. அழகானவனோ.. படிச்சவனோ.. இல்ல நிலா..”
” அந்தஸ்த்தோ… அழகோ பாத்து வந்தா.. அதுக்கு பேரு காதல் இல்ல..! மனச பாத்து வர்றதுதான் காதல்..!!”
”ம்..ம்..!!” அவளது அண்மையில்.. நான் மிகுந்த பரவசமைந்தேன். சட்டென என்னுள் காமக்கிளர்ச்சி உண்டானது..! அவளது இளம் பரவச்செழிப்பை மிக அருகில் பார்த்து.. உள்ளுக்குள் உஷ்ணமானேன்.
என் பார்வை அவள் மார்பை வருடுவது கண்டு நகைத்தாள்.
”என்ன பாக்கறீங்க..?”
சுதாரித்தேன் ” உன்..உன்னோட மனசு..?”
”ம்ம்… ?” வெட்கம் கலந்து.. அழகாககப் புன்னகைத்தாள்.
”ம்..ம்..! இந்த காதல்.. மனச பாத்துதான வரும்..? அதுதான் பாத்தேன்..!!”
”ஓகோ.. அப்ப என் மனசத்தான் பாத்திங்க…?”
” ம்..ம்..! அங்கதான இருக்கு.. உனக்கு.. மனசு..?”
”எனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் மனசு இங்கதான் இருக்கும்..! ஏன் உங்களுக்கு வேற எங்காவது இருக்கா..?”
”இ.. இல்ல.. ! இல்ல..! இங்கதான்..!!”
” நல்லா பாத்திங்களா..?”
”என்னது..?”
”என் மனச..?”
”ம்..ம்..!!”
”எப்படி இருக்கு…? என் மனசு..?”
”ஹையோ..! அழகு.. !! கொள்ளை அழகு…!! கொஞ்சம் முன்னாலதான் பொறந்த அழகு குழந்தை மாதிரி.. மனச பறிக்குது..” அவளது அண்மையிலும் குறும்புப் பேச்சிலும்.. சுயக்கட்டுப்பாட்டை மீறினேன் ”அப்படியே.. கட்டிப்புடிச்சு… ஆயிரம் முத்தங்கள் குடுக்கனும் போலருக்கு…!!”
”ச்சீ. ..” என வெட்கப்பட்டாள்.
”அத்தனை அழகு.. உன் மனசு..!!” அவளை அணைக்க முயன்றேன்.
கொஞ்சமாகப் பின்னால் நகர்ந்தாள்.
”ம்ம்..”
”ஐ லவ் யூ.. நிலா..! எனக்கு நீ இப்படி ஒரு அதிர்ஷ்டம் கெடைக்கறதுக்கு.. நான் போன ஜென்மத்துல ஏதாவது புண்ணியம் பண்ணிருக்கனும்னு நெனைக்கறேன்..!!” என்று அவள் தோளில் கை போட்டு அணைத்தேன்.
நிலாவினி என் அணைப்பை விரும்பினாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடமிருந்து விலக முயற்சிக்கவில்லை. அவளை நான் முத்தமிட முயன்றேன்.
ஆனால் சாமார்த்தியமாக தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
”நிலா…”
”ம்ம்…?”
”ஐ லவ் யூ..சோ மச்..” என்று கிறங்கிப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
முகத்தைத் திருப்பி.. தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் காதோரம்.. உச்சந்தலையெல்லாம் முத்தமிட்டேன்.
”நிலா…”
”….”
”நிலா…”
”ம்ம்…”
”என்னை பாரேன்…”
”ம்கூம்…”
”ஏய்.. நிலா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒரு முத்தம்.. உதட்டுக்கு…”
”ச்சீய்…”
”ப்ளீஸ்…”
”ம்கூம்…ம்கூகூகூம்ம்..”
அவள் முதுகைத்தடவினேன். அப்படியே கையைக் கீழே இறக்க… சட்டென விடுபட்டு.. விலகிப்போனாள் நிலாவினி…!!
அவள் நகர…சட்டெனத் தாவி.. அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்….!!!!
-சொல்லுவேன்…!!!!ஐயோ.. என்ன இது..? விடுங்க..” என்று சிணுங்கினாள் நிலாவினி. ”ஏன்.. ஓடற..?” அவள் கையை விடாமல் பேசினேன்.
”வேற என்ன பண்றது..?”
” பேசலாம்…!! அதுக்காகத்தான நம்மள இங்க அனுப்பினாங்க..?”
” சரி… கைய விட்டுட்டு பேசுங்க..”
”ம்..” மறுபடி நான்.. அவளை அணைத்து முத்தமிட முயல… தன் முகத்தைதத் திருப்பி திமிறினாள்.
அவளை பின்புறமாக அணைத்து.. அவளது புறங்கழுத்தில் என் உதட்டைப் பதித்தேன்.
”ஐயோ.. என்ன இது.. பேச வந்த எடத்துல..?” குறுகியவாறு சிணுங்கினாள்.
ஆனால் நான் விடவில்லை. அவளை இருக்கி.. அவளது பிருஷ்டத்தில்.. என் முன்பகுதியை.. இணைத்து அழுத்தம் கொடுத்தேன்..!!
”ஐயோ.. யாரோ வராங்க… யாரோ வராங்க… ” என்றாள்.
சட்டென அவளை நான் விடுவித்தேன். உடனே என் பிடியிலிருந்து விலகிப் போனாள்.
நான் அறை வாயிலைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
நிலாவினி தந்திரமாக நழுவி விட்டாள் என்பது புரிந்தது.
அவளைப் பார்த்தேன்.
சரலென வெளியே போய்விட்டாள்.
எனக்கு பயங்கரமாக வேர்த்தது. என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற பயம் நெஞ்சைக்கவ்வியது..!
‘சே.. நான் அவசரப்பட்டு விட்டோனோ..? ஆம்..! ச்ச.. அவசரப்பட்டிருக்கக்கூடாது.. தப்பு…! பாவம்..!!
என்ன நினைப்பாள் என்னைப் பற்றி…? இவன் ஒரு காமுகன் என்றா..?’
ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. கைக்குட்டையால் முகம்.. கழுத்தெல்லாம் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியெ போனேன்.
நிலாவினி கீழே போகவில்லை. அறைக்கு வெளியே நின்றிருந்தாள். என்னை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை..!
தயங்கி…”ஸ்ஸாரி நிலா..”என்றேன்.
அவளும் கொஞ்சம் வியர்த்துப் போய்த்தான் நின்றிருந்தாள்.
அவளை நெருங்கி ”ஸாரி..” என்றேன்
” ம்..ம்..” என்றாள்.
”ஸாரி.. திடிர்னு..”
”இப்படியுமா…?”
”இ..இல்ல.. கல்யாணம் பண்ணிக்க போறம்ன்ற உரிமைல….”
”முன்னால போங்க…”
”வெரி… ஸாரி…”
”நான் மொதல்ல போனா… நல்லாருக்காது..! போங்க ப்ளீஸ்…! போயிருங்க…!!” ஒரு வித வெறுப்பில் சொல்வது போலிருந்தது..!!
வியர்வைத் துடைத்துக் கொண்டே கீழே போனேன்.
குணா சோபாவில் உட்கார்ந்திருந்தான்.
”உக்காரு…” என்றான்.
தயங்கி உட்கார்ந்தேன்.
”ஸோ… எல்லாம் பேசியாச்சு..?” என்று கேட்டான்.
தயக்கத்துடன் ”ம்..ம்..” எனத் தலையாட்டினேன்.
” உனக்கு ஓகே தானே..?”
டென்ஷனாக இருந்தது. தலையை ஆட்டி வைத்தேன்.
நிலாவினி கீழே வரவே இல்லை. என்னால்தானோ..?
அவளது அம்மா கூப்பிட்ட பின்தான் கீழே வந்தாள்..!!”போலாமாடா…?” என்று என்னைக் கேட்டான் குணா.
”ம்..ம்.”சட்டென எழுந்து நின்றேன்.
எழுந்த குணா ”சரிடா.. உங்க பெரியம்மா வந்ததும் சொல்லு பேசிடலாம்…” என்றான்.
”ம்..ம்..!” தலையை ஆட்டி வைத்தேன். என் மனம் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தது.
நிலாவினி என்ன சொன்னாள்.
” நான் முன்னால போனா நல்லாருக்காது… போங்க.. போயிருங்க..”
அவள் சொன்ன விதம் எனக்கு கவலையளித்தது.
அடுத்தது… தாமரை..!!
‘மை காட்..! அவளை எப்படி நான் மறந்து போனேன்..?’
தாமரையைப் பற்றிக்கூட விசாரித்தாளே… நிலாவினி. நிச்சயமாக நான் சொன்னதை நம்பியிருக்க மாட்டாள். இந்த நிலையில் நான் வேறு.. அவசரப் பட்டு… கட்டிப்பிடித்து… சே..! என்ன காரியம் செய்து விட்டேன்..! நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்..? என்ன ஆனது.. எனக்கு. .?’
கார் ஸ்டேண்டில் எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.
ஒரே தவிப்பாகவும்.. கலவரமாகவும் இருந்தது.!
பேசாமல் இன்னொரு முறை அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்டு விடலாமா என்று தோண்றியது.
சே… ! எப்படி மறுபடி அவள் முகம் பார்த்துப் பேசுவது..?
‘ ப்பூ..!’ என சிலிர்த்துக் கொண்டேன்.
வேண்டாத சிந்தனைகள் எதற்கு..? என்ன நடக்குமோ.. நடக்கட்டும்..!!
‘ஆஹா.. அவளை அணைத்த போதுதான் எத்தனை ஆனந்தம்..? என்னவொரு மெண்மை..? அவளது வாசணையில்தான் என்ன ஒரு கிறக்கம்..? மார்புகளில்தான் என்ன ஒரு குழைவு..? அவைகள் சிவப்புத் தாமரையா..? வெள்ளைத் தாமரையா..? பார்த்துவிடலாம்..!! இத்தனை பரவசம் வேறு யாரிடம் கிடைக்கும்… நிலாவினியைத் தவிற…??
இரவெல்லாம் நிலாவினியை நினைத்து மோகித்துக்கிடந்து.. என் தூக்கம் தொலைத்தேன்.
காலையில் நான் எழுந்தபோது.. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் மேகலா.
அவளது பெண் கஸ்தூரி குடத்தில் தண்ணீர் பிடித்து வைக்க… அதை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள் மேகலா.
”ஹாய்.. கஸ்தூரி..” என்றேன்.
என்னைத் திரும்பிப் பார்த்த கஸ்தூரி சிரித்தாள்.
”ஹாய்.. அண்ணா..”
”ஸ்கூல் இல்லையா.. இன்னிக்கு..?”
”இன்னிக்கு சண்டே.. எந்த ஸ்கூலும் இருக்காது..”
”கரெக்ட்.. அதனாலதான் நீ வீட்ல இருக்க…”
வெளியே வந்த மேகலா என்னைப் பார்த்து முறைத்து விட்டுப் போனாள்.
கஸ்தூரியைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டேன்.
”உங்க மம்மி ஏன் காலைலயே இவ்வளவு டென்ஷனா இருக்காங்க..?”
கஸ்தூரி உதட்டைப் பிதுக்கி.. தோள்களைக் குலுக்கினாள்.
”தெரியல…”
” உங்க டாடி..?”
” போய்ட்டாரு…”
”எங்க…?”
”தெரியல…”பின்புறம் நான் அவளோடு பேசிக்கொண்டிருந்த போது.. முன்பக்கக் கதவு தட்டப்பட்டது.
முன்னால் போ.
நீ… சிரித்தமுகத்துடன் நின்றிருந்தாய்.
”அட.. நீயா.. வா..” என்று விலகி வழி விட்டேன்.
உரிமையோடு உள்ளே வந்தாய். புடவையில் இருந்த.. உன் தலையிலிருந்த பூ மணம் கமகமத்தது..!!
”எந்திரிச்சுட்டிங்களா..?”
”ம்..ம்..! லீவா..?”
” ஆமாங்க..! எப்ப எந்திரிச்சிங்க..?”
” இப்பதான்.. கொஞ்ச முன்னால…”
கதவைச் சாத்திவிட்டு உள்ளே போய்.. ஜன்னலையும் சாத்தினேன்.
”சாப்பிட்டிங்களா..?” என்று கேட்டாய்.
” பல்லு கூட வெளக்கல…”
”சாப்பிட ஏதாவது.. பண்றதுங்களா..?”
”அது.. அப்றம்..மொத உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்..” என்று உன் தோளில் கை போட்டு உன்னை அணைத்து.. கட்டிலில் உட்கார வைத்து.. உன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டேன்.
” நான் கல்யாணம் பண்ணா.. நீ.. சந்தோசப் படுவியா.. இல்ல வருத்தப்படுவியா..?”
”ஐயோ.. என்னங்க இப்படி கேக்கறீங்க.. சந்தோசந்தாங்க.. எனக்கு..”
”நெஜமா…?”
”சத்தியமாங்க…!!”
” அப்ப கேட்டுக்க..! நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்..”
உன் முகம் நிஜமாகவே மகிழ்ச்சியடைந்தது.
”நெஜமாலுங்களா..?”
”ம்..ம்..!!” உன் கன்னம் தட்டினான்.
”ஐயோ… கேக்கவே சந்தோசமா இருக்குங்க..! எப்பங்க..?”
” இன்னும் டேட் பிக்ஸ் பண்ணல..! பொண்ணு யாருனு கேக்கமாட்டியா..?”
”யாருங்க…?”
” உனக்கும் அவள தெரியும்..?”
”அப்படிங்களா..? யாருங்க..?”
”நிலா…” என்றேன்.
”யாருங்க.. அது..?”
”என் பிரெண்டோட தங்கச்சி..! அன்னிக்கு கோயில்ல பாத்தமே..?”
” ஓ.. அந்த.. அழகா.. இருக்கும்ங்களே..?”
”கரெக்ட்.. அவளேதான்..! அதும் எப்படி தெரியுமா..?”
”எப்படிங்க..?”அவ.. என்னை ஒன் சைடா லவ் பண்ணியிருக்கா.. அத அவ வீட்ல வந்து சொல்லி.. ஒத்தைக்கால்ல நின்னுறுக்கா.. கட்னா.. என்னைத்தான் கட்டிக்குவேன்னு.. அப்பறம் அவ அண்ணன் வந்து என்கிட்ட கெஞ்சி கேட்டான்..! சரி… நாமளும் இனி எத்தனை நாளைக்குத்தான் பொருக்கியாவே சுத்தறது.. லைப்ல செட்லாகலாமேனூ.. சரினு சொல்லிட்டேன்..! நீ என்ன சொல்ற..?”
” ஐயோ.. நீங்க நல்லாருந்தா.. அது போதுங்க எனக்கு..”
” மனசுல ஒன்னும் வருத்தம் இல்லியே..?”
”ஐயோ இல்லீங்க…”
”கவலப்படாத.. உன்னையெல்லாம் நான் மறக்க மாட்டேன்..!”
சிரித்தாய்.
”பரவால்லீங்க.. நீங்க நல்லாருந்தா எனக்கு அது போதுங்க..! கல்யாணத்துக்கப்பறம் என்னையெல்லாம் மறந்துருங்க… அதான்.. உங்களுக்கு நல்லது..”
”ஏய்.. அதெப்படிடீ உன்ன மறக்க முடியும்..?”
” நா.. ஒன்னு சொன்னா… கேப்பீங்களா..?”
”ம்ம்.. சொல்லுடி..”
”நான் படிச்சவ இல்லீங்க..! அதனால நான் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க..! ஒரு ஆம்பளை கல்யாணத்துக்கு முன்ன.. எப்படி இருந்தாலும்… கல்யாணமாகிட்டா.. வேற பொம்பளையை தேடக்கூடாதுங்க..! அப்படி போனா… குடும்பத்துல நிம்மதியா வாழ முடியாதுங்க..”
” அட…” கண்கள் நிறைய வியப்போடு.. உன்னைப் பார்த்தேன்..!
உண்மையிலேயே.. நீ வித்தியாசமான பெண்தான்..!!
உன்மீது எனக்கு.. இருந்த.. என் மதிப்பு.. இன்னும் அதிகமானது…!!!!வெகுளியாக இருந்தாலும்.. நீ அனுபவமுள்ள பெண்ணாக இருந்தாய். தப்பான இடத்தில் இருந்து வந்த நேர்மையான பெண்..!
பெயருக்கு ஏற்றார் போல… சேற்றில் மலர்ந்த செந்தாமரை..!!
”தாமரை…”
”என்னங்க…?”
” உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவடி..”
”இல்லீங்க.. ரொம்ப..ரொம்ப கெட்டவங்க..” என்றாய்.
”சே..சே..! அது.. உன் சூழ்நிலைனால நீ கெட்டுட்டடி..! அது ஒரு விபத்துடி.. அத மறந்துரு..! இப்பத்தான் நீ.. சரியாகிட்ட இல்ல..? இனி உனக்கேத்த மாதிரி யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. நிச்சயமா நீ.. நல்லாருப்ப..!!”
எதுவுமே சொல்லாமல் சிரித்தாய்.
நான் மறுபடி கேட்டேன்.
”மோசமான எடத்துலருந்து வந்துருந்தாலும் நீ இவ்வளவு நல்லவளா.. நேர்மையானவளா இருக்கியே.. எப்படி தாமரை..??”
புன்னகைத்தாய் ”எல்லாம் எங்கம்மா சொல்லிக்குடுத்த பாடம்ங்க..”
”ஓ..! ஆனா கிரேட்..! படிச்சவங்களா.. உங்கம்மா..?”
”ம்கூம்… பள்ளிக்கொடம் பக்கம் கூட போனதில்லீங்க..!!”
”ம்ம்..! ஆனாலும் மனசாட்சியோட வாழ்ந்துருக்காங்க..!! அத உனக்கும் கத்துக்குடுத்துட்டு போயிருக்காங்க..!! நிச்சயமா நீ நல்லாருப்படி…!!” என்று மனதாரச் சொன்னேன்.
உன்மேல் இருந்த என் காதல் இன்னும் அதிகமானது. உன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.
”தாமரை…”
”என்னங்க…?”
” என்மேல கோபமில்லையே உனக்கு..?”
”ஐயோ.. எனக்கென்ன கோபங்க..? சந்தோசம்தாங்க..! ”
”அப்போ.. என் கல்யாணத்துக்கப்பறம்.. உன்ன மறந்துடச் சொல்றியா…?”
”ஆமாங்க…”
”ஏன்டி…?”
” அதாங்க.. நல்லது…”
” ம்..ம்..
”கல்யாணத்துக்கு வருவ இல்ல..?”
”ஐயோ என்னங்க இப்படி கேக்கறீங்க..? உங்க கல்யாணத்துக்கு நான் வராம இருப்பங்களா..!”
உன் உதடுகள் என் இலக்கானது. அதைக் கவ்வி உறிஞ்சினேன். அழமான முத்தம். உதட்டை விட்டு.. கழுத்தில் உதட்டைப் பதிக்க..
நீ முனகலாகக்கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
”ம்கூம்.. மொதல்ல.. நீ..” உன் முலைகளுக்கிடையே என் முகம் புரட்டினேன். உன் மார்பு வாசணையை மிக ஆழமாக உள்வாங்கினேன். முந்தானைக்குள் கை விட்டு.. உன் மெண்மையான.. சதைக்கோலத்தைப் பிடித்து.. மெது மெதுவாகப் பிசையத் தொடங்கினேன்..!
உன் முந்தானையை ஒதுக்கி. .. ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க… நீயே ஒவ்வொன்றாகக் கழற்றி.. உன் உடமபின் மேல் பகுதியை… வெற்று மார்பாக்கினாய்..!
உன் திரட்சியான முலைகள்.. என் தாபத்தை அதிகமாக்கியது.! இரண்டு கைகளிலும் பிடித்து.. பிசைந்து.. உருட்டி.. காம்பில் என் உதட்டை வைத்து… உறிஞ்சினேன்.
உணர்ச்சியோடு என் தோளைத் தடவினாய். என் நெற்றியிலும்.. உச்சந்தலையிலும் முத்தம் கொடுத்தாய்..!
பேச்சுக்கள் இல்லை.. உஷ்ண மூச்சுக்கள் மட்டுமே இருந்தது. முத்தங்ளும.. தடவல்களும்.. தலுவல்களுமாக.. நேரம் நகர்ந்தது.!
உன்னைப் பின்னால் சாய்த்து கட்டிலில் படுக்க வைத்து உன் மேல் பரவினேன்.
கலைந்த உன் புடவையை உருவிவிட்டு.. உன் வயிற்றிலும்… தொடைகளிலும்.. என் உதடுகளை ஊர்வலம் போகவிட்டேன்.
என் உதட்டு ரேகைகள் உன் உடம்புக்கும் புதியதல்ல.. உன் அங்கங்களின் மெண்மை எனக்கும் பதியதல்ல..! ஆனால் இன்று.. உன்அங்கங்கள் ஒவ்வொன்றும் புதியது போல.. சுகத்தைக்கொடுத்தது..!!
உன் உடம்பில் இருந்த..அத்தனை உடைகளும்.. விலக்கப்பட்டு… உன் அம்மண உடம்போடு.. என் ஆடையற்ற உடம்பைக் கலக்க விட்டேன்..!!
வியர்வைப் பெருக்கோடு.. உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!
வார்த்தைகளற்ற மௌனமான உடலுறவு..! முத்தமும்.. மூச்சிறைப்பும்.. தவிற வேறு சத்தங்கள் இல்லை..! திக்கலோ..திணறலோ… முக்கலோ.. முணகலோ.. எதுவுமில்லை..!!
” என்னங்க…”
”ம்..ம்..!”
” எங்கயும் போகலீங்களா.. இன்னிக்கு…?”
” போகனுன்டி..!! எங்க பெரியம்மாவ பாக்கனும.. கல்யாண விசயமெல்லாம் பேசனும…! ஏன்டி..?”
” கேட்டங்க…”
” சரி… நீ என்ன.. ஏதாவது ஐடியால வந்தியா..?”
”இல்லீங்க… உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!”வெகுளியாக இருந்தாலும்.. நீ அனுபவமுள்ள பெண்ணாக இருந்தாய். தப்பான இடத்தில் இருந்து வந்த நேர்மையான பெண்..!
பெயருக்கு ஏற்றார் போல… சேற்றில் மலர்ந்த செந்தாமரை..!!
”தாமரை…”
”என்னங்க…?”
” உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவடி..”
”இல்லீங்க.. ரொம்ப..ரொம்ப கெட்டவங்க..” என்றாய்.
”சே..சே..! அது.. உன் சூழ்நிலைனால நீ கெட்டுட்டடி..! அது ஒரு விபத்துடி.. அத மறந்துரு..! இப்பத்தான் நீ.. சரியாகிட்ட இல்ல..? இனி உனக்கேத்த மாதிரி யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. நிச்சயமா நீ.. நல்லாருப்ப..!!”
எதுவுமே சொல்லாமல் சிரித்தாய்.
நான் மறுபடி கேட்டேன்.
”மோசமான எடத்துலருந்து வந்துருந்தாலும் நீ இவ்வளவு நல்லவளா.. நேர்மையானவளா இருக்கியே.. எப்படி தாமரை..??”
புன்னகைத்தாய் ”எல்லாம் எங்கம்மா சொல்லிக்குடுத்த பாடம்ங்க..”
”ஓ..! ஆனா கிரேட்..! படிச்சவங்களா.. உங்கம்மா..?”
”ம்கூம்… பள்ளிக்கொடம் பக்கம் கூட போனதில்லீங்க..!!”
”ம்ம்..! ஆனாலும் மனசாட்சியோட வாழ்ந்துருக்காங்க..!! அத உனக்கும் கத்துக்குடுத்துட்டு போயிருக்காங்க..!! நிச்சயமா நீ நல்லாருப்படி…!!” என்று மனதாரச் சொன்னேன்.
உன்மேல் இருந்த என் காதல் இன்னும் அதிகமானது. உன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.
”தாமரை…”
”என்னங்க…?”
” என்மேல கோபமில்லையே உனக்கு..?”
”ஐயோ.. எனக்கென்ன கோபங்க..? சந்தோசம்தாங்க..! ”
”அப்போ.. என் கல்யாணத்துக்கப்பறம்.. உன்ன மறந்துடச் சொல்றியா…?”
”ஆமாங்க…”
”ஏன்டி…?”
” அதாங்க.. நல்லது…”
” ம்..ம்..
”கல்யாணத்துக்கு வருவ இல்ல..?”
”ஐயோ என்னங்க இப்படி கேக்கறீங்க..? உங்க கல்யாணத்துக்கு நான் வராம இருப்பங்களா..!”
உன் உதடுகள் என் இலக்கானது. அதைக் கவ்வி உறிஞ்சினேன். அழமான முத்தம். உதட்டை விட்டு.. கழுத்தில் உதட்டைப் பதிக்க..
நீ முனகலாகக்கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
”ம்கூம்.. மொதல்ல.. நீ..” உன் முலைகளுக்கிடையே என் முகம் புரட்டினேன். உன் மார்பு வாசணையை மிக ஆழமாக உள்வாங்கினேன். முந்தானைக்குள் கை விட்டு.. உன் மெண்மையான.. சதைக்கோலத்தைப் பிடித்து.. மெது மெதுவாகப் பிசையத் தொடங்கினேன்..!
உன் முந்தானையை ஒதுக்கி. .. ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க… நீயே ஒவ்வொன்றாகக் கழற்றி.. உன் உடமபின் மேல் பகுதியை… வெற்று மார்பாக்கினாய்..!
உன் திரட்சியான முலைகள்.. என் தாபத்தை அதிகமாக்கியது.! இரண்டு கைகளிலும் பிடித்து.. பிசைந்து.. உருட்டி.. காம்பில் என் உதட்டை வைத்து… உறிஞ்சினேன்.
உணர்ச்சியோடு என் தோளைத் தடவினாய். என் நெற்றியிலும்.. உச்சந்தலையிலும் முத்தம் கொடுத்தாய்..!
பேச்சுக்கள் இல்லை.. உஷ்ண மூச்சுக்கள் மட்டுமே இருந்தது. முத்தங்ளும.. தடவல்களும்.. தலுவல்களுமாக.. நேரம் நகர்ந்தது.!
உன்னைப் பின்னால் சாய்த்து கட்டிலில் படுக்க வைத்து உன் மேல் பரவினேன்.
கலைந்த உன் புடவையை உருவிவிட்டு.. உன் வயிற்றிலும்… தொடைகளிலும்.. என் உதடுகளை ஊர்வலம் போகவிட்டேன்.
என் உதட்டு ரேகைகள் உன் உடம்புக்கும் புதியதல்ல.. உன் அங்கங்களின் மெண்மை எனக்கும் பதியதல்ல..! ஆனால் இன்று.. உன்அங்கங்கள் ஒவ்வொன்றும் புதியது போல.. சுகத்தைக்கொடுத்தது..!!
உன் உடம்பில் இருந்த..அத்தனை உடைகளும்.. விலக்கப்பட்டு… உன் அம்மண உடம்போடு.. என் ஆடையற்ற உடம்பைக் கலக்க விட்டேன்..!!
வியர்வைப் பெருக்கோடு.. உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!
வார்த்தைகளற்ற மௌனமான உடலுறவு..! முத்தமும்.. மூச்சிறைப்பும்.. தவிற வேறு சத்தங்கள் இல்லை..! திக்கலோ..திணறலோ… முக்கலோ.. முணகலோ.. எதுவுமில்லை..!!
” என்னங்க…”
”ம்..ம்..!”
” எங்கயும் போகலீங்களா.. இன்னிக்கு…?”
” போகனுன்டி..!! எங்க பெரியம்மாவ பாக்கனும.. கல்யாண விசயமெல்லாம் பேசனும…! ஏன்டி..?”
” கேட்டங்க…”
” சரி… நீ என்ன.. ஏதாவது ஐடியால வந்தியா..?”
”இல்லீங்க… உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!”ம்..ம்..!!”
நீ.. என் நிர்வாண உடலை.. மெண்மையாக வருடிக்கொடுத்தாய். இதமாகப் பிடித்து விட்டாய். அவ்வப்போது அங்கங்கே முத்த்கள் கொடுத்தாய்..!
”தாமரை…”
”என்னங்க…?”
” நீ.. இருக்கறியா…?”
”ஐயோ.. வேண்டாங்க…”
” ஏன்டி…?”
” உங்களுக்கு கல்யாணப்பேச்சு நடக்கற இந்த நேரத்துல… நான் இங்கருக்கறது…நல்லதில்லீங்க..”
”ம்..ம்..! நீ சொல்றதும் சரிதான். இதுல ஒன்னும் வருத்தம் இல்லியே..?”
” ஐயோ… இல்லீங்க..” என்று சிரித்த முகத்துடன் சொன்னாய்.
மேலும் ஒரு மணிநேரம் கழித்து… எழுந்து உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்ப.. நா போலாங்களா..?”
” போறியா..?”
” ஏங்க..?”
” ஸாரிடி…”
”ஐயோ.. என்னங்க.. நீங்க போயி.. ”
”பணம் ஏதாவது வேனுமா..?”
”இல்லீங்க.. வேண்டாங்க..”
நீ வைத்திருந்த பூக்கள்.. பெட்டில் கசங்கிக்கிடந்தது..!
எழுந்து நின்று புடவையை எடுத்துக் கட்டினாய்..!!
”என்னங்க…”
”ம்..ம்..!”
”உங்ககிட்ட நா..ஒன்னு சொல்லனுங்க..”
”என்ன..?”
” ஆனாக்கா.. அத.. எப்படி.. பொல்றதுனு..?”
”பரவால்ல.. சொல்லு..”
பெருமூச்செறிந்தாய். ”உங்கள பாக்க… இனிமே..நான் வரமாட்டங்க..” என்றாய்.
திடுக்கிட்டேன் ”ஏய்.. என்னடி சொல்ற..?”
”என்னை மன்னிச்சிருங்க..! நான் உங்கள நெனச்சேதான் வாழப்போறேன்..! ஆனா உங்கள பாக்க மட்டும் வரமாட்டங்க..! எந்த விதத்துலயும் உங்கள தொந்தரவும் பண்ண மாட்டங்க…” ஏன்டி..? என்னை தூக்கி விசிட்டியா..?”
சட்டென உன் கண்கள் கலங்கியது.
”ஐயோ.. உங்கள போயி…. என் தெய்வங்க.. நீங்க…!!”
”அப்பறம் ஏன்டி..?”மூக்கை உறிஞ்சி விட்டு.. மெல்லிய குரலில் சொன்னாய்.
”உங்க மனசு எனக்கு தெரியுங்க..! நீங்க எந்தளவுக்கு நல்லவங்களோ.. அந்தளவுக்கு.. பொம்பள விசயத்துல..வீக்கான ஆளு..!! மறுபடி நீங்க என்னைப் பாத்திங்கனா… நம்ம ரெண்டு பேர் மனசும் கொரங்காகிருங்க..! இப்படி பேசறதுக்கு என்னை மன்னிச்சிருங்க..! என்னென்னைக்கும் நான் உங்க அடிமைதான்..! வாடின்னா வந்துருவேன்.. ஆனா இனிமேல் தொட்டு அது வேண்டாங்க..! நீங்க கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழனுங்க.. அது ஒன்னுதாங்க என்னோட ஆசை..!! நீங்களே புரிஞ்சு நடந்துக்குங்க..! இந்த உலகததுல எனக்குனு இனி ஒரு சொந்தம் வந்துச்சுனா.. அது உங்களாலதாங்க இருக்கும்…!! என்னை மன்னிச்சிருங்க… நான் உங்கள.. இனி பாக்க வரமாட்டேன்..! அதேசமயம்.. நீங்க எனக்கு அமசசுக்குடுத்த.. இந்த வாழ்க்கைய…ரொம்ப நல்லா.. வாழுவங்க..!!” என்று கண்களில் நீர் வழியச் சொன்னாய்…!!!
அவர் வீட்டு முன்பாக நின்று….
”கஸ்தூரி…” என்று அவரது மகள் பெயரைச் சொல்லிக் கூப்பிட…
சத்தம் கேட்டு வெளியே வந்த மேகலா… உட்கார்ந்திருந்த.. தன் கணவனைப் பார்த்து…
”என்னாச்சு..?” என்றுநீ போன பின்.. நீண்ட நேரம் நான் சிந்தனை வயப்பட்டேனா.
உன்னைப் போல ஒரு பெண் மனைவியாக அமைந்தால்.. நிச்சயமாக குடும்பம் நன்றாக இருக்கும்..!
நீ குடும்பத்தோடூ வாழ்ந்தவள் அல்ல… வாழ ஆசைப்படுபவள்..! குடும்பம் என்றால் என்னவென்று புரிந்து வைத்திருப்பவள்..!
ஆனால் உன்னை மணக்க எவன் முன் வருவான்..?
இவ்வளவு தூரம் உன்னைப் புரிந்து கொண்ட என்னாலேயே.. உன்னை .மணக்க முன்வர இயலவில்லையே..? இதை என்னவென்று சொல்வது..?
‘விபச்சாரம் ‘ என்பதன் அர்த்தத்தில்.. நீ பெண்ணென்றால்… நான் ஆண்…!
நீ விபச்சாரி..!
நான் விபச்சாரன்..!!
அதற்கு மேல் புறப்பட்டு என் பெரியம்மாவைப் பார்க்கப் போனேன்.
” என்னருந்தாலும.. உங்கப்பனை ஒரு வார்த்தை கூப்பிடனும்டா..” என்றாள்.
” அவன் என்னத்துக்கு இப்ப..?” முறைப்பாகக் கேட்டேன்.
”உன்னைப் பெத்தவன் இலலையா..? இன்னும் செத்துடலையே.. உயிரோடதான இருக்கான்.?”
”என்னைப் பொருத்த வரை எப்பவோ செத்துட்டான்..” என்றேன் சூடாக.
”அப்படியெல்லாம் சொல்லாதடா..! பெரியவங்க அருமை உனக்கு புரியல.. ! அவனும் இருந்தாத்தான் சபைல உனக்கும் ஒரு இது இருக்கும்..! அவன நீ ஒன்னும் கூப்பிட வேண்டாம். . பேசாம இரு.. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்..!!” என்றாள்.
இந்த திருமண விசயம் ஆரம்பித்த பின்னர்..எல்லாமே எனக்கு எதிராக நடப்பது போலவே இருந்தது..!
மேகலாவில் தொடங்கி.. நிலாவினியிடம் அவசரப்பட்டது.. இனி நீ என்னைப் பார்க்க வரமாட்டே என்று விட்டு போனது.. இப்போது பெற்றவன் வேண்டும் என்பது..வரை..!!
இந்த திருமணம் நடக்குமா…??
அப்பறம் என் அப்பா வரவழைக்கப் பட்டு… குணாவின் வீட்டுக்குப்போய் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை என்றால் நாள் குறிப்பது.. பத்திரிகை அடிப்பது.. என்கிற விதத்தில்தான்..!
ஆனால் நான் என் அப்பாவோடு பேசவே இல்லை. !
குணாவின் வீடு..!
வீட்டில் அவனது பைக்கும் இல்லை.. போர்டிகோவில் காரையும் காணவில்லை.!
காலிங் பெல்லை அழுத்தினேன்.
கதவு திறந்தது..!
நிலாவினி புடவையில் இருந்தாள்.
அவள் கண்களைப் பார்க்க முடியாமல்.. பார்வையை மாற்றிக் கொண்டு.. சிரித்து..
”ஹாய்…” என்றேன்.
லேசான புன்னகை ”ஹாய்..”
”குணா…?”
”வீட்ல இல்ல…”
”இல்லியா..? எங்க போனான்..? என்னை வரச்சொன்னானே..?”
”எப்ப.?”
”ஒரு… ஒரு ஆஃபன் அவர் முன்னால.. போன் பண்ணியிருந்தேன்..!”
”தெரியல..” என்றாள் ”சரி.. உள்ள வாங்க..”
” இ..இல்ல.. பரவால்ல.. நா…அப்றம் வரேன்..” என நான் திரும்பினேன்.
”ஏன் .. ஓடறீங்க..?” என்று கேட்டாள்.
திரும்பினேன் ”ஓடலே…”
”ஆ..! பின்ன என்னவாம்.. பயமா..?”
”சே..சே..! ”என்றேன். ஆனால் அதுதான் உண்மை.
அவள் முகம் பார்த்துப் பேச..தயக்கமாக இருந்தது.
”அப்றம் என்ன உள்ள வாங்க.. வீட்ல யாருமே இல்ல..”அது இன்னும் பயம் கொடுத்தது.
”ஏன்.. எல்லாம் எங்க போனாங்க..?”
கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள்.
”எல்லாரும் பிஸி…”
”மேரேஜ் பிஸியா..?”
” ம்ம்.. உங்க சைடுல…?”
”ம்ம்.. பெருசா எதுவும் இல்ல. அது பாட்டுக்கு போய்ட்டிருக்கு.. எல்லா வேலையுமே குணாதான் பாத்துக்கறான்..! எனக்கு ஒரு வேலையும் இல்ல.. உன் கழுத்துல தாலி ஒன்னு கட்றத தவிற..”
சிரித்தாள் ” உள்ள வாங்க…”
”இ.. இல்ல.. பரவால்ல…”
” அட.. வாங்க..! அதான் முடிவாகிருச்சே.. அப்றம் என்ன..?”
தயக்கத்துடன் உள்ளே போனேன்.
”அப்றம் சேரிலாம் கட்டிருக்க போலருக்கு. .?”
”கட்டி பழகிட்டிருக்கேன்..! எப்படி இருக்கு..!!”
”தேவதை..கலர் புடவைல வந்த மாதிரி இருக்கு..!!”
”ம்ம்.. ஆஃப்டர் மேரேஜ் ஸேரிதான..? அதான் கட்டிப்பழகிக்கலாம்னு..!!”
”ம்ம்.. அசத்தற..! என் மனசு என்கிட்ட இல்ல…!!”
கண்கள் சுருங்கப் புன்னகைத்தாள்.
”காபி…?”
”இல்ல..இல்ல.. காபியெல்லாம் வேண்டாம்..”
”வேற.. ஏதாவது..?”
”ஒன்னும் வேண்டாம்..! உக்காரேன் பேசலாம்..!”
”யாராவது வந்தா.. என்ன நெனைப்பாங்க..?”
”ம் .சரிதான்..! அப்ப நா.. கிளம்பறேன். .!”
சிரித்தாள் ”கோபமா…ஏதாவது..?”
”சே..சே… நீ சொல்றதும் சரிதான்..! நீ வேற தனியா இருக்க…”
”ம்ம்.. பரவால்ல.. உக்காருங்க.. குடிக்க ஏதாவது கொண்டு வரேன் குடிச்சிட்டு போவிங்களாம்..” என்று விட்டு உடனே உள்ளே போய்விட்டாள்.
சுற்றிலும் பார்த்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
சில நொடிகளில் உள்ளிருந்து வந்தாள் நிலாவினி.
”ம்… லெமன் ஜூஸ்..” ஒரு கண்ணாடி குடுவையில் கொடுத்தாள்.
”தேங்க்ஸ்..” வாங்கினேன்.
ஜில்லென்றிருந்தது. ”உனக்கு..?”
”ம்.. குடுத்ததே நான்தான்.. குடிங்க..”
” இல்ல… உன்ன…விட்டுட்டு. …”
”ஆஹா…. அப்படியே….”
சிரித்துக் கொண்டே குடித்தேன். உள்ளுக்குள் குளுமை படர்ந்தது..!
குடித்துவிட்டு…
”நல்லாருக்கு..” என்றேன்.
” என்னது..?” என்று என்னைப் பார்த்தாள்.
”ஜூஸ்…”
”ஓ.. ஜூஸா…?”
”ஏன்.. நீ என்ன நெனைச்ச…?”
”நான் ஒன்னும் நெனைக்ககலப்பா..?”
”சரி.. அப்ப நா.. போகட்டுமா..?”
”ஏன்.. வேலை இருக்கா..?”
”அதெல்லாம் இல்ல…”
”நாம புதுசா.. என்ன..?”என் எதிரே சேரில் உட்கார்ந்தாள்.
என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு.. தன் விரல் நகங்களைச் சுரண்டினாள்.
அவளது.அழகு என்னை ஈர்த்தது. !
”நிலா…”
”ம்..ம்..?” புருவம் உயர்த்தினாள்.
” ஐ லவ் யூ…”
”அவ்ளோதானா…?”
”ம்..ம்..! அப்றம் ஸாரி..!!”
”எதுக்கு..?”
”வந்து.. அன்னிக்கு… மாடி ரூம்ல.. கொஞ்சம் மோசமா பிஹேவ் பண்ணிட்டேன்..”
”ம்..ம்..!!” புன்னகைத்தாள் ”இட்ஸ் ஆல் ரைட்..”
”ஸாரி.. இப்பகூட அத நெனச்சா.. எனக்கு மனசு குறுகுறுங்குது..!”
” இன்னும் ப்யூ டேஸ் பொருத்துக்க முடியாதா..? அப்படி என்ன அவசரம்..? ம்ம்..?”
”அது.. அது வந்து…ஒரு மாதிரி.. இதாகி… அந்த டென்ஷன்ல…”
” அலோ.. கட்டிக்க போற.. பொண்ணாவே இருந்தாலும்.. முன்ன.. பின்ன.. டச் இலலாத பொண்ண.. திடுதிப்னு கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சா… ஒரு பயம் வராதா..?”
” அதுக்கு இப்ப… ஸாரி கேட்டுக்கறேன். .! அப்றம் வீட்ல போய்.. அத நெனச்சு.. ரொம்ம்ப பீல் பண்ணேன்..!!”
”ம்ம்..! ஆனா எனக்கு இப்பக்கூட பயமாத்தான் இருக்கு..!!” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.”என்ன பயம்..?”
”திடிர்னு.. ஏதாவது.. என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?”
”ஹேய்… மறுபடி…”
”அன்னிக்கு. . வீட்ல எல்லாரும் இருந்தப்பவே.. அந்த மாதிரின்னா.. இன்னிக்கு வேற வீட்ல யாருமே இல்ல..! நான் மட்டும் தனியா இருக்கேன்.! ஒரு புள்ளி மான்குட்டி நான்…. சட்னு புலி மாதிரி என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?” என்றாள்.
உண்மையாகச் சொல்கிறாளா… இல்லை கேலி செய்கிறாளா.. என்று புரியாமல் குழம்பிப் போய்… சட்டென எழுந்தேன்.
”நீ.. பயப்பட வேண்டாம்..நான் போறேன்..!!”
நிலாவினி புன்னகைத்தாள்.”பாத்திங்களா.. அப்ப கோபம்தான்..” நின்று அவளைப்பார்த்தேன்.
”கோபமில்ல.. நீதான் பயப்படறியே..?
”அப்ப போறீங்களா…?”
”ஏன்…?”
”ம்..ம்.. சரி..! அப்றம்…?”
” ம்.. என்ன…?”
”இந்த ஸேரில நான் எப்படி இருக்கேன்..?”
அவள் அழகை… சில நொடிகள் ரசித்தேன்.
”ம்..ம்.. அப்சரஸ் மாதிரி இருக்க..”
”அப்சரஸ… பாத்துருக்கீங்களா.. நீங்க…?”
”இல்ல… எல்லாம் சொல்லுவாங்க.. ஒரு.. பேச்சுக்கு..”
மூக்கை வருடிக்கொண்டாள்.
”ம்..ம்..!! செமைய்யா.. சைட்டடிக்கறீங்கப்பா…!!”
”லவ்வர்தான..?”
”ம்..ம்..! அதான் பயமாருக்கு..!”
”மறுபடியுமா..?”
”இல்ல.. இது வேற பயம்..!!”
”வேற.. என்ன பயம்…?”
”ம்..ம்..” என்று சிரித்தாள்.
”உங்க…..”
”ம்..ம்.. எங்க…?”
”இ…இல்ல.. உங்க… இத தாங்கனுமே…?”
”எத..தாங்கனுமே…?”
” ம்..ம்..! ஆவேசம்…?”
”ஹேய்..! நா.. உன்ன.. அப்படியெல்லாம்….” எப்படி சொல்வது அதை..?. அவளையே கேட்டேன்.
”ஆமா.. என்னை பத்தி.. நீ என்ன நெனைக்கற…?”
”வேணாம்பா.. நா.. பொய் சொல்ல விரும்பல…!” என்று சிரித்தாள்.
”பரவால்ல.. உன் மனசுல பட்டத சொல்லு..! அது என்னை திருத்திக்க உதவும்…” எனறேன்.
உதட்டில் பூஞ்சிரிப்பு தவழ.. என்னையே பார்த்தாள்.
”ம்..ம்.! சொல்லு..” என்று கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்தேன்.
” வேணாமே…”என கொஞ்சலாகச் சொன்னாள்.
”ஏய்.. பரவால்ல… சொல்லு…”
”ம்கூம்.. நோப்பா.. அத விட்றுங்க..”
” ஏய்.. நீ.. என்னை லவ் பண்றதான..?”
குறுகுறு பார்வையோடு என்னைப் பார்த்தாள்.
”இல்லேன்னு சொன்னா.. என்ன செய்வீங்க…?” என்று கேட்டாள்.
”அப்படி நீ.. சொல்ல மாட்ட..”
”சொல்லுவேன்..!!”
”சரி… சொல்லு…”
அகலமாகச் சிரித்தாள் ”நா.. உங்கள லவ்வே பண்ணல..! ஓகே..வ்வா..?”
”ஷ்யூர்..?”
”ஷ்யூர்…”
”பண்ணலதான..?”
”ம்கூம்…” குறும்பு புன்னகை.
”ஓகே.. அப்ப.. நா போறேன்..” என்க..
உடனே ”வெய்ட்… வெய்ட்… வெய்ட்…” என்றாள்.
” எதுக்கு…?”
”சிட்டவுன்…ப்ளீஸ்…”
” நீதான்.. என்னை லவ் பண்ணல இல்ல…?”
”ஓ..! லவ் பண்ணலேன்னு சொன்னா… போய்ருவீங்களா..?”
”ம்..ம்..! வேற என்ன பண்றது..?”
”அப்பறம்…தாழி யாரு கட்டுவாங்களாம்..?” என்று எழுந்து நின்றாள்.
”இப்பவே..கட்டிரவா..?” என அவளை நெருங்கிப் போனேன்.
சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”ம்..ம்..!”
”என்ன… ம்..ம்..?” நானும் நெருங்கினேன்.
தலையை ஆட்டிக்கொண்டே இன்னும் பின்னால் நகர்ந்தாள்.
”என்ன பயம்..?”
”திடிர்னு.. ஏதாவது.. என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?”
”ஹேய்… மறுபடி…”
”அன்னிக்கு. . வீட்ல எல்லாரும் இருந்தப்பவே.. அந்த மாதிரின்னா.. இன்னிக்கு வேற வீட்ல யாருமே இல்ல..! நான் மட்டும் தனியா இருக்கேன்.! ஒரு புள்ளி மான்குட்டி நான்…. சட்னு புலி மாதிரி என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?” என்றாள்.
உண்மையாகச் சொல்கிறாளா… இல்லை கேலி செய்கிறாளா.. என்று புரியாமல் குழம்பிப் போய்… சட்டென எழுந்தேன்.
”நீ.. பயப்பட வேண்டாம்..நான் போறேன்..!!”
நிலாவினி புன்னகைத்தாள்.”பாத்திங்களா.. அப்ப கோபம்தான்..” நின்று அவளைப்பார்த்தேன்.
”கோபமில்ல.. நீதான் பயப்படறியே..?
”அப்ப போறீங்களா…?”
”ஏன்…?”
”ம்..ம்.. சரி..! அப்றம்…?”
” ம்.. என்ன…?”
”இந்த ஸேரில நான் எப்படி இருக்கேன்..?”
அவள் அழகை… சில நொடிகள் ரசித்தேன்.
”ம்..ம்.. அப்சரஸ் மாதிரி இருக்க..”
”அப்சரஸ… பாத்துருக்கீங்களா.. நீங்க…?”
”இல்ல… எல்லாம் சொல்லுவாங்க.. ஒரு.. பேச்சுக்கு..”
மூக்கை வருடிக்கொண்டாள்.
”ம்..ம்..!! செமைய்யா.. சைட்டடிக்கறீங்கப்பா…!!”
”லவ்வர்தான..?”
”ம்..ம்..! அதான் பயமாருக்கு..!”
”மறுபடியுமா..?”
”இல்ல.. இது வேற பயம்..!!”
”வேற.. என்ன பயம்…?”
”ம்..ம்..” என்று சிரித்தாள்.
”உங்க…..”
”ம்..ம்.. எங்க…?”
”இ…இல்ல.. உங்க… இத தாங்கனுமே…?”
”எத..தாங்கனுமே…?”
” ம்..ம்..! ஆவேசம்…?”
”ஹேய்..! நா.. உன்ன.. அப்படியெல்லாம்….” எப்படி சொல்வது அதை..?. அவளையே கேட்டேன்.
”ஆமா.. என்னை பத்தி.. நீ என்ன நெனைக்கற…?”
”வேணாம்பா.. நா.. பொய் சொல்ல விரும்பல…!” என்று சிரித்தாள்.
”பரவால்ல.. உன் மனசுல பட்டத சொல்லு..! அது என்னை திருத்திக்க உதவும்…” எனறேன்.
உதட்டில் பூஞ்சிரிப்பு தவழ.. என்னையே பார்த்தாள்.
”ம்..ம்.! சொல்லு..” என்று கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்தேன்.
” வேணாமே…”என கொஞ்சலாகச் சொன்னாள்.
”ஏய்.. பரவால்ல… சொல்லு…”
”ம்கூம்.. நோப்பா.. அத விட்றுங்க..”
” ஏய்.. நீ.. என்னை லவ் பண்றதான..?”
குறுகுறு பார்வையோடு என்னைப் பார்த்தாள்.
”இல்லேன்னு சொன்னா.. என்ன செய்வீங்க…?” என்று கேட்டாள்.
”அப்படி நீ.. சொல்ல மாட்ட..”
”சொல்லுவேன்..!!”
”சரி… சொல்லு…”
அகலமாகச் சிரித்தாள் ”நா.. உங்கள லவ்வே பண்ணல..! ஓகே..வ்வா..?”
”ஷ்யூர்..?”
”ஷ்யூர்…”
”பண்ணலதான..?”
”ம்கூம்…” குறும்பு புன்னகை.
”ஓகே.. அப்ப.. நா போறேன்..” என்க..
உடனே ”வெய்ட்… வெய்ட்… வெய்ட்…” என்றாள்.
” எதுக்கு…?”
”சிட்டவுன்…ப்ளீஸ்…”
” நீதான்.. என்னை லவ் பண்ணல இல்ல…?”
”ஓ..! லவ் பண்ணலேன்னு சொன்னா… போய்ருவீங்களா..?”
”ம்..ம்..! வேற என்ன பண்றது..?”
”அப்பறம்…தாழி யாரு கட்டுவாங்களாம்..?” என்று எழுந்து நின்றாள்.
”இப்பவே..கட்டிரவா..?” என அவளை நெருங்கிப் போனேன்.
சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”ம்..ம்..!”
”என்ன… ம்..ம்..?” நானும் நெருங்கினேன்.
தலையை ஆட்டிக்கொண்டே இன்னும் பின்னால் நகர்ந்தாள்.”ஏய்…நிலா… நில்லு.. ”
”ம்.ம்..”
”இப்படி உக்காரு.. வா..”
”வேணாம்பா.. அப்றம் உங்க கை.. நீளும்…”
”இல்ல… நீளாது..”
”நா… நம்ப மாட்டேன்..!! தள்ளி நின்னே… எவ்ளோ.. சைட்டடிக்க முடியுமோ.. அடிச்சிக்கோங்க…! பட்.. நோ.. டச்சிங்..”
”எத்தனை நாளைக்கு. ..?” என்று நான் கேட்க..
கண்களை விரித்தாள் ”யூ…மீன்..?”
”நோ.. டச்சிங்…?”
”ஓ..!!” என்று.. தலையை அன்னாந்து சிரித்தாள்.
”ஜஸ்ட்… ஒன் வீக்தான்..அப்றம்..?”
” அப்றம்..?”
” டச்சிங் மட்டும் இல்ல.. கிஸ்ஸிங்கும் சேத்து…. ”
”ஹ்ஹா..! ” மறுபடி தலையை அன்னாந்து சிரித்தாள் ”அ.. அது .. அப்றம்..! இப்ப… நோ..நோ..!!” என்றவாறு கொஞ்சமாக நெருங்கி வந்து நின்று.. புடவைத் தலைப்பை விசிறினாள். ”காத்து வருதா..?”
வந்தது.. ”ம்கூம்.. ” என்று உதட்டைப் பிதுக்கினேன்.
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள்.
”இப்ப…?”
”அதுக்கு.. நீயே வந்தர்லாம்..”
”வரவா..?” பூஞ்சிரிப்பு.
”ம்..ம்.. வா..” என்று.. அவளது அழகான வடிவைப் பார்த்தேன்.
” ம்ம்.. உங்க பார்வை போற.. எடமே.. சரியில்ல..” என மார்பை நன்றாக மூடினாள்.
சிரித்தேன் ”கோவிச்சுக்காத..என் பொண்டாட்டி… ”
”ஆஹா..!! ஆனா நா..கோபப்படுவேன்…!! வண்டி.. வண்டியா கோபப்படுவேன்…!!”
”என்னத்துக்க…?”
”சொல்லமாட்டேன்… !! என் புருசா….!!”
” ம்..ம்..!! என் தூக்கம் பாழாகப் போகுது…!!”பெருமூச்சு விட்டேன்.
”ஆ.. போகட்டும்… போகட்டும்..”
பேசிக்கொண்டே கைக்கெட்டும் தூரம் வந்து விட்டாள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பின் வாங்கலாம் என்கிற.. எச்சரிக்கை உணர்வு அவளிடம் தெண்பட்டது..!
அவளது அந்தக் குறும்பு… என் தாபத்தை அதிகப்படுத்தியது. காதலோடு அவளைக் கட்டி.. அணைக்க வேண்டும் என்கிற.. ஏக்கம் நெஞ்சில் முட்டியது..!
”நிலா…”
”ம்..ம்..?”
”இன்னும் பக்கத்துல… வா..”
”எதுக்கு…?”
”எதுக்கோ…” நான் கையை நீட்ட… சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”ஆ.! பாத்திங்களா….பாத்திங்களா…?”
”ஏய்.. நிலா….”
”ஸாரி. .. ஸாரி…ஸாரி. ..”
சிரிக்கும் அவள் பார்வையில் கரைந்தேன்.
”யாராவது.. வருவாங்களா..?” என மெல்லிய குரலில் கேட்டேன்.
” ஆமாம்.. வருவாங்க…!!” பக்கத்தில் வந்தாள்.
”யாரு…?”
”யாரோ…?”
மெல்லக் கை நீட்டி..நிலாவினியின் விரலைத் தொட்டேன்.
அவள் விலக்கவில்லை.
அவளது விரல்கை மெண்மையாக வருடினேன்.
”உன்னோட.. விரல்களே இத்தனை அழகுன்னா..?”
”ம்..ம்.. அழுகுன்னா…?”
நான் வாயைத் திறக்க.. உடனே ”நோ..நோ..! சொல்ல வேண்டாம்..!! என்றாள்.
சிரித்து ”பளிங்குனால் ஒரு மாளிகை…. மகுடத்தால் மணி மண்டபம்….” என்று பாட…
”ச்ச..ச்ச..!!” என்று கிண்டல் செய்தாள் ” பாட வரலேன்னா விட்ற வேண்டியதுதான..?”
” அதெல்லாம்.. பாட வரும்..”
”அ ப்றம்.. ஏன்.. குரல் இப்படி நடுங்குது…?”
” அது… வேற… நடுக்கம்…”
”வேறன்ன….?”
”எங்கே… நீ பாடு.. பாக்கலாம்..?”
”ம்கூம்…”
”ஏன்…?”
”உங்க குரல்லயாவது நடுக்கம்தான் இருக்கு..! என் குரல்ல… ஒப்பாரிதான் வரும்..!”
மறுபடி நான் ”மடல்வாழை குடையிருக்க.. மச்சமொன்று அதிலிருக்க…..” என்று ஆரம்பிக்க…
”ச்சீ. .!!” என்று வெட்கப்பட்டாள் ”அலோ.. இங்க என்ன வேலை…உங்களுக்கு. ..?”
”ம்..ம்..! என் பொண்டாட்டிய.. காதலியை… ரசிக்கற வேலை..!!”
”ஆ..!! ” விரலைப் பிடுங்கிக் கொண்டாள் ”ரசிச்சாச்சா…?”
”க்கும்… எங்க…..?”
”அப்ப… போலாம்..!! வீட்ல ஆள் இல்ல. …”
” அப்ப…என்கூட வாயடிச்சிட்டிக்கறது யாராம்..?”
”ம். ம்..!! பூஞ்சிட்டு…!! பருவ மொட்டு…!!” என்று கண்களைச் சிமிட்டினாள்.
”ஓ..!! பூஞ்சிட்டு…!! வண்டு வந்துருக்கேன்.. வா… பருவ மொட்டு…!!”
”ம்ம்..எதுக்கு வந்துருக்காம் வண்டு….?”
”இந்த பருவ மொட்ட… ரசிக்க வந்துருக்கு…!!”
”ஆ..! ஆனா வண்டு ரசிக்காதே… தேன ருசிக்கத்தான செய்யும்..?”
”பசியாறனும்னா… அப்றம் ருசிக்கத்தான.. வேனும்..?”
”ம்ம்…!! ஆனா… பூ…ல.. தேன் இல்லேன்னா…?”
”பூ.. ல எப்படி தேன் இல்லாம போகும்…?”” ஆ..ஆ..!!” என்று கண்களை விரித்துச் சிரித்தாள் நிலாவினி ”பட்.. இப்ப… இல்ல. ..” என்னை மிகவும் வசீகரித்து விட்டாள். அவள் மீது எனக்கிருந்த தாபம்.. இன்னும் அதிகமானது. மேலும் அவள் பக்கம் நகர்ந்தேன்.
சட்டென துள்ளிப் போனாள்.
”திஸ் இஸ் டூ…டூ மச்…”
என் மோகம் பெருகியது.
”ஏய்..கமான்… நிலா…”
” நோ..!!” தலையை ஆட்டினாள் ”ஒரு பொண்ணு…அதும்…சின்னப் பொண்ணு… தனியா… தனிய்ய்யா.. இருக்கப்ப… வீட்ல வந்து இப்படி…ரகளை பண்றது.. நல்லால்ல…!!” என்றாள்.
திகைத்தேன். ”ஏய்… நானா..? நான் ரகளை பண்றேனா..?”
”பின்ன… என்னவாம்…?”
”ஏய்… இப்ப. .. நா.. அப்படி.. என்ன ரகளை பண்ணிட்டேன்..?”
”என்.. மனசுல.. ஏக ரகளை…!!”
”அட…!” சிரித்து ”நா.. அங்க வரேன்..!!”
”ந்நோ…!! வந்தா.. கத்துவேன்..!! ஊரைக்கூட்டுவேன்…!!”
”எ..என்னா…ன்னு…?”
”ரேப… ரேப்…. ரேப்… னு..!!”
”அடிப்பாவி…” என்க..
கட்டை விரலை.. உயர்த்தி.. ஆட்டிச் சிரித்தாள்.
‘ஒன்னும் அசைக்க முடியாது..’
உடனே நான் ”நா.. மட்டும் பண்ணாத்தான.. ரேப்பூ…??”
”ச்ச்சசீசீசீய்ய்ய்..!! கண்றாவி.. கண்றாவி…!!” என்று விட்டு உடனே பேச்சை மாற்றினாள் ”காபி தரட்டுமா..?”
உடனே நானும்.. கொஞ்சம் மாறினேன்.
”ஒன்னும் தேவையில்ல.. நான் போறேன்..!!”
” ரொம்ப நிம்மதி..!! நான் ஹாயா.. இருப்பேன்..!! ”
”ஓகே… பை…!!”
”தண்..ணி… கொஞ்சம்…?”
” யாருக்கு..வேனும்… தண்ண்ணி…”
” வேற என்ன வேனுமாம்… சாருக்கு…?”
” முத்தம்.. வேனும்…”
வேகமாக தலையை ஆட்டினாள்.
”ம்கூகூகூம்ம்..!! பேட்… பேட்.. பேட்… வெரீ பேட்…!! போலாம்.. போலாம்..!! ரைட்..ரைட்..!!”
”கல்யாணம் மட்டும் ஆகட்டும்.. மகளே… அப்றம் இருக்கு.. உனக்கு…!!”
”ஹைய்யோ..!! என்ன பண்ணுவீங்களாம்…? ம்ம்..?”
”அப்படியே… உன்ன…”
”ஹ்ஹா…!! ஆசை… தோசை..!!”
” இப்ப… நீ வரமாட்ட…கிட்ட…?”
”ம்கூகூம்…”
”உன்னோட பேசினா.. டைம்தான் வேஸ்ட..! நான் போறேன்…”
”ஓஃ..!! சாரு… டைம் வேஸ்ட் பண்ணவே மாட்டாரோ…??” என்று கிண்டலாக சிரித்தாள்.
”நீ… கடுப்பேத்தற தெரியுமா..?”
‘ பக் ‘ கெனச் சிரித்தாள் ”ஹைய்யோ.. பாவம்..!! எனக்கும் ஆசைதான்..!!”
”என்ன.. ஆசை..?”
” சொல்லவா…?”
”ம்..ம்.. சொல்லு…!!”
” நா… உங்க மடில சாஞ்சு… வெளையாடனும்..!!”
”அட..கிருக்குப்பய மகளே..!! அப்றம் ஏன்… இப்படி படுத்தற..? வா..!!”
”ந்நோ…”
”ஏய்… ஏன்…?”
”தப்பு நடந்துருமோனு… பயம்ம்மா இருக்கு..!!”
”அப்படி எதுவும் நடக்காது… வா..!!”
”ம்கூம்… மாட்டேன்..!!”
”ஏய்… நீதான… ஆசைன்ன..?”
”எஸ்…!! பட்…எல்லா.. ஆசைகளும் நிறைவேறிருமா.. என்ன..? எத்தனை ஆசைகள் காத்துல கரஞ்சு போய்ருது.. கற்பூரம் மாதிரி. ..??”
”சரித்தான்.. இனி.. இதுக்கு மேலயும் பேசி… புரியோஜமே இல்ல…!”
”அதனால….?” என பின்னால் நகர்ந்தாள்.
”அட… ச்சீ…!! நா.. போறேனு சொல்ல வந்தேன்..!!”தன் நெஞ்சில்.. இரண்டு கைகளையும் வைத்து.. ”ஒரு நிமிசம்.. நான் பயந்தே போயிட்டேன்..!!” என்றாள்.
அவளை முறைத்தேன். ”ஆனா..உன்ன என்னமோ.. நெனச்சேன் நிலா..”
”என்ன…?”
”செமையா.. ஓட்ற தெரியுமா..நீ..”
”யாரு..? நானா..? ச்ச.. உங்கள போயி… என்ன பேசறீங்க…? நானே பயந்து போயீ….”
”யாரு..நீ…?”
”ம்..ம்..!!”
” பயந்து போயி….?”
”ம்..ம்..!!”
”சரி.. போதும்..! நா போறேன்..!”
”போங்க..சார்..! போங்க..!! ரொம்ப நல்லதா போச்சு..!! கோவிச்சிட்டுதான.. போறீங்க..!!”
முறைத்தேன் ”சிக்குவ இல்ல..?”
”ஹ..ப்பா…!!”
” என்ன…?”
” இ..இல்ல…”
”என்ன இல்ல…?”
” சொன்னா… அதுக்கும்.. ஓட்றதா சொல்வீங்க…”
” இல்ல… சொல்ல மாட்டேன்..! சொல்லு…!!”
” நெஜம்மா…?”
”நெஜமா…!!”
” கோபப்படறப்ப.. உங்க.. இது இருக்கே…” என்று தன் உதட்டுக்கு மேலே… தடவினாள்.
”எது..?”
”மீ…சை.!! உங்க மீசை… எப்படி துடிக்குது தெரியுமா..? சிவாஜி கணேசன் மாதிரி…!!” என்று சிரித்தாள்.
”வேனாம்.. நிலா..! நல்லா.. சொல்லிருவேன்… ஆமா…!!”
”எங்க… சொல்லுங்க… பாப்பம்..?” என்றாள்.
அவளது செழித்த மார்பைப் பார்த்து.. ”நீ கூடத்தான்… சிரிக்கறப்ப… செமையா.. குலுங்குது…!!”
”ச்சீ…” என்று வெட்கப்பட்டு சிரித்தாள் ”அது.. உங்க சொத்துதான..?”
”ஆனா… என்ன பிரயோஜனம்..?”
”ஏன்…?”
”பின்ன… பத்தடி தூரம் தள்ளி நின்னுட்டிருந்தா…”
”தொடனுமா..?” என்றவளை வியப்புடன் பார்த்தேன்.
என்ன ரகமான பெண் இவள்..?
ஆனால் நான் மாற்றி..
”அவசியமில்ல..” என்றேன்.
” ஏன்…?”
” விருப்பமில்லாத ஒரு சின்ன பொண்ண… தொடறது தப்பு..!!”
”எனக்கென்ன வந்துச்சு…” என்று சிரித்தாள்.
” ஓகே.. பை..!!”
”ம்ம்..! பொறந்த கொழந்தையோட கன்னம் தொட்றுக்கீங்களா..? நல்லா.. புஷ்டியான கன்னம்…?”
”ஏன்…?”
”எவ்ளோ.. மிருதுவா இருக்கும் தெரியுமா..? மெது… மெதுனு.. பட்டு பூ மாதிரி…?”
”யூ… மீன்….?”
அவள் முகம் சிவந்தது. கன்னங்கள் உப்பின.
” ஐ மீன்….”
”என்ன சொல்ல வர்ர…?”
” ட்யூப்.. லைட்டு..!!” என்று முனகினாள்.
நிச்சயமாக நான் குழம்பிப் போனேன். இந்த காதல் ரசணை மிகுந்த விளையாட்டை உடனே முடித்துக்கொள்ளவும் எனக்கு மனமில்லை.
”நான் ட்யூப் லைட்டா..?” என்று கொஞ்சம் முறைத்தபடி கேட்டேன்.”ம்..ம்..” என்று மேலும் கீழுமாகத் தலையாட்டிச் சிரித்தாள்.
”சரி.. பரவால்ல… கம்மான்..”
”ம்கூம்..” மறுத்தாள் ”இப்ப இல்ல..”
”வேற எப்ப. .?”
” உங்க பொண்டாட்டியா.. ஆனப்பறம்..”
”ஹேய்..! இப்பவே நீ என் பொண்டாட்டிதான்..!!”
”ம்கூம்..! இன்னும் முழுப்பொண்டாட்டி ஆகல..!”
”ம்ம்.. நல்லா ஜாலியாத்தான் பேசற.. ஆனா பக்கத்துல கூப்ட்டா மட்டும்…”
”வரமாட்டேன்…!!”
” ம்..ம்..! சரி.. சாப்பிட்டியா..?” என்று அவள் வயிற்றைப் பார்த்தேன்.
சட்டென வயிற்றை மறைத்தாள்.
”ஒரு சின்ன கேப் கெடைச்சா போதுமே..”
”உன்ன திருத்தவே முடியாது..” என்றேன் ”ஏய்.. சீரியஸா கேட்டேன்..!”
”ஓ..!” சிரித்தாள் ”ம்கூம்..! சாப்பிடல..!”
” ஏன்…?”
”எறங்கவே மாட்டங்குது..”
”எதனால…?”
”யாருக்கு என்ன தெரியும்..? ஏக்கமாகூட இருக்கலாம்..”
”ஏக்கமா..? என்ன ஏக்கம்..?”
”என்னமோ.. ஏக்கம்..!”
”ஓ..! லவ்வோ..?”
”விரகம்னு கூட சொல்லுவாங்க.. அத..!!”
”வி..ரகமா..? அடபாவமே…!!”
”விரகம்தான்..!! பட் அதும் நல்லாருக்கு..!! ஐ லைக் தட்..!!”
”ம்..ம்..!! எனக்கும் நல்லாருக்கும்.. நீ கூட இருந்தா..!!”
”ம்ம்..! இருப்பேன்.. இருப்பேன்..!! கல்யாணத்துக்கு அப்றம்..!!”
”ம்.ம்..! அப்றம்.. நம்ம அதப்பத்தி… என்ன பிளான்..?”
” நம்ம.. எது..?”
” ஏதோ..இந்த.. சாந்தி… முகூர்தம்பாங்களே…? அதானே..?”
”அதான்னு நெனைக்கறேன்..!! ஆனா அதப்பத்தி ஏன் யோசிக்கனும்..?”
”இ..இல்ல..! அது எப்படி இருக்கும்னு…?”
”எப்படி இருக்கும்..? எப்பயும் போலதான.. இருட்டா…”
”ம்..ம்..!! இருட்டுதான்..!! ஆனா அந்த இருட்ல.. உன்கூட நான் இருப்பேன்..!!”
”மை..காட்..!!” என்று நெஞ்சில் கை வைத்தாள் ”திகில் ராத்திரி..!!”
”ஆனா.. எனக்கு இனிய ராத்திரி..!!”
”மை..காட்..!! மை காட்..!!”
” எந்த கடவுள கூப்ட்டாலும் உனக்கு வேற வழியே இருக்காது..!!”
”ஓ..!! ஆமாம்…!!” கவலை முகமானாள்.
”அப்ப என்ன பண்ணுவ..?”
” என்ன பண்றது..!! ஓ..கடவுளே என்னை காப்பாத்துனு… கண்ணு ரெண்டையும் இருக மூடிக்குவேன்..!!” என சிரிக்காமல் சொன்னாள்.
நான் சிரித்து விட்டேன்.
”சரி..சரி நான் போகட்டுமா..?”
”போங்க..! ஆனா…”
”ம்..ம்..? என்ன ஆனா..?”
”கிஸ் தரப்போறதில்ல..”
”வேனாம் போடி..! நேரம் வரும்.. அப்ப பாத்துக்கறேன்..!!”
உடனே குழைந்தாள் ”ஒன்னு தரலாம்னு தோணுது..!!”
”என்ன…?”
”கிஸ்….!!” என்று கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள் நிலாவினி….!!!!மொத்தமாகவே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாள் நிலாவினி. அவளின் செவ்விதழ் மீது என் பார்வையை ஊன்றினேன்..! அவளுடைய இந்த செவ்விதழ்கள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்..! என் தாகம் தணிக்கவே அவைகள்.. கோவைக்கனி இதழ்களாகக் கனிந்திருக்கின்றன..!!
”தா…” என்றேன் தீராத தாகம் கொண்டவனாக.
”ம்கூம்..!!” குறுக்காக மண்டையை ஆட்டினாள். அவளது காதோர உதிரி முடியும் சேர்ந்து ஆடியது.
”ஏன்…?” தெரியும் இப்படித்தான் ஓட்டுவாள் என்று.
”மாட்டேன்…”
”ஏய்..தாடி..”
”சீ… போடா…!!”
”என்னது… டா..வா..?” நான் சற்று திகைப்புடன் கேட்க..
”பின்ன.. நீங்க மட்டும் டீ.. சொல்லலாம்.. நாங்க டா.. சொல்லக்கூடாதா..? எனக்கு எதுலயுமே சம உரிமை வேனும்..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” ம்..ம்.. சரி.. தர்றேன். ! பக்கத்துல வா..!!” என்றேன்.
”யாராவது வந்துட்டா..?” திடுமென பயந்தவள் போலக்கேட்டாள்.
”ம்..இப்படியே பேசிட்டிருந்தா.. கண்டிப்பா வந்துருவாங்க..!!”
”வேண்டாம்..! அப்ப.. வேண்டாம்…!!”
”சரிதான் வாடி.. என் வெல்லக்கட்டி. .!!தாடி.. ஒரு.. முத்தம்..!!”
”வருவேன்..! வருவேன்..!! தருவேன்..! தருவேன்..!! ஆனா நீங்க என்னை டச் பண்ணக்கூடாது…!!”
”சரி… வா…!!”
”ம்.ம்.! கையை பின்னால கட்டிககோங்க…!!”
”ம்..!!” என் கைகளை பின்னால் கட்டிக்கொண்டேன் ”ஓகே வா..?”
”சட்னு கட்டிப்புடிச்சிட்டா…?”
”மாட்டேன்னு சொல்றேனில்ல..”
”குட்.. பாய்..!!” சிரித்து கொஞ்சமாக நகர்ந்து வந்தாள். புடவை மாராப்பை சரி செய்து கொண்டாள்.
”வந்துரு…! சட்னு வந்தரனும்..!!”
”ந்நோ..!! மெதுவாத்தான் வருவேன்..!!” நின்று விட்டாள்.
”இன்னும்… வா..!!”
”பயம்மாருக்கு..”
”என்ன பயம்…?”
”எ.. என்னமோ.. பயம்..!!” கண்களில் குறும்பு.. உதட்டில் புன்னகை..!
”சட்னு.. வா..!!” நான் கை நீட்டினேன்.
” ஏ..ஏய்..!! ஓ..நோ..!! டோண்ட் டச்..!!” என்று துள்ளி ஓடி.. பழைய இடத்துக்கே போய் நின்று கொண்டாள். நெஞ்சில் கை வைத்து ”மோசம்.. மோசம்…! அய்யோ… திக்னு ஆகிருச்சு..! கொஞ்சம் இல்லை.. என்னைக் கட்டிப்புடிச்சு.. மூச்சுத்தெணற இருக்கி.. கிஸ் பண்ணிருப்பீங்க.. இல்ல..? ஓ.. பேட்.. காட் .!! தப்பிச்சேன்..!! என்றாள்.
அவள் பேச்சு சுவையாகத்தான் இருந்தது. அதேசமயம் என் மனதில் அவள் மீதான ஏக்கம் அதிகரித்துக்கொண்டே போனது.
அவளை மடக்கிப்பிடிப்பதற்கு எனக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் என் மனைவியாக வரப்போகிறவளை.. பயமுறுத்துவது.. அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணி.. அவளோடு சேர்ந்து… நானும்.. கதை படிக்கும் உங்கள் பொருமையைச் சோதிக்கிறேன் என நினைக்கிறேன்..?
இருப்பினும் வேறு வழியில்லை..!!
”ஏய்.. நிலா..! வரமாட்ட.. இல்ல..?” என்று கேட்டேன்.வருவேன்..! தருவேன்..!!” என்றாள். மூக்கு விடைக்க..!
”ஆ..! இப்படியே சொல்லி.. சொல்லி.. என்னை டபாய்ச்சிட்டிரு..!!” நான் வந்தும் நேரமாகிவிட்டது.
யாராவது வரக்கூடும்.
ஆனால் நிலாவினி கண்கள் நிறையக் குறும்பும்.. உதடு நிறையப் புன்சிரிப்புமாக என்னைச் சீண்டிக்கொண்டிருந்தாள்.
”நா.. போறேன்..!!” என்றேன் தீர்மானமாக..!
”வேண்டாம்.. கூடாது..!!” என்றாள்.
” அப்பன்னா… வந்துரு..!!”
”வருவேன்… தருவேன… பூக்கள் சிரிக்கும்..!!”
”சிரிக்கற பூக்கள பறிச்சிடலாம்..”
”ஓ… ந்நோ…! பூக்கள் பாவம்..!!”
” சரி… பரிக்காம… கசக்காம.. ரசிக்கலாம்..! வா..!!”
மெல்ல..” வரவா..?” என்றாள்.
”நீ.. வல்லேன்னா.. இப்ப நான் ஷ்யூரா போயிருவேன்..”
”இருங்க… இருங்க..!! என் கை.. எப்படி நடுங்குது பாருங்க..!!” என்று அவள் கைகளை என் முன்னால் நீட்டினாள்.
உண்மையிலேயே.. அவள் கைகளில் நடுக்கம் தெரிந்தது. முகத்தில் வியர்வை..!
”ஆமா..! ஏன்…?”
”நீங்கதான்..!! உங்களாலதான்..!!”
”ஹேய்.. நான்தான்.. உன் பக்கத்துலயே வரலையே..?”
”வந்தா… பயமுறுத்தறீங்களே..? உக்காருங்க.. ப்ளீஸ்…”
”பரவால்ல.. நா.. நிக்கறேன்..!!”
”எனக்கு.. இன்னும் பயம் வரும்..! உக்காருங்க.. வர்றேன்.. தர்றேன்…!!”
”ஹூம்..!!”சோபாவில் உட்கார்ந்தேன் ”சரி.. வா..!”
அருகில் வந்து.. அவளது சந்தனக்கைகளை நீட்டினாள். வெந்நிற தந்தக்கைகள்.
”நடுங்குதா பாருங்க..?”
”இல்ல.. ரிலாக்ஸா.. வா..”
”ஏதாவது பண்ணுவீங்களா..?”
”ம்கூம்… பண்ணமாட்டேன்..!”
சிரித்தாள் ”இல்லல்ல…?”
” இல்ல…”
என் பின்னால் வந்து நின்றாள்.
”தொடட்டா…?”
”ம்..ம்..! தொடு..!!”
”தோளவா…? தலைவா…?”
”உன் விருப்பம்…”
”ஓகே..! கைய மார்ல வெச்சிக்கோங்க..!!”
”ம்..ம்..” அவள் பக்கம் திரும்பி.. என் கையை அவள் மார்பை நோக்கி நீட்டினேன்.
”நோ.. நோ..” சட்டென துள்ளிப் போய்.. எட்ட நின்றாள்.
”ஹேய்.. நீதான.. மார்ல கை வெக்கச்சொன்ன..?”
”அது.. என் மார்ல இல்ல சார்..! உங்க மார்ல கைய கட்டிக்கச் சொன்னேன்..!”
”கட்டிக்கனுமா..?”
”ஆமா..”
”வா…”
”ஹைய்யோ..! என்னை இல்ல..! உங்க மார்ல கையை கட்டிக்கனும்..?”
”சரி..” கட்டிக்கொண்டேன் ”வா..”
”எனக்கு.. வேர்க்குது..”
”எனக்கு பயங்கரமா.. பீ பீ ஏறுது..”
”ஐயோ..! உங்களுக்கு பீ பீயா..?”
”ஆமா..! பீ பீ.. ஹார்ட் அட்டாக்னு.. உன்னால.. எல்லாமே என்னை அட்டாக் பண்ணிருச்சு..!!”
”ஓ..! ஆனா.. எனக்கு என்னாச்சு தெரியுமா..?””என்னாச்சு..?”
”திகில்..! நெஞ்செல்லாம்.. பயங்கரமா..திக்..திக்னு அடிச்சுக்குது..!!” என கண்களைப் படபடவென சிமிட்டினாள்.
”ரிலாக்ஸா.. தைரியமா வா..!!”
”ம்கூம்..” தலையாட்டினாள் ”ரியல்லா… பயம்மாருக்கு..”
எனக்கு ஒருவகை சலிப்புத்தண்மை உண்டாகிவிட்டது.
என்ன பெண் இவள்..? அருகில் வரவே இத்தனை தயக்கம் என்றால்… திருமணத்துக்கு பின்.. என் இச்சைப்படி… இவளோடு எப்படி உடலின்பம் காண்பது..?
”ஏய்.. இத பாரு நிலா..! நீ இப்படி சுத்தி.. சுத்தி வந்துட்டிருந்தேன்னா.. பயம்மாத்தான் இருக்கும்.. ஒரே முடிவு.. சடக்னு வந்து பக்கத்துல உக்காந்துக்க.. பயம் போயிரும்..!!” என்றேன்.
” உண்மையே சொல்றேன்..! எனக்கும் ஆசைதான்..”
”அப்றம் என்ன…? வாயேன்..?”
”வந்து.. உக்காரட்டா..?”
”ம்..ம்.. வா..”
சொன்னது போலவே.. சட்டென வந்து என் அருகில் உட்கார்ந்து விட்டாள்.
”ஹப்பாடா…!”நான் பெருமூச்சு விட.. அவளும் மார்பகம் விம்மினாள்.
”என்னது.. உனக்கும்..?” நான் கேட்க..
”திக்..திக்னு இருக்கு..” என்று சிரித்தாள்.
”உன்னை தொடலாமா..?”
”ம்..ம்..” தலையாட்டினாள்.
என்னுள் ஒரு தாபம் பொங்கியது..! எத்தனை நேர ஏக்கம் இது..?
சட்டென அவளைக் கட்டிப்பிடித்தேன்..!!
”ஆ..” என்று பதறினாள் நிலாவினி ”பாத்திங்களா.. பாத்திங்களா…?”
”ஏய்.. நோ..! ப்ளீஸ்.. நிலா..! உடனே எந்திரிச்சு ஓடிடாதே..!”
”அப்பன்னா.. என்னை விடுங்க..! அங்க.. இங்க.. தொடவேண்டாம்..!!”
”இல்ல..இல்ல.. உன் பயம் போகனுமில்ல..? அதான்.. சட்னு கட்டிப்புடிச்சா.. உன் பயம் போயிரும்…!!”
”அ… அதுக்கு.. இ… இன்னும் நாள்.. நாள் இருக்கு..! இ.. இப்ப எ.. என்ன அவசரம்..? ம்..ம்..?” என்று நாசூக்காக.. என் கையை விலக்க முயன்றாள்.
அவளை லேசாக அணைத்தபடியே.. ”என்னது.. நீ இப்படி வெக்கப்படறே..?” என்றேன்.
என் கண்களை ஊடுருவியபடி ”நா.. என்ன..உங்க மாதிரி ஆம்பளையா..? வெக்கமில்லாம இருக்க..?” என மெதுவாக கேட்டாள்.
அவளது கனிந்த உதடுகள் இரண்டும்.. இன்பரசம் ஊறி.. ததும்பிக்கொண்டிருந்தன.!
கள் ஊறிய.. பூவின் இதழ்களாக.. அவளது இதழ்கள்..! அதில் மெல்லிய துடிப்பு…! நடுக்கம்…!!
‘ஹா..’ என்னுள் மீண்டும் ஒரு ஆழப்பெருமூச்சு..!!
”நிலா…”
”ம்..ம்..?”
”ஐ லவ் யூ..!!”
”ம்ம்…”
” ஒரு கிஸ்… குடேன்..”
”ம்கூம்..”
”குடுக்க மாட்ட..?”
”ம்கூம்..” என அவள் தலையாட்டினாள்.
”அப்ப.. நான் குடுப்பேன்..”
”ந்நோ…”
”ப்ளீஸ்… ப்ளீஸ்…”
”ந்நோ… ந்நோ…”
”ப்ளீஸ்ஸ்ஸ்…” பச் சென.. அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்து… அழுத்தினேன்..!!!!
-சொல்லுவேன்….!!!!அவளது சிவந்த அதரங்களில்.. என் உதடுகள் பதிந்த அடுத்த நொடியே… சட்டென கண்களை மூடினாள் நிலாவினி. உதட்டை உள்ளிழுத்துக்கொண்டு.. முகத்தைச் சுருக்கினாள்.
”ம்..ம்..!!” என்று சிணுங்கலாக முனகினாள்.
” ஏய்.. நிலா…”
”ம்..ம்..?”
”கண்ணத்தெற..! நான் உன்ன ஒன்னும் பண்ணிடமாட்டேன்..”
கண்களைத் திறந்தாள்.
”நோ கிஸ்.. ஓகே..?”
”ம்..ஓகே…” தோளை வளைத்துக் கொண்டேன்.
”உங்கள உக்கார விட்டதே தப்பு…” என்று என் மேல் லேசாக சாய்ந்தாள்.
வாசணையாக இருந்தாள். அவளது வாசணையில் என் உணர்வுகள் ஜிவ்வென்று பறந்தன..! அவளது இடப்பக்க நெற்றியில் முத்தமிட்டேன்..!
”நிலா…”
”ம்..ம்..?”
”ஏதாவது பேசேன்..”
”ம்..ம்..?”
”ம்..ம்..!!”
”உங்க சைடுல.. எல்லாரையும் கூப்பிட்டிங்களா..?”
”ம்..ம்..”
”உங்கப்பாவ…?”
” அவன.. நா.. கூப்பிடல..! அதெல்லாம் எங்க பெரியம்மா பொருப்பு..! ”
”ஏன்… அப்பான்னா.. புடிக்காதா..?”
”அதப்பத்தி.. இப்ப பேச வேண்டாமே..! ”
”ம்..ம்..!! நம்ம மேரேஜ்க்கு உங்க சித்தி வருவாங்களா..?”
” தெரியல…”
”அவங்ககிட்ட…பேசிருக்கீங்களா..?”
”பாத்ததுகூட இல்ல..!”
”நெஜமாவா…?”
”ம்..ம்..!!”
”உங்க தங்கச்சிய…?”
”ம்கூம்…”
”என்ன ஆளுப்பா… நீங்க..?” என்று சிரித்தாள்.
”அத விடு..! பின்னாள்ள பேசிக்கலாம்..!!” என்று அவள் தலையைத் தடவினேன். மறுகையால் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தினேன்.
அவளது போதை வழியும் வெள்ளைச் சிரிப்பில்.. நான் உள்ளம் கரைந்தேன்.
காதல் வழிய.. அவள் கண்ணில் முத்தமிட்டேன். இமைகளை மூடிக்கொண்டாள்..!
நான் உஷ்ணமானேன்..! கண்களை மூடிய நிலாவினி கண்களைத் திறக்கும்முன்.. அவளது செவ்விய இதழ்களைக் கவ்வினேன்..! அமுதூற்றுக்களான அவள் இதழ்களை.. நான் கிறக்கத்துடன் உறிஞ்சிச் சுவைத்தேன்..!
”ம்..ம்..!” என்று இருக மூடிய கண்களுடன் சிணுங்கினாள்.
அவள் தோளை என்னோடு சேர்த்து இருக்கிக்கொண்டு.. அவள் இதழ்களில் நான் தேன் குடித்துக்கொண்டிருந்த போது.. நிலாவினியின் கைபேசி அழைத்தது.!
சட்டென என்னிடமிருந்து அவளது உதடுகளைப் பிடுங்கிக்கொண்டு விலகி எழுந்து போனாள்.!
நான் பெருமூச்சு விட்டு… எழுந்து நின்றேன். என் தலைமுடியைக் கோதிக்கொண்டேன்.
கைபேசியில் பேசிக்கொண்டே வெளியே வந்தாள் நிலாவினி.
அதிகம் பேசவில்லை. அளவாகப் பேசி முடித்துக்கொண்டு…என்னைப் பார்த்து..
”பிரெண்டு…” என்று சிரித்தாள்.
”சரி.. நா.. கெளமாபட்டுமா..?” என்றேன்.
” ம்..ம்..” தலையாட்டினாள்.
”இன்னொரு முத்தம்..?”
”ச்சீ..! போதும்ம்ப்பா..! போங்க..!!”
” ப்ளீஸ்…”
”அய்ய்ய்ய்யோ… தேவுடா..!!” என்று உடம்பை நெளித்து.. சிணுங்கினாள்.
அவளை நெருங்கினேன்.
”ப்ளீஸ்.. நிலா…!!””ம்..ம்..!! ஏன்ப்பா…”
நான் அணைக்க..சிணுங்கிக்கொண்டே நின்று விட்டாள்.
அவள் இடுப்பை வளைத்து அணைத்து.. நடுங்கிக்கொண்டிருந்த.. அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்து… மெதுவாக உறிஞ்சினேன்.
சில நொடிகள்.. விட்டு.. சட்டென உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள்..!
என் நெஞ்சில் கை வைத்து…
”போதும்ப்பா…” என்று விலகி நின்றாள்.
” சரி.. நா.. போகட்டுமா..?”
”ம்..ம்..!”
” பை..”
”பை..” என்று கையை உயர்த்தி.. விரல்களை அசைத்தாள்.
அப்போதும் அவளை விட்டுப் போக எனக்கு மனமில்லை.
”நிலா…” என்றேன்.
”ம்..ம்..?”
” நீ.. தேவதை மாதிரி இருக்க..”
”தேங்க்ஸ்..!!”
” ஐ லவ் யூ…”
” நானும்…”
” உன்ன விட்டு போக எனக்கு உசுரே இல்ல…”
”ஆ..!! ”
”இன்னொரு..கிஸ்…?”
” அய்ய்யோ… என்னப்பா.. நீங்க.
.. எனக்கு.. இப்பவே.. கை..காலெல்லாம் வெடவெடனு ஆகிருச்சு..!!”
”ஏய்…கல்யாணத்துக்கப்பறமும்.. இப்படித்தான் சொல்லப்போறியா..?”
”ஹய்யோ..! அப்ப.. நா.. இப்படி சொல்ல முடியுமா..?”
”அப்றம் இப்ப.. மட்டும்..ஏன் இப்படி…?”
”இத.. நான்.. எதிர்பாக்கல..! புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ்..!!”
”ம்..ம்..! சரி.. ஒரே ஒரு கிஸ் மட்டும் குடுத்துக்கறேன்..!”
”ம்ம்..! கிஸ் மட்டும்தான்.. வேற எதுவும் பண்ணக்கூடாது..”
”சரி..” என்று புடவைத் தலைப்பை சரி பண்ணிக்கொண்டு.. என் பக்கத்தில் வந்தாள்.
”லிப்ல வேணாமே..”
”ஏய்… இப்படி ஒரு.. செக்கச்சிவந்த.. உதட்ட வெச்சிட்டு.. லிப்ல வேணாம்னு சொன்னா.. எப்படி நிலா..?”
”ம்ம்.. அய்யோ..!!” என்று சிணுங்கினாள்.
தாபத்துடன் அணைத்தேன்.
”லவ்.. யூ.. என் தேவதை பொண்டாட்டி..”
”ம்ம்…” கண்களை மூடிக்கொண்டாள்.
அவளை பயமுறுத்த விரும்பாமல்.. அவள் நெற்றியில் இருந்து.. முத்தத்தை ஆரம்பித்தேன்.
நெற்றி.. புருவம்.. கன்னங்கள்.. கண்கள்… மூக்கு… கடைவாய்.. தாவாக்கட்டை… கழுத்து…என நான் மார்புக்கு இறங்க…
என் முகத்தைத் தடுத்தாள்.
”ந்நோ… ப்ளீளீஸ்ஸ்..”
”என் சொத்துதான.. ப்ளீஸ்..!! ப்ளீஸ்.. நிலா..!!” என்று.. நான் கொஞ்ச…”ம்ம்…” என்று சிணுங்கினாள்.
அவள் முந்தானைக்குள் கை விட்டு.. அவளது இடது மார்பைப் பிடித்தேன்.
பொம்மென்று விம்மிப் புடைத்த.. அவளின் பருவக்கனி… என் கைகளுக்கு பதமாக இருந்தது..!!
என் தேவதையின் பருவப் பூப்பந்து.. அவள் சொன்னது போல பச்சிளங்குழந்தையின்.. பட்டுக்கன்னம் போல… மெதுமெதுவென்றிருந்தத.!!
அதன் மெண்மையைக் கையில் உணர்ந்தவாறு அதை நான் மெதுவாக அழுத்த…
”ம்ம்ஸ்ஹா..” என்றவாறு… என் முகத்தை அவள் மார்பில் இருக்கினாள்..!
பருவத் தகிப்பு.. அவளது பூவுடலையும் பற்றிக்கொணாடது..!!
சில நொடிகள் கழித்து.. அவள் மார்பைப்பிடித்திருந்த என் கையை விலக்கினாள். அவள் மார்பில் இருந்த.. என் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து.. மெதுவாக என் முகத்தை விலக்கினாள்.
”போதும்ப்பா..” என்றாள்.
”நிலா…”
”ம்ம்…?”
”ப்ளீஸ்…” என்று விட்டு.. அவள் புடவைக்கு மேலாக.. அவளது மார்புக்கு முத்தம் கொடுத்தேன்.
”ம்..ம்..” என்று சிணுங்கி.. பின்னால் நகர்ந்தாள்.
”ஓகே… பை..டி..! என் அழகு பொண்டாட்டி…!!”
No comments:
Post a Comment