Saturday, 8 April 2017

நீ ( பாகம் - 2 )

நேரம் பணிரெண்டு மணி..! கார் ஸ்டேண்டில் நண்பர்கள் எல்லோரும் வெட்டி அரட்டையில்தான் ஈடுபட்டிருந்தோம்..! இப்போது நான்… எப்படியாவது இங்கிருந்து கிளம்ப வேண்டும்… என்ன சொல்லித் தப்பிக்கலாம் என யோசித்து…வழி கண்டு பிடித்தேன்..!! ”ஓகேப்பா… நான் கெளம்பறேன்…!!” என நான் சொல்ல… ”கெளம்பறியா..? எங்கடா..?” என்றான் குணா. ” நித்யாளுக்கு காச்சல்னு நேத்து ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! இப்ப எப்படி இருக்கானு போய்.. ஒரு எட்டு பாத்துட்டு… அப்படியே பெரியம்மாள போய் பாத்துட்டு வரேன்..!! ” என்க… இப்போதுதான் நித்யா விடயம் தெரிந்த.. குணா..கேட்டான். ”ஏன்… அவளுக்கு என்னாச்சு..?” ”காச்சல்னு நேத்து… உங்க மாமா போன் பண்ணிச்சொன்னாரு… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச்சொல்லி…!! அதான் கூட்டிட்டு போய்… ஊசி போட்டு…வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்..!! இன்னிக்கு எப்படி இருக்கானு தெரில… போய் அவளையும் பாத்துட்டு.. போலாம்னு..!! எங்க பெரியம்மாள வேற பாத்தே ஒரு வாரத்துக்கு மேலாச்சு..!!” என்றேன். யோசணையாக”ம்… சரிடா…!! நான் போன் பண்றேன்…!!” என்றான் குணா. ஸ்டேண்டிலிருந்து கிளம்பி… நித்யா வீட்டிற்குப் போனேன். அவள் இல்லை. அவளது பாட்டிதான் இருந்தாள்.! ”நித்யா இல்லைங்களா..?” என அவளிடம் கேட்டேன். ”காலேஜ்க்கு போய்ட்டாப்பா..!! உக்காரு வா..!!” ”இல்ல… பரவால்லங்க…!! சரி.. இப்ப எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!! ” ”அதெல்லாம் நேத்து ராத்திரியே…நல்லாகிட்டா…!! ஊசி போட்டுட்டு வந்து… மாத்திரை போட்டதுமே காச்சல் விட்றுச்சு..!! காலைல நல்லாத்தான் போனா…!!” கால் மணிநேரம் பேசிக்கொண்டிருந்த பின்… அங்கிருந்து கிளம்பினேன். நேராக பாருக்குப் போய் ஒரு பீர் குடித்தேன்…!! அப்பறம்… ஒரு பேக்கரி… ஒரு பழமுதிர் நிலையம்…ஒரு பூக்கடை… ஹோட்டல்…என விசிட் அடித்து… ஆட்டோ அமர்த்திக்கொண்டு… திரும்பும் வழியில் டாஸ்மாக் முன்பாக நிறுத்தி.. மறுபடி இரண்டு பீர் புட்டிகள் வாங்கிக்கொண்டேன்..!! நான் வீடு திரும்பியபோது… மதியமாகிவிட்டது. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெளிக்கதவின் சுவர்மேல் காகம் ஒன்று உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் ‘ கா..கா ‘ எனக் கத்திக்கொண்டே பறந்து போனது..!! கதவைத் தட்டினேன். நீ விரிந்த கதவின் பின்னால் நின்று சிரித்தாய். ”ஹாய்…” எனச் சிரித்தேன். ”வாங்க…”நான் உள்ளே நுழையக் கதவைச் சாத்தினாய். வீட்டுக்குள் போய்… நான் வாங்கி வந்த பார்சலை டேபிள் மேல் வைத்து விட்டு… உடைகளைக் களைய… நீ என் பக்கத்தில் வந்து நின்றாய். ”என்ன வாங்கிட்டு வந்துருக்கேனு பாக்கலையா..?” என நான் கேட்க.. ”அது.. என்ன ஓடியாங்க போகும்..? வெயில்ல போய்ட்டு வரீங்களே… பாருங்க.. வேத்து ஒழுகுது..” என்று.. துண்டால் என் வியர்வை ஈரம் துடைத்தாய். இப்போது நீ.. நன்றாகத் தலைவாரி.. கொஞ்சம் மேக்கப் எல்லாம் செய்து… பார்வைக்குக் கவர்ச்சியாகத் தோண்றினாய். நான் உடம்பில் ஜட்டியோடு நிற்க… நீ போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாய். உண்மையில் எனக்கு தாகமெல்லாம் இல்லை. இருப்பினும் நீ கொடுத்ததற்காக.. வாங்கிக் குடித்தேன். தண்ணீர் குடித்த பின்… ஜட்டியுடன் பாத்ரூம் போய்… வியர்வைக் கசகசப்பைக் கழுவிக்கொண்டு வந்தேன். நீ பார்சல்களைப் பிரித்து எடுத்து வைத்திருந்தாய். உணவுக்கு பிரியாணி..அயிட்டங்கள்..!! இரண்டு பீர்..புட்டிகள்..!! ஆப்பிள்… திராட்சை.. உள்ளிட்ட சில.. பழ வகைகள்.!! பிளம் கேக்.. ஊட்டி வருக்கி…உள்ளிட்ட சில பேக்கரி அயிட்டங்கள்..!! மல்லிகை… முள்ளை இரண்டுமாக பூச்சரம்..!! ”சாப்பிடலாமா..?”என நான் கேட்க… ”ம்..!!” என மலர்ந்த முகத்துடன் சிரித்தாய். ” நீ குடிச்சதே இல்லியா..?” ”ஐயோ.. இல்லீங்…” ”ஏய்… நா எதும் நெனச்சுக்க மாட்டேன். பொய் சொல்லாம சொல்லு…!!”ஐயோ…! நெஜமாலுமே இல்லீங்க…!!” ” பீரு..?” ”எல்லாம்.. ஒன்னுதானுங்களே..?” ” கிட்டத்தட்ட… அப்படித்தான்..!! பரவால்ல… இன்னிக்கு நீ கொஞ்சம் குடிக்கற… எனக்காக..!! ” என்று நான் உன்னை அணைக்க… ”செரிங்க…” என்றாய். உன்னை இருக்கி…அணத்தது முத்தமிட்டு… ”ஆரம்பிக்கலாமா..?” எனக் கேட்டேன். ”எதங்க…?” என்றாய். ”எல்லாத்தையுமே..?” ”செரிங்க…” என்று சிரித்தாய்..! உணவு அயிட்டங்களைப் பிரித்து வைத்து விட்டு… பீர் புட்டியை பல்லால் கடித்துத் திறந்தேன். உன்னிடம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் செய்தேன். தயக்கத்துக்குப் பின்…குடித்த நீ…. முதல்முறை பீர் உன் தொண்டையில் இறங்கியபோது… அதன் கசப்புத்தண்மையில் கொஞ்சம் சிலிப்பிக் கொண்டாய். ”என்னங்க… இப்படி இருக்குது..?” என்று கேட்டாய். ”ம்..!! ஒன்னும் ஆகாது குடி..!!” என நான் குடிக்க… அதைப் பார்த்து… நீயும் குடித்தாய்..! போதை ஏற…ஏறவே சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிந்ததும்… இருவருமே கட்டிலில் சரிந்தோம்..!! நிர்வாணமாக சரசங்கள் பயின்றோம்…!! போதை மயக்கம் தந்த கிறக்கத்தில்… காமச்சுகத்தில் திளைத்து… உடலுறவினோம்…!! அப்பறம்… அப்படியே களைத்துப் போய்… நான் கண்ணயர்ந்தேன்..!! நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நான்… உடல் புழுக்கத்தால்… உறக்கம் கலைந்தேன்..! மேலே பேன் ஓடவில்லை..!! கரண்ட் கட்… ‘சட்..’ வியர்த்து ஒழுகியது..!! அருகில் பார்த்தேன். நீ கண்கள் மூடிப் படுத்திருந்தாய். உன் மார்பில் கை போட.. கண்களைத் திறந்தாய். ”தூங்கிட்டியா..?” என்று கேட்டேன். ”இல்லீங்க..” என்றாய் ”சும்மா கண்ண மூடி படுத்திருந்தேன்..” ”கரண்ட்டு எப்ப போச்சு…?” ” கொஞ்ச நேரமாசசுங்க..” ” ஒரே வேக்காடு இருக்கு..” ” ஆமாங்க…” மணி பார்த்தேன். நான்கு இருபது..! நீ என் பக்கம் புரண்டவாறு கேட்டாய் ”காபி வேனுங்களா..?” ” ம்…!!” ” நா போயி.. பாலு வாங்கிட்டு வரட்டுங்களா..?” ”ம்..!!” உன் மார்பை இருக்கி.. உன்னை வாசம் பிடித்தேன். உன் உதட்டைக் கவ்வி.. உறிஞ்சிவிட்டு… விலகினேன். நீ.. மெதுவாக விலகி எழுந்து.. உட்கார்ந்து உன் உடைகளை சரி பண்ணிக்கொண்டு. . பாத்ரூம் போனாய்.! நான் படுக்கையை விட்டு எழவில்லை. உள்ளே வந்தவள்.. ஈரம் துடைத்து… ”பால் வாங்கிட்டு வரங்க..” என்றுவிட்டுப் போனாய். நானும் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன். இடுப்பில் லுங்கி கட்டிக்கொண்டு..ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு… கட்டிலில் உட்கார்ந்தேன். பால் வாங்கி வந்த நீ… காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாய்..!! இரவு..!! விளக்கு எரிந்து கொண்டிருந்தது..! டிவி ஓடிக்கொண்டிருந்தது..! உன் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தேன்..!! நீ.. என் மீசையை நீவியவாறு கேட்டாய். ”பீடி.. சிகரெட்டெல்லாம் குடிக்க மாட்டிங்களா..?” ” ம்கூம்…” ” உங்க ஒதடு.. அழகாருக்குங்க..!! புள்ளைங்க ஒதடு மாதிரி..!!” ”அப்படியா…?” ”ஆமாங்க…” ” ஆனா நெறைய பீர் குடிப்பேன்..!! பொண்ணுகள சைட்டடிப்பேன்..!! அப்பறம்…”ஆ..! அப்பறங்க…?” ” உன்ன மாதிரி..குட்டிங்க கெடைச்சா.. ஒரு மிதி.. மிதிப்பேன்..!!” ”ரொம்ப நல்லாவே மிதிக்கறீங்க..!! ஆனா ரொம்ப நல்லவங்க..!!” ”இது.. உன்கிட்ட மட்டும்தான்..” ” எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க.. உங்கள..” என்று சிரித்தாய். ”என்ன லவ் பண்றியா..?” ” ஐயோ.. அதெல்லாம் இல்லீங்க..!! நான்… அப்படியெல்லாம் நொனைக்கலீங்க..! உங்க மேல.. ரொம்ப மரியாதைங்க..!! அதத்தாங்க சொன்னேன்..!!” என்ற நீ… சிறிது நேரம் அமைதியாக இருந்தாய். ”தாமரை..” என்றேன். ”என்னங்க…?” ” என்ன யோசணை…?” பெருமூச்சு விட்டாய் ”ஒன்னுமில்லீங்க…” ” பேன்சி கடைக்கு வேலைக்கு போறதான..?” ” ம்..ம்..! போறங்க..!! ஏங்க..?” ” இல்ல… புடிக்கலியோ.. என்னமோனு கேட்டேன்..” ” என்னங்க..நீங்க…? ரொம்ப புடிச்சிருக்குங்க..!!” ”சரி… உன்னோட தொழில என்ன பண்ணுவ..?” ”விட்றுவங்க..” ” நெஜமாவா…?” ” அந்த… ஆத்தா சத்தியமாங்க..!” ” எந்த ஆத்தா…?” ” பத்ரகாளி ஆத்தா…” ”ஓ..!! அப்ப நீ மறுபடி தொழில் பண்ண மாட்ட..?” ”மாட்டங்க…!!” ” ஆன.. எனக்கு… உன்ன ரொம்ப புடிச்சிருக்கே..?” சிரித்தாய் ”அதுக்கென்னங்க..” ” எனக்கு.. நீ வேனுமே..” ”ஐயோ.. நீங்க எப்ப கூப்டாலும் வரங்க…” ”உனக்கு கல்யாணமாகறவரைதான். .” ” நா… கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டங்க..” ”ஏன் தாமரை…?” ”எனக்கெல்லாம்.. அது.. ஆகாதுங்க…!!” ”உனக்கொன்னும் வயசாகிடலையே..?” வெறுமனே சிரித்தாய். ”சரி… பாக்கலாம்…” என்றேன் ”காலம் மாறும்..!!” ”ஆனாக்கா.. என்னோட இது மாறாதுங்க..” ” அப்படி.. சொல்லாத..!” ”நீங்களே வேனா… பாருங்க..” என்றாய் திடமான குரலில்..!!!!இரவு.. எட்டு மணி..!! டிவி முன்னால் உட்கார்ந்திருந்த நான்… திடுமெனத் தோண்றிய.. யோசணையுடன் கேட்டேன். ”ஆமா உனக்கு கஷ்டமா இல்லையா..தாமரை…?” நான் கேட்டது புரியாமல் என் முகத்தைப் பார்த்தாய். ”என்னங்க..?” ” இல்ல… வீட்லயே.. உன்னை அடச்சு வெச்சிருக்கேனே..? அது கஷ்டமா இல்லையா..?” ”ஐயோ..! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..! வீட்டுக்குள்ளயே இருந்தாலும் என்னை சந்தோசமாத்தான வெச்சுருக்கீங்க..? அப்படியெல்லாம் எதுமே நெனைக்காதிங்க..!!” ” நீ…ரொம்ப நல்லவ.. தாமரை..!! ” என்க.. நீ வெட்கப் பட்டுச் சிரித்தாய் ”சரி…இப்ப வெளில போலாமா..?” எனக் கேட்டேன். ”எனக்காக… எங்கயும் வேண்டாங்க…!!” ” நமக்காக…?” என்று சிரித்தேன். ” எங்கீங்க..?” ” நைட் சாப்பிடனும் இல்ல…?” ” ஆமாங்க…” ” நட… போய் சாப்பிட்டு… வரலாம்..! அப்படியே சினிமா போலாமா..?” ”ஐயோ… நேத்திக்கு தானுங்களே போனோம்..” ”அப்ப இன்னிக்கு வேண்டாமா…?” ”வேண்டாங்க…!! சாப்பிட்டு வேனா… இங்கயே வந்துரலாங்க…” ” ஏன். . உனக்கு சினிமா.. அவ்வளவா புடிக்காதா..?” ” அதுக்குனு… டெய்லி போவாங்களா யாராவது..?” ” நீ… என்ன பொண்ணோ..? இப்படி இருந்தேன்னா… அப்பறம் எப்படி பொழைப்பே..?” என்க…. அப்பாவியாகச் சிரித்தாய். உன்னை முத்தமிட்டு… ”சரி.. பொறப்படு… போலாம்..” என்றேன். நீ.. பாத்ரூம் போய் சோப்புப் போட்டு முகம் கழுவி வந்தாய். மறுபடி தலைவாரி…நீ புறப்பட..நான் அப்போதே முடிவு செய்து விட்டேன். உனக்கு நல்லதாக இரண்டு செட் சுடிதார் எடுத்துத் தரலாமென்று..!! நானும் புறப்பட்டேன்..! கதவைப் பூட்டி வெளியேறி.. கொஞ்சம் இருளான பகுதியிலேயே நடந்து.. ஒரு ஆட்டோ அமர்த்திக்கொண்டேன்..!! முதலில் துணிக்கடை..!! கடைக்குள் அழைத்துப் போனபோது… எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தாய். உன் கை பிடித்து… கூட்டிப்போய்…சுடிதார் செக்ஷனில் விட்டேன். கடையிலிருந்த பெண்ணிடம்.. நானே சொன்னேன். ” லேட்டஸ்ட் மாடல்ல.. சுடி.. எடுமா..?” நீ.. என் கை பிடித்து ”யாருக்குங்க..?” என ரகசியமாகக் கேட்டாய். அந்தப் பெண் ” என்ன சைஸ்லண்ணா…?” என்று.. என்னைப் பார்க்க..!குத்துமதிப்பாக… உன் சைஸை கணித்து ”இவங்க சைஸ்…” என்றேன். அந்தப் பெண்… உன்னை நன்றாகப் பார்த்துவிட்டு… ‘ரேக் ‘ கில் தேடி எடுத்துப் போடத்தொடங்கினாள். நீ.. மறுபடி ரகசியமாக..”எனக்குங்களா..?” என நம்பிக்கை இல்லாமல் கேட்டாய். ”ம்ம்…!!” ” ஐயோ…!! எதுக்குங்க…!!” எனச் சிணுங்கினாய். ”நீ பேசாம.. எது புடிக்குதுனு பாரு…!!” என்றேன். எனக்குப் பிடித்தமான.. நிறத்தில்… வடிவமைப்பில்…நானே பார்த்துத் தேர்ந்தெடுத்தேன்..! அது உனக்கும் பிடித்தது..!! அப்பறம்… அரை டஜன் பிரா..!! ஒரு நைட்டி… என.. வாங்கிக்கொண்டு… துணிக்கடையை விட்டு வெளியேறி… அசைவ உணவகத்துக்குப் போனோம்..!! உண்மையில் நீ.. சாப்பிடுவதற்கான பெண்ணே அல்ல…!! கோழி போல… கொஞ்சூண்டு சாப்பிட்டு விட்டு.. ” போதுங்க.. எனக்கு…” என்றாய். ” ஏய்… என்ன சாப்பாடு.. சாப்பிடற நீ…? கொழந்தைப்புள்ள மாதிரி..? நல்லா… வயிறு முட்ட சாப்பிடு…” என நான் அதட்டினேன். ”ஐயோ… இதுக்கு மேல சாப்பிட்டா… அப்பறம் வயித்து வலி வந்துருங்க..!! நீங்க வேனா.. நல்லா சாப்பிடுங்க…!!” ”ஆ…!! அது எனக்கு தெரியாதா..?” என்க.. கள்ளம்.. கபடம் இல்லாமல் சிரித்தாய். நீ விபச்சாரியாக இருப்பதற்கு லாயக்கற்றவள் என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை..!! உன்னை மணந்து கொள்பவன் எவனாக இருந்தாலும்… நீ அவனோடு நன்றாக வாழ்ந்து விடுவாய்.. என்பதிலும் சந்தேகம் இல்லை..!! மறுபடி… ஆட்டோ பிடித்து வீடு சென்றோம்..! வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டுக் கதவைச் சாத்த… நீ என் நெஞ்சில் வந்து சாய்ந்து கொண்டாய். என்னை இருக்கமாகக் கட்டிக்கொண்டு.. என் மார்பில் முகம் புரட்டினாய்…!!உன் தலையைத் தடவி.. ”தாமரை..?” என்றேன். ”என்னங்க..?” என முனகலாகக் கேட்டாய். ”என்ன பண்ற…?” ”உ.. உங்களுக்கு… எப்படி நன்றி சொல்றதுன்னே… தெரியலீங்க.. எனக்கு…?” ”எதுக்கு நன்றி… சொல்லனும்..?” ” எனக்காக… இத்தன செலவு பண்றீங்களே…!! தெய்வங்க…நீங்க…!!” ” ஏய்..!! இப்படி பேசாதன்னு சொல்லிருக்கேன் இல்ல.. உன்னை..? நார்மலா…எப்பயும் போல பேசனும் புரியுதா…?” ” நீங்க… திட்னாலும் பரவால்லீங்க..!! நீங்க எனக்கு தெய்வம்தான்…!!” ”ஏய்… லூசு.. அப்படி என்ன நான் பெருசா பண்ணிட்டேன்.. உனக்கு..? உன்ன ரெண்டு நாளா.. நல்லா அனுபவிச்சிட்டிருக்கேன்..! அதும் என் வீட்லயே கூட்டிட்டு வந்து வெச்சுட்டு…! அதுக்கு இன்னும் நான்… ஒரு பைசா… உனக்கு தரலே…!! அந்த இதுல பாரு..!!” ”ஐயோ..!! நான் இத்தனை நாள் இருந்ததுலயே.. உங்க கூட இருக்கறதுலதான்… ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்..!! எனக்கு நீங்க காசே குடுக்க வேண்டாம்..!! நீங்க என்கிட்ட காட்ற.. இந்த அன்பு மட்டும் போதும்…!! காலத்துக்கும் நான்.. உங்களுக்கு நன்றி உள்ளவளா இருப்பேன்..!!” என உள்ளம் நெகிழந்த குரலில் பேசினாய்.சரி உன் மனதை நோகடிப்பானேன் என்று.. நினைத்துக் கொண்டு… உன்னை அணைத்தவாறு சொன்னேன்..! ”நானும் பலபேர பாத்தவன்தான்..!! ஆனா என்னமோ… உன்ன எனக்கும் ரொம்பப் புடிச்சுப் போச்சு தாமரை..!! என்கிட்ட நீ.. அன்பு.. பாசத்துக்கெல்லாம் கவலையே படவேண்டாம்…!! உன்னோட ஸ்டைல்லயே சொல்லனும்னா… என்னோட உசுரு இருக்கறவரை… உன்கிட்ட.. நான் அன்பா இருப்பேன்…!! உனக்கு என்ன விதமான உதவி வேனும்னாலும் நீ…தயங்காம.. என்னைக் கேக்கலாம்..!!” என்று நான் சிரிக்க… நீயும் சிரித்தாய் ”எனக்கு.. நீங்க காசே தரவேண்டாங்க..! நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் வரங்க..!!” ”சரி… இப்ப.. என்ன.. இப்படியே நின்னுட்டு பேசிட்டிருக்கலாமா..?” என்று உன் கன்னத்தைப் பிடித்தேன். ”ஐயோ…!! இல்லீங்க…!!” என சிறிது விலகி நின்றாய். ”சரி… அது என்ன பழக்கம்.. எது பேசினாலும்… ‘ஐயோ… ஐயோ’ ன்னுட்டு..?” ”பழகிருச்சுங்க..!!” என்று சிரித்தாய். ”இனிமே.. அத கட் பண்ணப்பாரு…!!” ”செரிங்க…” என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு கட்டிலில் சாய்ந்தவாறு சொன்னேன். ”சுடிகள எடுத்து போட்டுப்பாரு..” ”ஏங்க..?” ” எப்படி இருக்குனு போட்டுப் பாரு..” ”போட்டுப் பாக்காட்டி என்னங்க… நல்லாத்தான இருக்கும்..!!” என்று சிரித்தாய். ”சரி.. பிராவாவது எடுத்து போட்டுப் பாரு..!!” ” ஐயோ… என்னங்க நீங்க…”என்று விட்டு உன் சுடிதாரைக்கழற்றி விட்டு.. பிராவில் ஒன்றை எடுத்துப் போட்டுக்காட்டினாய். ”எப்படி இருக்கு..?” நான் கேட்டேன். ”நீங்க சொல்லுங்க…?” நெஞ்சை நிமிர்த்தி நின்றாய். ”ம்.. ம்.. கரெக்டா இருக்கு..!!” ” நல்லாருக்குதானுங்களே…?” ”சூப்பரா இருக்கு…!!” அப்படியே வந்து… என் பக்கத்தில் உட்கார்ந்தாய். ”எல்லாம் அவுத்துரட்டுங்களா..?” ” ம்.. ம்..” என உன் மார்பைத் தடவினேன். நீயே பின்னால் கை விட்டு.. உன் பிரா கொக்கிகளை விடுவித்தாய். பிராவைக் கழற்றி எடுத்து…ஓரமாக வைத்து விட்டு… என் மேல் சாய்ந்து படுத்தாய். உன் மார்புகளைப் பற்றி… மெதுவாகப் பிசைந்தவாறு.. உன் உதடுகளில்.. கள் குடித்தேன்.! நீ.. என் மார்பை தடவிக்கொடுத்தாய்..! உன் உதட்டை விட்டு… கழுத்து… மார்பெல்லாம் முகம வைத்து வாசம் பிடித்தேன்..! லேசாக விறைப்பேறிய உன் முலைக்காம்புகளைக் கவ்வி.. உறிஞ்சினேன். முலைகளை வாயால் கவ்விக் குதப்பினேன். உன் வயிறு… இடுப்பு… தொடையெல்லாம் அழுத்திப் பிடித்தேன்.நீ.. என் முடிக்குள் விரல்விட்டுக் கோதினாய். என் உச்சந்தலையிலும் நெற்றியிலும் முத்தமிட்டாய்..!! உன் சுடி பேண்ட்…நாடா முடிச்சை நான் உருவ… நீயே அசைந்து… உன் கால்வழியாகக் கழற்றினாய்..! என் கையை உன் யோனியின்மேல் வைத்துத் தேய்த்து.. உன்னைச் சூடேற்றினேன்..!உன் மார்பில் இருந்த.. என் உதட்டைக் கொஞ்சம்.. கொஞ்சமாகக் கீழே இறக்கினேன். உன்னைப் புரட்டி… உன் பின்புறங்கள் எல்லாம் தடவியவாறு…அங்கங்கே… சூடான முத்தங்கள் பதித்தேன்..! உனது… அளவான புட்டசசதையை உருட்டிப் பிசைந்து…அதில் முகம் வைத்துப் புரட்டி.. மெதுவாகக் கடிக்கவும் செய்தேன்..!! காம… உணர்ச்சி மிகுதியில்.. உன்னை முன்புறம் திருப்பி… உனது… உள் வாங்கிய.. மன்மதப் பேழைக்கு முத்தம் கொடுக்க… சட்டென.. கை வைத்து மறைத்தாய்..! உன் கையைப் பிடித்து விலக்கி..விட்டு மறுபடி.. என் உதட்டைப் பதிக்க… அடுத்த கையால் மறைத்து… ”ஐயோ… அங்கெல்லாம் வேண்டாங்க…” எனச் சிணுங்கினாய். ” ஏன்…?” ” வேண்டாங்க…! நீங்க போயீ….” ” ஏய்.. பேசாம இரு..!!” என்று விட்டு அழுத்தமாக என் உதட்டைப் பதித்தேன். இருவருடைய உடம்பும்.. அனலாகக்கொதிக்கத் தொடங்கியது. நான்.. உன்மேல் படர்ந்து… உன்னைப் புணரத்தொடங்கினேன்..!! முகத்தோடு முகம் இழைய… மூக்கும்… மூக்கும் உரசிக்கொள்ள… சூடான மூச்சுக்காற்று… அடுத்தவர் நாசியில் நுழைய… உதடுகளும்… உதடுகளும் கோர்த்துக்கொள்ள… நாக்கும்… நாக்கும் பிணைந்து கொள்ள… யார் வாய்…யாரிடம் இருக்கிறது என்பது தெரியாத அளவு… ஒருவரிலொருவர்… பிண்ணிப் பிணைந்து… புணர்ச்சியில் ஈடுபட்டோம்..!! நான் களைத்து விலகிய போது… நீ கண்களை மூடிக்கிடந்தாய்..! வியர்வை ஒழுக… நான் மல்லாந்து படுத்து மூச்சிறைக்க… என் பக்கமாகப் புரண்டு படுத்து… என் வியர்வை ஈரத்தைத் துடைத்து விட்டாய்..!! என் மார்பில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாய்…! ”இந்தளவுக்கு நான்…சந்தோசமா யாருகூடவும் இருந்ததே இல்லீங்க…!!”தூக்கம் கலைந்து… நான் கண்விழித்த போது… சூரியனின் வெப்பக்கதிர்கள… வீட்டுக்குள் வந்து… என் கண்களைக் கூசச்செய்தது..!! என் உடம்பின் கீழ் பகுதியைப் போர்வை மறைத்திருந்தது.!.என் அருகில் உன்னைக் காணவில்லை. படுக்கை காலி..! கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழரை..!! கண்களில் லேசான எரிச்சல் இருந்தது..! கை.. கால் தொடைப்பகுதி எல்லாம் வலித்தது..! அடித்துப் போட்டது போண்ற சோர்வு…! எழ மனமின்றி.. படுத்திருந்தேன்..! ‘ எங்கே.. நீ..? என் அடிமை..? என் உயிருள்ள பொதிமாடு..?? சமையலறையிலிருந்து சத்தம் கேட்டது. காபி வைக்கிறாயோ..? உன்னைக் கூப்பிடலாமா… வேண்டாமா.. என்கிற யோசணையுடனே…பத்து நிமிடங்களுக்கு மேல் படுத்திருந்தேன்..!! நான் அழைக்காமல் நீயே எட்டிப் பார்த்தாய். நான் விழித்திருப்பதைப் பார்த்து… ”முழுச்சிட்டிங்களா…?” என்று சிரித்த முகத்துடன் வந்தாய். நைட்டி போட்டுருந்தாய். சோம்பல் முறித்து ”என்ன பண்ற.. நீ..?” என்று கேட்டேன். ”காபி வெக்கறங்க…” ” பாலு…?” ” கடைல போய் வாங்கிட்டு வந்தங்க..! காபி தரட்டுங்களா..?” ”மொதல்ல ஒரு கிஸ் குடு வா..!!” அருகில் வந்து ”கண்ணு முழுச்சதுமேங்களா..?” என்று கேட்டுக்கொண்டே உட்கார்ந்தாய். ”ம்..ம். !! குளிச்சியா…?” ” ஐயோ.. இல்லீங்க..!! ஏங்க.. குளிக்கனுங்களா…?” ”இல்ல… வா..” உன் தோளில் கை போட்டு… உன் முகத்தைக் கீழே இழுத்தேன். ”பல்லு வேனா.. வெளக்கிட்டங்க…” என்று விட்டு… என் மார்பில் ஒரு கை வைத்து.. உட்கார்ந்த நிலையிலேயே என் மேல் சாய்ந்து… என் முகத்தருகே குணிந்தாய். உன் கூந்தலை பந்தாகச் சுருட்டிக்கொண்டை போட்டிருந்தாய். என் உதட்டில் உனது மெல்லிய உதட்டைப் பதித்து முத்தமிட்டாய்..! உன் தலையைப் பிடித்து அழுத்திக்கொண்டு… உன் துடிப்பான உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். லேசாக மூச்சு முட்ட… உன் உதடுகளை விடுவித்தேன்..!! விலகி ”காபிங்க..?” என்றாய். ” வெச்சுட்டியா…?” ” ஆகிருச்சுங்க..! ஊத்திட்டு வரட்டுங்களா…?” ” ம்..ம்..!! நீ குடிச்சிட்டியா..?” ” இல்லீங்க…!!” ” ஊத்திட்டு வா…!!” என்க.. என்னை முத்தமிட்டு விட்டு எழுந்து போனாய்..! நான் எழுந்து… லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு… பாத்ரூம் போய் வந்தேன்.நீ டம்ளர்களில் காபியோடு நின்றிருந்தாய்..! முகம் துடைத்து விட்டு.. டிவியைப் போட்டு விட்டு… சேரில் உட்கார்ந்து.. காபியை வாங்கிக் குடித்தேன்..!! காபி குடித்த பின் கேட்டாய். ”டிபன்..பண்ணட்டுங்களா..?” ” ம்..! என்ன பண்ணுவ..?” ”என்னங்க பண்றது…?” ” நேத்து மாதிரியே பண்ணிரு..” ”செரிங்க…” என்று விட்டு எழுந்து சமையல் கட்டுக்குப் போனாய்..! நான் டிவி முன்பாகவே உட்கார்ந்திருந்தேன். கால் மணிநேரம் கழித்து.. எழுந்து உன்னிடம் வந்தேன்..! முகத்தில் வியர்வை வழிய.. அடுப்பின் முன்பாக நின்றிருந்தாய்..! ”என்னது.. இப்படி வேத்துப் போய் நின்னுருக்கே..?” உன்னை நெருங்கி.. உன் தோளை அணைத்தவாறு கேட்டேன். ”உப்பசங்க… வேகுது..” என்று சிரித்தாய். உன் நைட்டியை.. காலிலிருந்து.. மேலே தூக்கி… உன் கழுத்து வியர்வையைத் துடைத்து விட்டேன். உன் இடுப்பின் கீழ் பகுதி… ‘ பளிச்.. பளிச்..!’ சென்றிருக்க.. ”என்னங்க… இது..?” என்று சிணுங்கினாய். ” ஏன் தாமரை…?” ” போங்க… அடுப்புக்கு முன்னால நின்னுட்டு… இப்படியாங்க… எல்லாம் காட்டுவாங்க..?” ”காட்டினா.. என்னவாம்..?” உன் வலது தோளில் என் தாவாக்கட்டையைப் பதித்தேன். ”ஐயோ…!! அதெல்லாம் ஆகாதுங்க…கஷ்டம் வரும்..!!” ”இதப்பார்ரா..!!” சிரித்து விட்டேன் ”ஏன்டி.. நீ என்ன இப்ப.. ராணிமாதிரி.. வாழறேனு நெனப்பா..?” ” இல்லீங்களா.. பின்னே..?” ” ஏய்..!!” ”நா.. உங்ககிட்ட ஒரு ராணி மாதிரிதாங்க இருக்கேன்..” என்ற.. உன்னை இருக்கி.. அணைத்து முத்தமிட்டேன். சில நொடிகள் கழித்து.. மெதுவாகக் கேட்டாய். ”வேலைக்கு போறீங்களா… இன்னிக்கு…?” ” ஆமா…தாமரை..!!” ” அப்ப..நா.. என்னங்க பண்றது..?” ” என்ன பண்றே…? உனக்கு இங்க இருக்க.. புடிச்சிருக்கா..?” ” ரொம்ப புடிச்சிருக்குங்க..” ” அப்ப.. இன்னிக்கு இருந்துட்டு.. நாளைக்கு போயேன்..?” உன் மார்புகளை மெதுவாக அழுத்தினேன். ” ம்.. செரிங்க…” ” எனக்கு பெருசா… ஓட்டம் இருக்காது..! மத்யாணம் வேனா . உன்னை வெளில எங்காவது கூட்டிட்டு போறேன்..?” ” நீங்க… இருக்க சொன்னா.. நான் இருக்கங்க..” என்றாய். உன் முலைகளை இருக்கினேன் ”ஒன்னும் பயமில்லதான…?” ”என்னங்க.. பயம்..? நான்… வேலைக்கு எப்பங்க போறது..?” ” நாளைக்கு வேனா.. இப்படியே… இங்கிருந்து போய்க்க..” ”செரிங்க…” என்றாய். உன்னை முன்புறம் திருப்பி… உன் உதட்டில் முத்தமிட்டு.. விலகி நான் குளிக்கப் போனேன். நான் குளித்து விட்டு வந்தபோது நீ.. சமைத்து வைத்திருந்தாய். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்..! ☉ ☉ ☉ கார் ஸ்டேண்டில்… வெட்டிப் பேச்சும்.. வீண் விவாதமும்தான் நடந்து கொண்டிருந்தது..!! வாடகை எதுவும் கிடைக்கவில்லை…!! பதினொரு மணிக்கு மேலாகிவிட.. எனக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை..!! நண்பர்களிடமிருந்து பிரிந்து..வந்து… காரில் உட்கார்ந்து… நான் காரை உசுப்ப… குணாவும்..வினுவும் என்னிடம் வந்தார்கள்..! ”எஙகடா…?” குணா கேட்டான். ”வந்தர்றன்டா…” என்றேன் மழுப்பலாக. ” அதான்.. எங்க…?” வினு. ”எங்கக்கா போன் பண்ணிருந்தாடா..! இங்க வெட்டியாத்தான இருக்கோம்..? வரச்சொல்லிருந்தா..அதான் போய் ஒரு.. எட்டு… பாத்துட்டு வரேன்…!!” ”உங்கக்கா.. ஸ்கூலுக்கு போகலையா இன்னிக்கு..?” ” காலைல போன் பண்ணாடா… வரச்சொல்லி..! அவ இல்லேன்னாலும்.. பெரியம்மா இருக்கும்… கேட்டுட்டு வரேன்..” ” ஏன்.. போன்லயே கேக்க வேண்டியதுதான..? நேர்ல எதுக்கு போகனும்…?” ” அத..வந்து சொல்றேன்…” என்றுவிட்டுக் காரைக் கிளப்பிக்கொண்டு…வந்து விட்டேன். நேராக என் வீட்டிற்குப் போக முடியாது. அதனால் ரவுண்டானாவைச் சுற்றி… கோவில் சாலையில் திருப்பி.. காரை.. சந்துக்கு முன்பாகவே நிறுத்திவிட்டுப் போய்க்கதவைத் தட்ட…கதவைத் திறந்த நீ…. வியப்புடன் உன் சின்னக் கண்களை விரித்தாய்..! அந்தக் கண்களுக்கு மை தீட்டியிருந்தாய்..!! ” வந்துட்டிங்க..?” என்று.. உதட்டில் புன்னகை தவழக் கேட்டாய். ”ஆமா.. தாமரை..! ஸ்டேண்டுல போரடிக்குது..! அதான்… ஒரு ரவுண்டு போலாம்னு வந்துட்டேன்..!!” என்று உள்ளே நுழைய.. நீ.. லேசான வெட்கத்துடன் சிரித்தாய். உன் சிரிப்பின் அர்த்தம் புரிந்து… ”அட.. இது.. அது இல்ல..!! கார்ல… வெளிய…” என்றேன். என் கை பிடித்தாய் ”இப்பவேங்களா..?” ”ம்..ம்..! இப்பவே..!!” ”ஐயோ.. எங்கீங்க..?” ” எங்க போலாம்…?” ” நீங்க… எங்க கூப்டாலும் வரங்க..” ”ம்..ம்.. கல்லார் போலாமா..?” ” போலாங்க..!!” ” சரி.. பொறப்படு..!!” என்னிடமிருந்து விலகி பாத்ரூம் ஓடினாய்..! நான் போய் உள்ளே உட்கார.. ஈர முகத்துடன் வந்து… நைட்டியைக் கழற்றினாய். முன்பே நீ…தலைவாரி…கொஞ்சம் பவுடர் போட்டு…நன்றாகத்தான் இருந்தாய்..!! புது பிரா அணிந்து…புது சுடிதாரில் ஒன்றைப் போட்டுக்கொண்டு.. தயாராகும்வரை… நான் உன்னைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன்..!! ” போலாங்க…” எனச் சிரித்தாய். ” ரெடியா…?” ” ம்..ம்..! ரெடிங்க..!! சுடி நல்லாருக்குங்களா…?” ” சூப்பரா இருக்க…!! உன்ன கொஞ்சமபின்னர் மனமின்றி… விலகினேன்…!! ” போதுங்களா…?” என் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு கேட்டாய். ”ம்..ம்..!!” ” ஏதாவது செய்யறதுங்களா…?” ” இப்ப வேண்டாம்..! வந்து பாத்துக்கலாம்… நட..!!” கதவைப் பூட்டி.. வெளியேறி.. காருக்குப் போனோம்..! நம்மை யாரும் வேடிக்கை பார்க்கவில்லை என்பதில்.. மனதுக்கு ஒரு நிம்மதி…!! காரை உசுப்பி… மெயின் ரோட்டை அடைந்து….மெதுவாக ஓட்டினேன்…!! ஆத்துப்பாலம் தாண்டி… ஊட்டி ரோட்டில் மிதமான வேகத்திலேயே…காரை ஓட்டினேன்..!! ”இதுக்கு முன்னால நான்…கார்ல போனதே இல்லீங்க..” என்று.. நீ… அப்பாவி போலச் சொன்னாய். ”அட… அப்படியா..?” ” ஆமாங்க…” ” ஓ…!! அப்ப இதான் மொதத்தடவையா…?” ” ஆமாங்.. ” என்றாய். உன் முகம் பூரிக்க..! ”எப்படி இருக்கு..? கார்ல போறது..?” ” ஏரோ பிளேன்ல போற மாதிரியே இருக்குங்க..!!” என நீ சொல்ல…. ‘குபீர்’ எனச் சிரித்து விட்டேன். ”ஏரோ பிளேன்லயா…?’ ” ஆமாங்க..” ” ஏய்.. நீ கார்லயே இதான் பர்ஸ்ட் டைம்… இதுல ஏரோபிளேன்ல எல்லாம் எப்ப போன…?” சிரித்தாய் ”ஐயோ..! அப்படி மெதக்கறாப்ல இருக்குனு சொன்னங்க…!!” வெகுளித்தணமான உன் பேச்சைக் கேட்டு.. சிரித்தவாறு காரை ஓட்டினேன்..!! பிளாக்தண்டர் முன்பாகக் காரை நிறுத்தினேன். கொஞ்சம் திண்பண்டங்கள் வாங்குவதற்காக..!! பிளாக் தண்டரில் நன்றாகக் கூட்டம் இருந்தது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது..! தமிழகத்துக்குள்ளிருந்து ஊட்டிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும்… கோவை… மேட்டுப்பாளையம் வழியாகத்தான் வந்தாக வேண்டும்..! அப்படி வருபவர்கள் வாட்டர் தீம் பார்க்கான.. இந்த.. ‘பிளாக் தண்டரை’ தவிர்க்க மாட்டார்கள். நீலகிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட… இந்த.. ‘கருப்பு இடி..’ ஒரு அருமையான பொழுது போக்கு இடம்..!! காரைவிட்டு இறங்கிப்போய்…சிப்ஸ்…பிஸ்கெட்.. இத்யாதி… இத்யாதிகள் வாங்கிக்கொண்டு காரில் உட்கார.. நீ… பிளாக்தண்டரின் முகப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாய். ”உள்ள போயிருக்கியா… தாமரை..?” என உன்னைக் கேட்டேன். ”ம்கூம்.. இல்லீங்க…!!” ” சூப்பரா இருக்கும்..!!” ” நெறைய கேள்விப்பட்றுக்கங்க..” ” என்ன கேள்விப்பட்றுக்க…?” ” பெரிய நீச்சல் கொளம்… பெரிய தூரி… எல்லாம் இருக்கும்னு…!!” ”உன்ன ஒரு நாள்..கூட்டிட்டு போறேன்…கவலப்படாத..!! உள்ள போய் பாத்தா…அசந்துருவ…” என்றேன்…!!!! தியேட்டர் வழியாகப் போய்.. என் வீட்டை அடைந்தேன்..!!கல்லார்..!! அரசு தோட்டக்கலைப் பண்ணை..!! நீலகிரி மலை ஏறத்துவங்குமிடத்தில்.. அமைந்திருக்கிறது..!! இதுவும் ஒரு சுற்றுலாத்தள… பூங்காதான்…!! அமைதியான ஏரியா…!! பாக்குத்தோப்புகளின் இடையிலிருந்து ‘சிலு..சிலு..’ வென வீசும் காற்றில்… குளுமை இருந்தது..!! காரை பார்க் பண்ணிவிட்டு… நுழைவுச்சீட்டு வாங்கி… உள்ளே போனோம்..!! பூங்காவில் இன்று சுமாராகத்தான் கூட்டம் இருந்தது..!! அதிலும் பெரும்பாலும் காதல் ஜோடிகள்தான் தெண்பட்டனர்..!! பழவகை மரங்கள்… பலவகைகளில் இருந்தன. அவற்றினிடையே… குரங்குகள் கூட்டம் கூட்மாகச் சுற்றித்திரிந்தன..!! பல வகையான வண்ண… வண்ண மலர்கள்… பார்த்த பக்கமெல்லாம் பூத்திருந்தது..!! பூங்காவில் இருந்த… பல வகையான பூக்கள் மற்றும்.. இத்தாலி… அயர்லாந்து என எழுதி மாட்டியிருந்த.. அனைத்து மரங்கள்… செடிகள்..கொடிகள்… எல்லாவற்றையும் உனக்கு..சுற்றிக் காட்டினேன்..!! அங்கங்கே செடி… மர..மறைவில் ஒதுங்கி… இளமைப் புதையலைத் தேடிக்கொண்டிருந்த…காதலர்களை… நான் காட்டாமல் நீயே பார்த்தாய்…!! ஓவ்வொரு நிமிடமும்…ஒரு சிறுமியைப்போல… எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தாய்..நீ..! உன் ஆர்வமும்.. உற்சாகமும்.. என்னையும் தொற்றிக்கொண்டது..!! பூங்காவின் முக்கியமான… இடங்களைச் சுற்றி வந்தபோது…அரைமணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது..!! தணிமையான ஒரு பகுதியில்…போய்.. ”கொஞ்ச நேரம்… உக்காரலாம்..தாமரை…” என்றேன். ”செரிங்க..” என்றாய். ஊட்டி மலை…மிக… ரம்மியமாகத் தெரிந்தது. வெயில் நேரத்திலும்… சில்லென்று குளிர் காற்று வீசி… உடலை வருடிப்போனது..!! சட்டை பட்டன்களைத் திறந்து போட்டு… ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்தேன். நீயும் என் பக்கத்தில் உட்கார்ந்தாய். ”ரொம்ப நல்லாருக்குங்க..” என்றாய். ” என்னது…?” ”எல்லாமே..! பூ… செடி… மரம்.. அந்த மலை..!!” ” ம்..!!” உன் தோளில் கை போட்டுக்கொண்டேன். ” இங்கெல்லாம் யாரும் வரமாட்டாங்களா..?” என்று கேட்டாய். ” வருவாங்களே… நம்மள மாதிரி… நீ பாக்கல..?” ” பாத்தங்க..!! அதான் கேட்டேன்…!! காவக்காரங்க யாரும் வரமாட்டாங்களானு கேட்டங்க…?” ”ஓ..!! வரமாட்டாங்க.. வந்தாலும் பிரச்சினை இல்லை…” உன்னை அணைத்துக் கொண்டேன்..! நீ சிப்ஸ் அயிட்டங்களை எடுத்துத் திறந்தாய். நாம் கொறிப்பது கண்டு..சில குரங்குகள் தாவி வந்தன.! ” ஆ..!! கொரங்குங்க..” என்றாய் ”சூ… சூ..!!” எனக் கையை வீசினாய். ”தொரத்தாத.. போகாது..” என்றேன். நீ மறுபடி கையை வீசி… விரட்டிப் பார்த்தாய். அவைகள் நகர்வதாய் காணோம்..! ”சிப்ஸ்.. பாப்கார்ன் எல்லாம் குடு திங்கும்..” என்றேன். அவைகளுக்கு எடுத்து.. எடுத்து வீசினாய். அவைகள் ஓடி… ஓடிப் பொருக்கின..! ஒன்றிரண்டு குரங்குகள்.. மிக அருகில் வந்து உட்கார்ந்து கொண்டன. கையை வீச.. ”ஈச்…ஈச்..” என்று பல்லைக் காட்டின. ”என்னங்க.. இது.. கடிக்க வருது..” என்று என்னைப் பார்த்தாய். ”நாந்தான் சொன்னேன் இல்ல..? ரெண்டு..மூணு பாக்கெட் எடுத்து கவரோட வீசிறு..” சில அயிட்டங்களை எடுத்து கவரோடு வீசினாய். ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வந்து எடுத்தன..! முதலில் எடுத்துக் கொண்டு ஓடியதை.. மற்றது துரத்தின..!! சண்டை போட்டுக்கொண்டன..!! ‘கீச்.. கீச்..’ எனக் கத்தின..!! ”இங்க வேண்டாம் தாமரை..” என்றேன். ” ஏங்க…?” ”வேற.. எடம் போலாம்..!! இதுங்க நம்மள விடாது..!!” என எழுந்து வேறு இடம் போனோம்..!ஒரு மறைவான பகுதியில் ஒரு ஜீன்ஸ் பையனும்… மிடி பெண்ணும்… மெய்மறந்த காதலில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண்ணின்.. உள்ளாடை ஒதுக்கப்பட்டு… அந்த இடத்தை… பையன் ஆக்ரமித்திருந்தான்..!! அந்தப் பெண்ணின் கண்கள் கிறக்கத்தில் மூடியிருந்தன..!! அவர்களைக் கடந்து.. வேறு இடம் போய் மறைவாக அமர்ந்தோம்..! நீ ”என்னங்க.. இப்படி..?” என்று… வியந்த வண்ணம் கேட்டாய். ”அது அப்படித்தான்.. !!” என்று புன்னகைத்தேன். ”என்ன தைரியம் பாருங்க..” ”அதான் காதல்…!!” ” பாத்தாக்கா… வசதியானவங்களாட்டம் தெரியுதுங்க..” ” எத வெச்சு.. சொல்ற..?” ” அந்தப் புள்ள… செவச்செவன்னு.. அழகா இருக்குங்க..” ”ம்…ம்..!!” ”காவக்காரங்க.. வரமாட்டாங்களா..?” ”வந்தா.. என்ன பண்ணப் போறாங்க..? சத்தம் போட்டு அனுப்புவாங்க… அவ்ளோதான்..!! ஆனா அதிகமா வரமாட்டாங்க..!!” நீ.. என் மார்பில் நன்றாகச் சாய்ந்து கொண்டாய். சற்று முன் பார்த்த.. காட்சியில் நீ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தோண்றியது..! ”காத்து..குளுகுளுனு இருக்குங்க..” என்றாய் கண்களை இடுக்கிக்கொண்டு. ”ஈரக்காத்து…” உன் நெற்றியில் புரண்ட.. கலைந்த….உனது கூந்தல் மயிரிழையை ‘உப் ‘பென்று ஊதிவிட்டேன். ”மழைகூட வந்தாலும் வருங்க..” உன் மூக்கு லேசாக அடைத்துக் கொண்டது போலப் பேசினாய். ”எப்படி சொல்ற..?” ” காத்து அப்படி இருக்குங்க..” என்ற உன் பார்வையில் ஒரு பரவசம்… சிரிப்பில் ஒரு மலர்ச்சி தெரிந்தது…! ”இப்ப.. அவங்க… என்னங்க பண்ணிட்டிருப்பாங்க..?” என்று குரும்புடன் கேட்டாய். ”எவங்க…?” ”அதாங்க… இப்ப பாத்தங்களே.. அந்தப் பையனும்.. புள்ளையும்..?” ” போய்… பாத்துரலாமா..?” ” ஐயோ.. வேண்டாங்க..! அவங்க ஜாலிய… நாம ஏன் கெடுக்கனும்..?” ”அப்படிங்கறியா..?” ஒரு மறைவான பகுதியில் ஒரு ஜீன்ஸ் பையனும்… மிடி பெண்ணும்… மெய்மறந்த காதலில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண்ணின்.. உள்ளாடை ஒதுக்கப்பட்டு… அந்த இடத்தை… பையன் ஆக்ரமித்திருந்தான்..!! அந்தப் பெண்ணின் கண்கள் கிறக்கத்தில் மூடியிருந்தன..!! அவர்களைக் கடந்து.. வேறு இடம் போய் மறைவாக அமர்ந்தோம்..! நீ ”என்னங்க.. இப்படி..?” என்று… வியந்த வண்ணம் கேட்டாய். ”அது அப்படித்தான்.. !!” என்று புன்னகைத்தேன். ”என்ன தைரியம் பாருங்க..” ”அதான் காதல்…!!” ” பாத்தாக்கா… வசதியானவங்களாட்டம் தெரியுதுங்க..” ” எத வெச்சு.. சொல்ற..?” ” அந்தப் புள்ள… செவச்செவன்னு.. அழகா இருக்குங்க..” ”ம்…ம்..!!” ”காவக்காரங்க.. வரமாட்டாங்களா..?” ”வந்தா.. என்ன பண்ணப் போறாங்க..? சத்தம் போட்டு அனுப்புவாங்க… அவ்ளோதான்..!! ஆனா அதிகமா வரமாட்டாங்க..!!” நீ.. என் மார்பில் நன்றாகச் சாய்ந்து கொண்டாய். சற்று முன் பார்த்த.. காட்சியில் நீ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தோண்றியது..! ”காத்து..குளுகுளுனு இருக்குங்க..” என்றாய் கண்களை இடுக்கிக்கொண்டு. ”ஈரக்காத்து…” உன் நெற்றியில் புரண்ட.. கலைந்த….உனது கூந்தல் மயிரிழையை ‘உப் ‘பென்று ஊதிவிட்டேன். ”மழைகூட வந்தாலும் வருங்க..” உன் மூக்கு லேசாக அடைத்துக் கொண்டது போலப் பேசினாய். ”எப்படி சொல்ற..?” ” காத்து அப்படி இருக்குங்க..” என்ற உன் பார்வையில் ஒரு பரவசம்… சிரிப்பில் ஒரு மலர்ச்சி தெரிந்தது…! ”இப்ப.. அவங்க… என்னங்க பண்ணிட்டிருப்பாங்க..?” என்று குரும்புடன் கேட்டாய். ”எவங்க…?” ”அதாங்க… இப்ப பாத்தங்களே.. அந்தப் பையனும்.. புள்ளையும்..?” ” போய்… பாத்துரலாமா..?” ” ஐயோ.. வேண்டாங்க..! அவங்க ஜாலிய… நாம ஏன் கெடுக்கனும்..?” ”அப்படிங்கறியா..?” ” ம்…சரிதான்…!!” என்றுவிட்டு…கொஞ்சம் முன்னால் குணிந்து… உன் உதட்டில் முத்தமிட்டேன்..! என் உணர்வுகளில் காமக்கிளர்ச்சி.. ஏற்படத்தொடங்கியது. ”உங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க.. ரொம்ப குடுத்து வெச்சவங்க..” என் நெஞ்சைத் தடவிக்கொண்டே சொன்னாய். ”ம்கூம்…?” உன் கன்னம் வருடினேன். ” நீங்க ரொம்ப…நல்ல… ஜாலியான ஆளு…!!” ” அப்படியா..?”என்னைவே இத்தன சந்தோசமா வெச்சுருக்கற நீங்க… உங்க பொண்டாட்டிய எத்தனை சந்தோசமா வெச்சுக்குவீங்க…!!” ”ம்கூம்…! எத்தனை சந்தோசமா வெச்சுப்பேன்..?” ”அத வார்த்தையால சொல்லவே முடியாதுங்க..” என் நெஞ்சில் முத்தம் கொடுத்தாய். உன் நீள மூக்கைத் தடவி… மெல்லிய உதடுகளைப் பிடித்து.. இழுத்து… லேசாகப் பிசைந்தேன்..!! உன்னுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்கிற.. பாலுறவு வேட்கை.. எனக்குள் அதிகரித்தது..!! துப்பட்டாவில் மறைந்திருந்த… உன் மார்புகளைப் பிடித்து…மெண்மையாக உருட்டி…. அழுத்தித் தடவினேன்…!! என் உதட்டின் தாகம் அதிகரிக்க… உன் உதட்டைக் கவ்வி.. உனக்குள் சுரந்த காம நீரை உறிஞ்சினேன்..!! அதேநேரம் வெயில் மறைந்து… மேகமூட்டம் போட்டது..!! ”தாமரை..” ”என்னங்க…?” ”தைரு கெடைஞ்சுரலாமா..?” ”யாரும் வரமாட்டாங்களே..?” ” அதப்பத்தி கவலையே படாத..” என.. உன்னை விலக்கிவிட்டு.. மெதுவாக.. எழுந்து நின்று சுற்றிலும் ஒரு முறை பார்த்தேன்..! பக்கத்தில் யாரும் தெண்படவில்லை..! தாராளமாக நாம் காரியத்தில் இறங்கலாம்..!! உன்னை அணைத்து உட்கார்ந்தேன்..! உன் உதட்டைக் கவ்விச் சுவைத்தேன்..! நீயும் என் உதடுகளில் கள் குடித்தாய்..! உன் சுடி டாப்பை மேலே தூக்கி… என் கையை உள்ளே விட்டு.. உன் வயிற்றை அழுத்தமாகத் தடவினேன்..! மேலே கையை நகர்த்தி… உன் குட்டி முலைகளை பிராவோடு சேர்த்துப பிசைந்தேன்..!! உன் துப்பட்டாவை எடுத்து… கீழே விரித்து… மெதுவாக உன்னைப் பின்னால் சாய்த்தேன்..!! வசதியாகப் பார்த்து.. மல்லாந்து படுத்தாய்..! என்னைப் பார்த்துக் கொண்டே…உன் இடுப்பில் இருந்த நாடா முடிச்சை உருவினாய்..! படுத்துக்கொண்டே சைடில் பார்த்துவிட்டு.. மெதுவாக கால்களை மடக்கி… தரையில் ஊன்றி… உன் இடுப்பைத் தூக்கி… பேண்ட்டைக் கீழே இறக்கிவிட்டாய்..!! நானும் முட்டி போட்டு அமர்ந்து… என் பேண்ட் பெல்ட்டை விடுவித்து… இடுப்பிலிருந்து இறக்கிக் கொண்டு… உன் தொடைகளின் நடுவில்.. சரிந்து… உனது… உள் வாங்கிய.. பெண்மைப் பிளவில்… என் பாலுறுப்பை வைத்து அழுத்தினேன்.! நீ.. உன் கால்களை விரித்துக் கொடுத்து.. என் உறுப்பை முழுவதுமாக.. உனக்குள் வாங்கிக்கொண்டாய்..! நான் மெதுவாக… உன்மேல் கவிழ்ந்து… உன்னோடு பொருதி… உடலுறவு கொள்ள முயன்றேன்..!! நீ அசைந்து கொடுத்து… என்னை.. உனக்குள்.. ஏற்றுக்கொண்டாய்..!! மறுபடி உன் உதடுகளைக் கவ்வி சப்பினேன்..! என் நாக்கை…உருண்டையக்கி… உன் வாய்க்குள் நுழைக்க… என் நாக்கில் ஊறிய… காமச்சாற்றை நீ விரும்பிச் சுவைத்தாய்…!! என் இடுப்பைத் தூக்கி… நான் இயங்கத் தொடங்கினேன்..!! காம உணர்ச்சியை என்னவென்று சொல்வது..? புதுமையான ஒரு உணர்ச்சி என்றா..? இல்லை பரவச மயக்கம் என்றா..? எதுவானால் என்ன..? அந்தச் சில நிமிடங்கள் மிக…மிக இன்பமயமானது..!! ஆனந்த மயமானது..!! அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியது..!! நாம் உடலுறவில் ஈடுபட்டிருக்கும் போதே… திடீரென மழை தூரத்தொடங்கி விட்டது… எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்..!! தூரலில் என் முதுகு நனையத் தொடங்கியது..!! ”மழை வந்துருச்சுங்க..” என்று என் அடியிலிருந்து முனகினாய் நீ..! ”ம்ம்..!!” நான் துரித கதியில் இயங்கினேன். மழையில் நன்றாகவே..என் பின்பகுதி… நனையத் தொடங்கினாலும்… நான் விலகிவிடவில்லை..!! என் தலை நனைந்து… மழைநீர்… வடிந்து… என் மூக்கு வழியாக வழிந்து… உன் முகத்தில் விழுந்தது..!! புன்னகையுடன்…மழைத் துளி கண்களில் விழாதவாறு..உன் கண்களைச் சுருக்கிக்கொண்டு.. என் முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்து விட்டாய்..!! எனது அதிவேக.. இயக்கத்தால்… சீக்கிரமாக உச்சம் அடைந்தேன்..!! எனது முதுகுத்தண்டு விறைக்க… என்னை வாட்டிய… என் காமத்தூமை… உனக்குள் சீறிப் பாய்ந்தது..!! அவசரமாக எழுந்து… உடைகளை சரி செய்து கொண்டு.. லேசாக நனைந்து கொண்டே.. காருக்கு ஓடினோம்..!! நம்மைப் போலவே… இன்னும் சிலர் ஓடினர்..!! ஒரு சில இளம்ஜோடிகள் மட்டும் தலையில் கைக்குட்டையோ.. அல்லது… துப்பட்டாவையோ போட்டுக்கொண்டு மழை நீர் சொட்டும் மரத்தடியில் ஒதுங்கி… ஒருவரோடு ஒருவர் அணைந்து.. நின்றனர்..!! மேலும் வலுத்தது மழை..!! நன்றாகவே மழை பிடித்துக் கொண்டது…!! காரை அடைந்த போது… முற்றிலுமாக…..நனைந்திருந்தோம்..!! கார்க்கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்து.. உன்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன்.. கேட்டேன். ”என்ன பண்ணலாம் தாமரை..?” துப்பட்டாவால் ஈரம் துடைத்தவாறு சிரித்தாய்.”ஏங்க…?” ” இப்பயே போலாமா..? இல்ல மழை நிக்கட்டுமா..?” ”என்ன செஞ்சாலும் செரிதாங்க..” ”அப்படியே… போலாம்..” ”செரிங்க…” எனச் சிரித்தாய். உன் சிரிப்பில் ஒரு மெண்மை இருந்தது..! காரின் வைப்பரை போட்டு விட்டேன். கண்ணாடியில் வழிந்த மழை நீரை.. அது ‘விஷ்க்..விஷ்க்..’ என துடைத்தது…! அதன் அசைவுகளை ஆர்வத்துடன் பார்த்தாய் நீ..!! ”அது.. பாருங்க எத்தன அழகா தொடைக்குது..?” என்றாய். உன்னைப் பொருத்த வரை… நீ காணும் எதுவும்… உனக்கு.. வியப்புதான்…!! விந்தைதான்…!!!!பிளாக் தண்டருக்கு.. இந்தப் பக்கம் மழை இல்லை..! லேசான மழைத்தூரல் முடிந்து.. இப்போது… வெயில் அடித்துக் கொண்டிருந்தது..!! இதில் ஆச்சாரியம் ஒன்றும் இல்லை. இது போல்.. அடிக்கடி நடப்பதுதான்..!! வீட்டுக்குப் போகும் முன்… ஆத்துப் பாலத்தின் அருகே இருந்த… அசைவ உணவகத்தில்.. உணவு வாங்கிக்கொண்டு போனோம்.!! வீட்டை அடைந்து… நான் ஈர உடைகளைக் களைந்து விட்டு.. பீரோவைத் திறந்து மாற்று உடை தேடிக்கொண்டிருந்தபோது.. நீ என் பின்னால் வந்து நின்றாய். ”என்னங்க தொலாவறீங்க..?” நீ… உன் ஈரச்சுடியைக் கழற்றி விட்டு…நைட்டியை எடுத்துப் போட்டிருந்தாய்..! ”தொலாவலை… எந்த ட்ரெஸ் போடலாம்னு பாத்தேன்..” ”உங்களுக்கு எது போட்டாலும் நல்லாருப்பீங்க..” என் தோளில் சாய்ந்தாய். ஒரு பேண்ட்.. சர்ட்டை எடுத்துக் கொண்டு திரும்பினேன். ”எதுமே போடலேன்னா…?” கன்னங்கள் மினுக்கச் சிரித்தாய். உன் கன்னத்தில் தட்டிவிட்டு.. பீரோவில் கழித்து வைத்திருந்த துணிகளைக் காட்டி..”அதெல்லாம் நான் போடறதே இல்ல…!” என்றேன். ”ஏங்க…?” ” எல்லாம் பழசு… எனக்கு பத்தாதது..!! டைட்டா இருக்கு..!!” ” போடவே.. மாட்டிங்களா..?” ” ம்கூம்…!!” அவைகளை… எடுத்துப் பார்த்தாய். ”எல்லாம் நல்லாத்தாங்க இருக்கு.. ஒன்னுகூட கிழியல..” ” ம்…!! ஆனா எனக்கு பத்தாது..!!” ”இத.. என்னங்க பண்ணுவீங்க..?” ” என்ன பண்றது..? சும்மாதான் கெடக்கு..!!” ”யாருக்காவது தரலாங்களே..?” ”தரலாம்…! ஆனா யாருக்கு..தரது..?” ”உங்களவிட சின்னவங்க.. யாராவது இருந்தாக்கா.. அவங்களுக்கு தரலாங்களே..?” ” எனக்கு தெரிஞ்சு.. அப்படி யாரும் இல்லை..! நீ வேணா.. என்னமாவது பண்ணு…!!” ”நா… என்னங்க.. பண்றது..?” ” நீ போட்டுக்க…” ” ஐயோ. ..போங்க..!! நான் என்ன பையன்ங்களா…?” ” இப்பெல்லாம் பொம்பள புள்ளைங்களே பேண்ட் சர்ட்தான் போடறாங்க..!! ஒன்னு பண்ணு..” ” என்னங்க…?” ” இதையெல்லாம் கொண்டு போய்..உங்க ஏரியா பசங்களுக்கு குடுத்துரு..”செரிங்க…!!” என்று புன்னகைத்தாய். நான்.. உடைகளை மாற்ற… நீ என் கையைப் பிடித்தாய். ”சாப்பிடலாங்களா..?” ”ஏன் பசிக்குதா…?” ” இல்லீங்க.. நீங்க துணி மாத்தறீங்க…” ”ம்…ம்…!” ”வாங்க…” உன் கழுத்தைச் சுற்றி… என் கைகளைப் போட்டு… உன்னை முன்னால் இழுத்து…என் நெஞ்சோடு சேர்த்து… அணைத்தேன்..! உன் மெண்மையான மார்புப்பந்துகள் என் நெஞ்சில் பஞ்சுப் பொதி போல அழுந்தியது..! உன்னை இருக்கியவாறு… உன் நீள மூக்கில் என் மூக்கைத் தேய்த்து…உனது சூடான மூச்சுக்காற்றை… முகர்ந்தேன்..! உன்னுடைய மெல்லிய உதடுகள்… ஈரத்துடிப்புடன் பளபளத்தது..! சுண்டி இழுக்கும்… உன் வசீகர உதடுகளின்.. தித்திக்கும் தேன் சுவைக்கு என் மனம் ஏங்கியது..! என் ஏக்கத்தைத்தள்ளிப் போட விரும்பவில்லை..!! என் உதடுகளை… உன் உதட்டில் பதித்து… அழுத்தினேன்..! மெல்ல என் உதடுகளைப் பிளந்து… உன் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..!! உன் எச்சில்… என் நாவில்… அமிர்தமாக…ருசித்தது..!! உனது ஈருகளை என் நாக்கால் தடவி..என் நாக்கை… உன் வாய்க்குள் விட்டு… உன் வாய் முழுவதும் துலாவினேன்..!! உன் மூக்கிலிருந்து சுடு மூச்சுக்காற்று வெளிப்பட…நீ கண்களை மூடிக்கொண்டாய்..!! உன் கன்னங்களை அழுந்தப் பற்றியவாறு…உன்னை..நான் ஆழமாக முத்தமிட்டேன்..!! முத்தத்தின் விளைவு… உடம்பு முழுவதும் சூடு ஏறிவிட்டது..! தகதகவென.. ஒரு மாதிரி காய்ச்சல் அடிப்பது போண்ற உணர்வு..! கண்கள் வழியாகவும் அணல் வெளியேறியது..! என் கையை… உன் மார்பில் பதித்து… அழுத்திப் பிசைந்தேன். உன் உதட்டைவிட்டு.. என் உதட்டை நகர்த்தி… உனது மோவாயைக் கடித்தேன்..! உன் கழுத்தில் முத்தமிட்டு… உன்னை ஆழமாக வாசம் பிடித்தேன்..! மெதுவாக உன் நைட்டியின் ஜிப்பைக் கீழே இறக்கி… பிரா அணியாத… குளிர்ந்த.. உன் சதைத்திரட்சியைப் பிடித்து…அழுத்தினேன்..! ”தாமர…” ” என்னங்க…?” ”பிரா போடலியா…?” ”மழைல நனஞ்சு… ஈரமா இருந்துச்சுங்க… அதான்…!!” ”உன்னோட… மொலை ரெண்டும்… ஜில்லுன்னு இருக்குடி..” என்று விட்டு..நைட்டிக்கு வெளியே எடுத்து… உன் முலைக்காம்பை… உதடால் கவ்வி.. உறிஞ்சினேன்..!! என் தலைமயிரைக்கோதி விட்டவாறு… உன் நெஞ்சை எக்கி… உன் முலையை என் வாய்க்குள் தள்ளினாய்..!! உன் இரண்டு முலைகளையும் நான் மாறி…மாறிச் சுவைக்க… உன் முலைகள் இருகி… காம்பு விறைத்துத் துடித்தது..!! சிறிது நேரச்சல்லாபத்துக்குப் பின்.. விலகி சாப்பிடப் போனோம்..!! ஒன்றாக உட்கார்ந்து… பேசிக்கொண்டே.. சாப்பிட்டோம்..!! சாப்பிட்ட பின்…உடனே நான் ஸ்டேண்டுக்குக் கிளம்பிவிட்டேன்..!! இரவு…!! உணவுப் பொட்டலத்துடன் நான் வீடு வந்தபோது…நீ சிரித்த முகத்துடன் வரவேற்றாய்..! நான் உடைகளைக் களைந்து பாத்ரூம் போய் உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தேன்.! நான் ஸ்டேண்டிலிருந்து கிளம்பும்போதே…பீர் குடித்திருந்தேன்..!! சாப்பிட்டு.. விளக்கை அணைத்துவிட்டு… நான் கட்டிலில் சாய… நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்….! டிவி தோவையின்றி ஓடிக்கொண்டிருந்தது..! மெதுவாக… நீ என் நெஞ்சில் சாய்ந்து படுத்து…என் வயிற்றைத் தடவினாய்..! நான்.. உன் கையைப் பிடித்து… என் பாலுறுப்பின் மேல் வைத்தேன். என் ஜட்டியை இறக்கிவிட்டு… நீ என் உருப்பைப் பிடித்து வருடினாய். ” தாமரை..” ”என்னங்க..?” என்றாய். ” மேல உக்காந்து…நீ செய்..!!” மறுபேச்சில்லாமல்.. உடனே உன் உடம்பை நிர்வாணமாக்கிவிட்டு.. என் மேல் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து.. என் உறுப்பைப் பிடித்து… உன் பெண்மைப் பிளவில்.. பொருத்தி.. அழுத்தினாய்..!! மெது..மெதுவாக… என் உறுப்பு முழுவதையும் உன் பிளவுக்குள் ஏற்றிக்கொண்டு… மெதுவாக உன் இடுப்பைத் தூக்கி… இறக்கினாய்..!! கைக்கு அடக்கமான… உன் சாத்துக்குடி முலைகளை.. என் இரண்டு கைகளிலும் பிடித்து… அழுத்தமாகப் பிசைந்த. . எனக்கு ..உன்மேல் அபரிமிதமான ஒரு வாஞ்சை பிறந்தது…!!என் அடிமை நீ..! நீ இல்லாவிட்டால்.. நான் ஒரு எஜமானனாக.. ஒரு அரசனைப் போண்றதொரு கர்வம் எனக்குள் பொங்கியிருக்காது..! நான் ஒரு ஆண்.. என்பதை ஒவ்வொரு நொடியும்..என்னை உணரச்செய்தவள் நீ..! உனக்கென எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாதவள் போல… உனது இந்த சுமாரான அழகால் என்னைச் சுகப்படுத்திக்கொண்டிருப்பவள். ‘ வா.’ எனும்போது…வந்து… ‘படு..’ எனும்போது படுத்து… நான் சொல்வதை ஒரு போதும் தட்டாமல்.. ஏன் என்று ஒரு வார்த்தைகூட கேட்காமல்… நான் காலால் இட்ட வேலையை.. உன் தலையால் செய்பவள் நீ…!! ”தாமரை..” மெல்ல அழைத்தேன். ”என்னங்க…?” என் கண்களைப் பார்த்தாய். ”உனக்கு.. என்ன வேனும்..?” ”எதுககுங்க…?” ” ஆசப்பட்ட…ஏதாவது கேளுடி..” ”ஒன்னும் வேண்டாங்க…” ” ஏய்…ஏதாவது கேளுடி…” ”உங்களோட.. இந்த அன்பு ஒன்னு போதுங்க..!! என்கிட்டல்லாம்…இது மாதிரி அன்பா… பாசமா.. யாருமே இருந்ததில்லீங்க..!! உங்ககிட்டருந்து எனக்கு வேற ஒன்னும் வேண்டாங்க…!!” ”அடி.. போடி…! எப்ப பாத்தாலும் அன்பு.. பாசம்னே கேட்டுட்டு..!! வேற எந்த ஆசையுமே இல்லியாடி உனக்கு…?” ” இல்லீங்க…!” என் மேல் மெதுவாக அசைந்து கொண்டே சிரித்தாய். உன் முலைகள் இரண்டையும்.. உருட்டி..உருட்டித் தடவினேன். ” இருந்தா சொல்லுடி…?” ”ஐயோ…! எனக்கென்னங்க ஆசை..?” உன் இடுப்பைத் தூக்கித் தூக்கி… இயங்கிக்கொண்டிருந்தாய்..!! ”ச்ச.. போடி..” என்க.. சிரித்தாய்..! அப்பறம்… மெதுவாக.. நீ.. ”என்னங்க…” என்றாய். ” ம்..ம்..?” கண்களை மூடிக்கொண்டேன். ”நா… எப்பங்க போறது..?” ” எங்க..?” தயங்கி ”வே… வேலைக்கு..?” என்றாய். ”நாளைக்கு போ…” ” ம்..ம்… அப்பறம்… வீட்டுக்குங்க..?” ”ஏன்டி… போகனுமா..?” ” போகவேண்டாங்களா…அப்றம்..?” ” எப்ப போற…?” ” நீங்க… சொல்லுங்க..” என் நெஞ்சில் உன் கைகளை ஊன்றிக்கொண்டாய்..! ”நீயே சொல்லு..” கண்களை மூடியவாறே.. விறைத்திருந்த உன் முலைக்காம்புகளை…இரண்டு விரல்களால் பிடித்து..உருட்டினேன்.!! ”ம்கூம்…! நீங்கதான்..!!” ”இல்ல… நீயே சொல்லு..” ” நீங்கதான்… நீங்கதான்… நீங்கதான்..” ”சரி.. நாளைக்கே போறியா..?” ”நாளைக்கே போறதுங்களா..?” ” போறியா…?” ”போறதுங்களா…?” ” போகலையா…?” ”போக வேண்டாங்களா..?” ” ஏன்.. போக விருப்பம் இல்லையா..?” ”ஏதோ ஒன்னு சொல்லுங்க..” ” போ…” ” ம்…!” ” அப்படி வேனும்னா… நான் வந்து உன்னை கூப்பிட்டுக்கறேன்..!!” ”செரிங்க…!!” என் உணர்ச்சி உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.! உன் இடுப்பைப் பிடித்து.. தூக்கி… தூக்கிக் கொடுத்து… உன்னை வேகமாக இயங்கச்செய்தேன்..!! நீயும் வேகவேகமாக இயங்க.. என்.. ஜீவநீர் பொங்கி வழிந்தது..!! நரம்பு முறுக்கம் தளர்ந்தது. நீ என் நெஞ்சின் மேலேயே படுத்துக் கொண்டாய்..! என் முகத்தில் நிறைய முத்தங்கள் பதித்தாய்..!! உன் பிடறியை வருடினேன். ”தாமரை…” ” ம்.. என்னங்க..?” ”வருத்தமா இருக்காடி..?” ”இல்லீங்க…” ”என்னை மறந்துருவியா..?” ”ஐயோ.. என்னங்க பேசறீங்க..? கடவுளே..” ”ஏய்…அவனையெல்லாம் எதுக்கு… இங்க கூப்பிடற..?’ ” ஐயோ… மறக்க மாட்டங்க..” ”நானும்.. உன்னை மறக்க மாட்டேன் தாமரை..” ” எனக்கு லீவெல்லாம் தருவாங்க.. இல்லீங்…?”ம்.. ஞாயித்துக்கிழமை.. வார லீவ்..” ” உங்கள…பாக்க ஆசைப்பட்டா நான் வரலாங்களா…?” ”என்ன கேள்வி இது..? நீ எப்ப வேணா வரலாம்..!” ”உங்களுக்கு கல்யாணமாகிட்டாங்க…?” ”ம்..ம்..! எனக்கு கல்யாணமே ஆனாலும் நீ வரலாம்..!!” ”உங்க கல்யாணத்துக்கு என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?” ”உனக்குத்தான்டி மொதப் பத்திரிக்கை..” இரவு முழுவதும்… நம்.. இன்பக்களிப்பு தொடர்ந்தது..!! மறுநாள் காலை..!! நீ மிகவும் முகவாட்டத்துடன் இருந்தாய். என்னை விட்டுப் பிரிந்து போக உனக்கு மனமில்லை என்பதை உன் வாடிய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது..! உன் முகம் ஒளியிழந்து போயிருந்தது. சிறிதும் மகிழ்ச்சி இல்லை. ”உன்னோடத எல்லாம் எடுத்துட்டியா..தாமரை..?” உன் தோளை அணைத்துக் கொண்டு கேட்டேன். ”ம்..” தலையாட்டினாய். ”போலாமா…?” ”போலாங்….” உன் முகத்தை என் பக்கம் திருப்பினேன். என் கண்களை நேராகப் பார்த்த.. உன் கண்களில் ஒரு ‘வலி ‘ தெரிந்தது. ”கஷ்டமா இருக்கா..தாமரை..?” ” ம்கூம்…” தலையாட்டினாய். ”அப்றம் … ஏன் உன் முகம் வாடியிருக்கு..?” ” இல்லீங்க…” குரல் கரகரத்தது. ”நெஜமா.. இல்லை…?” ”இல்லீங்….” மளுக்கென உன் கண்கள் கண்ணீரைக் கொட்டி விட்டது. உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டு.. தலை குணிந்து… மூக்கை விசும்பினாய்….!!!! தலைகுணிந்து…மூக்கை உறிஞ்சிய.. உன் தோளை வளைத்து.. என்னோடு சேர்த்து அணைத்தேன். ”ஏய்… தாமரை..! என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி..??” என் மார்பில் சாய்ந்து.. விசும்பினாய். உன் தலைடொத் தடவினேன். ‘ உன்னை வைத்துக் கொண்டால்தான் என்ன..? இவ்வளவு கட்டாயத்தில் அனுப்பத்தான் வேண்டுமா..? நீயே சொன்னது போல.. உன்னை ‘ வீட்டு வேலைக்கு..?’ என ஒரு எண்ணம் தோண்றி உடனே மறைந்தது.! உன்னை என்னுடன் வைத்துக் கொள்ளும் திடம் என்னிடம் இல்லை. முடிந்தவரை திருப்திகரமாக உன்னை அனுபவித்தாயிற்று… என்னோடு சுகித்துக்கிடந்த உன்மேல் ஒரு பிரியம்… வாஞ்சை.. இருக்கிறது..! அதற்காக என்னுடனேயே வைத்துக் கொள்ளுமளவு.. காதல் இல்லை..!! உன்னைத் திருமணம் செய்து கொள்ள.. என் மனம் இடம்தரவில்லை..!!’ ”ஏய்…தாமரை..! இங்க பார்.. என்னத்துக்கு இப்ப அழுகை..? ம்ம்..? நீ டெய்லி.. இங்கதான.. வேலைக்கு வரப்போற..? உன்னை.. நானே வந்து பாக்கறேன்… கவலைப்படாத..! அப்றம் வாரத்துல ஒரு நாள்… நாம ஜாலியா…எங்காவது போலாம்.. என்ன…?” உன் முகத்தை நிமிர்த்தி… நீர் வழிந்த உன் கண்களைத் துடைத்து விட்டேன்..! சமாதானமாகி…’சர் ‘ ரென மூக்கை உறிஞ்சினாய். ”மன்னிச்சுக்குங்க…” ” அசடே..! போலாமா..?” ” போலாங்க..” பரிதாபமாக இருந்த.. உன் கண்களில் முத்தம் கொடுத்தேன். ”ஒன்னு பண்ணேன்..” ”என்னங்க…?” ”வேலைக்கு வேணா… நாளைலருந்து போ..!!” ”ஏங்க…?” ”இன்னிக்கு.. உனக்கு மூடே இல்லேன்னு நல்லாவே தெரியுது..! பேசாம நீ.. இன்னிக்கு உன் வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு..! நாளைலருந்து வேலைக்கு வந்துக்கோ…” ”ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?” ” அத.. நா பேசிக்கறேன்..! உன்ன இப்படி அனுப்ப எனக்கு கஷ்டமா இருக்கு..!!” ”எனக்கு வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இல்லீங்க.. உங்கள விட்டுப் போறதுதான்.. கஷ்டமா இருக்கு..” உன்னை.. இருக்கமாக அணைத்து.. முத்தமிட்டேன்..! ”இப்ப உன் வீட்டுக்கு போலாமா..?” ”நானே போய்க்குவங்க..” ”சே.. என்னடி பேசற.. நட நானே கொண்டு போய் விடறேன்…” ”பரவால்லீங்க.. நா போய்க்குவேன்…!!” ” ஏய்… சும்மாரு நீ..!! என்கூட வா..!! அஙகருந்து உன்னக் கூட்டிட்டு வந்து.. நல்லா அனுபவிச்சுட்டு.. நீயே போ.. னு அனுப்பினா.. நான் என்ன மனுசன்..?” ”ஐயோ…! நா அப்படியெல்லாம் எதும் நெனைக்கமாட்டங்க..!” ”நீ.. நெனைக்க மாட்டேன்னு தெரியும்..!! எனக்குன்னு ஒரு இது இருக்கில்ல..?” ” பரவால்லீங்க…” ” ஏய்…நீ மூடிட்டு என்கூட வர்ற..” சிரித்தாய் ”சட்..சட்னு கோபம் வந்துருது உங்களுக்கு…” ” பின்ன.. என்ன..? சரி.. வா..! நீ தியேட்டர்கிட்ட நில்லு..! நான் போய் கார எடுத்துட்டு வந்தர்றேன்..!!” என உன்னை முத்தமிட….நீயும் என்னை முத்தமிட்டாய்.!! வீட்டைப் பூட்டிக் கிளம்பினோம்..!! சொன்னது போல.. நான் போய் காரை எடுத்து வந்து.. உன்னை ஏற்றிக்கொண்டு… கோவில் ரோட்டில் ஓட்டினேன்..!! காரில் போகும்போது.. நீ அமைதியாக இருந்தாய். ”தாமரை..?” என்றேன். என்னைப் பார்த்தாய் ”என்னங்க..?” ” ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா.. என்னைக்கேளு..!” ”செரிங்க..” ”அப்பறம்.. யாரையாவது.. கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இருந்தா.. என்கிட்ட சொல்லு.. நானே.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்..!!” மெல்ல..” நா.. அதெல்லாம் பண்ணிக்க மாட்டங்க…” என்றாய். ”ஏன் தாமரை…?” ”இஷ்டமில்லீங்க…” என ரோட்டைப் பார்த்தவாறு சொன்னாய். ”அப்ப..தொழில கன்டினியூ பண்ணப்போறியா..?” சடக்கெனத் திரும்பினாய். உன் கண்களில் ஒரு வலி..! உனது இதயத்தின் அதிர்வை… துடிக்கும் உன் உதடுகள் சொன்னது..!! ”சாகறவரை… மாட்டங்க..!!” என்று திடமாகச் சொன்னாய். ”நம்பலாமில்ல…?” ”சத்தியமாங்க…” ” நீ மாறினா.. அது நெஜமாவே.எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம்தான்..!! உனக்கு என்ன உதவி வேனும்னாலும் என்கிட்ட கேளு..!! என்னால ஆன எல்லாம் நான் செய்வேன்…!!” கண்கள் கலங்க… ”என் தெய்வங்க.. நீங்க..!!” என்றாய். ”ம்கூம்.. நீ மாறமாட்ட..” என்று சிரித்தேன். ”நம்புங்க..!! சத்தியமா மாறிருவங்க…!!” ” அட… நா.. அதச்சொல்லல..!! நீ பேசற இந்த ஸ்டைல் மாறவே மாறாதுனு சொன்னேன்..!!” என்றேன். ”மனசால கூட.. அந்த தொழில செய்யனும்னு நெனைக்க மாட்டங்க..!!” ” ம்..ம்..!! அப்ப நானும் வரவேண்டாமா…? ஜாலிக்கு..?” ”ஐயோ… நீங்க வாங்க… நீங்க வாங்க..!! உங்களப் போயி….” என்று பதறினாய். சிரித்து.. உன் தொடையில் தட்டினேன். ”அப்ப.. வரலாங்கற..?” ”வாங்க.. வாங்க..!! உங்களுக்காக நான் எப்பவும் தயாரா இருப்பங்க…!! நீங்க எப்ப வேனா வாங்க… எங்கவேனா கூப்பிடுங்க.. வரேன்..!! ”என்ன சொல்ற..?” ” ஆனா தொழில் பண்ண மாட்டங்க..! இது சத்தியம்..!!” ” ஏய்… என்ன ஒளர்ற..?” ” ஒளரலீங்க..! உங்க ஒருத்தர தவற வேற யாருகூடவும் நான் படுக்க மாட்டங்க..!! நீங்க எனக்கு சொந்தமில்லாம இருக்கலாம்.. என்னை நீங்க எப்படி வேனா நெனைக்கலாம்..! ஆனா நான் உங்களுக்கு மட்டும்தாங்க சொந்தம்…!!””ஓ…!!” வியக்காமல் இருக்க முடியவில்லை என்னால்..!! உன்னுடைய குடிசைப் பகுதியில் நிறைய.. ஆடு.. மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சில நிர்வாணக்குழந்தைகளும்… அரை நிர்வாணக் குழந்தைகளும்… மண் புளுதியில் விளையாடிக்கொண்டிருந்தன.! காரைக்கண்டவுடன் குழந்தைகள் எல்லாம் ஓடிவந்து காரைச் சூழ்ந்து கொண்டன..!! சில தொட்டுப்பார்த்தது…! இன்னும் சில தொடவே பயந்தது..!! அந்த ஏரியாப் பெண்களில் சிலர் உன்னை வியப்போடு பார்த்தனர். இளவயது பெண்ணொருத்தி… ரவிக்கையிலிருந்து..அவளது பாலூட்டும் பாகம் வெளித்தெரிவது பற்றின பிரக்ஞை இல்லாமல்… இடுப்பில் குழந்தையுடன்..’ ஆ.’ வென காரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்..!! ”தாமரை…” ” என்னங்க..?” ” உன் சாமான்லாம் வெச்சுட்டு வா… கோயிலுக்கு போலாம்..” ”செரிங்க…!!” உன் வீட்டுக்கதவைத் திறந்து.. உள்ளே போய்விட்டு.. உடனே வந்தாய்.! நான் கார்க்கதவைத் திறந்து விட.. உட்கார்ந்து ”போலாங்க..” என்றாய்.! புன்னகையுடன் காரைக் கிளப்பினேன். புழுதி பறந்தது..!! உன்னைப் பார்த்து.. மெல்லிய புன்னகையுடன் கேட்டேன். ”எல்லாரும் உன்னப் பாத்து.. ஆச்சரியப்படறாங்க போலருக்கு..?” ” ஆமாங்க..” என்றாய். முகத்தில் மகிழ்ச்சி பரவ..! ” ம்.. இப்ப நீ.. பெரியாளாகிட்ட..” ”ஐயோ…! அப்படி இல்லீங்க..!!” பத்ரகாளி அம்மன் கோவில் முன்பாகக் காரை நிறுத்தினேன். ”சாமி கும்பிடறியா.. தாமரை..?” ”ஆமாங்க..! நீங்க…?” என்று என்னைப் பார்த்தாய். ” நீ போய் கும்பிட்டு வா..” ”ஏங்க…?” ”எனக்கு பழக்கமில்ல…” சிரித்து விட்டு.. காரைவிட்டு இறங்கிப் போனாய்.நான் காரிலேயே உட்கார்ந்து விட்டேன்.! காலை நேரம் என்பதால் கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.! கோவில் கடைகளிலிருந்து பக்தி பாடல் இறைந்து பாடிக்கொண்டிருந்தது..! கோவில் என்பது அமைதியாக இருக்க வேண்டிய இடம்.. இப்படி சந்தை மடம்போல் இறைச்சலாக இருப்பது.. மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது..!! நான் காரில் உட்கார்ந்தபடியே… பக்காசூரன் சிலையை வேடிக்கை பார்த்தேன்..! சிலை முன்பாக.. ஒரு ஏழெட்டு..ஆட்டுக்கிடாய்கள்… வெட்டப்படுவதற்குத் தயாராக..நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..!! கொடுவாலும் கையுமாக… ‘வெட்டாள் ‘ நின்றிருக்க… ‘துலுக்கு ‘ கேட்பவர்கள்… இடுப்பில் துண்டு கட்டி.. பயபக்கதியுடன் நின்றிருந்தனர்..! ஆடுகள் தலையை மட்டும் ஆட்டினால் போதும்… அடுத்த நொடி… அதன் தலை… உடலைவிட்டு விலகிப் போய்விடும்…!! நீ வந்தாய்..! உன் நெற்றியில் விபூதி..! உதட்டில் மலர்ச்சியான சிரிப்பு..! முகம் நிறைய மகிழ்ச்சி..!! நான் கதவைத் திறந்து விட.. காருக்குள் உட்கார்ந்து… என் முன்பாக உன் வலது கையை நீட்டினாய்.! உள்ளங்கை மலர்த்தி.. ”வெச்சுக்குங்க..” என்றாய். ”பரவால்ல… வேண்டாம்..” என்றேன். உன் முகம் சுணங்கியது ”ஏங்க..?” ”சரி… உனக்காக..!!” என வலது கை மோதிரவிரலால் தொட்டு.. என் நெற்றியில் இட்டுக்கொண்டேன்..! மீதமிருந்ததை.. ஒரு காகிதத்தில் மடித்து… காரில் வைத்தாய்..! ”கெளம்பலாமா..?” நான் கேட்டேன். ”ம்.. போலாங்க..” நான் காரை உசுப்ப… சட்டென என் பக்கத்தில் வந்து… ”ஹல்லோ…!!” என ஆஜரானாள் நிலாவினி..!! நான் மெலிதாக அதிர்ந்தேன். உடனே சுதாரித்து… ”ஹேய்.. நிலா..!!” என்றேன். வெளியே தலைநீட்டி..”என்ன இங்க..?” எனக்கேட்டேன். ”கோயிலுக்குத்தான்..” என்று பற்கள் பளீரிடச் சிரித்தவள்.. காருக்குள் இருந்த.. உன்னைக் குறுகுறுவெனப் பார்த்தாள். ”சாமி தரிசனம் முடிஞ்சுதா..?” நிலாவினியின் கவனத்தைக் கலைக்க விரும்பினேன். ” ஒ..யெஸ்..!!” என்று சிரித்து ”நீங்ககூட.. சாமியெல்லாம் கும்பிடுவீங்க போல..?” என பொடி வைத்துப் பேசினாள்….!!!!நிலாவினி…!! இளமையின் வனப்பைச் சொல்லும் எழில் மங்கை..! பருவத்தில் பூத்த… வசந்த கால மலர்..! பல இளைஞர்களின் கனவுகளில் ஆட்சி செய்யும்.. ஒரு கனவு ராணி..!! இப்படி எவ்வளவோ வர்ணிக்கலாம்..! அத்தனைக்கும் தகுதியுள்ள ஒரு இளம்பெண் அவள்..! என் நெருங்கிய நண்பன் குணாவின் தங்கை..!! ”என்னது.. அதிசயமா கோவில் பக்கம்லாம்..?” என்று அர்த்த புஷ்டியுடன் கேட்டாள் நிலாவினி. ”இ… இல்ல.. வந்து..நிலா.. இது..தாமரை…!!” என்றேன். ”தாமரை…??” கண்களைச் சுருக்கினாள். ”தெரிஞ்ச பொண்ணு…” ”ஓ.. அப்படியா..?” என்று உன்னைப் பார்த்து..”ஹலோ.. நான் நிலா..!!” என்றாள். நீ சிரித்தாய். பேசவில்லை. நான் ”ஆமா.. நீ எப்ப வந்த..?” என்று நிலாவினியிடம் கேட்டேன். ” நேத்துதான் வந்தேன்..!” ” இனிமே..இங்கயேதானா..?” ” யாரு சொன்னது..?” ”கேள்விப்பட்டேன்..!! ” ”வீட்ல சொல்றாங்க.. பட்.. நா இன்னும் டிசைட் பண்ணல..!!” ”சரி… கோவிலுக்கு.. யாராரு வந்தீங்க..?” ” என் பிரெண்டுக்கு பர்த்டே.. கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா..! வந்தேன்..!! நீங்க எப்பருந்து சாமியெல்லாம்..?” ”இல்ல.. இல்ல…! நா.. வந்து.. சும்மா…!” ”நெத்தில…திண்ணீரு…?” ” அ… அது… இந்தப் பொண்ணு.. குடுத்துச்சு… அதான்…” நான் தடுமாற.. ”ம்..ம்..! எதிர் பாக்கலாம்..!!” என்றாள். அவளின் கோவைக் கனி இதழ்களும்… கொஞ்சும் விழிப்பார்வையும்… கேலியாகச் சிரித்தன..!! அவளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போது அவளிடமிருந்து தப்பிப்பதே… இப்போதைக்கு நல்லது..!! சட்டேன ”சரி.. நிலா.. அப்ப நான் கெளம்பட்டுமா..?” என்றேன். ”வொய் நாட்..?” கண்சிமிட்டினாள். ”ஓகே.. பை..!” காரை நகர்த்தினேன். ”பை.. பை..!!” என டாட்டா காண்பித்தாள். ‘உப் ‘ பென்று பெருமூச்சு விட்டு.. என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். காரைச் சிறிது தூரம் நகர்த்திய பின் நீ கேட்டாய். ”யாருங்க.. அது..?” ”என் பிரெண்டு ஒருத்தன் குணா..! அவனோட தங்கச்சி..!! சரி.. இப்ப எங்க போலாம். ?” ”நீங்க சொல்லுங்க…?” ”அங்க போலாமா..?” ”எங்கீங்க…?” ”யானைகள் முகாம் நடக்குமே… புளிய மரத்துக்கிட்ட..?” ”ம்… போலாங்க..” கோவில் மதில்சுவருக்கு வெளியே..உப்பு..மிளகாய்பொடி தூவப்பட்ட… வெள்ளரி.. கொய்யா… மாம்பிஞ்சு.. எல்லாம் ஒரு வண்டியில் விற்கப் பட்டுக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் என் நாக்கில் எச்சில் ஊறியது..!! அதன் பக்கத்தில் காரைநிறுத்தினேன். ”ஏங்க..?” என்று.. என்னைப் பார்த்தாய். ”வெள்ளரி திண்ணு.. ரொம்ப நாளாச்சு…!! இப்ப சாப்பிடனும் போலருக்கு..!” என்றேன். ” இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றாய். பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ”ஐயோ… வேண்டாம்.. வெய்ங்க…!!” என்று சிரித்தாய். ”உன்கிட்ட இருக்கா..?””எல்லாம் தெரிஞ்சவங்கதாங்க… காசு வேண்டாம்.. வெய்ங்க..!!” என்றுவிட்டு… நீ காரை விட்டு இறங்கிப் போய்..நிறையவே.. வாங்கி வந்தாய்..!! காரில் உட்கார்ந்து.. ”போலாங்க…” என்க.. நான் காரை உசுப்ப.. . நிலாவினியின் வாடா மல்லி.. சுடிதார் ரியர்வு மிரரில் தெரிந்தது. நான் வெளியே தலைநீட்டி… பின்னால் பார்க்க.. அவளது பின்பக்கம்தான் தெரிந்தது. யாரோ ஒருவனுடன் பைக்கில் போய்க்கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா என்னைப் பார்த்து டாட்டா காட்டியது..!! ‘ யானைகள் சிறப்பு நலவாழ்வு’ முகாமுக்குள்.. கெடாவெட்டு.. விருந்துக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது..!! ஆண்கள்… பெண்கள்… குழந்தைகள்… குட்டிகள்.. என்று நிறையப் பேர் இருந்தனர்..!! ரோட்டின் முன்பாக இரண்டு கார்களும்… சில பைக்குகளும் நின்றிருந்தன..!! ”ஆளுகள்ளாம்.. இருக்காங்க போலருக்கு..?” என்றேன். ”ஆமாங்க..” என்று சிரித்தாய்.நம்ம எடத்துல எப்படினு தெரியலியே..?” ”அங்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க..” என்றாய். புளியமரத்தடியில் எந்த வாகனமும் இல்லை. நான் அந்த மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி… ரோட்டின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு… கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தேன். கொட்டாவி வந்தது..! நீயும் என் பக்கத்தில் வந்து நின்றாய்..! ஆற்றின் சலசலப்பு ஒரு இனிமையான சங்கீதம். மரத்தில் அணில்கள் ஓடின… பறவைகள் பாடின..!! ”இங்க யாரும் இல்லீங்க..” என்றாய். ”ம்..ம்..” புன்னகைத்தேன். ”ஆத்துக்கு போலாங்களா..?” ”ம்..ம்.. போலாம்..!!” சுற்றுப் புரத்தில் எங்கும் ஆளரவமே இல்லை. கை கோர்த்துக்கொண்டு ஆற்றுச் சரிவில் இறங்கினோம்..!! காலைநேர இளங்காற்று..இதமாக வீசிக்கொண்டிருந்தது. ஆற்று நீரில் குளித்து வந்த .. இளந்தென்றலின் இதமான வருடலில் மேனி சிலிர்த்தது..! ஆற்றில் இன்னும் தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்கவில்லை.. அளவான தண்ணீர்.. சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.!! காரையோரமாகப் போய்..ஒரு பாறை மேல் ஏறி நின்று… ஆற்றின் கீழ் பகுதியைப் பார்த்தேன்..! ஆண்களும்… பெண்களுமாகச் சிலர்… நீரில் விளையாடிக்கொண்டிருந்தனர்..!! என் பேண்ட்டை முழங்கால்வரை சுருட்டி விட்டுக் கொண்டு… அந்தப் பாறைமீது உட்கார்ந்து.. காலை தண்ணீரிருக்குள் தொங்கப் போட்டுக்கொண்டேன்..!! எதிர்க்கரையில் தெரியும் பாக்குத் தோப்புக்களும்… நீலமலையும் ரம்மியமாகத் தெரிந்தது..!! வெள்ளரிப்பிஞ்சை எடுத்து..நீ என்னிடம் நீட்டினாய். வாங்கிக் கடித்தேன்..! உப்பும்… காரமும்… நாக்குக்கு… உரைப்பாக இருந்தது…!! ” அவங்க.. படிக்கறாங்களா..?” என்று திடுமெனக் கேட்டாய். ”எவங்க..?” என்று உன்னைப் பார்த்தேன். ”கோயில்ல பாத்தங்களே.. உங்க நண்பரோட தங்கச்சி..?” ”ஓ..! நிலாவினியா..?” ” ம்… அவங்கதாங்க…!!” புன்னகைத்தேன் ”இல்ல.. வேலைக்கு போய்ட்டிருக்கா..” ”அழகா இருக்காங்க ..” ” அழகானு சாதாரணமா சொல்லிட்ட…?” ” ஜோதிகா மாதிரி.. இருக்காங்க..!!” என்று சிரித்தாய். நானும் சிரித்தேன் ”ஹா..ஹா.. ஜோதிகாவா…?” ”ஒடம்ப சொன்னங்க..” ”ம்..ம்..! கொஞ்சம் குண்டுதான்.. இல்ல…?” ”ஆமாங்க… ஆனாக்கா நல்லாருக்காங்க…! ஜோதிகாவ விடவே… அழகுங்க..!!” ”ஏய்..! ஜோதிகாவ கம்பேர் பண்ணாத..! ஜோதிகா அழகு வேற… இவ அழகு வேற..!!” ”எனக்கு தெரிஞ்சத வெச்சு… சொன்னங்க…” என்றாய். ”சினிமா நடிகைங்க எல்லாம் மேக்கப்லதான்.. அழகா தெரியறாங்க.. தாமரை..! உனக்குக்கூட மேக்கப்லாம் போட்டா… நீயும் ஒரு சூப்பர் பிகர் ஆகிருவ..! ஆனா இவ மேக்கப் இல்லாமலே அழகிதான்..!!” என்றேன். நிலாவினி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்..! அவளை நான் பார்க்கும் போதெல்லாம்.. எனக்குள் தோண்றும்.. எண்ண அலைகளின் கிளர்ச்சியை என்னவென்று சொல்லுவேன்..? ”நல்லா.. பழகுவாங்களா.. உங்க கூட..?” என்னைப் பார்த்துக் கேட்டாய். ”ம்..! ஜாலியா பேசுவா.. பழகுவா..! ஏன் தாமரை..?” ”சும்மாதாங்க கேட்டேன்..” என்று சிரித்தாய். நானும் சிரித்தேன் ”ஆனா நண்பனோட தங்கச்சியா போயிட்டா.. தாமரை…” ”நீங்க…காதலிக்கறீங்களா..?” ”காதலிக்கறேனேவா…? ஹூம்..! அதெல்லாம் சொன்னா.. புரியாது உனக்கு..!!” என்றேன். நீ.. வெள்ளையாகச் சிரித்தாய். ”என்னோட கனவுகள்ள.. அதிகமா வர்ற.. கனவுக்காட்டேரி.. அவ..!!” என்றேன். ” அழகா… லட்சணமா இருக்குங்க…” ”ம்ம்..!!” பெருமூச்செறிந்தேன். ”அவங்கள..காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குங்க…” ” அதுசரி….” ”ஏங்க…?”அதெல்லாம்… பெரிய லெவல்மா…!! நம்மளே.. ஒரு அன்னக்காவடி..!!” நீ வெறுமனே சிரித்தாய்..! ” உனக்கு கவிதைகள் புடிக்குமா தாமரை..?” என உன்னிடம் கேட்டேன். ”கவிதைங்களா… எப்படிங்க இருக்கும்..?” என்று அப்பாவித் தனமாகக் கேட்டாய். ”கிழிஞ்சது.. போ..!!” நான் சலித்துக் கொள்ள.. சிரித்து ”இந்த சினிமா.. பாட்டுலகூட வருங்களே..?” என்றாய். ”ம்..ம்..! சினிமா பாட்டே.. கவிதைகளோட பிரதிபலிப்புத்தான்…!!” கவிதை என்றால் என்னவென்றே தெரியாத உன்னிடம் எப்படி… கவிதைகள் பற்றியும்.. என்னையும் கொஞ்சம் கவிதைகள் எழுத வைத்த… நிலாவினி பற்றியும் பேச முடியும்..?? அர்த்தமற்ற பேச்சுத்தான்..!! நீ மெதுவாகக் கேட்டாய் ”இன்னிக்கு… ஸ்டேண்டுக்கு போகலீங்களா…?” ”போகனும்..! உன்ன விட்டுட்டு உடனே போயிரலாம்னுதான் நெனச்சேன்..! ஆனா என்னமோ.. உன்ன விட்டு போகவே மனசு வல்ல..!!” என்க சிரித்தாய். சிறிது இடைவெளி விட்டுக் கேட்டேன். ”குளிக்கலாமா…?” ”செரிங்க…” ”ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” ” இல்லைங்க…!!” இருவரும் எழுந்து கரைக்குப் போனோம்.! உடைகளைக் களைந்து மரத்தடியில் வைத்து விட்டு நான்…உள்ளாடைகளுடன்..நிற்க… நீ அப்படியே நின்றிருந்தாய்..! ”நீ…வல்ல..?” நான் கேட்டேன். ”வரங்க…” ” அப்றம்.. என்ன..! துணிய கழட்டு..!!” ”இல்ல…நா.. இப்படியே குளிக்கறங்க. .!” ”ஏன்…?” ”கீழ.. ஆளுக இருக்காங்க..!!” ” இப்படியே குளிச்சா.. துணி ஈரமாகிடாது..? அப்பறம் நீ.. எதப்போடுவ..?” ”வீட்ல போய் மாத்திக்கறங்க..?” ” ஈரத்துணியோடவே போறதா..?” ”கார்லதானுங்களே போறோம்..?” என்றாய். ”ம்ம்… சரி…வா…!!” இருவரும் ஒன்றாகவே ஆற்றில் இறங்கினோம்..!! ஆற்று நீரில் கால் பட்டதும்…சில்லென்ற குளிர்ச்சியான உணர்வு.. உடம்பெல்லாம் பரவி.. என் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டு நின்றன.!! இருவரும் நீருக்குள்.. தாவிப் பிடித்து விளையாடினோம்..! என்ன ஒரு இன்பமான விளையாட்டு இது..? சிறிதும் அலுப்பதே இல்லை…!! தண்ணீருக்குள் அணைப்பதும்.. முத்தமிடுவதும்…கிள்ளுவதும்.. கடிப்பதும்… அனுபவிக்க… அனுபவிக்க…திகட்டாத செயல்கள்..!! உணர்ச்சி மிகுதியில்.. உன் கழுத்தில் கை போட்டு.. உன.. மதுரமான உதடுகளைக் கவ்விக் கொண்டேன்.! என் மார்பைத் தடவிக்கொடுத்து.. என் வாய்க்குள் உன் நாக்கைக் கொடுத்தாய்..! உன் எச்சில் தித்தித்தது..! கைக்கு அடக்கமான.. உன் குட்டி முலைகளை இருக்கிப் பிசைந்தேன்..! உனது வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் சுட்டது..!! முத்தச்சுவை முடிந்து.. உன் மார்புக்கு இறங்கினேன். உன் ஈரச்சுடியை… நெஞ்சுக்கு மேலேற்றிவிட்டு… ஈர பிராவைத் தளர்த்திவிட்டு.. குளிர்ந்திருந்த… உன் முலைக்காம்பை.. உதடால் பற்றி… உறிஞ்சினேன்..!! நீ… என் தோள்களை தடவிக்கொடுத்தவாறு மெல்லிய குரலில் சொன்னாய்.! ”நாம..தண்ணிக்குள்ள இருக்கறது…கீழருந்து பாக்கறவங்களுக்கு… நல்லா தெரியுங்க..” ஆமாம்..! கீழ் பகுதியில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்..! ”சரி… என்ன பண்ணலாம்..?” ”மேல போயிரலாங்க..” ”ம்ம்..” மெதுவாக விலகினேன். நீருக்குள் தவழ்ந்து போய்.. இருவரும் கரையேறினோம். உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட… நடந்து மரத்தடிக்குப்போய்… மறைவாக நின்று… உன் உரச் சுடிதாரைக் கழற்றினாய்..!! பிராவுடன் நின்று… சுடியின் ஈரத்தை முறுக்கிப் பிழிந்து.. உதறி… பக்கத்தில் இருந்த ஒரு செடிமீது… வெயிலில் உலரப் போட்டுவிட்டு… உன் துப்பட்டாவை எடுத்து நிழலில் விரித்து விட்டு… என்னைப் பார்த்தாய்..!!கீழே விரிக்கப்பட்ட… உன்.. துப்பட்டாவின் மேல்.. வானம் பார்த்துப் படுத்தாய்…நீ..!! உன் பக்கத்தில் உட்கார்ந்த நான்… உனது பிராவுக்குள் கச்சிதமாக அடங்கியிருந்த… உன் கூம்பு வடிவ… முலைகளை சேர்த்துப் பிடித்துக் கசக்கினேன்…!! பிரா.. மிகவும் ஈரமாக இருந்தது..!!”தாமரை…” ”என்னங்க…?” ” இவ்வளவு ஈரத்துல… இதப்போடனுமா…?” என நான் கேட்க…. நீ மெல்லப் புரண்டு… உன்.. ஈர பிரா கொக்கிகளை விடுவித்துக் கழற்றினாய்..!! உன் பருவக்கனிகள் இரண்டும்…ஈரத்தில் மினுமினுத்தது..! சின்னக் கருப்பு வட்டத்தின் நடுவே.. துருத்திக்கொண்டிருந்த.. சின்ன முலைக்காம்புகள்… நன்றாகவே.. விறைத்துக் கொண்டு.. விரசம் காட்டியது..!! காம்பின் முனையில் விரலால் நிமிண்டி… அதை மட்டும் பிடித்து.. மேலே இழக்க… நீ.. சிரித்த முகத்துடன்.. என் கையைப் பிடித்துக்கொண்டு… உன் நெஞசை எக்கினாய்..!! நான்.. அடுத்த கையால் உன் அடுத்த முலைக்காம்பையும் பிடித்து அதே போலத் தூக்க… என் பக்கம் சரிந்து… என் இடுப்பைக் கட்டிக்கொண்டாய். உன் கை… என் ஜட்டியை ஒதுக்கி… என் பாலுறுப்பைப் பற்றியது..!! நீ என் உறுப்பைப் பற்றியதும்… என் உடம்பு முழுவதும் மின்காந்த… அதிர்வலைகள் பரவியது..!! உனக்கு வசதியாக என்… தொடைகளை… விரித்துக் கொண்டு… உன் முலைகளில் விளையாடிய என் இடக்கையை.. உன் தொப்புள் வழியாகக் கீழே இறக்கினேன்..! உன் இடுப்பில் இருந்த..நாடா முடிச்சை… உருவி… என் கையைக் கீழே இறக்க… நீ நெளிந்து… எனக்கு வசதி செய்து கொடுத்தாய்..!! உன் கையின் வருடலில் என் காமக்கிளர்ச்சி… கிருகிருவென உயர்ந்தது..! உன் மதனமேட்டைத் தடவியவாறு.. என் பாலுறுப்பை… உன் வாயருகே… கொண்டு வர…. நீ.. முத்தமிட்டு… அதை உள்வாங்கிக்கொண்டாய்..!! என் கையை மேலே ஏற்றி.. உன் கன்னங்களைத் தடவிக்கொடுத்து.. நான் வசதியாகப் பின்னால் சாய்ந்து கொண்டேன்..!! உன் உதடுகளின்..ஸ்பரிசத்தில்.. என் காமம்… மளமளவென உயர்ந்து கொண்டிருந்தது..!! சிறிது நேரத்துக்குப் பின்னர்…உன் வாயை விலக்கிவிட்டு.. என் முகம் பார்த்துக் கேட்டாய். ”இன்னும் செய்றதுங்களா…?” ” இல்ல…போதும்..!!படு..!!” உன் வாயைத் துடைத்துக் கொண்டு… துப்பட்டாவின்மேல் சரிந்து படுத்தாய். நான் உன் மேல் கவிழ்ந்தேன்..!! இடுப்புக்குக் கீழே. .. ஆடைகள் தளர்த்தப்பட்டு… குறிகளைப் பொருத்தி… உன்னை முத்தமிட்டவாறு நான்.. இயங்கத்தொடங்கினேன்..!! எனக்குள் இருந்த மிருகம்… சற்று ஆவேசமாகவே செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்..! உன் உதடுகளை.. ஒருவித வெறியுடன் சுவைத்தேன்..! உன் கன்னங்கள் இரண்டையும் மாற்றி… மாற்றிக் கடித்தேன்..! மெண்மையாகவும் சில நேரம் வன்மையாகம்..!! உன் முலைகளை இருக்கி… அழுத்திக்கொண்டு…நான் ஆவேசம் காட்ட… நீ.. லேசாக மூச்சுத் திணறினாய்..!! கண்கள் மயங்க… மூளை சிந்தை மறக்க… மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு.. குத்திட்டு நிற்க… வியர்வைப் பெருக்கு வழிய…நுரையீரல் மூச்சின் வேகம் தாங்க முடியாமல்..திணற… ரத்த ஓட்டத்தின் விரைவில் இதயம் லயம் மாற… உட்சம் அடைந்தேன்..!! என் தாபத்தின் தவிப்பு… காமத்தின் வேதணை… என் பாலுறுப்பிலிருந்து… உன் பாலுறுப்பில் சூடாகப் பாய… செயலிழந்தேன்..!! உடல் தளர்ந்து… உன்மேல் கவிழ்ந்து படுத்து… ஆசுவாசப் படுத்திக்கொண்டேன்..!! முனுமுனுவென..தனியாகப் பேசிக்கொண்டு விளையாடும்… ஒரு மழலையின்.. குழறல்போல… அர்த்தம் விளங்காத பாவணையில்… கற்களிடையே புரண்டு.. ஓடும் ஆறு… தன் பாட்டுக்கு எதையோ… பேசிக்கொண்டு ஓடியது..!! குளிர்ந்த காற்றின் இதமான தழுவலில்… உடம்பின் உப்பு நீர்… உலர்ந்து கொண்டிருந்தது..!! உடலுறவு முடிந்து… சிறிது நேர.. ஓய்வுக்குப் பின்.. உன்னைப் பார்த்தேன்..! உன் இதழ்கள் விரியப் புன்னகைத்தாய்..!குளிச்சிட்டு கெளம்பலாமா..தாமரை..?” நான் கேட்டேன். ”ம்.. செரிங்க…” மெதுவாகத் தலையாட்டினாய். ”இன்னொரு நாள்… ஜாலியா வரலாம்..” ”நீங்க.. எப்ப வந்தாலும் செரிதாங்க…” உன்னை இழுத்து அணைத்து.. அழுத்தமாக முத்தமிட்டேன். நீயும்.. என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாய். என் மார்பைத் தடவினாய்..! உன் கன்னங்களை வருடியவாறு.. ”ஏரியா.. ரொம்ப நல்லாருக்கு..” என்றேன். ”ஆமாங்க..!” ” ஆனா.. இப்ப ரொம்ப நேரம் இருக்க முடியாது.. போலாமா..?” ”ம்.. போலாங்க..!” என்று நீ.. மெதுவாக விலகினாய். இடத்தைவிட்டு எழுந்து.. சுற்றிலும் பார்த்துவிட்டு… இருவரும் ஆற்றில் போய் இறங்கிக் குளித்தோம்..!! நன்றாக நீரில்.. ஆடிவிட்டு… கரையேறி நான்… உடை அணிய… நீ ஈர.. உடையுடனே வந்தாய்.! காருக்குள்.. நீ தயங்கி.. உட்கார… ”பரவால்ல… நல்லா உக்காரு..” என்றேன். ”சீட்டெல்லாம்.. ஈரமாகிருங்க..” என்று சிரித்தாய. ” அது… பரவால்ல..! உக்காந்துக்க..!!” என்றுவிட்டுக் காரைக் கிளப்பினேன்..! இடையில் வேறு எங்கும் நிற்கவில்லை. நேராக உன் வீட்டின் முன்பாகக் கொண்டு போய் காரை நிறுத்தினேன். கார் சத்தம் கேட்டு..பக்கத்துக்குடிசையிலிருந்து.. ஒரு பெண் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். காரை விட்டு இறங்கி… உன்னைப் பார்த்துச் சிரித்தாள். உன் தோழியாக இருக்க வேண்டுமெனத் தோண்றியது.! நீ காரைவிட்டு இறங்கி.. ”வீட்டுக்கு வாங்க..” என்று என்னைக் கூப்பிட்டாய்இல்ல… பரவால்ல..தாமரை.! நான் கெளம்பறேன்..! காலைல வந்துரு..!!” ”செரிங்க..!!” பக்கத்து வீட்டிலிருந்த.. அந்தப் பெண் உன்னிடம் வந்தாள். ”கார்ல எல்லாம் வர்ற…? வெளியூர் போனியா..?” என்று.. என்னைப் பார்த்துக்கொண்டு கேட்டாள். சிரித்த நீ..! ”ம்.. நீ.. எப்ப வந்த. .?” என்று அவளைக் கேட்டாய். ” நேத்து…” ”புதுசா…?” ”ச்சீ… சும்மாரு…!!” என்று அவளை அடக்கினாய். நான்.. என் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து.. உன்னிடம் நீட்டினேன். ”இந்தா..தாமரை..!!” ”ஐயோ.. என்னங்க.. நீங்க..?” என்று தயங்கினாய். அந்தப் பெண் குறுக்கிட்டு.. ”பணத்த வேண்டாம்னு சொல்ற… அறிவிருக்கா.. உனக்கு..? வாங்கிக்க.. எருமை..!!” என்றாள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு..”அவ அபபடித்தான் சொல்லுவா..! நீங்க குடுங்க..!!” என்று கையை நீட்டினாள். நீயே வாங்கினாய்..! கருபபாக இருந்தாலும் களையாக இருந்தாள் அந்தப் பெண்.! மூக்கும்.. முழியுமாக.. நல்ல… ஊட்டமாக இருந்தாள்..! பாவாடை.. சட்டையில்.. அவளது பருவத்திமிரு… செழிப்பாகப் புடைத்திருந்தது..!! அவளது முகத்தில்.. உன் சாயல் தெரிந்தது..! ”யாரு…தாமரை இது..? உன் தங்கச்சியா…?” என நான்.. உன்னிடம் வினவ… நீ..”இல்லீங்க… பக்கத்து…” என்று முடிக்கும் முன்.. குறுக்கிட்டாள் அந்தப் பெண். ”பிரெண்டு…!!” ” ஓ..! ஆனா ரெண்டு பேரும் ஒரே ஜாடைல இருக்கீங்க..?” ”ஆமா..” என்றாள் ”எங்கப்பன் மோசமான ஆளு..! இவங்கம்மா கூட வெளையாடிட்டாரு.. அதான் இப்படி…! நான் எங்கப்பா ஜாடைனு எல்லாரும் சொல்லுவாங்க..!!” ” ஓ..!! அப்ப..தங்கச்சிதான்..?” நான் சிரிக்க… ” அப்படித்தான் வெச்சுக்குங்களேன்..!!” என்று சிரித்தாள். ”ம்..ம்..! தேவலையே..! என்ன பேரு..?” அவளிடமே கேட்டேன். நீ…”தீபா…” என்க.. அவள் ”மலர்…!!” என்றாள். நான் இருவரையும் பார்த்தேன். ”தீபாவா…? மலரா..?” நீ சிரிக்க… அவள் ”ரெண்டும்…!!” என்றாள். ரெண்டு பேரா…?” ”ரெண்டு பேரு இல்ல..!! ஒரே பேருதான்..!!” ” ஒரே பேரா..?” நான் உன்னைப் பார்க்க… நீ ”ஆமாங்க…!!” என்றாய். ”எப்படி…?” அந்தப் பெண் ”தீபமலர்..!!” என்றாள். ”ஓ…!! தீபமலர்…!! இப்படி ஒரு பேரா…?” ” ஏன்… இந்தப்பேருக்கு… என்ன..?” ”நல்லாத்தான் இருக்கு..!! ஆனா இதுக்கு முன்ன… நான் கேள்விப்பட்டதே இல்ல. .!!” ”நீங்க கேள்விப்படலேங்கறதுக்காக… பேரு வெக்காம இருக்க முடியுமா…?” என்றாள். ”ம்.. நல்லா பேசற..? படிக்கறியா..?” ”சே…சே…! அதெல்லாம் கெட்ட பழக்கம்..!!” என்று சிரித்தாள். நான் ”சரி.. நா.. போகட்டுமா தாமரை..?” என்றேன். நீ தலையாட்டினாய் ”செரிங்க..” தீபமலர் என்னிடம் கேட்டாள் ”எந்த ஊரு…?” ”இதே ஊருதான்..! ஏன்..?” ”தெரிஞ்சுக்கத்தான்..! கல்யாணமானவங்களா..?” ”இல்ல…! நீ ரெடின்னா.. சொல்லு பண்ணிக்கலாம்.!!” என்று விட்டுக் காரை உசுப்பினேன். நீ.. சிரிக்க… அந்தப் பெண் என்னை முறைத்தாள்..! ”எங்களுக்கெல்லாம்.. ஆளு இருக்கு..! தெரிஞ்சுக்கோங்க..!!” ”ம்ம்… வாழ்த்துககள்..!!” என்று கையசைத்து.. காரை நகர்த்த.. ”அடிக்கடி.. வாங்க..!!” என்றாள் தீபமலர்..!! நான் ஸ்டேண்டுக்குப் போனதும் குணா..என்னிடம் வந்து கேட்டான். ”என்னடா… இப்பெல்லாம் மத்தியாணத்துக்கு மேலதான்.. வரே..! அப்படி எங்க போற..?” நான் சமாளித்தாக வேண்டுமே..? ”இல்லடா… பெரியம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு செரியில்ல.. அதான்.. ஆஸ்பத்ரி… போய்ட்டு…” ”ஏன்டா… என்னாச்சு..?” ”வயசாய்டிச்சுல்ல… பிரஷ்ஷரு.. சுகருனு.. ஏதாவது ஒரு தொந்தரவு..!!” என்று விட்டு.. பேச்சை மாற்றினேன் ”அவனுக எங்க..?” ”டீக்கடைல இருப்பானுக…” என்றான். ”நட போலாம்…!!” என்றேன். இருவரும் பேசிக்கொண்டே… டீக்கடைக்குப் போனோம்….!!!!!!

நான் விரும்பிய வாழ்க்கை - 1

மச்சி உனக்கு கதை செமையா வருதுடா பேசாம சினிமாவுக்கு திரைக்கதை எழுத போடா என பிரண்டு சொல்ல டேய் அது எல்லாம் எனக்கு சினிமா அவ்வளவா தெரியாதுடா வ...