Sunday, 9 April 2017

நீ ( பாகம் - 6 )


சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்த நேரம்..! கட்டிலில் படுத்


து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது.. ஜன்னலில் நிழலாடியது. 

ஜன்னலைப் பார்த்தேன்..! மூர்த்தி..!! மேகலாவின் கணவன்..!!

”என்ன பண்றீங்க..?” என்று கேட்டார்.

”சும்மாதான்..” சிரித்தேன்.

”ப்ரீயாத்தான இருக்கீங்க..?”

”ம். ப்ரீதான்…”

”இருங்க.. வரேன்..” என்றவர் அடுத்த நிமிடம் சந்துக்குள் புகுந்து..என் வீட்டுக்கு வந்தார்.

”வாங்க..” எழுந்து.. சேரை எடுத்து போட்டேன் ”உக்காருங்க..”

”வீட்ல பயங்கர போர்ப்பா..” என்றுவிட்டு உட்கார்ந்தார். அவர் கண்கள் லேசான போதையில் மிதந்து கொண்டிருந்தது.

”சினிமா.. கினிமா.. போலாமே..” என்றேன்.

” அது.. அதவிட போர்..” என்று சிரித்தார் ”அப்றம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு..?”

”ம்..ம்..! போகுதுங்க…! எனக்கு அலைச்சல் இல்ல..”

”எல்லாருக்கும் இப்படி அமையாது..! இதான் நேரம்ங்கறது..!!”

”ம்..ம்..!!”

”இந்த… நகை..பணம்… இதெல்லாம்..?” என்று ஆர்வமாகப் பார்த்தார்.

” இல்ல… அதெல்லாம் பேசலைங்க..”

” அவங்களும் சொல்லலையா..?”

” ம்.. அவங்களே பண்ணுவாங்க..! ஒரே பொண்ணு..!”

”வசதி.. இருக்கில்ல…?””உங்கோத்தாக்காரி.. இருக்காளே..” என்று சலித்துக் கொண்டவர் ”ஒரு நிமிசம் இருங்க.. வந்தர்றேன்..” என்று அவர் வீட்டுக்குப் போனார்.

அங்கேயே நின்றுவிட்ட கஸ்தூரி என்னைப் பார்த்துக் கேட்டாள்.

”அண்ணா.. எங்க போறீங்க..?”

”நா.. ஸ்டேண்டுக்கு.. கஸ்தூ..”

”எங்கப்பா…?”

” சும்மா… வரேன்னாரு..”

”ஆ.. பொய் சொல்றீங்க…” என்று சிரித்தாள்.

”அட.. இல்ல..! நீ வேனா.. உங்கப்பாவையே கேட்டுப்பாரு..”

”க்கும்…”

போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார் மூர்த்தி. கஸ்தூரியிடம்..

”நீ.. போ தங்கம்மா..!!” என்றுவிட்டு.. என்னிடம் ”நடங்க போலாம்..” என்றார்.

கஸ்தூரி.. ஓடிவிட்டாள். நாங்கள் இருவரும் தெருவுக்கு போக..

”இந்த பொம்பளைங்களே.. ஆகாதுப்பா..!” என்றார்.

”ஏங்க… என்னாச்சு..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.

”பின்ன என்னப்பா.. ஒரு மனுஷன் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்க முடியுமா..? அங்க போகாத… இங்க எதுக்கு போறேனு.. எதையாவது கேட்டு.. வம்பிழுத்து… மனுஷன் நிம்மதியவே கெடுக்கற புத்தி.. அவளுகளுக்கு ” என்றார்.

இந்த நிலை கூடிய விரைவில் எனக்கும் வரலாம் என்றுதான் தோண்றியது.!!

☉ ☉ ☉

காலை..!!

நான் தூஙகி எழுந்த சமயம்… பின்பக்கம் துணி துவைக்கும்.. ”தப்.. தப்..” சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு வகையில் அந்தச் சத்தம் என் தூக்கத்துக்கு இடைஞ்சலாகக்கூட இருந்தது.

பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து ஜன்னலைத் திறந்தேன்.

மேகலா..!!

என்னைப் பார்த்தவுடன்.. ஒழுங்கற்று இருந்த…ஈர உடைகளை சரி செய்தாள்..!

நான் எதுவும் பேசாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றேன்..!

சில நிமிடங்கள் கழித்து…நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

”எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

”ம்..” என்றேன் ”நீங்க..?”

”இருக்கேன்..” என்று விட்டு.. இடுப்புச் சேலையை இழுத்துச் சொருகிக்கொண்டு.. பக்கெட்டில் முக்கி… துவைத்த துணிகளை அலசினாள்.

அவளின் கணத்த தனங்களை முடிந்தவரை… மூடி மறைத்திருந்தாள். அபபடியும்.. அவளது அங்கம்… என் பார்வையில் படத்தான் செய்தது.!! அதுவும் குனிந்த வாக்கில் தெரிந்த.. அவளது பருத்த மார்புகள்.. என்னை தொந்தரவு செய்தது..!

துணிகளை அலசிப் பிழிந்து விட்டு நிமிர்ந்து நின்று.. என்னை சைடில் பார்த்துக் கேட்டாள்.

”ஏற்பாடெல்லாம் பலமா.. இருக்குது போலருக்கு..?”

”ஏற்பாடா…?” புரியாமல் கேட்டேன்.

”ம்..ம்..”

”என்ன.. ஏற்பாடு…?”

”கல்யாண.. ஏற்பாடு..”

புன்னகைத்தேன்..! ”ஓ…!!”

மெல்ல. ”என்னையெல்லாம் மறந்துட்டிங்க…” என்றாள்.

”நானா…?”

”ம்..ம் .! ஓரளவு வசதிதான்..”


வேற.. யாராம்..? இவள்ளாம் நமக்கு யாரு… இவள்ட்ட எதுக்கு சொல்லனும்னு நெனச்சிட்டிங்க..? அந்தளவு நான் ஆகாதவளா போயிட்டேன்..?” என்றாள்.
”சே.. சே..! என்னங்க… உங்களப்போயி….”
”தெரியும்…” ஒரு மாதிரி கலங்கிய குரலில் சொன்னாள் ”அன்னிக்கு நான்.. உங்கள திட்டிட்டேன்.. அந்த கோபம்தான்..! அதனாலதான் ஒரு வார்த்தை கூட.. சொல்லாம…” என்றாள்.
” இ.. இல்ல… அ..அது…”
”பரவால்ல… நல்லாருங்க…” எனறு விட்டு அலசிய துணிகளை எடுத்து காலி பாக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு உடனே அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டாள்..!
எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வது போல… அவளை நான் கோபிக்கவில்லை. அவள்தான் என்னிடம் கோபம் கொண்டிருந்தாள்..!
மேலும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன்.
அவள் வரவே இல்லை.
நான் குளித்து விட்டு வந்து பார்த்தபோதும் அவள் என் கண்ணில் தெண்படவே இல்லை..!!
திருமண வேலையாக வெளியே போய்விட்டு… மதியத்திற்கு மேல்தான் வீடு திரும்பினேன்.
நான் ஓய்வாகக் கட்டிலில் படுத்திருந்த போது.. ஜன்னல் அருகே.. வளையல் ஓசை கேட்டது.
ஜன்னலைப் பார்த்தேன்.
மேகலா ”ரெஸ்ட் போலருக்கு..?” என்று கேட்டாள்.
”ம்..” சிரித்து ” வெளில போய்ட்டு.. இப்பத்தான் வந்தேன்..”
ஜன்னல் பக்கத்தில் வந்து நின்றாள். தலைவாரி.. புடவை மாற்றி.. எங்கோ வெளியில் கிளம்பியிருந்தாள்.!
அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை இருந்தது.
எழுந்தேன் ”கெளம்பிட்டாப்ல இருக்கு..?”
”ம்.. மார்க்கெட்…”
”தனியாவா..?” ஜன்னல் அருகே போய் நின்றேன்.
என்னை முறைத்துப் பார்த்தாள்.
நான் சிரித்து ”ஓ… ஸாரி..! நா.. வேற எந்த அர்த்தத்துலயும் கேக்கல…” என்றேன்.
”ஏன்… பேசமாட்டிங்க…? பேசுங்க.. பேசுங்க..!!” என்றாள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு.
”ஸாரி… ஸாரி…!!”
எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
நான் மெல்ல.. ” என்மேல நெறைய கோபமிருக்கும்..?” என்றேன்.
உடனே ”உங்க மேல கோபப்பட.. எனக்கென்ன உரிமை இருக்கு..?” என்றாள்.
”சே..சே..! அப்படி பேசாதிங்க .! தபபெல்லாம் என்னோடதுதான்..!”
என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களைப் பார்த்து.. அவளது உணர்ச்சி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக்கண்களில் என்மீது அவளுக்கு ஏதோ இருக்கிறது.. என்பது தெரிந்தது.
சட்டென.. மார்பகம் விம்ம. . பெருமூச்சு விட்டாள்..!
நான் மெல்லச் சொன்னேன்.
” நீங்க நெனைக்கற மாதிரி.. எனக்கெல்லாம் உங்க மேல ஒரு கோபமும் இல்ல..! நீங்கதான் என்கூட பேசாம இருந்தீங்க.. அதான் என் கல்யாண விசயத்த உங்ககிட்ட.. சொல்ல முடியல..! அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா நீங்க நெனக்கற மாதிரி… நான் நெனைக்கல..”
என்ன நினைத்தாளோ… சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டன..!
உடனே.. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு…
”வேண்டாம்..! அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம்..!” என்றாள்.
”சரி.. பேசல..! ஆனா.. என்னையும் புரிஞ்சுக்கோங்க.. மேகலா..! அன்னிக்கு.. நான்.. அப்படி… வேனும்னே திட்டம் போட்டெல்லாம் எதும் பண்ணல..! எதிர் பாக்காம..திடிர்னு…”
” பரவால்ல…” முனகினாள் ”ஆனா.. என்கிட்ட நீங்க என்ன மாதிரி எண்ணத்துல பழகுனீங்கனு.. எனக்கு தெரியாது..! ஆனா நான் சத்தியமா.. அந்த மாதிரி ஒரு எண்ணத்துல பழகவே இல்ல..! உங்கள ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..!! ஆனா… அது…இப்படி.. தப்பா போகும்னு நான் நெனைக்கவே இல்ல…” மேலும் ஏதோ பேச விரும்பியது போலத் தெரிந்தது.. ஆனால் பேசவில்லை..!
நானும் பேசாமல் அவளை வெறித்தேன்..!!
சிறிது பொருத்து..ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
அவளது பெண்மை.. இப்பதோதும் என்னை வசீகரித்தது.
‘சே.. ! இதுதான் சபல புத்தியோ..? எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’
என்னை ஆழமான ஒரு பார்வை பார்த்துவிட்டு…
”நான்.. போய்ட்டு வந்து.. சமையல் பண்ணனும்..” என்றாள்.
நான் ”ம்..” என்று மட்டும் சொன்னேன்.
அங்கிருந்து நகர்ந்த மேகலா.. சட்டென நின்றாள். என்னைப் பார்த்து..
”சாப்டிங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..!”
ஓட்டல் சாப்பாடா…?”
”இல்ல… அக்கா வீட்ல…”
” உங்க…கல்யாணத்துக்கு.. என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”
”குத்தி காட்டாதிங்க…”
” ஏன்.. வலிக்குதோ..?”
”ஆமா..ரொம்ப வலிக்குது..”
”எனக்கு கூட கேள்விப்பட்டப்ப.. இப்படித்தான் வலிச்சிது..”
”அதுக்காக…ஸாரி…”
”எனக்கு எதையும் மனசுக்குள்ள வெச்சிக்க தெரியாது. பட்னு பேசிருவேன்.. அது என் பழக்கம்..” என்றாள்.
நான் புன்னகையுடன் அவளையே பார்க்க…
”என்னமாவது வேனுமா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. ஒன்னும் வேண்டாம்..”
”அதானே.. நாங்கள்ளாம் வாங்கித்தந்தா புடிக்குமா.. என்ன…? இதே வேற யாராவதா இருந்தா.. அப்ப. . புடிச்சிருக்கும்…”
”அலோ.. நா.. அப்படி சொல்லல..!! சரி.. என்ன வாங்கறீங்க… எனக்கு..?”
”ஒன்னும் வாங்கல…” என்று விட்டுப் போய்விட்டாள்.
என்னதான் சொல்லவருகிறாள் என்று குழம்பினேன்.
இந்தப் பெண்களே.. இப்படித்தானோ..? ஆண்களின் மனதைக் குழப்பமடையச் செய்யும்… பெரும்.. குழப்பவாதிகளாக…????
ஒரு மணிநேரம் கழித்து… ஜன்னல் அருகே வந்து..
”அலோவ்..” என்றாள் மேகலா. படுத்துக்கொண்டிருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன்.
”வாங்க..! போய்ட்டு வந்தாச்சு போலருக்கு.?”
”ம்..! தூங்கிட்டிருந்தீங்களா..?”
”இல்ல…டிவி பாத்துட்டு..”
கூடையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினாள்.
”இந்தாங்க…”
”என்னது…?” எழுந்து ஜன்னல் அருகே போனேன்.
”உம். .. பாத்தா.. எப்படி தெரியுதாம்..?”
” மாம்பழம் மாதிரி..தெரியுது…”
”உம்…” கொஞ்சம் முறைப்பாகப் பார்த்தாள்.
”ம்..ம்..! மாம்பழம்தான..?”
”புடிங்க… மொதல்ல..! உங்களுக்கெல்லாம் குடுக்க வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்…”
வாங்கினேன். ”சாப்பிடலாம்ல..?”
”நீங்க சாப்பிடுவீங்களோ… இல்ல தூக்கி வீசுவீங்களோ..? அது உங்க விருப்பம்..”
”ச்ச.. என்னங்க.. உங்க பழத்த தூக்கி வீச முடியுமா..?” என்று நான் சிரிக்க..
என்னைக் கடுமையாக முறைத்தாள் .
மறுபடி நான் ”சாப்பிட்டா.. ஒன்னும் ஆகாதில்ல..?” என்று கேட்டேன்.
”உம்.. நல்லா ஜீரணம் ஆகும்..”
”ஓ..!”
” என்ன.. கிண்டலா இருக்கா..?”
”ச்ச.. என்னங்க.. நீங்க.. எதச்சொன்னாலும் பொசுக் பொசுக்னு கோவிச்சுக்கறீங்க..”
” ம்.. பேச்சு அப்படி இருக்கு…”
”ஓ…! அதென்னமோ… எனக்கு கொஞ்சம் வாய்ல தோசம்னு நெனைக்கறேன்..!” என்று சிரித்தேன்.
என்னை மறுபடி முறைத்தாள்.
உடனே பேச்சை மாற்றினேன்.
”சுவையா இருக்குமா..?”
”என்ன. .?”
”உங்க..மாம்பழம்…?”
”ச்ச… நீங்க திருநதவே மாடிங்கப்பா..” என்று விட்டு சட்டென நகர்ந்து போனாள்.
”ஸாரி… இருங்க…” என்று நான் சொல்ல..
திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டாள்.
‘ச்ச… நிஜமாகவே என் வாயில் சனியோ..? ‘
மாம்பழங்களைக் கழுவி… அறுத்துச் சாப்பிட்டேன்.
சுவையாக இருந்தது..!!
மாலை நேரம்..! அக்கா வீடு…!!
”நாளைக்கு உங்கப்பன் வர்றான்டா..” என்றாள் பெரியம்மா.
நான் ஒன்றும் பேசவில்லை.
அவளே பேசினாள்.
” உனக்கு அவன புடிக்கலேன்னா பரவால்ல..! நீ பாட்டுக்கு பேசாம இருந்துக்கோ.! நாங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கறோம்..!”
”என்னை டென்ஷன் பண்ணாம இருந்தா சரி..” என்றேன்.
என் அக்கா இடைபுகுந்தாள்.
” பொருத்துப் போடா.. ஒன்னும் கொறைஞ்சு போக மாட்ட..!”
அவளை முறைத்தவாறு சொன்னேன்.
”அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு..”
”அத.. நீ சொல்ற..” என்று சிரித்தாள்
பெரியம்மா ”குடும்பத்தோட வருவான்..” என்றாள்.
அக்கா ”ஆமாடா.. உன் சித்திய நீ பாத்ததே இல்லல்ல… பாரு எப்படி இருக்கானு..”
நான் முறைக்க…
”நல்லா பேசி பழகுவாடா..! ரொம்ப எதார்த்தம்..! உன் தங்கச்சியும் அப்படித்தான்.. !!”
”சரி.. என்னமோ பண்ணித்தொலைங்க.. நான் போறேன். ..”என்றுவிட்டு எழுந்து… ஸ்டேண்டுக்குப் போய்விட்டேன்.
இரவு பத்து மணிக்கு.. மிதமான போதையில் வீட்டுக்குப் போனேன்.
லைட்டைப் போட்டு உடை மாற்றி ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
மேகலா வீட்டில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
நான் டிவியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய… மேகலா வந்தாள்.
”இப்பத்தான் வர்றாப்ல இருக்கு.?” என்று கேட்டாள்.
”ஆமாங்க…” எழுந்தேன்.
”எங்க போனீங்க..?”
”அக்கா வீட்டுக்கு… ஏங்க…?”
”கேட்டேன்..” என்று சிரித்தாள்.
”நீங்க இன்னும் தூங்கல..?”
”எங்க தூங்கறது..?” என்றாள் சலிப்புடன்.
”இது என்ன கேள்வி.. உங்க வீட்லதான்..”
”அலோ..! நா சொன்னது அது இல்ல. ..”
” அப்றம்…?”
”இந்த மனுஷன் இன்னும் வல்ல..!”
”ஓ…! எங்க போனாரு..?”
”கடைக்குத்தான்..! ”
”வேலையா இருப்பாரோ… என்னமோ..?”
”ஆமா… அப்படியே கழட்டி ஆறப்போடறாரு… அட ஏங்க நீங்க வேற..?” என்று எரிச்சலோடு பேசினாள்.
சிரித்தேன் ”ரொம்ப டென்ஷனாகாதிங்க..! சரி.. பசங்க. ..?”
”அவங்க..தூங்கிட்டாங்க..”
”சாப்பிட்டிங்களா..? இல்ல அதுக்கும் அவரு வரனுமா..?”
”என்ன கிண்டலா இருக்கா.. என்னைப் பாத்தா…?”
”ஐயோ.. என்னங்க நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்பாவே புரிஞ்சுக்கறீங்க…”
”வாய்ல சனி இருக்கில்ல..? அப்படித்தான் இருக்கும்.! சரி.. நீங்க சாப்பிட்டாச்சா..?”
”ஓ..!”
” அக்கா வீட்லயா…?”
”ம்.ம்..!!”
”புதுமாப்பிள்ளை… ஒரே கவனிப்பா இருக்கும்…?”
”ஹ்ஹா… இருக்காதா.. பின்னே…?”
”ஹூம்..” என பெருமூச்செறிந்தாள்.
”ஏங்க புதுப்பொண்ணா இருந்தப்ப.. உங்களக்கூடத்தான் கவனிச்சிருப்பாங்க… ஸ்பெஷலா…”
”க்கும்..”
”ஏங்க கவனிக்கலியா…?”
”அட…சும்மாருங்க..பழசெல்லாம் கெளறி.. மனுஷிய நோகடிக்காதிங்க..”
”ஸாரி..! கவனிக்கவே இல்லையா..?”
முறைத்தாள்.
நான் சிரித்து ”சரி விடுங்க.. இப்பத்தான் மூர்த்தியண்ணா கவனிச்சுக்கறாரே..?” என்றேன்.
”ஆஹா… அப்படியே உங்க மூர்த்தி அண்ணா கவனிச்சிட்டாலும்…?”
” ஏங்க.. இதவிட என்னங்க கவனிக்கனும்.. உங்கள ராணி மாதிரி உக்கார வெச்சு பாத்துக்கறாரில்ல…?”
”ஆமா.. இப்படி கவனிச்சா… அப்பறம் பொண்டாட்டிய காக்காதான் வந்து கொத்திட்டு போகும்…” என்றாள்.
”என்னங்க… சம்பந்தா.. சமாபந்தமில்லாம பேசறீங்க..?”
”பின்ன… இப்படி நடு ராத்திரிக்கு மேல குடிச்சிட்டு வந்தா.. பொண்டாட்டிய..காக்காகூட கொத்திப்பாக்கத்தான் செய்யும்..”
”ஓ..!” பொடி வைத்துப் பேசுகிறாளோ..?
”ஜாடையா பேசற மாதிரி இருக்கு..” என்றேன்.
”ஜாடையாவா..?”
”ம்..ம்..”
” உங்கள அப்படியெல்லாம் பேச முடியுமா..? பொதுவா சொன்னேன்..” என சமாளித்தாள்.
”ரொம்ப..சரி..!!” சிரித்தேன் ”நீங்க வடையா.. என்ன. .?”
”என்ன..?” புரியாமல் பார்த்தாள்.
”காக்கா வந்து கொத்திட்டு போக… நீங்க வடையா.. என்ன..?”
”ஆஹா…”
அவளது கணவன் வரவே இல்லை. நேரம் கூடிக்கொண்டே போனது.
”மணி பாருங்க…”என்றாள்.
பார்த்தேன். பத்தரை.!
”பத்தரை..” என்றேன்.
” என்ன மனுஷன் இவரு..? இப்படி பண்ணா நான் என்னதான் பண்றது..?”
”பேசாம போய்…படுத்து தூங்குங்க..! வருவாரு இல்ல..?”
” வந்துருவாரு…. ஆனா. .. அவரு வீடு வர்றவரை எனக்குத்தான் தூக்கமே வராது..”
”நெஜமாவா…?”
”என்னை பாத்தா பொய்சொல்றவளாட்டமா தெரியுது..?”
” இ…இல்ல… இத்தனை வருசம்.. ஆகியும்…?”
”ஏன்… இத்தனை வருசம் ஆனா.. என்ன…?”
” இ..இல்ல..! ஆனா… அவருதான்.. உங்க பாசத்த புரிஞ்சுக்கவே இல்லை போலருக்கு…”
”அப்படி சொல்லாதிங்க..! மனுஷன் என்னதான் குடிச்சாலும்…அடிச்சாலும்.. என்மேல பாசமாத்தான் இருக்காரு..!”என்றாள்.
”அதுசரி… புருஷன் என்னதான் பண்ணாலும்.. இந்த பொண்டாட்டிக மட்டும் விட்டுத்தரவே மாட்டிங்களே..” என நான் சொல்ல அவளுக்கு பொசுக்கென கோபம் வந்து விட்டது.
”எதுக்கு விட்டுத்தரனும்.. நீங்க நெனைக்கற மாதிரி ஒன்னும் அவரு மோசமானவர் இல்லே… அதத்தெரிஞ்சுக்கோங்க மொதல்ல..” என்றாள்.
இவளே தன் கணவன் பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. .! ஆனால் இப்போது…??
இவள் கணவன் சொன்னது போல…
‘இந்த பொம்பளைங்களே.. ஆகாதப்பா.. !!’
”சரிங்க மேடம்…! நீங்க சொல்றதுதான்..சரி..” என்றேன்.
லேசாக முறைத்துப் பார்த்தாள். பின்.. ”உங்கள ஒன்னு கேக்கனும்…” என்றாள்.
”ம்..ம்.. கேட்றுங்க…?”
”உங்க.. கல்யாணம்.. லவ்வா..?”
”ம்..ம..!!” புன்னகைத்தேன். ”யாரு சொன்னா..?”
”யாரோ.. ஒரு காக்கா..!! நீங்க சொல்லலேன்னா.. எங்களுக்கு தெரியாமலே போயிருமா.. என்ன..?”
”ஹா..ஹா..! யாரு சொன்னது… அப்படி..?”
”யாரா இருந்தா என்ன..? இவ்வளவு தூரம் பழகறோம்..! ஆனா இப்படினு.. ஒரு வார்த்தை.. ஒரு நாளாவது.. சொல்லத் தோணல..! என்ன பழகி… என்ன பிரயோஜனம்..? இதான் என் கோபம்லாம்…”
”க்கும்..! இந்த லவ் மேட்டர் எனக்கே தெரியாம நடந்ததுங்க..”
”ஆ..! சும்மா கதை விடாதிங்க..!”
”சத்யமா…” என்றேன் ”அவ மட்டும்தான் என்னை லவ் பண்ணியிருக்கா.. ஆனா இந்த விசயத்த அவ என்கிட்ட சொல்லவே இல்ல..! அவள பொண்ணு பாக்க யாரோ வரப்போயித்தான்… இந்த விசயத்தையே அவ வீட்ல சொல்லியிருக்கா..! எனக்கே அவளோட அண்ணன் சொல்லித்தான் தெரியும்..!!” என்று நான் சொன்னதை அவள் நம்ப மறுத்தாள். ”நம்புங்க ப்ளீஸ்…”
”ம்ம்… என்னமோ..!! வேற வழி…? எல்லாம் நம்பித்தான் ஆகனும்..!!” என்றாள்.
காலையிலிருந்தே லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்கப் போய்விட்டு… குணாவின் பைக்கில் வந்து கொண்டிருந்த போது.. வழியில் மேகலாவைப் பார்த்தேன்.
அவளருகே போய் பைக்கை நிறுத்தினேன்.
”என்ன.. இங்க.. காலைல நேரத்துல..?” என்றேன்.சிரித்தாள் ”கரண்ட் பில் கட்ட வந்தேன்..!”
”ஓ..! கட்டிட்டிங்களா..?”
”ம்.. வந்ததும் கட்டிட்டேன்.! மழைனால கூட்டமே இல்ல..! நீங்க..?”
”பத்திரிகை குடுக்க.. பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வரேன்..”
”பைக் யாருது..?”
”மச்சினனுது…” என்க
”ஓ..! இப்பவே…உரிமை பலமாருக்கு..” என்று சிரித்தாள்.
”ம்.. இருக்காத பின்ன..? வரீங்களா..?”
”வீட்டுக்குதான..?”
”ம்..ம்..! வாங்க மழை வேற தூறுது..!”
”லேசாதான…” என்று தயங்கிவிட்டு என் பின்னால் உட்கார்ந்தாள். ”ம்..ம்.. போங்க..”
பைக்கை ஓட்டினேன்.
சில நிமிடங்களிலேயே மழை தூரல் அதிகரித்து.. எங்களை நனைத்தது.!
”மழை பெருசா.. வருது..” என்றாள்.
”என்ன பண்றது.. நனஞ்சிட்டே போயிரலாமா..?”
”இல்ல வேண்டாம்..! நனஞ்சிருவோம்… நின்னே போயிரலாம்..” என்று அவள் சொல்ல அருகில் இருந்த.. தியேட்டர் வாசலில் ஓரம் கட்டினேன்.
பைக்கை ஓரமாகப் போட்டு விட்டு.. கவுண்ட்டர் பக்கமாகப் போய் நின்றோம்.
பெரிய ‘கட் அவுட் ‘ டைப் பார்த்து விட்டு.. ஈரம் துடைத்தவாறு சொன்னாள் மேகலா.
”ஷோ.. இன்னும் ஆரம்பிக்கல போலருக்கு..”
”ம்..ம்..” மணி பார்த்து ”ஆரம்பிச்சிருவாங்க..” என்றேன்.
தியேட்டர் கவுண்டர் திறந்திருந்தது. வெளியே மழைக்கு ஒதுங்கியவர்கள் தவிற.. யாருமில்லை..!
”காலைலயே மழை..” என்றேன்.
”புயல்…” என்றாள் ”எல்லாருக்கும் பத்திரிகை குடுத்தாச்சா..?”
”ம்… முடிஞ்சளவு.. குடுத்தாச்சு..”
”இன்னும் மூனே நாள்தான் இருக்கு..”
”ம்..ம்..! குடும்பத்தோட வந்துருங்க..!!”
மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு…
”மழை.. ஓயாது போலருக்கு..” என்றாள்.
சிரித்து ”உள்ள போனாக்கூட உக்காரலாம்..” என்றேன்.
என்னைப் பார்த்தாள் ”எங்க..?”
”தியேட்டருக்குள்ளதான்..”
உடனே சட்டென கேட்டாள்.
”போலாமா..?”
வியப்படைந்தேன் ”இப்பவா..?”
”ம்..ம்..! ஏன் வேலை இருக்கா.?”

”எனக்கு.. எதுமில்ல..! உங்களுக்குத்தான்….?”
”வீட்டுக்கு போனாலும்.. ஒரு வேலையும் இல்ல..! படம் பாத்தும் ரொம்ப நாள் ஆச்சு..!”
” அப்ப… போலாங்கறீங்களா..?”
”ம்..ம்..” என்று ஆவலோடு தலையாட்டினாள்.”ம்..சரி..நடங்க..” என்றேன்.
டிக்கெட் வாங்கிக்கொண்டு இருவரும் பால்கனிக்குப் போனோம்..!
காலைக்காட்சி என்பதால் மட்டுமல்ல.. மழையும் பெய்துகொண்டிருப்பதால்.. தியேட்டரில் கூட்டமே இல்லை..!
எனக்கு இடது பக்கமாக உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் கேட்டாள் மேகலா.
”நம்மள.. யாரும் பாத்துருக்க மாட்டாங்க.. இல்ல..?”
”பாத்தா… என்னங்க..?”
” எ..என்ன.. இப்படி கேக்கறீங்க..?”
நான் சிரித்து ”பயப்படாதிங்க..! யாரும் நம்மள பாக்கல..” என்றேன்.
” மனசெல்லாம் ‘பக்.. பக்’ னு இருக்கு..” என முனகினாள்.
ஏதோ ஒரு ஆசை.. அல்லது சபலத்தில் வந்துவிட்டாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம்…! யாராவது பார்த்து விடுவார்களோ.. என்கிற அச்சம்..!!
படம் துவங்கி… நீண்ட நேரம் கழித்தே.. அவள் கையைத் தொட்டேன். மழையின் ஈரத்தால் அவள் கை ஜில்லென்றிருந்தது..!
”தப்பு பண்றோமோனு.. பயமாருக்கு…” என்று முனகினாள்.
அவ்வப்போது.. இது போன்ற தேவையில்லாத கேள்விகள் எல்லாம் நிறையவே கேட்டாள்.
அவளது பயத்தைப் போக்க.. நானும் சிறிது சமாதானம் சொன்னேன்.
இருட்டில் அவள் தோளில் கை போட்டு.. மிருதுவான அவளின் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டேன்.
முதலில் லேசாக ஒதுஙகினாள். அடுத்த முத்தம் கொடுத்த போது.. அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
மெதுவாக அவள் தாடையைப் பிடித்து.. அவளது முகத்தை என் பக்கம் திருப்பி.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்க… சட்டென தன் உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டாள்.
அவள் கழுத்தை நீவியவாறு.. அவளின் கண்களுக்கு முத்தம் கொடுத்தேன்.
நெஞ்சகம் விம்மியெழப் பெருமூச்சு விட்டாள்.
என் கையை மெதுவாக நகர்த்தி.. அவளின் கணத்த மார்பைப் பற்ற… சட்டென என் கையைத் தடுத்துப் பிடித்தாள்.
அவள் கழுத்துச் சரிவில் என் முகத்தைப் புதைத்து சூடாக மூச்சு விட்டு.. அவள் மார்பைப் பிடிக்க… கொஞ்சமாக விட்டுக் கொடுத்தாள்.!
அவள் முந்தானைக்குள் கை விட்டு.. அவளது கொழுத்த.. முலையை இருக்கிப் பிடித்து..அவள் கழுத்தில் மெண்மையாகக் கடித்தேன்.
”ம் ம்..” என்ற சிணுங்கலுடன் என் முகத்தை நகர்த்தினாள்.
கழுத்திலிருந்து என் உதடுகளை மேலே ஏற்றிப் போய்.. கன்னத்தை மேய.. அவள் கன்னம்…லேசாக உப்புக்கரித்தது..!!
”மேகலா..” மெதுவாக கூப்பிட்டேன்.
”……..”
” மேகி….”
”ம்….?”
”என்ன.. மேகி.. ஆழறீங்களா..?” என்று நான் கேட்க..
‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள். ஆனால் பேசவில்லை.
”என்னாச்சு..?” நான் மறுபடி கேட்க..
”நா..தப்பு.. பண்றேன்…” என கரகரக்குரலில் சொன்னாள்.
”என்ன இது..? வந்துட்டிங்க.. இல்ல…?”
”என்னை கம்பெல் பண்ணாதிங்க..! எ.. என்னால முடியாது

..!!”
”என்ன.. மேகி.. இது..?”
” ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க..!! ”
”ம்..! ஓகே. .!!” அவள் மார்பிலிருந்து என் கையை விலக்கினேன்.
சிறிது நேரம் கழித்து..
”நா.. நா… போகட்டுமா..?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தேன். ”ஏ..ஏன்..?”
”இ.. இல்ல… நா.. போறேன்..”
திகைத்தேன் !”என்ன.. மேகி…? இப்படி…?”
”ஸாரி..! என்னால.. ஒப்புக்க.. முடியல…”
”இல்ல… நா.. உங்கள.. எதும் பண்ணல…”
”ம்கூம்..! இது தப்பு..!” என அழுதாள்.
நான் பேசாமல் இருந்தேன்.
”நா.. நா.. போறேன்…!!” என்றாள்.
” இதுக்கு.. மேல… உங்க விருப்பம்…” என்றேன் ஏமாற்றமடைந்தவனாக.
சிறிது நேரம் அழுதாள். கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு.. என் கையைத் தொட்டாள்.
”ஸாரி…”
” நான்தான்.. ஸாரி சொல்லனும்..!! ஸாரி..!!”
”இப்ப… நா.. என்ன பண்றது..?”
”போலாமா..?”
”ம்..ம்…!”
உடனே நான் எழுந்து விட்டேன்.
”வாங்க…”
நான் முன்னால் நடக்க.. சிறிது இடைவெளி விட்டு என் பின்னால் வந்தாள் மேகலா.
வெளியே இன்னும் மழை துறிக்கொண்டுதான் இருந்தது.
நான் பைக்கை எடுக்க…
தலையில் புடவைத் தலைப்பைப் போட்டுக்கொண்டு ”நீங்க போங்க.. நான் ஆடடோல வந்தர்றேன்..” என்றாள்.
அவள் முகம் பார்த்து… ”ஏன்..?” என்றேன்.
”ஸாரி. ..!! ”என்று மட்டும் சொன்னாள்.
அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாமல்.. ”சரி.. முன்னாடி வாங்க.. ஆட்டோ கூப்பிட்டு விடறேன்..” என்று ரோட்டை அடைந்து ஆட்டோ பிடித்து அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் கிளம்பினேன்…!!
மழைத்தூறலில் நனைந்தவாறு.. அந்தப் பேன்ஸி ஸ்டோர் முன்பு நிறுத்தி இறங்கி.. நான் உள்ளே நுழைய.. மேஜைக்குப் பின்னால் சேரில் உட்கார்ந்திருந்த நீ… என்னைப் பார்த்ததும் முகம் மலரச்சிரித்தாய்.
”ஹாய்..! எப்படி இருக்க..?”என்று உன்னைக் கேட்டேன்.
நீ எழுந்து விட்டாய் ”எனக்கென்னங்க..! நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று என்னைக் கேட்டாய்.
”ம்..ம்..!! நல்லாருக்கேன்..!!” கடைமுதலாளியைப் பார்த்து..
”ஹலோ.. சார்..” என்று விட்டு அவருக்குப் பத்திரிகை வைத்தேன்.
அவரோடு சிறிது நேரம் திருமண விசயம் பற்றிப் பேசிவிட்டு.. நான் கிளம்பினேன்.
என்னுடன் முன்னால் வந்த உன்னிடம் கேட்டேன்.
”நீ.. என்ன பண்ணப்போறே.. தாமரை..?”
”நான்தான் அன்னிக்கே சொன்னங்களே..?”
”என்ன சொன்ன..?”
”அதாங்க…”
”ஆனா. . நான் உனனை இப்ப.. கல்யாணத்துக்கு கூப்பிடத்தான் வந்தேன்..”
மௌனமாக நின்றாய்.
”வர்றதானே…?” என்றேன்.
”எப்படிங்க…?” என பரிதாபமாகப பார்த்தாய்.
”வர்ரே…” என்றேன் தீர்மானமாக.
நீ தயங்கியவாறு நிற்க…
”ரொம்ப யோசிக்காம வர்றே..! அப்படி நீ வல்லேன்னா.. அப்றம் ஜென்ம.. ஜென்மத்துக்கும்.. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்…!! இதுக்கு மேல.. என்ன பண்றதுனு.. நியே முடிவு பண்ணிக்க…!!” என்க..
நீர் கோர்த்த கண்களுடன்… என்னையே பார்த்தாய்..!!!!!!
-சொல்லுவேன்….!!!!!!
– என்னப்பா… ஏதாவது சொல்றதுக்கு யாராவது இருக்கீங்களா…??????
என் திருமணம்..!!
நான் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு.. மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது..!
என் அப்பா தன் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்..!!
பகல் பொழுது போனதே தெரியவில்லை.இரவு..!! முதல் இரவு..!!
மாடி அறை எங்களுக்கென பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புதுக்கட்டில்.. பஞ்சு மெத்தை… எம்பிராய்டரி தலையனை… அறையெங்கும் ஊதுபத்தி புகை.. சந்தனம்… பன்னீர்.. மூடைக்கிளப்பும் ஸ்பிரேக்கள்… கட்டில் மீது தூவப்பட்ட.. பூக்களின கமகம வாசணை…!!
நிலாவினி தலையத் தலைய புடவை கட்டிக்கொண்டு.. அறைக்குள் வந்தாள்..!!
முதலிரவுக்கு வரும்.. மிகவும் அழகியான ஒரு.. புதுமணப்பெண்.. எப்படி இருப்பாள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!
”ஹாய்..” சொன்னேன்.
கண்களைச்… சிமிட்டிச் சிரித்தாள்.
”ஹாய்.. சொல்ல மாட்டியா..?” அவளை ரசித்தவாறு கேட்டேன்.
”ஹாய்..” என சன்னமாக முனகிவிட்டு ”எந்திரிச்சு நில்லுங்க..” என்றாள்.
”ஏன்..?”
” கால்ல விழனும்.. ஆசிர்வாதம் பண்ணுங்க…”
”ஏய்.. என்ன நீ..? அதெல்லாம் ஒன்னும் வேனாம்.. இப்படி வந்து உக்காரு..” என்று நான் சொல்ல வெட்கம் கலந்து சிரித்தாள்.
”வேனாமா…?”
”அந்த சம்பிரதாயமெல்லாம் தேவையில்ல.. வா..”
”இல்ல.. யார் யாரோ.. கால்ல எல்லாம் விழுந்தோம்.. உங்க கால்ல விழறதுல.. ஒன்னும் ஆய்டப்போறதில்ல..”
”ஏய்…பரவால்ல.. வா..! உக்காரு. .” என்றேன்.
புன்னகை தவழ.. என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டேன். மணமாக இருந்தாள்.!
”நிலா…”
”ம்..ம்..?”
”நீ.. என்ன ஷோகேஸ் பொம்மையா..?”
”ஏன்..?” என சன்னமாக வினவினாள்.
”பட்டுப்புடவை.. கைல.. கழுத்துல.. காதுலனு.. இத்தனை நகை..! தலை நிறைய பூ…!!”
”ம்..ம்..” சிரித்தாள் ”பர்ஸ்ட் நைட்டாம்..”
”ஓ..! அப்படின்னா…?”
”ம்… அப்படின்னா…?”
”ஏய்.. நா உன்ன கேட்டா… நீ என்னை கேக்கறியா…?”
”எனக்கு மட்டும் என்ன தெரியும்..?” என்று சிரித்த போது அவளது ஆப்பிள் கன்னங்கள்.. உப்பின..!
ஆர்வமாக அவள் கன்னத்தில் என் மூக்கை உரச… என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
”நிலா..”
”ம்..ம்..”
”நீ.. எனக்கே சொந்தம்ன்றது.. எனக்கு பிரம்மிப்பா இருக்கு..”
செழுமையான அவள் கன்னங்களில் செம்மை படர்ந்தன. அவள் கன்னத்தை முகர்ந்தவாறு..
”நாளெல்லாம் உன்ன பாத்துட்டே இருக்கலாம் போலருக்கு…” என்றேன்.
”ம்..?”
”ம்..!!” நான் இருக்க.. என் மடியில் சுருண்டாள். பஞ்சுப்பொதி போலிருந்த.. அவளை.. இடுப்பில் கை போட்டு.. இருக்கி அணைத்துக் கொஞ்சினேன்.
”நிலா…”
”ம்..ம்..”
”இப்ப நீ.. எங்கயும் ஓட முடியாது..!”
”ம்ம்..” சிரித்தாள்.
சிவந்த அவள் அதரங்களை வருடினேன்.
”ஏதாவது பேசேன்..”
அவள் பேசவில்லை.
”ஏய… நிலா…”
”ம்..ம்..?”
”ஜாலியா.. பேசலாமே..?”
”ம்.. பால் குடிக்கறீங்களா..?”
”பாலா…?”
”ம்..ம்..”
”ஹேய்.. இப்பவே பாலெல்லாம் கூட வருமா…?”
” ஏய்…ச்சீ… உங்கள..” என்று என் நெஞ்சில் குத்தினாள் ”நா சொன்னது.. காச்சின பால்..”
”ஓ… கோ..!!” என்று சிரித்து அவள் கன்னத்தைக் கடித்தேன். அவள் கன்னச்சதையை உள வாங்கி… உறிஞ்சினேன்.
”இப்ப… இப்ப அதக்குடிச்சுககோங்க…” என்று சிணுங்கலாகச் சொன்னாள்.
”ம்கூம்…” மேஜை மேல் பால் பழங்கள் எல்லாம் அனாவசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் அதையெல்லாம் யார் கண்டு கொள்வார்கள்..?
”ஏய். ..?”
”ம்..ம்..!!”
”பேசு.. ஜாலியா..! அன்னிக்கு பேசின மாதிரி..! இல்லேன்னா.. அப்றம் நான் காரியத்துல எறங்கிருவேன்..!” என்று சிக்கென்றிருந்த அவள் மார்பைத் தொட்டேன்.
என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
”பால்.. பால்.. ஆறிட்டிருக்கு..” என முனகினாள்.
”எனக்கு..உன் பால்தான் வேனும்..”
” இப்ப.. இப்ப அதக்குடிச்சிருங்க..! ப்ளீஸ்.. என்னைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விடுங்களேன..! இது உங்க சொத்துதான..?” என குரல் திணறச் சொன்னாள்.
அவள் சொல்வதும் சரிதான்.. என் மனைவி ஆனபின் எங்கே போய்விடப்போகிறாள்..?
அணைப்பை மெல்லத்தளர்த்தினேன்.
”ஊத்தி தரட்டுமா..?” என்று கேட்டாள்.
”என்னது..?”
”பால்..?”
”இப்ப.. அந்த மூடே இல்ல நிலா..! நீ வேனா குடிச்சிக்கோ..!”
”ம்கூம்..! எனக்கு டெட் டயர்டு..! தலை சுத்தல் வரமாதிரி இருக்கு..! நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கனும். .”
”ரெஸ்ட் வேனுமா..?”
”ம்..ம்..”
”அப்ப.. அது..?”
என்னை லஜ்ஜையோடு பார்த்தாள்.
”எது…?”
”உனக்குள்ள… நானாகி… எனக்குள்ள… நீயாகி…?”
”இ.. இப்பவேவா…?”
”ஏன்…?”
”ஒரு.. குட்டி தூக்கம்.. போட்டு.. ஃப்ரஷ்ஷாகி… அப்றம்.. வேனா… ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.
”ம்..சரி..!!” என்றேன்.
” தேங்க்ஸ் புருசா..!” என் கன்னத்தில் தன் ஈர உதட்டை ஒற்றி எடுத்தாள்.
” ம்..ம்..! நிலா..!”
”ம்..?”
”இவ்ளோ அலங்காரம் தேவையா..?”
”விடமாட்டேன்னுட்டாங்க..! ”
”சரி… இப்பதான் என்ன.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாமே..?”
” ம்..! ஒரு நிமிசம்..” என்று விட்டு.. மெதுவாக விலகி எழுந்து… தன் அலங்காரங்களையெல்லாம் கலைத்தாள்..!
வாசணையான ஒரு.. புத்தம் புதிய நைட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
”ஓகேவா…?”
ம்..ம்.. சூப்பர்.. ஓகே..” என்று அவளைக் கட்டிக்கொண்டு.. கட்டிலில் சரிந்து படுத்தேன்.
என் மார்பில் தலைவைத்துப் படுத்தாள் நிலாவினி.
அவள் தலையைத் தடவி… கூந்தலைக் கோதினேன்.
”நிலா…”
”ம்..ம்..?”
”ஐ லவ் யூ..”
” மீ..டூ..”
அவள் உச்சியில் முத்தமிட்டேன்.
என் மார்பைத் தடவியவாறு மெல்லிய குரலில் கேட்டாள்.
”உங்கப்பா… வந்திருந்தாரு..! பேசினீங்களா..?”
”ம்கூம்…”
”ஏன்…?”
”ப்ச்..! புடிக்கல..! ”
”உங்க சித்தி…?”
”ம்..ம்..!!”
”சிஸ்டர்…?”
”யாரோடயும் பேசல..”
”ஏன்ப்பா..! உங்க சிஸ்டர் என்கூட ரொம்ப நல்லா பேசினா..! அண்ணி.. அண்ணினு என்னை வாய் நெறையக் கூப்பிட்டா…”
”ஸோ…?”
”இ…இல்ல…! ரொம்ப.. நல்ல பொண்ணா.. இருக்கா..! அவளோடவாவது பேசலாமில்ல..?”
”உனக்கு புடிச்சிருக்குல்ல..?”
”ம்..ம்..! ரொம்ப புடிச்சிருக்கு..!!”
”நீ பேசு… பழகு..! உரிமை கொண்டாடு..! ஆனா என்னை எதும் கட்டாயப்படுத்திராத..!!”
”ஏன்ப்பா… இன்னும்.. இவ்வளவு கோபம்..?”
” உண்மையச் சொன்னா… இது… வெறும் கோபமில்ல நிலா…! காயம்.. காலத்துக்கும் ஆறாத.. மனக்காயம்..!! அத.. அவ்வளவு சுலபத்துல.. ஆத்திட முடியாது..! புரிஞ்சுக்கோ… சரியா..?”
”ம்..ம்..! ஸாரி..!!”
” ம்.ம்.. பரவால்ல..!!” அவள் முதுகைத் தடவினேன். ”என் அழகு பொண்டாட்டி…”
”ம்..ம்..?”
”முத்தம் குடேன்…” என்றதும் என் மார்பில் முத்தம் பதித்தாள்.
”அஙக இல்ல..”
” ம்..?”
” முகத்துல…”
மெதுவாக மேலே வந்தாள். தன் சிவந்த… மெல்லிய அதரங்களால் என் நெற்றியிலிருந்து முத்தங்களை ஆரம்பித்தாள்.
என் கன்னங்கள்.. கண்கள்.. உதடுகள்… எல்லாம் தாராள முத்தங்கள் பதித்தாள்.
என் நெஞ்சில் பஞ்சு போல.. அழுந்திய.. அவளின் பருவப் பந்துகளைப் பிடித்து மெதுவாக.. தடவிக்கொடுத்தேன்..!!
என் உதட்டில் பதிந்த.. அவள் உதடுகளைக் கவ்வி… உள்ளிழுத்துச் சுவைத்தேன்.! அவள் உதட்டுத் தித்திப்பில்.. என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!
அவளோடு சேர்த்து. . நானும் கண்களை மூடிக்கொண்டேன்..!
என் உள்ளங்கைக்குள் அகப்பட்டுப் போயிருந்த.. அவளின் பூப்பந்துகள் குலைந்து கொண்டு போனாது..! எனக்குள் ஏற்பட்ட வெறியில்… அவைகளை அழுத்திப பிடித்தேன்.!
சட்டென உதட்டைப் பிடுங்கிக்கொண்டு…
”ம்..ம்..! மூச்சுத்தெணறுது..! மெதுவா..!” என்றாள்.
”மூடு வல்லியா.. உனக்கு..?”
என் வாய்மீது செல்லமாக அடித்தாள்.
”மூடு வந்தா…?”
”வலிக்காது…”
”ஓ..!”
”சரி.. பேசிட்டே மூவ் பண்ணலாம்.. அப்ப வலிக்காது..!”
” ரெஸ்ட்டு ..?”
”ம்..ம்..! ஜஸ்ட்… லைட்..டிபன்..!! ம்..ம்..? ப்ளீஸ்..? அப்றம் உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன..! ப்ளீஸ் நிலா…!!”
”ம்ம்..” என்று சிணுங்கினாள் ”போர்ஸ் பண்ணக்கூடாது..?”
”ச்ச..! என் அழகு தேவதைய.. போர்ஸ் பண்ணுவனா..?” என்று.. அவளை இருக்கி.. அவள் கழுத்தில் அழுத்தமாக 
நிலா…” அவள் கழுத்து இடைவெளியிலிருந்து முனகினேன். ” ம்ம..?” அவளும் கிறக்கத்துடன்தான் இருந்தாள்.
”ஏதாவது பேசு..!! ஜாலியா மூவ் பண்ணலாம்..!!”
” ம்..! உங்களப்பத்தி.. நெறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு..”
”என்னைப்பத்தியா..?”
” ம்..ம்..”
”என்ன…?”
”கேக்கட்டுமா…?”
”ம்.. சரி.. கேளு…?”
”உங்களுக்கு.. அடிக்கடி கோபம் வருமா..?” என்று கேட்டாள்.
”அடிக்கடி வராது..! உன்கிட்ட.. அதுவும் வராது..!!”
”சரி.. ரொம்ப கோபம் வந்தா.. அடிப்பிங்களா..?”
”சே..சே..! மீறிப்போனா.. திட்டுவேன்..! அவ்வளவுதான்..!!”
”நான்.. ஒன்னு சொல்லட்டுமா..?”
”ம்.. சொல்லு..”
”என்னை அடிக்கறதுனா கூட அடிச்சிக்கோங்க..! ஆனா…அசிங்கமா.. கேவலமா மட்டும் எதும் பேசிராதிங்க.. என்னால அதை மட்டும் தாங்கவே முடியாது…!!”
”ம்..ம்..!! அப்படியெல்லாம் திட்ட மாட்டேன்னு.. சத்தியம் பண்ணனுமா..?”
” வேண்டாம்..!! திட்டுங்க…! ஆனா… ஸ்ஸ்..ஆ..மெதுவ்வா..! அசிங்கமா திட்ட வேண்டாம்..!!”
”ம்..ம்..! இந்த நைட்டியும்.. வேனுமா..?”
”ஏன்…?”
”என் தேவதையோட.. வென்பஞ்சு… தாமரை..! அதை.. சுதந்திரமா.. விடலாமே..?”
”ம்..ம்..!”என்றாள் நிலாவினி.
அவளது நைட்டியின் ஜிப்பை பிரிக்க..
”லைட்..லைட்…லைட்டு..” என்று பதறினாள்.
”லைட்டா…?”
” லைட் வேனாமே.. ப்ளீஸ்..”
”எனக்கு லைட் வெளிச்சத்துல.. உன்ன பாக்கனும்..”
”ஹைய்யோ.. வேண்டாம்..! என்னால முடியாது..! எனக்கு அவ்ளோ தைரியம் இல்லை..! ப்ளீஸ்.. இன்னொரு நாள்.. எனக்கு கூச்சம் போன பின்னால.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..?”
”ஏய்… நீ வேனா.. உன் கண்ணை இருக மூடிக்கோ..”
”அய்ய்யோ..! சத்தியமா நான்.. கூசி… குன்னிப் போயிருவேன்..! அப்றம் என்னால உங்களுக்கு கோ ஆபரேட் பண்ண முடியாம போயிரும்..! ப்ளீஸ்.. அப்றம் அது.. ஒரு ரேப்… ரேப் மாதிரி ஆகிரும்..!! வேண்டாமே.. அப்படி எதும் பண்ணிராதிங்கப்பா.. என் ராஜா இல்ல…? எனக்கும்.. ஆசை.. ஆசையிருக்கு… ப்ளீஸ்.. ப்ளீஸ்…”
”ஏய்.. இன்னும் நீ.. எந்த காலத்துல இருக்க..?”
”ப்ளீஸ். . ப்ளீஸ்…!!”
”என்ன.. நிலா…”
”ப.. பகல்ல.. பாக்கத்தான போறீங்க..? அதோட.. நம்ம ரூம்ல லைட் எரிஞ்சிட்டிருந்தா.. பாக்கறவங்க.. என்ன நெனைப்பாங்க..? ப்ளீஸ்…?”
”ஓ…! அப்படி வேற ஒன்னு இருக்கா..?” என்க..
என்னிடமிருந்து சட்டென விலகி எழுந்து ஓடினாள்.
ட்யூப் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு.. ஜீரோ வாட்ஸைப் போட்டாள்.
அவளே தன் நைட்டியைக் கழற்றி விட்டு.. உள்ளாடைகளுடன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. போர்வையை எடுத்து உடம்பை மூடினாள். ”ஏய்.. அதான் லைட்ட ஆப் பண்ணிட்ட இல்ல..? அப்றம் எதுக்கு.. இழுத்து போத்திட்டு..?” என்று கேட்டவாறு போர்வையோடு சேர்த்து அவளை அணைத்து.. அவள் காதோரம் முத்தமிட்டேன்.
அவள் மெதுவாக போர்வையை விலக்க.. நானும் என் உடைகளைக் களைந்து விட்டு உள்ளாடையுடன் அவள் போர்வைககுள் புகுந்து கொண்டேன்..!
அவள் முதுகில் கை வைத்து.. அவளது பிரா கொக்கியை விடுவித்து.. நிமிர்ந்து நின்ற கொங்கைகளைப் பிடித்து மெதுவாக தடவினேன்.
திடுமென.. ”என் ஆசை என்ன தெரியுமா..?” என்றாள்.
” ம்..ம்.. என்ன..?”
என் வலது கையைப் பிடித்து.. என் விரல்களோடு.. அவளது வெண்டை விரல்களைக் கோர்த்தாள்.
”என் புருஷன் அப்படி.. இருக்கனும்.. இப்படி இருக்கனும்னெல்லாம் எனக்கு பெருசா.. எந்த ஆசையும் இல்ல..! அப்றம்…”
”ம்..ம்.. அப்றம்..?”
”யோக்யனா இருக்கனும்.. என்னை கண்கலங்காம வெச்சிக்கனும்னும் நான் எதிர் பாக்கல..!! ஆனா என்மேலயும் கொஞ்சம் அன்பு காட்றவனா.. ஜாலியா பேசறவனா.. இருக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை…” என்றாள்.
”ம்..ம்..! அப்றம்..?” வாசணையாக இருந்த நிலாவினியின்.. மார்பில் முகம் வைத்தேன்.
”ம்ம்.. அப்றம்..நான் உங்களுக்கு பொண்டாட்டியா மட்டும் இல்ல..! நல்ல தோழி.. பாசமான தங்கை… அன்பான தாய்..! இப்படி.. உங்களுக்கு எல்லாமா.. நான் இருப்பேன்..!!” என்றாள்.
”நிச்சயமா..?”
”நிச்சயமா…!!” என் நெற்றியில் முத்தமிட்டாள்.
”தேங்க் யூ.. ஸோ மச்.. நிலா..! நானும்… நீ சொன்ன.. எல்லாமா… நான் இருப்பேன்..!!” இதைச் சொலலும் போதே என் நினைவில் தாமரை வந்து போனாள்.
இவளிடம் சொன்ன வாக்கை என்னால் காப்பாற்ற முடியுமா..??
இந்தப் பேச்சை.. இத்தோடு நிறுத்திக்கொள்வதே நல்லது என்று தோண்றியது..!!
என் புது மனைவியின்.. பூரித்த.. இளமைக் கனிகளை.. உருட்டிப் பிசைந்து.. முத்தமிட்டு சுவைத்தேன்..! அவள் மார்பெல்லாம் கும்மென்று மணத்தது..!
அவளின் மெண்மைக் காம்புகளில்.. என் உதடும்.. நாக்கும் விளையாட.. துவண்டு போனாள்..!!
எனனைக் கட்டிக்கொண்டு வினோதமான ஒரு முனகலை வெளிப்படுத்தினாள்…!!
அவள் காம்புகளை.. உதடுகளால் கவ்வி..உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டே.. அவளைப் படுக்கையில் படுக்க வைத்து…அவள் மீது பரவினேன்..!!
மெல்ல.. மெல்ல… அவளது உடம்பை விட்டு.. மொத்த உள்ளாடைகளையும் நீக்கினேன்..!!
நிர்வாணம்…!!
என் மனைவி.. முழு நிர்வாணம்..!!
ஆனாலும்.. அவள் உள்ளழகை… பிறந்த மேனியை… இளமையின் பூரிப்பை.. தளதளவென.. பரந்து கிடக்கும்.. அவளது பருவச் செழிப்பைக் கண்குளிரக் கண்டு.. ரசித்து மகிழ முடியவில்லை..!!
அளவான வெளிச்சத்தில்.. அவைகளைத் தடவி.. முத்தமிட்டு.. மகிழ்ந்தேன்..!!
”நிலா…”
” ம்ம்…?”
அவள் தொடைகளின் நடுவே..
.. பூத்த… அவளது பெண்மைப் பூ… மளமளவென சுத்தமாக இருந்தது..!!
”இதான்.. நீ சொன்ன.. பொறந்த கொழந்தையோட.. கன்னமா..?” என்று நான் கிண்டலாகக் கேட்க..
”ச்சீய்…” என்று என் கையை இருக்கினாள்.
”லவ்… யூ…” அவள் பெண்மைக்கு முத்தம் கொடுத்தேன்.
” ஓ..ந்நோ..! நோ… நோ..!!” என்று பதறித் தடுத்தாள்.
”ஏய்…” அவளைத் தொட்ட இடத்திலெல்லாம் பஞ்சு போல குழைந்து கொண்டு போனது அவளது மெண்மை உடம்பு..!!
”ந்நோ… ந்நோ..ப்ளீஸ்..!!” என் தாடையைப் பிடித்து மேலே இழுத்தாள்.
முதலிரவிலேயே அவளை பயமுறுத்த விரும்பாமல்… அவள் மீது ஊர்ந்து… மார்புக்குப் போய்… உதட்டுக்குப் போனேன்.!!
தித்திப்பான அவள் உதடுகளைத் துவைத்து எடுத்தேன். அவள் வாயில் என் நாக்கை விட்டு.. துலாவினேன். அமிர்தச்சுவை கொண்ட அவள் நாக்கு எச்சிலை ருசித்தேன்..!!
என் தலை.. முதுகெல்லாம் அழுத்தித் தடவினாள். கால்களோடு தன் கால்களைப் பின்னினாள்.
உடம்பில் இருந்த களைப்பு காரணமாக அதிக நேர விளையாட்டில் ஈடுபட முடியவில்லை.
அவளுக்குள் நானாகக் கலந்தேன்..!!
என்னை இருக்கிக்கொண்டு… அவஸ்தையோடு நெளிந்தாள் நிலாவினி…!!
மெது… மெதுவாக அவளைப் புணர்ந்தேன்..!! நிதானமான.. புணர்ச்சி…!! அதே சமயம் மிக ஆழமான புணர்ச்சி..!!
அவ்வபாபோது.. என் உதடுகள் ‘ஐ லவ் யூ..’ என்கிற வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே இருந்தன…!!
என் சிவப்பு நிலா… மூச்சுத்திணறினாள்…!!
இறுதியாக அவளுள் என் ஜீவ நீர் கலக்க… நான் களைத்து ஓய்ந்தேன்..!!
என் கண்கள் இருண்டன..!! ஹா…! கண்களுக்குள்தான் எத்தனை மின்மினி…??
தூங்கினேனா… இல்லையா.. என்று தெரியவில்லை..! ஆனால் விழித்துக் கொண்டது போலிருந்தது..!!
என் உணர்வு மீண்டபோது.. என் அணைப்பில் நிலாவினியின் மெண்ணுடல்.. அடங்கியிருந்தது..! ஆனால் அவள் உடம்பில் நைட்டி இருந்தது.!!
நைட்டிக்கு மேலாக அவள் மார்பைத் தடவினேன்.
தூங்குகிறாளா… இல்லையா..?
இருக்கமாக அணைத்தேன்.
”நிலா…” அவள் கன்னத்தில் என் உதட்டை உரசினேன்.
”…..”
”நிலா…”
”ம்…” விழித்திருந்தாள்.
”தூங்கிட்டியா..?”
” ம்..ம்..! நீங்க…?”
”தெரில..! தூங்கிட்டேன்னுதான் நெனைக்கறேன்..!”
மெதுவாக என் பக்கம் புரண்டாள்.
”ஏன் நைட்டி போட்ட.. அதுக்குள்ளயும்..?”
”ம்..ம்..” என்று சிணுங்கியவாறு என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
”தங்கம்…”
”ம்ம்…?”
”நீ… என்னைத்தான் உடுத்திக்கனும்…”
”ம்..!”
”விடியறதுக்கு இன்னும் நெறைய்ய்ய.. 

நேரம் இருக்கு..”
”ம்..ம்.. தூங்க வேண்டாமா…?”
”குட்டி… குட்டி தூக்கம் போதும்..”
”ம்..ம்..!!”
”நிர்வாணம்.. எத்தனை அழகு தெரியுமா..?”
”ச்சீய்…”
”ஆனந்தம் தெரியுமா..? ”
”ம்கூம்…”
”தெரிஞ்சுக்கோ….”
”ம்ம்…”
”எனக்கு நீ… வேனும்டி தங்கம்..” அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கி… கையை உள்ளே விட்டேன்.
”ம்ம…”
”நிலா…”
”ம்ம்…?”
”என் உடம்பை தொட்டு விளையாடனும்னு உனக்கு ஆசை இல்லை..?”
”அய்ய்யோ… ச்சீய்…”
”என்ன… லொச்சீய்…” என அவள் கன்னத்தைக் கவ்வினேன்.
சிணுங்கலுடன் இருக்கமாக என்னைக் கட்டிக்கொண்டு.. என் காதோரம் கேட்டாள்.
”இன்னிக்கொல்லாம் என்னை தூங்கவே விடப்போறதில்லையா…?”
”ம்…”
” கொஞ்சம்…தூங்கலாம்ப்பா.. ப்ளீஸ்..!! நா.. பயங்கர டயர்டுல இருக்கேன்..!!” என்று கெஞ்சுவது போன்று சொன்னாள்.
” ஆனா…தங்கம்…! எனக்கு நீ.. வேனுமேடி..!!”
”ம்ம்…! எடுத்துக்கோங்க.. ஆனா… ரொம்ப வெளையாட வேண்டாம்… ம்..?”
” ம்…” உடனடியாக அவளை மேவினேன்.
அவளுள் நான் கலந்ததும் போர்வையால் எங்கள் இருவர் உடம்பையும் மூடினாள்.
அவளின் உதடுகளைக் கவ்வியவாறு… நான் விறுவிறுவென இயங்கத்தொடங்கினேன்….!!!!!
அதிகாலை நேரம்…!!

எனக்கு முன்னதாக விழித்திருந்தாள் நிலாவினி.
நான் அவளைப் பார்க்க…
”குட் மார்னிங்..” என்று புன்னகைத்தாள்.
”ஸ்வீட் மார்னிங்..!!” நானும் புன்னகைத்தேன் ”மணி.. என்ன…?”
”நாலரை…”
”எப்ப முழிச்ச…?”
”ரொம்ப நேரம் ஆச்சு..”
”தூங்கல..?”
”ம்.. லைட்டா…”
நான் புரண்டு எழுந்து.. பாத்ரூம் போனேன். முகம் கழுவி டவலால் துடைத்துக் கொண்டு.. அறைக்குள் போன போது.. கட்டில் மீது எழுந்து உட்கார்ந்து சம்மணம் போட்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் போய்.. தலையனை மீது சாய்ந்தேன்.
”இப்ப எப்படி.. பீல் பண்ற.?”
”என்ன…?”
” டயர்டுலாம்…?”
சிரித்தாள் ”ம்ம்.. ஓகே..”
அவள் கழுத்தில் கை போட்டு இழுத்து.. என்மேல் சாய்த்துக்கொண்டு.. அவள் உதடுகளை உறிஞ்சினேன்.
”ம்ம்…”என சிணுங்கியவாறு என் நெஞ்சைத் தடவினாள். 
உதட்டை விட்டு ”என்னை எழுப்பிருக்கலாமில்ல…” என்றேன்.
”எதுக்கு…?”
”பேசிட்டிருந்துருக்கலாம்..!!”
”தூங்கறப்ப.. ஒருத்தரை தொந்தரவு பண்ணி… எனக்கு பழக்கமில்ல..”
”ம்..ம்.. குட் பாலிசி..”
”ம்…ம்.. அப்றம்…”
”அப்றம்…?”
”கல்யாணத்துல ஏதாவது குறை இருந்துச்சா..?”
”ம்கூம்..இல்ல…”
”ம்ம்.. பர்ஸ்ட் நைட்ல..?”
”ம்.. ஆமாம்..”
”எ.. என்ன குறை..?”
”நீ… உன்னோட… நிர்வாண அழகை…ரசிக்க முடியல…”
”ச்சீ… வேற எதும் இல்லையே..?”
”பால்… பழமெல்லாம் சாப்பிடவே இல்லை…”
”நான் கேட்டேன்..! நீங்கதான வேண்டாம்னிங்க…?”
”எனக்கு.. இந்த பால் பழம் இருந்ததால.. அத புடிக்கல..” என்று அவள் மார்பில் முகம் கவிழ்ந்தேன்.
என்மேல் சாய்ந்து படுத்து.. என்னைக் கட்டிக்கொண்டாள்.
அவளது உடம்பு வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் இருந்தது. அவளது அணைப்பும்.. முத்தமும்.. தலைகோதலும்… கிறக்கமாக இருந்தது..!
மெல்ல மெல்லப் பேசியவாறு உடலுறவுக்குத் தயாரானோம்..!
நிலாவினி இப்போது தயாராகவே இருந்தாள். தன்னைத் தாயாக்கிக் கொள்ள.. ஆர்வமாகவே முன் வந்தாள்..!!
அடுத்த நாள்… பிற்பகல் நேரம்..!!
வெளியிலிருந்து அறைக்குள் வந்த நிலாவினி அலுத்துக் கொண்டு சொன்னாள்.
”எப்பத்தான் இந்த தொல்லை தீருமோ..?”
”எந்த தொல்லை..?” என அவள் முகம் பார்த்துக் கேட்டேன்.
”நம்மள பாக்கனும்னு யாராவது வந்துட்டே இருக்காங்க..! வந்து பாத்தா தொலையுது..! சும்மா பாத்துட்டு போகவேண்டியதுதான..? தேவையில்லாத பேச்சு..தேவையில்லாத கேள்வி..!! என்னவோ துப்பு துலக்க வந்த புலனாய்வுத்துறை மாதிரி.. ஆயிரம் கேள்வி…”
”ஹா..ஹா..!!” நான் சிரித்தேன் ”அவங்களுக்கு அதுல ஒரு சந்தோசம்..”
”அதுக்குனு… ஒரு லிமிட் வேண்டாம்…?”
”நோ… டென்ஷன் பேபி..! கம்..கம்..!!” என்று பக்கத்தில் உட்கார்ந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
”ரெஸ்ட் எடுக்கவே விடறதில்ல..”
”புதுப்பொண்ணு இல்ல.. நீ..? ஆமா என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னியாமே..?”
”யாரு சொன்னாங்க…?”
”குணா…”
”ஆ… சொன்னான்…”
”சொன்னானா…?”
”ம்.. உங்ககிட்ட சொன்னத வந்து.. என்கிட்டயும் சொன்னான்..”என்றாள்.
அப்பறம் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள்.
”அப்றம்… நான் எப்படி இருக்கனும்..?”
”நீ… நீயாவே இரு…” என்றேன்.
”நானாவேன்னா..?”
”உன் விருப்பம்..! உன் ரசணை. ! இப்படி எதுவும் மாறவேண்டியதில்ல…!!”
”அதில்ல…” என்றாள். மெல்ல”உங்க பொண்டாட்டியா வரப்போறவ எப்படி இருக்கனும்னு உங்களுக்கும் ஒரு கனவு… இருந்திருக்குமில்ல..?” என்றாள்.
” ஓ..! ஆனா.. நிலா.. எனக்கு அப்படி ஒன்னும் பெரிய… கனவுகள் இல்ல..”
”இருந்தா சொல்லுங்க… என்னை நான் மாத்திக்கறேன்..”
”ம்.ம்..! சொல்லிக்கற மாதிரி இல்லம்மா..! தோணினா சொல்றேன்.. ஓகே. ..?”
”ம்..ம்..! அப்பறம்.. நீங்க…?”
” நானா..?”
”ம்..ம்..! உங்க பழக்கங்கள்…? இந்த பீடி…சிகரெட்…?”
”தண்ணி… குட்டி…?” நான் எடுத்துக் கொடுக்க..
”ம்ம்..” என்று சிரித்தாள்.
”ட்ரிங்க்ஸ் பண்ணுவேன்..! பட் நோ… ஸ்மோக்கிங்…!!”
”ம்ம்..! குட்டி…?”
”ரொம்ப புடிக்கும்..”
” அந்த மாதிரியா…?”
சட்டென”சே.. சே… ரசிப்பேன்னு சொன்னேன்..”என்றேன்.
”அ..அது..! எல்லா.. ஆண்களும் பண்றதுதான..?”
நான் சிரித்தேன். மேலே சொல்ல யோசிக்க வேண்டியிருந்தது.
அவளே..” கேர்ள் பிரெண்ட்ஸ் ..உண்டா..? ” என்று கேட்டாள்.
”ம்..! ஆனா அதிகமா.. இல்ல..”
”நெருக்கமானவங்க… யார்..யாரு..?”
”ரொம்ப நெருக்கம் இல்ல..! ஒரு சுமாரா பேசிப்பேன்..! அவ்வளவுதான்…!!”
”க்ளோஸ் பிரெண்டு… இல்ல..?”
”ம்கூம்…!! பெண்கள்ள.. இல்ல…!!”
”அப்ப.. அந்த… தாமரை..?” என்று கொக்கியை வீசினாள்.
லேசான திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.
”தாமரையா…?”
”ம்ம்.. கோயில்ல மீட் பண்ணமே…?”
”ம்..! பேரெல்லாம் கூட.. நாபகமிருககா…?”
”நேத்துகூட… வந்துருந்தா.. இல்ல…”
”ம்..ம்..”
”கூட அவ பிரெண்டு..?”
”தீபமலர்…”
” கரெக்ட.. தீபமலர்…”
”நல்ல… நாபகம் உனக்கு..?”
”கிராமத்து எளிமை..! மனசுல நல்லா பதிஞ்சிருச்சு…!!”
”ஓ…”
”சரி… உங்க தாமரை எப்படி..?” என்று இயல்பாகக் கேட்டாள்.
திடுக்கிட்டேன் ”என்ன.. என் தாமரையா..?”
”ம்..ம்..! உங்க பிரெண்டு… தாமர
நான் திடுக்கிட்டேன். ஆனால் அவள் முகத்தில் புன்னகை தவிற.. வேறொன்றும் தெண்படவில்லை. ஆனால் என் முகத்தில் புன்னகை இல்லை.
”என்ன சொல்ற.. நிலா..?”
சாதாரணமாக.. ”மனசு விட்டு பேசலாமே..?” என்றாள்.
”மனசு விட்டுன்னா…?”
”ஓ..! அதுகூட.. தெரியாதா..?”
” அ..அப்டி.. இல்ல..! வந்து… என்ன பேசறதுனு..?”
”நிறைய பேசலாம்..!!” என்றாள் ”உதாரணத்துக்கு.. சொல்லனும்னா.. உங்க… தாமரை பத்திகூட பேசலாம்..”
மறுபடி திடுக்கிட்டேன் ”ஏய்…”
சிரித்தாள் ”உங்க பிரெண்டு தாமரைனு சொல்ல வந்தேன்..” என்று சிரித்தாள்.
உன் விவகாரம் இவளுக்கு தெரிந்து விட்டதோ..?
நான் அவளையே பார்க்க.. அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தாள்.
”சரி.. இப்ப வேண்டாம்.. இன்னோரு நாள் பேசிக்கலாம்..” என்றாள்.
நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க…
”இப்ப பேசினா… நம்ம ஜாலி முடு கெட்றும்..” எனச் சிரித்தாள்.
‘நிச்சயமாக தெரிந்துதான் போனது.’
அதேநேரம்…
கதவைத்தட்டி.. ”மே..ஐ..கம் இன்..?” என்றது பெண் குரல்..!
நிலாவினி என்னைவிட்டு.. விலகி உட்கார்ந்தாள்.
”வா… நித்தி..”
உள்ளே வந்த நித்யா ”ஸாரி..ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்று சிரித்தாள்.
நானும் சிரித்தேன் ”ஹேய்.. வா..”
”உக்காரு..” என்றாள் நிலாவினி.
”நா… உக்கார வல்லப்பா..” என்று சிரித்தாள். என்னைப் பார்த்து ”கீழ வாங்க ரெண்டு பேரும்..! உங்கள பாக்க கெஸ்ட் வந்துருக்காங்க..!!” என்றாள்.
”யார்ரீ…?” என்று கேட்டாள் நிலாவினி.
”வாங்களேன்..!!” என்று சிரித்தாள்.
”ம்..ம்..ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…!! கீழ போலாம்..” என்றாள் நிலாவினி…!!!!!
மலைகளின் ராணி.. உங்களை அன்புடன் வரவேற்கிறது..’ என்றது பச்சை வண்ணப் பதாகைகள்..!!
ரம்மியமான.. நீலமலையின் அடிவாரத்திலிரிருந்தே.. குளுகுளுவென காற்று வீசத்தொடங்கி விட்டது.
காற்றின் குளுமையில் உடம்பும் மனசும் குளிர்ந்தது..!!
காலை இளம் வெயில்.. இதமாக இருந்தது.!!
தேனிலவு…!!
புதுக்காரில் போய்க்கொண்டிருந்தோம் நானும்.. என் மனைவி நிலாவினியும்..!! எங்கள் திருமணத்துக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டது இந்த கார்..!!
நிலாவினியின் ஆப்பிள் கன்னத்தில்.. இடது பக்கத்தில் ஒரு இடம் மட்டும் கந்திச்சிவந்திருந்தது. முடிந்தவரை அதை மேக்கப் டச்சால் மறைத்திருந்தாள்.
”வலிக்குதா…?” என்று கேட்டேன்.
திருதிருவென விழித்தாள் ”என்னது..?”
” உன் ஆப்பிள். .?”
புரிந்து விட்டது..! கன்னம் சிவந்தாள்.!
”என்ன திடிர்னு..?”
”பல் பதிஞ்ச அடையாளம்.. தெரியுது…! அதான்…!”
வெட்கச் சிரிப்புடன் அந்த இடத்தைத் தடவிக்கொண்டாள்.
”இப்ப போனதும் என்ன பண்றோம்..?” என்று கேட்டாள்.
ரூம் புக் பண்ணப்பட்டிருந்தது.
”சாவிய வாங்கி.. ரூம்க்கு போறோம்..” என்றேன்.
”அப்றம்..?”
”கொஞ்சம் ஓய்வு.. ”
”ம்.. அப்றம்..?”
” வெளிய… ஜாலியா…”
” பொட்டானிகல் கார்டன்.. போறோம்..!!”
”சரி…”என்றேன்.
”அடுத்தது..?”
” போட்ஹவுஸ்…”
”ம்ம்.. அப்றம்..?”
”இந்த ரெண்டு எடமே இன்னிக்கு போதும்…!!”
”தொட்டபெட்டா…?”
”அது நாளைக்கு..சரியா..?”
”சரி..சரி..! வேறென்ன..?”
”ம்..ம்.. வேற.. நம்ம ஷோதான்.. ரூம்ல..”
”ச்சீய்.. போனா போகுதுன்னு.. ஒன்டைம் பர்மிசன் தருவேன்..!”
”பத்தாது எனக்கு..”
”அதெல்லாம் போதும்…”
”அதையும் பாக்லாம்…”
”பாருங்க..” என்று சிரித்தாள் ”என்னால நார்மலாவே நடக்க முடியல..”
”ஏன்…?”
சிரித்தாள் ”வலி… தொடையெல்லாம் விண்விண்ணுனு இருக்கு..!!”
”ஓ…!!” என்று சிரித்தேன்.
”ம்ம்.. பட்.. ஐ லைக் தட். ” என்றாள் செழுமையான கன்னங்களில் செம்மை படர..!
அவள் தோளில் என் இடது கையைப் போட்டேன்.
”ட்ரைவ் பண்றப்ப.. ரொமான்ஸ் வேண்டாம்.. ப்ளீஸ்..! இது ஹில்ஸ் எரியா.. கேர்புல்லா ஓட்டுங்க..” என என் கையை விலக்கினாள்.
காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினேன்.
”ம்..அப்றம்…?” என்றாள்.
” ம்..ம்.. அப்றம்..?”
”உங்கள டா போட்டு பேசினா கோபம் வருமா..?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தேன். கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
”செல்லமா…”
”ம்.. திட்டமா இருந்தா..சரி…”
”சே..சே..! இது.. செல்ல டா… அன்பு டா… கொஞ்சல் டா..”
”இதான் சாக்குனு டா போடறியா..?”
”ஆமாடா… அதுக்குடா… என்னடா… இப்படா…” என்று சிரித்தாள்.
”ம்ம்… வாடி வா… இத்தனைக்கும் வட்டி போட்டு போட்டு வாங்கலே…?”
”ஹா..! என்னடா… வாங்குவ…?”
” ரூம்ல காட்றேன்..! என்ன வாங்கறேன்னு..”
”ஆ…” என்றாள் ”ரூம்லயா..?”
” ம்ம்.. அப்ப தெரியும்.. பொரு..”
”ஐயோ.. என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. இப்ப எனக்கு ஹனிமூனே வேண்டாம்னு இருக்கு..”
”நோ..டி.. என் ரோஜாக்குவியலே..! என் வாழ்க்கை.. என் உயிர்.. எல்லாமே நீதான்.. உன்ன நான் கொண்ணுடவா போறேன்..? உனக்கு செக்ஸ் சுகத்த உணர்த்தறதுக்காக.. கொஞ்சம் உரிமை எடுத்துக்கப்போறேன்..! காமக்கலையை முழுசா கத்துக்கப்போறே..நீ..”
” அய்யோ…சீ..”என வெட்கப்பட்டாள்.
விளையாட்டாக”அதுல நிறைய வெரைட்டிஸ் இருக்குடி… அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாம்..? நான் கத்துத்தரப்போறேன் பாரு. .!!” என்க..
டக்கென என்னைப் பார்த்தாள். அவள் முகம் சீரியஸாகி விட்டது.
துணுக்குற்றேன்.
”நிலா…” மெல்ல அழைத்தேன்.
என்னைப் பார்த்தாள். அவள் கணகளில் ஒரு வலி தெரிந்தது.
என் தவறை உணர்ந்தேன்.
‘தாமரை பற்றி எண்ணி விட்டாளோ..?’
இடப்பக்கமாக… மலைப் பள்ளத்தாக்கைப் பார்த்தக் கொண்டிருந்தாள் நிலாவினி.
அவள் முகம் இருக்கமாகவே இருந்தது.
”நிலா. .” என்று கூப்பிட்டேன்.
அவள் திரும்பவே இல்லை.
சிறிது விட்டு.. ”நிலா..” என்று அவள் தொடையில் கை வைத்தேன்.
என் பக்கம் திரும்பினாள். முக இருக்கம் தளரவில்லை.
”என்னாச்சு..?” என்றேன்.
‘ஹம் ‘மென பெருமூச்சு விட்டாள்.
”ஏய்.. ஏதாவது பேசு..ம்மா…”
அவள் பேசவே இல்லை. அப்செட்டாகி விட்டாள்.
இட சவுகரியம் பார்த்து.. காரை ஓரம் கட்டினேன்.
என்னைப் பார்த்தாள்.
”நீ.. இப்படி.. மூடு அப்செட்டானா..அப்றம் நான் இந்த ஹனிமூன் ட்ரிப்பவே கேன்சல் பண்ணவேண்டியிருக்கும்..!! என்னாச்சு.. உனக்கு..?” என்று கேட்டேன்.
அவளது கண்கள் கலங்கி விட்டன. மூக்கு சிவந்து போனது..!
”ஸாரி…” என்றாள்.
அவள் தோளில் கை போட்டு என் பக்கமாக இழுத்து அணைத்தேன்.
”எதுன்னாலும் பரவால்ல… கேட்று…”
கண்களைத் துடைத்வாறு முனகினாள்.
”ஒன்னுல்ல…”
”கேட்று…நிலா..! மனசுக்குள்ள வெச்சிட்டு தவிக்காத…?”
மூக்கை உறிஞ்சினாள். ”ம்கூம்.. இன்னொரு நாள்.. பேசிக்கலாம்..!!”
”ஏன்.. இப்ப என்ன..?”
” ப்ளீஸ… கார எடுங்கப்பா..”
”நீ.. இப்படி அப்செட்டா இருந்தா.. என்னால எப்படி ஜாலியா ட்ரைவ் பண்ண முடியும்..?”
”ஸாரி… இனிமே..மாட்டேன்..”என்றாள்.
நான் இருக்கி அணைக்க… ஆறுதல் தேவைப்பட்டவள் போல என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் நெற்றியில் என் உதட்டைப் பதித்தேன்.
”நிலா…”
” ம்ம்…?”
”இது நமக்கு..ஜாலி ட்ரிப்…”
”ஸாரி…! உங்க.. மூடையும் கெடுத்துட்டேன்..!!”
”கமான் டார்லிங்.. சியர்ஃபுல்லா இரு..!!’
”ம்ம்.. ஓகே.. கார எடுங்க…” என மெதுவாக விலகி உட்கார்ந்தாள்.
நான் பெருமூச்சு விட்டேன்.
”நிலா…”
என்னைப் பார்த்தாள்.
”லவ்.. யூ…!!’ என்றேன்.
புன்னகைத்தாள். ” நானும்…”
”சின்னச் சின்னதா ஏதாவது பேசினா.. அதெல்லாம் காதுல போட்டுக்காத.. இப்பவே நம்ம வாழ்க்கை.. சீரியஸாக வேண்டாம்..”
”ம்…” தலையாட்டினாள்.
”போலாம்தானே…?”
”யா… போலாம்…!!”
நான் காரை உசுப்ப…
என்னைப்பார்த்தாள்.
”என்ன..?” நான் கேட்டேன்.
” லவ் யூ…ஸோ மச்…” என்றாள்.
காரை ஆப் பண்ணினேன். அவள் தோளில் கை போட்டு பக்கத்தில் இழுத்து அவள் உதட்டைக் கவ்வினேன்.
ஆழமாக முத்தமிட்டுக்கொண்டோம்..!!
விலகி.. காரை நகர்த்தினேன்.
நிலாவினி அமைதியாக உட்கார்ந்து விட்டாள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல..!
நானும் யோசனையுடனே காரை ஓட்டினேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு..
”நிலா…” என்றேன்.
”ம்..” என என்னைப் பார்த்தாள்.
”நீ.. கேக்கலேன்னா.. பரவால்ல..! நானே.. சொல்லிர்றேன்..!!” என்றேன்.
”எ..என்ன.. சொல்றீங்க..?” அவள் முகத்தில் குழப்பம்.
”எனக்கு முன் அனுபவம் இருக்குமான்றதுதானே உன் கவலை..?”
உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஒன்றும் பதில் இல்லை.
நான் ”தப்பில்லே.. உன் கவலை நியாயமானதுதான்..

” என்றேன் ”எல்லாம்.. நானே சொல்லிர்றேன். ..”
குறுக்கிட்டாள் ”வேண்டாம..! சொல்லிராதிங்க…!!”
”ஏன்…?”
சட்டெனச் சொன்னாள் ”பாஸ்ட் இட் பாஸ்ட்..!! உங்க கடந்த காலத்த தெரிஞ்சுக்க நான் விரும்பல…”
எனக்கு வியப்பாக இருந்தது.
தன் கணவனின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ளாத ஒரு பெண்ணும் உண்டா….?????


வியப்பு மாறாமல்.. என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன்.
” ம்.. ஆச்சரியம்தான்..” என்றேன். என்னைப் பார்த்தாள். உதட்டில் லேசான புன்னகை தவழ்ந்தது. ஆனால் முகம் தெளியவில்லை.
நானே கேட்டேன்.
”ஏன் நிலா…?”
”என்ன…?”
”என் கடந்த காலம் வேண்டாம்னு சொன்னியே..?”
”ஸாரி..” பெருமூச்சு விட்டாள் ”ஆக்சுவலா.. நீங்க நெனச்சது.. தப்பு..”
”என்ன தப்பு..?”
”உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா.. இல்லையான்றது பத்தியெல்லாம்.. நான் நினைக்கவே இல்ல..! உண்மையைச் சொன்னா.. அதுல எனக்கு உடன்பாடும் இல்ல..!!” என்றாள்.
”நெஜமாவா..? அப்படின்னா.. நீ ஏன் அப்செட்டாகனும்..?”
மறுபடி அமைதியாகி விட்டாள். பதில் சொல்லவே இல்லை.
‘இதற்கு மேல் அவளைக் கிளற வேண்டாம்..’ என நானும் அமைதி காக்க…
”சொல்லுங்க…” என்றாள்.
” என்ன…?”
”நான் கேக்கறேன்.. சொல்லுங்க..”
இப்போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது.
நிலாவினி மெல்லச் சிரித்தாள்.
” ஐ லவ் யூ… புருஷா..”
நானும் சொன்னேன் ”ஐ லவ் யூ பொண்டாட்டி…”
”சரி.. சொல்லுங்க…”
”என்ன…?”
”நீங்க சொல்ல விரும்பினத..”
”நா… சொல்ல விரும்பினதா..?”
”உங்க கடந்த காலம்..!! ஐ மீன்.. உங்க…எக்ஸ்பீரியன்ஸ்..?”
சுதாரித்தேன் ”இ.. இல்ல.. இது பத்தி பேசவேண்டாம்..”
”ஏன்..?”
”இ..இல்ல.. நீதான.. சொல்ல வேண்டாம்னு சொன்ன..?”
”பரவால்ல சொல்லுங்க..”
நான் அவளைப் பார்த்தேன். யோசனையுடன்.
புன்னகைத்தாள் ”நான் அப்செட் ஆகமாட்டேன்..”
”ம்..!!” பெருமூச்சு விட்டேன் ”உண்மை சொல்லனுமா..?”
”பொய்… பொய்… பொய்…!! பொய் சொன்னாக்கூட போதும்… நான் நம்பிப்பேன்..!! உண்மையே சொல்லனும்னு அவசியமில்ல…!!” என்றாள்.
”பொய் சொன்னா.. அது உன்னை ஏமாத்தர மாதிரி.. ஆகாதா..?”
”ரியல்லீ..? அப்ப.. உண்மையே சொலலுங்க ..”
”வேணாம்..! பொய்யே சொல்றேன்..! நீதான் நம்பிப்ப இல்ல..?”
”உண்மை..! உண்மையே சொல்லுங்க..!!”
”ம்கூம்..! போய்தான் சொல்லுவேன்..! அதான் உன்ன நோகப்பண்ணாது..!!”
சிரித்தாள் ” லவ் யூ..டா..”
”லவ் யூ..டி..! உண்மையே சொல்லிரட்டுமா.. அப்ப..?”
” நோ.. நோ..! பொய்யே சொல்லுங்க..”
” உண்மை..?”
” ந்நோ..! மறுபடி.. என் மூடை அப்செட் பண்ணிரும்.. உங்க உண்மை..!!” அவளது குழப்பமான மனநிலை.. என்னையும் குழப்பியது.
”சரி.. அப்ப.. ரெண்டுமே வேண்டாம்..! இன்னொரு நாள் பேசிக்கலாம்..!!” என்றேன்.
முகம் மலர்ந்து ”தாங்க் யூ..” என்றாள்.
” ஐ லவ் யூ.. ஸோ மச்.. நிலா..” எனப் புன் சிரித்தேன்.
”எனக்கும் இதான் வேனும்..! நீங்க.. என்னை அடிச்சாலும்.. ஒதச்சாலும்.. ஐ லவ் யூ.. சொல்லுங்க… நான் உருகிருவேன்..!!” என்றாள்.
”என்கிட்ட அடிவாங்க.. ஆசையா.. உனக்கு..?” என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
மெல்ல”அடிப்பிங்களா..?”என்று கேட்டாள்.
”உன்ன.. அடிக்க முடியும்னு தோணல..”
” ஏன்…?”
”ஏன்னா.. நீ ஒரு.. அழகு தேவதை..!! என் கனவுகளின் ராணி..!!” என்றேன்.
முகம் பூரிக்கச் சிரித்தாள்.
”இது மாதிரி.. பொய்கள…நான் ரொம்ப விரும்புவேன்..!!”
ஊட்டி…!!

மலைகளின் ராணி..!! குட்டி குட்டி தீவுகளாக அட்டிகள்..!! அட்டைப் பெட்டிகள் போல அழகழகான.. வீடுகளைக் கொண்ட.. ரம்மியமான.. ஊர்..!! வீசிய காற்றில்.. குளிரின் ஜில்லிப்பு இருந்தது..! இளம் வெயில் இதமான.. வெப்ப உணர்வைக்கொடுத்தது..! ஆகாயத்தில் மேகங்களின் ஆமை ஊர்வலம்..!!
ஊட்டியின் குளுமை அங்குள்ள பெண்களிடம் தெரிந்தது. புடவைக்கு மேல்.. ஸ்வெட்டர் அணிந்திருப்பதே..கண் கொள்ளா அழகுதான்..!!
”லவ்லி..” என்றாள் நிலாவினி.
” வொண்டர் புல்..!!” என்றேன் நான்.
”பாத்த பக்கமெல்லாம்.. அழகு கொஞ்சுது…”
”அழகு.. மட்டுமா..? அப்படியே.. மனசுல பொங்குது பாரு..ஒரு காதல்…”
”இயற்கையோட அழகே.. அற்புதம்தான்…!!”
”ம்..ம்..! அதும் பொண்ணுங்கள.. பாத்தம்னு வெய்யேன்..!”
சட்டென என்னை முறைத்தாள் நிலாவினி.
”ம்..பாத்தா…?”
”அப்படியே… உரிச்சு வெச்சு..?” கண்ணடித்தேன்.
”ச்சீய்…”
”ஏய்…ஸ்வெட்டரம்மா…”
”கருமம்..கருமம்.. இப்படியெல்லாம் பேசாதிங்க..! அத எந்த பொண்ணாலயும் சகிசசுக்கவே முடியாது..!!” என்று சீரியஸாகச் சொன்னாள்.
”ஸாரி..” என்றேன்.
” ஒன்னு.. சொல்லட்டுமா..?”
”என்ன…?”
”ஒரு கல்யாணமான.. ஆண்.. இன்னொரு பொண்ணுகிட்ட.. போறது கூட.. கொடுமை இல்லை. ஆனா அதை வந்து கட்ன பொண்டாட்டிகிட்ட.. சொல்றதுதான் பெரிய கொடுமை..?”
”ஏய்… நா… ஒன்னும்….”
”என் புருஷனும் சராசரி மனுஷன்தான்.. அவதாரமில்லே…” என்றாள்.
அதோடு.. வாயை மூடிக்கொண்டேன் நான்..!!
ஊட்டி… காட்டேஜ்…!!
சகல வசதிகளும் இருந்தது.!!
அறைக்குள் நுழைந்ததும்.. நிலாவினியின் இடுப்பில் கை போட்டு அணைத்துக் கொண்டேன்.
அவளும் சிணுங்காமல் என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
என் உதட்டுக்கு முத்தம் தந்தாள்.
அவள் இடுப்பை இருக்க. . என் மார்பில் மூக்கை உரசினாள்.
”விடுங்க.. பாத்ரூம் போகனும்.. ரொம்ப நேரமா.. ஸ்டாக்..! அடி வயிறு வலிக்குது..!!”
”எனக்குக் கூடத்தான் ஸ்டாக் வா.. ஒன்னா பாஸ் பண்ணலாம்..”
”சீ…! நீங்க போங்க மொதல்லே.. ”

முடியாது.. நீயும் வரனும்..”
”அய்யோ…! என்ன கூத்து.. உங்களோட…”
” ஏய்.. இன்னும் நீ.. ஒரு தடவைகூட.. என்னுதை பாக்கவே இல்லை..”
”ச்சீய்….”
” பாரு… வா..”
”ம்கூம்..! நீங்க போங்க..!!”விலக முயன்றாள்.
என்னோடு சேர்த்து.. இருக்கிக்கொண்டேன்.
”அதுக்குனு..?”
”வர்றே…” என்று சிணுங்கச் சிணுங்க அவளை பாத்ரூம் தூக்கிப் போனேன்.
ஒரு சிறுமியைப் போல கையைக் காலை உதறினாள். என் கன்னத்தைக் கிள்ளினாள்.
அப்படியும் நான் சிறுநீர் பெய்த போது… அவள் என் பக்கம் திரும்பவே இல்லை.
நான் சிறுநீர் பெய்துவிட்டு… அவள் முன்பாகக் காட்டி…
”பாரு… பாரு…” என்றேன்.
பார்த்துவிட்டு.. சட்டென வெட்கம் பொங்க..
”குறும்பு.. குறும்பு…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
”சரி.. இனி.. நீ பாஸ் பண்ணலாம்..” என்றேன்.
”வெளிய போங்க..” என்றாள்.
”ம்கூம்..!!”
”ச்சீய்… எனக்கு வரவே வராது..”
”அதெல்லாம் வரும்..”
”ம்கூம்..!! வராது..!! ச்சீ… என்ன குறும்பு.. இது..? போங்கடா.. ப்ளீஸ்…!!” என்று கெஞ்சி.. என் முதுகில் கை வைத்து வெளியே தள்ளி.. சட்டென கதவைச் சாத்திக்கொண்டாள்.
”வா… வா..!!” என்று விட்டு நான் கட்டிலில் போய் சாய்ந்தேன்.
சிரித்த முகத்துடன் வெளியே வந்தவளை இழுத்து என் மேல் போட்டுக்கொண்டேன்.
”நீங்க.. ரொம்ப அட்டகாசம் பண்றீங்கடா…?” என்றாள் சிணுங்கலாக.
அவளின் கழுத்து இடைவெளியில் முகம் புதைத்தேன்.
”காபி.. குடிக்கலாமே..?” என்றாள். என்னைத்தழுவிக் கொண்டு.
”காபி மட்டுமா…?”
”ம்ம்..! உங்களுக்கு.. வேற ஏதாவது வேனுமா..?”
”எனக்கு வேண்டாம்..! உனக்கு வேனும்னா… சொல்லிக்க…”
”ம்கூம்..! காபி மட்டும் போதும் எனக்கு..! விடுங்க..!!” என்று என்னிடமிருந்து விலகினாள்.
எழுந்து போய் ஆர்டர் பண்ணினாள்.
அவளைப் பின்புறமாக கட்டிப்பிடித்து.. இழுத்து.. கட்டிலின் குறுக்காக் கிடத்தி.. அவள் மேல் கவிழ்ந்து.. அவள் உதட்டைக் கவ்வினேன்.
ஆழ முத்தத்துக்குப் பின்…
”காபி வரும்ப்பா..” என்றாள்.
”வர்ட்டும்…”
” மொதல்ல எங்க போலாம்..? கார்டன்… போட்ஹவுஸ்… தொட்டபெட்டா…?”
”ம்.ம்..! மொதல்ல.. ஒன் ஷோ.. முடிச்சிக்கலாம்…!!”
”ந்நோ….”
”ய்யெஸ்….”
”வேனான்டா….”
” வேனுன்டி….”
”வேனான்டா…ப்ளீஸ்…”
”வேனுன்டி… ப்ளீஸ்…”
‘தட்.. தட்…’ கதவு தட்டப்பட்டது..!!!!!

கதவு தட்டப்பட்டதும்.. நான்.. நிலாவினியின் மேலிருந்து விலகினேன். ”ஹா..! தேங்க்ஸ்டா..! மூச்சுத்தெணறிப் போச்சு..!” என்று எழுந்து உட்கார்ந்து.. மாராப்பை சரி செய்தாள்.
நான் கதவைத் திறந்து காபியை வாங்கினேன்.
ஒருவரோடு ஒருவர் இழைந்து கொண்டு காபி குடித்தோம்.
காபி குடித்த பின்…
”கெளம்பலாமா..?” என்று கேட்டாள் நிலாவினி.
”எங்க… ஊருக்கா..?”
”பொட்டானிகல்..!!”
”ஏய்… அப்ப… அது..?”
”எது சார்..?”
” மார்னிங்.. ஷோ..?”
”மாட்னி வெச்சுக்கலாமே..?”
”ஹேய்..! நாம வந்தது.. சும்மா கை கோர்த்துட்டு.. சுத்திப்பாக்க மட்டும் இல்லம்மா…”
”வேற.. எதுக்காம்..?”
”தேனிலவுல… முதலிடமே… அம்மா.. அபபா.. வெளையாட்டுதான்..”
”அதுக்குன்னு.. சும்மா.. சும்மா..”
”அப்பதான்..நீ.சீக்கிரமா… அம்மா.. அம்மா.. ஆக முடியும்..”
”உங்க வால.. ஒட்ட நறுக்கனும்..” என்று சிரித்தாள்.
”அச்சோ… அப்படியெல்லாம் சொல்லப்படாது..! நான் அறவாணியா மாறிட்டா.. உன்னோட நிலமை… என்னாகறதுடா… தங்கம். ..?”
சிரித்து ”அப்பன்னா.. மொதல்ல.. என் ரிக்வெஸ்ட்டை ஏத்துக்கனும்..” என்றாள்.
”என்ன ரிக்வெஸ்ட்..?”
”ரொம்ப.. ஓவரா… எதும் பண்ணக்கூடாது..”
”ரொம்ப ஓவரான்னா…?”
” ம்..ம்.. கண்ட கண்ட எடத்துல வாய்வெக்கறது..”
”ஏய்… அது.. கண்ட..கண்ட எடம் இல்லடிமா..! காணாத இடம்..! உலக அதிசயம்..!!”
”இதான்.. இதான்..! இப்படி ஒரு கவிஞன் மாதிரி.. பேசிப் பேசி… வம்பு பண்ணக்கூடாது..! நான் புதுசுதான… கொஞ்சம் பழகறவரை… அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ்..! கெஞ்சிக் கேட்டுக்கறேனே..! ம்..ம்…?” என்று என் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.
நான் அவள் மூக்கு நுணியை நிமிண்ட…
”கொஞ்சம்.. கொஞ்சமா.. நான் மாறிருவேன்ப்பா.. ப்ளீஸ்..!! கொஞ்சம் டைம் குடுங்க.. ம்..ம்.. ஓகேவ்வா…?”
” ம்..ம்.. ஓகே…!!” என்றேன்.
”தேங்க்ஸ் புருஷா..” என்று முத்தம் கொடுத்தாள்.
கட்டிலில் சரிந்து பேசிக்கொண்டே.. மெல்ல மெல்ல.. உடைகளைக் களைந்தோம்.!
காமம் என்பது.. ஒருவரின் உணர்ச்சியால் மட்டும் சுகம் பெருவது அல்லவே.??
எனவே நான் அவளை அதிகம் சிரமப்படுத்தவில்லை..! பூப்போலவே கையாண்டேன்..!
காதல் மொழிகளும்.. அன்பு முத்தங்களுமாக.. அவள் மீது பரவி… அவளுள் கலந்தேன்..!!
”ஹா….ம்..ம்…” சற்றே திணறினாள் என் மனைவி.!
கண்களை மூடிக்கொண்டாள்.! என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக.. தன் உதடுகளைப் பிடுங்கிக் கொண்டாள்..!
நிதானமாகவே அவளைப் புணரத்தொடங்கினேன்.
சில நிமிட இயக்கங்கள்.. என் சுக்கிலத்தால்.. அவள் பூப்பகம் நிறைந்தது..!
நான் அவளை இருக்க… அவள் என்னைத் தழுவிக்கொண்டாள்..!
உடல் பிரியாத… சில நிமிட ஓய்வு..!!
என் தலையைக் கோதியவாறு ”குசும்பு… புருஷா..” என்றாள்.

ம்..ம்..?”
”சந்தோசமா..? சந்தோசமா இப்ப. ..?”
”உலக சந்தோசம்..!! உனக்கு..?”
”வெக்கம் போயிருச்சு..!! சொரணை போயிருசசு..!!” என்று சிரித்தாள்..!!
☉ ☉ ☉
பொட்டானிகல் கார்டன்..!!
மிகவும் ரம்மியமான மனோநிலையை உணர்த்தியது..!!
இளம்வெயிலின்.. மெல்லிய குளிரோடு… காற்றில் யூகலிப்ட்ஸ் வாசணையும்.. பலவண்ணப் பூக்களின் சுகந்த வாசணையும் வீசியது..!! அவ்வப்போது… என் நிலாவினி வாசணையும்…!!
”இந்த பூக்கள் எல்லாம் எத்தனை அழகு..? ஒவ்வொரு நாட்லருந்தும் கொண்டு வரப்பட்ட.. ஒவ்வொரு பூவும்.. அதிசயம்…!! ” என்றாள் நிலாவினி.
அவள் தோளில் கை போட்டு அணைத்திருந்தேன்.
”தெய்வீக அழகு..!!”
”என்ன ஒரு…வாசணை..? நல்லா மூச்ச இழுத்து பாருங்க..” என மூச்சை இழுத்து ‘ஹம் ‘ செய்து ”ஹப்ப்பா… இதயமே கொள்ளை போகுது..!!” என்றாள்.
”ம்..ம்..! எல்லாம் இயற்கை.. அதிசயம்..!!”
”நாளெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் போல.. எத்தனை அழகழகான பூக்கள்..!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகோட… எத்தனை ரகங்கள்..!! எத்தனை விதங்கள்..!! எத்தனை வண்ணங்கள்…!! என்ன ஒரு மணம்..!! வாவ்.. ப்யூட்டிஃபுல்..!!”
”ம்..ம்..! என்னவொரு மெண்மை..!! என்னவொரு பொலிவு..!!”
”கண்கொள்ளாக் காட்சி..!!” என்றாள்.
” ம்..ம்..! பூரண நிலவான.. உன் மன்மதப் பூ.. போல..!!” என்றேன்.
முதலில் அர்த்தம் புரியவில்லை.. அவளுக்கு..!
”என்ன.. பூ..?” என என்னைப் பார்த்தாள்.
”மன்மதப் பூ..!!”
”ஃபுல்லா.. ரிபீட் பண்ணுங்க…?”
”பூரணப்பொழிவான… உன் மன்மதப் பூ.. போல…!!”
அர்த்தம் புரிந்து.. சிவந்த கன்னம் மேலும் சிவந்து…என் விலாவில் இடித்தாள்.
”சசி… பொல்லாத ரசணை..”
”நிஜமா நிலா..!! எத்தனை அழகு தெரியுமா..? அப்படியே வாய வெச்சு முத்தம் குடுத்தா.. உதட்ட எடுக்கவே கூடாதுனு தோணும்..!!”
”போதும்.. போதும்…” என்றாள்.
”இல்ல.. பொதுவாவே அழகான…ஒவ்வொரு பொண்ண பாக்கறப்பவும் எனக்கு… அவங்க மன்மதப் பூ.. பத்தின எண்ணம் வரும்..! இது வெறி… இல்ல.. ஒரு ரசணை..!! விகல்பமில்லாம பாத்தா… அத விதம்… விதமா ரசிக்கத்தோணும்..!!” என்க…
என் முழங்கை.. அருகே. புண்ணாகுமளவு… கிள்ளினாள் நிலாவினி.
”ஏய்..” என்று சிரித்து கையை உதறிக்கொண்டேன்.
உடனே பதறி.. ”அச்சச்சோ..ஸாரி..! வலிக்குதா..?” என்றாள்.
”இல்ல.. இனிக்குது..?”
” புதுசா..கல்யாணமான பொண்டாட்

டிகிட்ட.. இது மாதிரிலாம்.. பேசினா.. இப்படித்தான்..!!””சே..! உண்மையா மனசுல தோணினதைச் சொன்னா… தப்பா..?”

அதுக்காக…?”
”ஓகே.. ஓகே..! உனக்குத்தான் நிர்வாணம் புடிக்காதில்ல..!!’
”அதெல்லாம் இல்ல… புடிக்கும்…!”
”நான் நம்பனுமாக்கும்…”
”இனிமே… புடிக்கும்..!! நம்பலாம். !!”
”நெஜமா…?”
” நெஜமா…!!”
பூங்கா முழுவதும் சுற்றி வந்து.. பச்சைப் புல் வெளியில் உட்கார்ந்தோம்..!
செருப்பைக் கழற்றி தனியாக ஒதுக்கி வைத்தாள் நிலாவினி.
அவளது செம்பஞ்சுக் குழம்பு பாதங்கள் வெண்மையாக.. பளீரென இருந்தன.! மெட்டி அணிந்த விரல்கள்..! நாவல் நிற.. சாயம் பூசின… நகங்கள்..!!
”என்னருக்கு.. என் கால்ல..?” என்று கேட்டாள்.
”அழகு…” என்றேன்.
”பாதத்துலகூடவா..?”
”உன் பாதங்கள்… வெள்ளைத் தாமரை..!!”
”ம்கூம்…!” கண்களில் வியப்பைக் காட்டினாள்.
பாதங்களைப் பார்த்துவிட்டு புடவைத் தலைப்பால் மறைத்தாள்.
”ஏன்.. மறைக்கற..? அழகை ரசிக்க விடுமா..!!”
”பெரிய கலாரசிகராக்கும்..?”
”ஏய்.. அப்படி பாத்தா.. இந்த உலகத்துல.. ரசணைன்ற ஒரு விசயமே இல்லாம போயிருக்கும்…!”
”நான் உங்களுக்கு மறைபொருளா… என்ன..? எல்லா ரகசியங்களும் பாத்ததுதான…?” என வெட்கத்தோடு சொன்னாள்.
”உண்மைதான்..”சிரித்தேன் ”ஆனா ஒரு பொண்ணோட.. படைப்ப.. காதலோட பாக்கறதுக்கும்.. காமத்தோட பாக்கறதுக்கும்.. ஒரு ஓவியனா.. கலைக்கண்ணோட்டத்தோட பாக்கறதுக்கும்… கவிஞனா பாக்கறதுக்கும்… நடூல நெறைய.. புரிதல்களும்.. ஆச்சரியங்களும் இருக்கு..தெரியுமா…?”
”ஆஹா..!!” என்று சிரித்தாள்
”ஒரு பெண்ணோட படைப்பு.. சாதாரணமானதுனு நீ நெனைச்சா…. அது ரொம்ப தப்பு நிலா ..” என்றேன்.
”போதும்.. போதும்.. இப்ப நான் என்ன பண்ணனும்…?”
” அழக ரசிக்கறப்ப… அதை தடைபண்ணக்கூடாது..!!”
மனப்பூர்வமாகச் சிரித்தாள் ”உங்க ரசணைக்கு நான் மட்டும்தான் விருந்து..”
”இயற்கை.. அற்புதம் நெறைஞ்சது இல்லியா..?”
”அப்படின்னா..?”
”மத்த பெண்களும் இயற்கையோட படைப்புதான..?”
”உங்கள…” என வலிக்கக் கிள்ளினாள்.
பூங்காவிலேயே… மகிழ்ச்சியாக நேரம் போனது..!
அங்கிருந்து காட்டேஜ்க்கு திரும்பினோம்.!
அறைக்கு உணவு வரவழைத்து சாப்பிட்டோம்.!
சாப்பிட்ட பின்.. ஜன்னல் ஓரமாக நின்று வெளியே வேடிக்கை பார்த்தாள். நிலாவினி. !
நான் பின்புறமாக நெருங்கி… மெதுவாக அவளை அணைத்தேன்.
”நிலா…”
”ம்..ம்..”
”ஒரு குட்டி தூக்கம் போடலாமே..?”
”சாப்பிட்ட உடனேவா..?”
”தூக்கம் வருது.. எனக்கு…” அவளை முத்தமிட்டேன்.
”ம்..ம்..!! தூங்குங்க…!!”
”நீ.. என்ன பண்ணப்போற..?”
”உங்கள வேடிக்கை பாக்கறேன்..”

” சும்மா படு…வா..! தூக்கம் வந்துரும்..!!”
”தூங்க விட்டாத்தான.. தூங்க முடியும்..?’ என்று ஜன்னல் திரையை இழுத்து விட்டாள்.
அவள் வயிற்றிலிருந்த என் கைகளை மேலே ஏற்றி… குவிந்த மார்புகளின் மேல் வைத்தேன். இரண்டு கைகளிலும்.. அவள் கொங்கைகளைப் பிடித்து மெதுவாக உருட்டிப் பிசைய..
என் மார்போடு தன் முதுகைச் சேர்த்துக்

கொண்டாள் நிலாவினி….!!!!!

நிலா…” ” ம்..ம்…”
” லவ் யூ..!!”
”நானும்..!! எப்பயும்.. என்மேல இதே அன்போட இருப்பீங்களா..?”
”ஏய்.. என்ன அபத்தமான கேள்வி இது..?”
”என்மேல.. உங்களுக்கிருக்கற இந்த பிரியம் போயிருமோன்னு ஒரு கவலை…”
”பிரியம் போற மாதிரி.. நீ நடந்துப்பியா.. என்ன..?”
”சீ…சீ..!! பிரியம் அதிகமாகறமாதிரிதான் நடந்துப்பேன்..!!”
அவள் காதோரம் முத்தமிட்டேன்.
”அப்றம் என்ன பயம்.. உனக்கு..?”
” இல்ல.. ஒருவேள… நான் தெரியாம ஏதாவது தப்பு பண்ணிடலாம்…”
”டோண்ட் வொர்ரீடா.. தங்கம்..!! நான் பெருசு பண்ணமாட்டேன்..!!”
”இ..இல்ல..! நான் தெரிஞ்சே எதும் பண்ணமாட்டேன்…! ஒருவேள தப்பு பண்ணிட்டா.. திட்டுங்க… சொல்லிக்குடுங்க..! ஆனா வெறுப்பா பேசிர வேண்டாம்..ம்..ம்..?”
”ஏய்..! நானும்…ஒன்னும் கொடுமைக்காரன் இல்ல நிலா..! யாருதான் தப்பு பண்ணாம இருக்க முடியும்..? அப்ப புரிஞ்சு நடந்துக்கறதுதான் நல்லது..! ஏன்னா… நான்கூட தப்பு பண்ணலாம்..!!”
”எனக்கு குடும்பம் நடத்துறதெல்லாம் எப்படினு தெரியாது. .! எனக்கு பழகறவரை கொஞ்சம் பொருத்துக்கோங்க..! தெரியாதத சொல்லிக்குடுங்க..! அப்பறம் சமையல் எல்லாம் ரொம்ப சுமாராத்தான் இருக்கும்..! பழகறவரை கொஞ்சம் சகிச்சிக்கோங்க..! நாம என்னிக்கும் சந்தோசமா வாழனும்..! அதான் என்னோட ஆசை… ம்..ம்..?”
”ம்..ம்..!! எனக்கும் புருஷ லட்சணமெல்லாம் பெருசா.. எதும் தெரியாது..! சொன்னா கேட்டுக்கறேன்..!!”
” ம்..ம்..!! அப்றம் வெளில எங்காவது போனா.. நீட்டா போகனும்னு ஆசை..! அதுக்காக.. புடவை.. நகை.. நட்டுனு நச்சரிக்க மாட்டேன்..! ஆனா எடுத்து குடுத்தா.. ரொம்ப சந்தோசப் படுவேன்..!!” என்றாள்.
என் பிடியில் இருந்த.. அவள் மார்புகள்.. எழுச்சி பெற்றன..! அவளுக்கும் மோகம் பிறந்து விட்டது. அவள் உடம்பில் சூடு.. அதிகமாகியது..!
”ம்..ம்..! அப்றம்..?” அவள் காது மடலைக் கவ்வி… பல்படாமல்.. மெண்மையாகக் கடித்தேன்.
கழுத்தை வளைத்து..தலையைச் சிலுப்பினாள்.
”உங்களுக்கு.. நெறைய பிரெண்ட்ஸ் இருக்காங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! ஓரளவு..!! உனக்கு..?”
”எனக்கு கம்மிதான்..!! புதுசா யாரோடவாவது பழகனும்னா..எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கும்..! சட்னு பேசம்ட்டேன்..!!”
”ம்..ம்..! அப்றம்..?”
”எனக்கு.. எப்பவுமே.. துணிச்சல் கம்மி….”
”அப்றம்…” என்று அவளை.. மெதுவாக கட்டிலுக்கு நகர்த்திப் போனேன்.!
சிணுங்கினாள்.
”காலைல வந்தவுடனேதான்.. உங்க கோட்டா முடிஞ்சிதில்ல..?”
”ஸாரி..!! இங்க தீர்மானங்கள் எப்ப வேனா மாற்றப்படலாம்..!!”
”ம்.ம்..” சிணுங்குவது பெண்களின் குணம்.. ஆனால் மறுப்பது இல்லை.
முத்தங்களில் துவங்கிய..கட்டில் யுத்தம்.. எங்கள் இருவருக்குமே பிடித்தமான விளையாட்டாக மாறியது.!!
கொஞ்சம் இருக்கம்… கொஞ்சம் தவிப்பு…கொஞ்சம் உஷ்ணம்… கொஞ்சம் திணறல்…. நிறைய வியர்வையோடு… எங்கள் கூடல் நிகழ்ந்தது..!!
தொட்டபெட்டா…!!
தமிழகத்தின் மிக உயரமான சிகரம்..!! வெண்மேகங்கள்.. தாழ்வாக வந்து…தரையில் தவழ்ந்து கொண்டிருந்தது..!
லேசான காற்றில் குளிர் ஊடுருவியிருக்க…சல்வாருக்கு மேல் ஸ்வெட்டர் போட்டிருந்தாள் நிலாவினி.
நான் கழுத்தில் மப்ளர் சுற்றியிருந்தேன்.!
காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கியதும்…

” ஐஸ்க்ரீம்..!!” என்றாள்.
”என்னது…?”
ஐஸ்க்ரீம் வண்டியைக் காட்டினாள்..!
”கூலா… ஜில்லுன்னு….!! எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க…?”
”ஏய்.. ஹாட்டா ஏதாவது எடுத்துக்கலாமே..?”
”ந்நோ..டா.. புருஷா..!! கூலாத்தான் எடுக்கறோம்..!!” என்று சிரித்து விட்டு ஐஸ்க்ரீம் வண்டியை நோக்கிப் போனாள்..!
அவளோடு சேர்த்து.. நானும்.. ஐஸ்க்ரீம் சுவைத்தேன்..!!
வெளியே நடுங்கும் குளிரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்..!
அதைச் சுவைத்துச் சாப்பிட்ட போது.. ஒருவிதமான உஷ்ணம் பரவி… கண்ணிலும்… மூக்கிலும் நீர் வரவழைத்தது.!!
கை கோர்த்து நடந்து… கண்ணாடி கூண்டுக்குள் நின்று.. தொலைநோக்கியில் பார்த்தபோது… தெளிவில்லாமல்… மேகங்களே தெரிந்தது..!!
பார்த்ததையெல்லாம்.. ”லவ்லி…! வாவ்…!! வொண்டர்ஃபுல்..!!” என ரசித்தாள் நிலாவினி.
கண்ணாடி கூண்டுக்கு பின்புறம்…. பாறைகளின் சரிவு..அதள பாதாளமாக இருந்தது..!!
”நிறைய.. சூசைட் நடக்குமில்ல..?” என்றாள்.
”தவிர்க்க முடியாதது..!!” என்றேன்.
”ம்..ம்..! விழுந்தா.. எழும்பு கூட மிஞ்சாது..!!”
”ஆனா… ஆகாயத்துல.. பறக்கலாம்..”
சூடாக சுண்டல்.. சோளம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம்.!
கிட்டதட்ட.. ஒரு மணிநேரம் கழித்து லேசாக மழை தூரத்தொடங்கியது..!
”மழைவருது.. காருக்கு போகலாம்..” என்றாள் நிலாவினி.
”ம்கூம்..!! நனையலாம்..!!” என்றேன்.
”ஐயோ..!! இந்த குளுர்ல..மழைல நனைஞ்சா.. உடம்பு தாங்காது.. வாங்க…!!” என்று என் கையைப் பிடித்து காருக்கு இழுத்துக் கொண்டு போனாள்.
தூரலில் நனைந்தவாறு… காரை நெருங்க…
”ஹெல்லோ..!!” என குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் திரும்பினேன்.
சுவேதா.. என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஒரு இளைஞனுடன் கை கோர்த்து நின்றிருந்தாள்.
”ஹலோ…” நானும் சிரித்தேன்.
அருகில் வந்தாள் ”ஹவ் ஆர் யூ..?”
” ம்..ம்..! ஃபைன்..!!’
” அப்பறம்.. மேரேஜ்க்லாம் என்னை கூப்பிடவே இல்ல..? இதான்.. உங்க வைப்பா..?”
‘வைப்பா..’ என்றால் மனைவியா..? வைப்பட்டியா..?
” ம்..! நிலாவினி..!”என்றேன்.
”வாவ்..! நைஸ்… ஐ ம் சுவேதா..!” என அறிமுகம் செய்து கொண்டாள்.
நிலாவினி என்னைப் பார்த்தாள். கண்களில் ‘யாரு.?’

தெரிஞ்சவங்க..” என்றேன்.
ஜீன்ஸ் பேண்ட்டும் பனியனுமாக இருந்தாள். மழைத்தூரலில் நனைந்த பனியனில் அவளது திரண்ட முலைகளின் வடிவம் எடுப்பாகத் தெரிந்தன.! ஆனால் அந்தக்கவலை சிறிதும் இல்லை அவளிடம்..!
”ஹனிமூன் ட்ரிப்பா..?” புன் சிரிப்புடன் கேட்டாள்.
”யா..” என்றேன். இவளிடமிருந்து வெட்டிக்கொள்வதே நல்லது.
”என்ஜாய் பண்ணியிருப்பீங்க..?” என கண்களைச் சிமிட்டினாள்.
”நீங்க… எப்படி…?” என இழுத்தேன்.
”மை பிரெண்ட்.! இவனோட வந்தேன்..” என்றாள்.
” பாய் பிரெண்டா..?” நிலாவினி தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாதே என்பதற்காகக் கேட்டேன்.
”யா..யா..” சிரித்தாள் ”நேத்து உங்க பிரெண்டு குணா.. ‘கால் ‘ பண்ணாரு..”
இதற்கு மேல் இவளுடன் பேசுவது ஆபத்து..!
உடனே நான்.
”அப்படியா..? கார்ல உக்காந்து பேசலாமே..? மழைல எதுக்கு நனைஞ்சிட்டு…?”
”இட்ஸ் ஆல் ரைட்..! உங்கள நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல… என்ஜாய்…” என்றாள்.
அவளிடமிருந்து விடைபெறறு காரில் உட்கார்ந்தோம்.
நிலாவினியைப் பார்த்தேன்.
”போலாமா.. நிலா..?”
”ம்..ம்..!!” என்றாள்.
காரைக்கிளப்பினேன்..!
”யாரு இவ..?” நிலாவினி கேட்டாள்.
”தெரிஞ்ச பொண்ணு..”
”நம்ம ஊரா…?”
”ம்கூம்..! டீச்சர்ஸ் காலனி..!!”
மேலே அவள் கேட்கவில்லை.
”எங்க போறது..?”நான் கேட்டேன்.
” ரூம்க்கு…”
” வேற எங்கயும்…?”
” இன்னிக்கு போதும்..”
மழைதூறிக்கொண்டே இருந்தது. சாலையில் தண்ணீர் ஓடியது. சில்வர் ஓக் மரங்களிடையே… ஊசி சாரலாக.. மழைத்துளிகள்.. பொழிந்த வண்ணமிருந்தது..!
”இப்ப.. ஸ்நாப்ஸ் எடுத்தா.. நல்லாருக்கும்ல..?” என்றாள் நிலாவினி.
”ம்..ம்..!! சூப்பரா இருக்கும்…!!” என்று காரை ஓரம்கட்டி நிறுத்தினேன்.
மழைத்தூரலில் நனைநாதபடியே… நாங்கள் இருவரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்..!
எனக்கு சிறுநீர் பை நிரம்பியிருக்க…தூரலில் நனைந்தபடியே.. ஒரு ஓரமாக நின்று.. ஜிப்பை இறக்கினேன்.
” வேன் வருது..” என்றாள் என் மனைவி.
கீழிருந்து மேல் நோக்கி..ஒரு வேன் வந்துகொண்டிருந்தது.
அதைப்பற்றிக் கவலைப் படாமல் நான் சிறுநீர் கழிக்க…
என்னைக்கடந்த வேனுக்குள் இருந்து…
”ஆய்ய்…. ஊய்ய்…” என்று கீச்சுக்குரல்கள் உற்சாக கோஷமிட… நான்கைந்து பெண்கள். .. வெளிய. கையை நீட்டி.. ஆட்டிவிட்டுப் போனார்கள்.
கன்னம் பொத்திச் சிரித்தாள்.
நிலாவினி.
”கண்றாவி… கண்றாவி…!!”
”இதுல என்ன கண்றாவி..?”
”பொண்ணுங்க முன்னால வெக்கமில்லாம காட்டிட்டு..”
”டோண்ட் வொர்ரிமா…! எப்படி இருந்தாலும் அவங்க.. பாக்காத சங்கதி…இல்லே.. இது..”
”ஐயோ…ச்சீ..”
மறுபடி காரில் உட்கார்ந்து காரைக் கிளப்பினேன். ஆமா.. சுவேதா.. என்ன பண்றா..?” என்று கேட்டாள் நிலாவினி.
லேசாக திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்…நா

ன்….!!!!!

லேசான திடுக்கிடலுடன் என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன்.
”என்ன பண்றான்னா..?”

”ஸ்டூடண்ட்டா… இல்ல.. ஜாப் ஏதாவது…?” என்றாள்.
”ஜாப்ல.. இருக்கா…” என்றேன்.
”என்ன ஜாப்..?”
”கார்மெண்ட்ஸ்ல…”
” உங்களுக்கு எத்தனை நாள் பழக்கம்..?”
”ம்..ம்..! இப்ப கொஞ்ச நாளாத்தான்..”
”எப்படி பழக்கம்..?” சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
”ம்.. பிரெண்ட்ஸ் மூலமாத்தான்…”
சிறிது பொருத்து..”அவள பாத்தா.. குடும்ப பொண்ணா தெரியல…” என்றாள்.
”எப்படி சொல்ற..?” என்று கேட்டேன்.
”அவ போட்றுக்கர ட்ரெஸ்ம்..மேக்கப்பும்…பார்வையும்… பேச்சும்… எதுவுமே.. நல்லால்ல..”
”ஓ… கொஞ்ச நேரத்துல.. இதெல்லாம் கவனிச்சியா.. நீ..?”
”பாத்தாலே எல்லாம் தெரியுது.! அட கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் வந்துருக்காங்கன்ற அறிவு வேண்டாம்..? பொண்டாட்டி நான் ஒருத்தி பக்கத்துல இருக்கப்பவே… அப்படி வழியறா…”
நான் மௌனமாகி விட்டேன்.
என் முகத்தொப் பார்த்தாள்.
”என்ன.. ஒன்னும் பேசல..?”
”அதான்.. எல்லாம் நீயே சொல்லிட்டியே..?”
”அப்படின்னா… அவ…?”
”ம்..ம்..”
” அந்த மாதிரி ரகமா…?”
”ம்..ம்…”
அப்பறம் அவள் அமைதியாகிப் போனாள்.
”நிலா….” மெல்லமாக அழைத்தேன”ஸாரி…”
”குணாவுமா…?”
”ம்..ம்..!!”
”ச்சீ…” என வெளியே பார்த்தாள். அவள் முகம் சுணங்கிவிட்டது.
”ஸாரி.. வெரி ஸாரி..” என்றேன்.
அவள் பேசவே இல்லை.
”நிலா..” மெல்ல அழைத்தாள்.
”எப்படிடா.. நீங்கள்ளாம்… இப்படி…? வேதணையில் முனகினாள்.
” அ..அது.. வயசுக்கொளாறுல.. ஒரு…வாலிப.. இதுல…”
”என்ன எழவோ..!! கடவுளே…!!”
”ஏய்..” அவள் தோளைத் தொட்டேன்.
”ச்ச.. போடா…” என்றாள் உடைந்த குரலில்.
”ஏய்.. ஸாரி.. ப்ளீஸ்..! அதெல்லாம் கடந்த காலம்..!!”
நான் பேசவில்லை. பேசினால் வம்புதான்..! இது சாதாரண காரியமா என்ன..?
அவளே ”அவ மாரு.. உங்கள டிஸ்டர்ப் பண்ணுதேன்னு நெனச்சேன்..! அது.. மழைல நனஞ்சதுல இல்லன்னு இப்பல்ல தெரியுது..! அவ அப்படி காட்டிட்டு நின்னப்பவே.. எனக்கு ஒரு டவுட்டுதான்..! சே… எப்படிடா…உங்களுக்கெல்லாம் ஒரு இதே வராதா…?” என்றாள்.
”எ..எது…?”
”என் அண்ணனும்.. நீங்களும்.. ஒரே பொண்ண…”
” அ.. அப்ப.. நாங்க… ப்ரெண்ட்ஸ்தான…?”
”ச்சீய்..! அருவருப்பா.. இருக்கு..!”
”ஸாரி.. நிலா…”
அப்பறம் அவள் பேசவில்லை. அப்செட்டாகி விட்டாள் என்பது புரிந்தது.
நான் ஒன்றிரண்டு முறை பேசியபோதும் அவள் பேசவே இல்லை.! முகத்தை என் பக்கம் திரும்பக்கூட இல்லை. ! வெளியே பார்த்தவாறிருந்தாள்.!!

ஊட்டியில் மழை இல்லை..!!
ரூமை அடைந்தோம்..!!
ரூமில் நுழைந்ததும்..ஒன்றுமே பேசாமல்.. ஈர உடைகளைக் களைந்தாள் நிலாவினி.
”நிலா.. ஐ ம் ஸாரி..!!” என்றேன்.
அவள் பதில் பேசவில்லை.
அவள் பக்கத்தில் போய்..
”உன் கால்ல விழனுமா.?” என்று கேட்டேன்.
விசுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
”ஏன்…?”
”நான் பண்ணது தப்புத்தான்.. ஆனா…”
”சத்தியமா… நான் அதுக்காக வருத்தப்படல..!!” என்றாள்.
”ஏய்.. அப்றம் ஏன் அப்செட்டா இருக்க…?”
என்னைப் பார்த்துக் கொண்டு ஆழமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
”நீங்களும்.. குணாவும்.. ஒரே பொண்ணோட இருந்தத… என்னால ஜீரணிக்க முடியல..”
அவளைக் கட்டிப்பிடித்தேன்.
”ஸாரி நிலா..! நான் உத்தமனில்லை.. பட் ஐ லவ் யூ.. வெரி மச்..” என்க..
இருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டாள்..!!
அதுவே எங்களை உடனடியாக உடலுறவுக்கு அழைத்துச் சென்றது..!! எங்களின் மன இருக்கம்.. உடலுறவு மூலமாகக் கரைந்தது..!!
ஓய்வுக்குப் பின்.. மெல்லச சொன்னாள் நிலாவினி.
”ரியலா.. எனக்கு.. உலகம் தெரியாது..”
அவளது அரைக்கோள வடிவ.. மார்புகளை உருட்டினேன்.
” உருண்டை வடிவம் தெரியாது..? உருளுது பார்.. இதான் உலகம்..!!”
”ஐயோ…ச்சீ…”
”நல்ல…ஸ்ட்ரெக்சர்.. உனக்கு..! ஆனா லேசா.. தொப்பை…! அதுகூட அழகுதான்..!!” என அவள் வயிற்றுக்கு முத்தம் கொடுத்தேன்.
என் தலையைத் தடவியவாறு.. ”நான். . யாரையும்.. சுலபமா.. நம்பிருவேன்..!!” என்றாள்.
” ம்..ம்..!!”
”அது.. என் சுபாவம்..!! அதேமாதிரி சுலபமா.. ஏமாந்தும் போவேன்..!!”
” யாரையெல்லாம் நம்பி.. ஏமாந்துருக்க…?”
” அது… இப்ப வேனாம்..! இன்னொரு நாள் சொலாறேன்..!!”
”ஆனா.. நான் யாரையும் சுலபத்துல நம்ப மாட்டேன்..”
”ஓ…! நீங்க யாரையாவது… ஏமாத்தியிருக்கீங்களா..?”
”ம்…” யோசித்து ”இருக்கலாம்.. ஆனா என் மனசறிய.. யாரையும் திட்டம் போட்டூ ஏமாத்தினது இல்லை..”
என்னைத் தழுவினாள் ”ஐ லவ் யூ… புருஷா..?”
”ஐ லவ் யூ..! பொண்டாட்டி..!!” என முத்தங்களிட்டேன்.
”ஓபனா… பேசற இந்த அன்பு போதும்..!!” என்று அவளும் முத்தங்கள் கொடுத்தாள்..!!
அடுத்த நாள்..!!
காலை சிற்றுண்டிககுப் பின்.. படகு இல்லம் கிளம்பினோம்..!!
கிளம்பிய சிறிது நேரத்திலேயே.. சாலையோரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி..
”ஒரு நிமிசம் நிறுத்துங்க..” என்றாள்.
”ஏன்..?” அவளைப் பார்த்தேன்.
”ப்ளீஸ்… நிறுத்துங்க..”
ஓரம் கட்டினேன். ”என்னாச்சு..?”
”ஒரு நிமிசம் பின்னால பாருங்க..” என்றாள்.
திரும்பி பின்னால் பார்த்தேன்.


மூன்று குதிரைகள் குப்பைத்தொட்டியை மேய்ந்து கொண்டிருந்தன..! இரண்டு பெரிய குதிரைகள்.. ஒரு சின்னக் குதிரை..!!

கேமராவை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
”ஏய்.. என்ன பண்ணப்போறே.. இப்ப..?” என நானும் இறங்கினேன்.
”ஸ்நாப்ஸ்..” என்று சிரித்து விட்டு குதிரைகளின் அருகே போனாள்.
”விடும்மா..! அதுக ஏதோ.. பசில.. திணணுட்டிருக்கு..!” என்றேன்.
நான் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே.. புகைப்படங்கள் எடுத்தாள்.
அவளுககுத் திருப்தியாகும்வரை எடுத்து விட்டு.. ”ம்..ம்..! ஓகே போலாம்..!!” என்றாள்.
காரில் உட்கார்ந்து.. அவள் எடுத்த புகைப்படங்களைக் காட்டினாள். குதிரைகள் குப்பைகளை மேய்வதை நன்றாகவே எடுத்திருந்தாள்.
”இத.. ஃபேஸ்புக்ல போடப்போறேன்…” என்று சிரித்தாள்.
”ம்..ம்..!!” கிளம்பினோம்..!
கூடலூர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்தது.! அங்கங்கே.. எதிரே வாகனங்கள் வரும்போது.. ஓரம் கட்டி நிறுத்தித்தான் காரை எடுக்க வேண்டிருந்தது..!
”இங்க மட்டும் ஏன் ரோடு.. இவ்ளோ மோசமா இருக்கு..?” என்று கேட்டாள்.
”அது… ஊட்டி நிர்வாக சம்பந்தப்பட்டவங்களத்தான் கேக்கனும்..” என்றேன்.
” மேட்டுப்பாளையத்துலருந்து.. ஊட்டிவரை.. மட்டும் எப்படி ரோடு… ஒரு சின்ன குண்டு.. குழி இல்லாம… அவ்வளவு இதா இருக்கு..?”
”அது… அரசியல்மா…”
”என்ன அரசியல்..?”
”அந்த ரோடு..ஊட்டிவரை மட்டும்தான் தெரியுமா.. உனக்கு..?”
” ம்..அப்படின்னா..?”
”நம்ம லெவலுக்கு சொல்லனும்னா… திருப்பூர்லருந்து நம்ம ஊர்வரை.. ரோடு அவ்வளவு நீட்டா… இருக்கறது மட்டும் இல்லை..! ரோட்ல.. நூறு.. நூத்தம்பது கிலோ மீட்டர் தூரம்வரை… ஒரு ஸ்பீடு பிரேக்கர்கூட இல்ல தெரியுமா.?”
”அப்படியா… ஏன்..?”
”நம்ம.. ‘அம்மா..’ கார்லயும் வருவாங்க..” என்றதும் புரிந்து கொண்டாள்.
”ஓ..! கொடநாடு.. வருவாங்க.. இல்ல..?”
” ம்..ம்..! இதனால..நம்ம சிட்டிக்குள்ள எத்தனை பிரச்சினைகள் தெரியுமா..?”
”என்ன பிரசசினை..?”
”ட்ராபிக்னால விபத்து.. பிரச்சினை..! இந்த ரெண்டு மாசம் முன்னாடி.. ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்துச்சு.. எப்படி தெரியுமா..?”
”எப்படி…?”
”வெளியூர் பசங்க…! நாலுபேர்
… அதிகாலை நேரத்துல… ஊட்டிக்கு வந்துட்டிருந்தப்ப.. எப்படி ட்ரைவ் பண்ணான்னு தெரியல..! அன்னூருக்கு இந்தப் பக்கம்.. ஒரு பாலம் இருக்கு… அந்த பாலததுருந்து.. சுமார் ஒரு ஐநூறு அடி தூரம்… காரு பறந்து போயி… பள்ளத்துக்கு நடுவால இருந்த பெரிய பாறை நடுவுல வந்த வழியப் பாத்து திரும்பி நின்னுட்டிருந்துச்சு..!”
”ஓ..!! பசங்களுக்கு…?”
”ரெண்டு பேர் ஸ்பாட் அவுட்..! ஒரு பையனுக்கு.. மண்டைல டாப் இல்ல..! மீதி ரெண்டு பேர்.. பயங்கர சீரியஸ்னு கொண்டு போய் கோயமுத்தூர்ல அட்மிட் பண்ணதா சொன்னாங்க..! அநேகமாக.. பொழைச்சிருக்க வாய்ப்பில்லேன்னுதான் பசங்க சொன்னாங்க..! ஆனா இதுல ஆச்சரியம் என்ன தெரியுமா..?”
”என்ன..?”
”காருக்கு.. ஒரு துளி சேதாரம் இல்ல..!”
”ஓ..! எப்படி இது..?”
” ரோடு.. கன்டிசன் அப்படி..!! இதுக்கும் அது லைட் பெண்டுதான்..! ஆனா அம்மா வரதுக்கு மொத அங்க.. ஸ்பீடு பிரேக்கெல்லாம் இருந்துச்சு..! அந்த லைன்ல மட்டும் இது மாதிரி விபத்துக்கள் நிறைய..!!”
”ஓ…!!”
”அப்றம்.. அன்னூர்ல.. ரோட்டோரத்துலயே ஒரு ஸ்கூல் இருக்கு..! அங்க.. அடிக்கடி விபத்து நடக்குது.. ஸ்பீடு பிரேக்.. வேனும்னு.. எவ்வளவோ.. போராட்டங்கள் எல்லாம் நடத்திப்பாத்தாங்க…!”
அதே ”ஓ…!!” அபபறம் ”ஆமா ஏன்..?” என்றாள்.
”என்ன.. ஏன்..?”
”இல்ல…ஸ்பீடு பிரேக் போட்டா.. என்ன.?”
” அம்மா காரு.. பறக்கனும்மா..!! ஸ்பீடு பிரேக் போட்டா… அது முடியாதில்ல..”
” ஆனா… அவங்க… ஹெலிகாப்டர்ல இல்ல போவாங்க…?”
”அது..சமய சந்தர்ப்பத்த பொருத்து… மாறும்..!!”
”ஓ…”
” ஆனா.. இதுல… என்ன ஒரு கொடுமைன்னா.. இதெல்லாம் அம்மாக்கு சொல்றதுக்குத்தான் யாரும் இல்ல..! அதே அம்மா இந்தப்பக்கமும் ஒரு தடவை வந்துருந்தாங்கனனா.. இந்த ரோடும் இப்படி இருந்துருக்காது..!!” என்றேன்.
பய்காரவரை மெதுவாகவேதான் பயணம் செய்தோம்..! அங்கங்கே நிறுத்தி.. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.!!
வழியில்…நிறைய.. சூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன..!!
அன்றைய தினம்… படகு இல்லத்துடனேயே.. முடிந்து விட்டது….!!!

வாடா..” என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் என் அக்கா. அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க வேண்டும் ”புது மாப்பிள்ளை…! எங்க உன் பொண்டாட்டி..?”
”அவ.. வீட்ல இருக்கா..”
”எப்ப வந்தீங்க… ஊட்டிலருந்து..?”
” நேத்து.. ”
”நல்லா.. ஊரச்சுத்தினீங்களா..?”
”ம்..ம்..!!”
”உன் மூஞ்சப்பாத்தாலே தெரியுது..” என்று சிரித்தாள் ”என்னவோ சொன்னாப்ல..”
”சரி.. எங்க ஒருத்தரையும் காணம்..?”
”அம்மா குளிச்சிடடிருக்கு..! குழந்தைங்க ஸ்கூல் போய்ட்டாங்க..”
”ஏன்… நீ போகல..?”
”எனக்கு ஒடம்பு கொஞ்சம் செரியில்ல..! அதான் லீவ் சொலலிட்டேன்..!”
”என்னாச்சு.. ஒடம்புக்கு. .?”
”கொஞ்சம்.. ஃபீவரிசா இருக்கு..! டேப்லெட் போட்றுக்கேன்..! உக்காரு காபி போடறதா..?”
”இல்ல.. வேண்டாம்..!” சோபாவில் சாய்ந்தேன் ”உன் புருஷன்..?”
”மச்சான்னு சொன்னா.. என்ன கொறஞ்சா போவ..?” என்று கடிந்து கொண்டாள்.
”ஏன்.. உன் புருஷன்னு சொன்னா மட்டும் என்ன.. நீ கொறஞ்சா போயிடப்போறே.. இல்ல உன் புருஷன் கொறைஞ்சுருவாப்லயா..?”
குளித்துவிட்டு என் பெரியம்மா வந்தாள். தலைமுடியை உலர்த்தியவாறு.
”வாடா..! எப்ப வந்த..?”
”இப்பத்தான்..”
”அவ வல்ல…?”
”வீட்ல இருக்கா…”
”சாயந்திரமா..அவள கூட்டிட்டு வா..! உங்கக்கா.. மெனக்கெட்டு என்னென்னமோ பண்ணிட்டிருக்கா..” என்றாள்.
அக்காவைப் பார்த்தேன் ”என்ன பண்ற..?”
சிரித்தாள் ”விருந்துடா..”
”அதுக்கு..?”
”பலகாரம் பண்றேன்..”
”ரொம்பல்லாம் அலட்டிக்காத..”
” ஏன்டா..? அவகூட ஏதாவது சண்டையா..?”
”அடச்சீ… போகுதே உன் புத்தி..! ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம்..! எப்பயும்போல.. சிம்பிளா… பண்ணா போதும்..!!”
”நீ சரிடா..! ஆனா வர்றவ என்ன நெனைப்பா..? உங்கக்கா விருந்துக்கு கூப்ட்டு.. என்ன பண்ணி போட்டுட்டானு கேக்க மாட்டாளா..?”
”மாட்டா..! அவ அப்படிப்பட்டவ இல்ல. .”
”ஆமா..! புதுசுல எல்லா பொண்டாட்டிகளும் அப்படித்தான்..!”
”ஆனா.. அவ அப்படி இல்ல..”
” க்கும்..! அதையும் பாக்லாம்..!!”
”ம்பாரு.. பாரு..”
” பின்ன.. பாக்காமயா போயிருவேன்..?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன்.
சடங்கு.. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விட்டன.!
எங்கள் தனிக்குடித்தனம் தொடங்கிவிட்டன..!
காலை நேரம..!!
நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை.. உலுக்கி எழுப்பினாள்.. நிலாவினி.
புரண்டு படுத்து..
”இன்னும் கொஞ்சம்..துங்க விடேன்..” என்றேன்.
”மணி.. என்ன இப்ப..?” என் பக்கத்தில் உட்கார்ந்து.. என்மேல் சாய்ந்து கொண்டு கேட்டாள்.
”ஏன்.. வாட்ச் ஓடறதில்லையா..? அப்ப மொபைல்ல பாரு தெரியும்..!” என்றேன்.
”ம்..ம்..! நல்ல யோசணை..! ஆனா.. புருஷா..! இப்ப.. நான் மணீகேக்கல..! மணியாச்சு.. எந்திரிங்கன்னு சொல்ல வந்தேன்..!”
”ம்..ம்..! மணி என்ன..?”
”எட்டு…”

”ம்..ம்..! எட்டுதானா..?”
”எட்டுதானா இல்ல..! எட்டாகிப்போச்சு..! எந்திரிச்சு.. குளிங்க..!!”

”நீ.. குளிச்சாச்சா..?”
”ம்..ம்..!!”
”டிபன். .?”
” இட்லி.. தோசை…”
”தனிக்குடித்தனத்துல… உனக்கு சிரமம் .. ஏதாவது..?”
”பழக வேண்டியதுதான.. எத்தனை நாளைக்கு பெத்தவளே சமைச்சு போடுவா..? நமக்கும் குழந்தைகள் பொறந்தா.. அதுகளையும் கவனிசசு… எல்லாம் பழக வேண்டியதுதான..? சிரமம் பாத்தா எப்படி குடும்பம் நடத்தறதாம்..?”
”ம்..ம்..!” ‘ஆவ் ‘ என வாயைப் பிளந்து கொட்டாவி விட… ‘சத்’ தென என் வாய்மீது அடித்தாள்.
”தூங்கினது போதும்..! எந்திரிங்க..”
”ம..ம்..! முத்தம்..?”
” மொதல்ல போய் வாய் கழுவிட்டு வாங்க..”
”ஏன். .?”
”வாய்ல நெறைய கிரிமி.. இருக்கும்.!!”
”நாம.. அசைவம்தான..? சைவமில்லியே..?”
”அசைவம்தான்..! அதுக்காக.. புழு.. பூச்சி… பாக்டீரியாவெல்லாம் சாப்பிட மாட்டேன்..” என்று என் கன்னததில் அடித்தாள்.
அவளை இருக்கி.. அவள் மோவாயைக் கடித்தேன்.
”ம்..ம்..” என்று சிணுங்கினாள்.
அவள் உதட்டை முத்தமிடப்போக… அவளது கையை வைத்து என் உதட்டைத் தடுத்தாள்.
அவளை இழுத்துப் போட்டு.. பிண்ணிக்கொண்டேன். அவள் மார்பில் முகம் புரட்டினேன்.
” எத்தனை மணிக்கு எந்திரிச்ச.. நீ.?”
” அஞ்சரைக்கு…” என்றாள்.
”அவ்ளோ நேரத்துல எதுக்கு எந்திரிச்ச..? உன் புருஷன் என்ன ஆபீஸ் போறவன்னு நெனைச்சியா..? டான்னு.. ஏழரை.. எடடு மணிக்கு கெளம்பறதுக்கு..?”
”இதுக்கெல்லாம் ஆபீஸ் போகனும்னு.. இல்ல..”
”நைட் தூங்கறப்பவே.. மிட் நைட்டுக்கு மேல…”
”அப்பவும்.. அஞ்சரைக்கு முழிப்பு வந்துருச்சு..! பாத்ரூம் போய்ட்டு வந்து.. உங்கள கட்டிப்புடிச்சு.. உங்க பக்கத்துல படுத்துப் பாத்தேன்..! நீங்க சும்மா.. பெரண்டு பெரண்டு படுத்திட்டிருந்தீங்க..! சரி.. உங்க தூக்கத்த கெடுக்க வேண்டாம்னு நானே எந்திரிச்சுட்டேன்.! அப்பவே.. பின்னால வீட்ல பாத்திரமெல்லாம் உருண்டுட்டிருந்துச்சு..!!”
”ம்..ம்..!! அது.. ஒரொரு நாளைக்கு நாலு.. நாலரைக்கெல்லாம் எந்திரிச்சூரும்…!!”
”அது.. பேரு என்ன..?”
”மேகலா…”
”கல்யாணத்துக்கு வந்துருந்தாங்க இல்ல. .?”
” ம்..ம்..!!”
”வேலைக்கு போகுதா..அது..?”
”இல்ல.. வீட்லதான்…இருக்கு..!!”
”அவங்க வீட்டுக்காரரு..?”
”வாட்ச் கடை வெச்சிருக்காரு..”
”அதுலெல்லாம்..என்ன வருமானம் கெடைக்கும்..?”
”ம்..ம்..! சரி.. சரி.. கிஸ் தா..!!”
”ஒன்னும் தர்றதில்லை.. விடுங்க.. என்னை..”
”நீயா..தராம விடமாட்டேன்..”
”அழிச்சாட்டியம் பண்ணாதிங்கப்பா..”
”தம்பி எந்திரிக்கறதுக்குள்ள குடுத்துட்டேன்னா..உனக்கு நல்லது..”
”ஆ…! எந்திரிச்சா…?”
”அப்றம்.. வெளையாட தங்கை பாப்பா வேனும்னு கேப்பான்..”
”ச்சீ..! தந்து தொலையறேன்..!!” என்று என் உதட்டில் அவள் உதட்டைப பதித்தாள்.
சிறிது நேர இன்பத்தழுவல்.. அன்பு முத்தங்களுக்குப் பிறகு.. எழுந்து குளிக்கப போனேன்.
என் தலைக்கு எண்ணை வைத்து.. ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல.. என்னைக் குளிப்பாட்டி விட்டாள்.
குளித்து விட்டு வந்து.. தலைதுவட்டும் போது கதவு தட்டப்பட்டது.
நிலாவினி போய் கதவைத் திறந்தாள்.
குணா…!!

வாடா…” என்றேன்.
”டிபன் ஆச்சாடா..?” என்று கேட்டான்.
”ஆச்சு..! ஆனா இன்னும் சாப்பிடல.. உக்காரு..!!”
தங்கையைப் பார்த்து.. ”ஆமா.. என்னது உன் நைட்டியெல்லாம் இப்படி நனஞ்சிருக்கு..?” என்று கேட்டான்.
”நான் குளிச்சன்டா…” என்றேன்.
”நீ குளிச்சா… இவ எப்படி..?”
”அது.. அப்படித்தான்..!!” என்க…
நிலாவினி புன்சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாள்.
ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டோம்..! அதன்பின்… ஒன்றாகவே ஸ்டேண்டுக்கு கிளம்பினோம்..!!
கார் அவன் வீட்டில்தான் இருந்தது.
நடந்து போகும்போது குணாவிடம் கேட்டேன்.
”கல்யாணத்துக்கு அடுத்த நாள்.. சுவேதாகூட புரோகிராமா..?”
”ஆமா..! உனக்கெப்படி தெரியும். .?”
”அவளே சொன்னா…”
”அவள எங்க பாத்த…?”
”தொட்டபெட்டால பாத்து… மானத்த வாங்கிட்டா…”
”என்னடா சொல்ற..?”
”என்னத்த சொல்றது..? உன் தங்கச்சி சண்டை போட்டா..”
”அப்படி.. என்னடா.. பண்ணா..அவ..?”
”ஹனிமூன் போன எடத்துல வந்து…ஒருத்தி வழிஞ்சு… வழிஞ்சு பேசினா… பொண்டாட்டி சும்மா விடுவாளா.. என்ன..? அப்பறம் ஒரு வழியா… சமாளிச்சேன்…!!” என்றேன். …!!!!!

என் திருமணத்துக்குப் பின்.. இன்றுதான் உன்னைப் பார்க்க வந்தேன். கடையில் நீ இல்லை.
உன் முதலாளிதான் இருந்தார். ‘உடல் நலமின்றி.. நீ விடுப்பில் இருப்பதாகச் சொன்னார்.!
உன்னைப் பார்க்க வந்தேன். மண் சாலையில் கார் வருவதைப் பார்த்ததுமே.. குடிசைக்கு வெளியே வந்து நின்றுவிட்டாள். தீபமலர்..!
நான் காரை நிறுத்தி இறங்க…
”வாங்க மாப்பிள்ளை சார்.. வாங்க..” என வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். அவள் பாவாடை..சட்டையில் இருந்தாள். தலையில் பூ வைத்திருந்தாள்.
” ம்.! எப்படி இருக்க.. தீபா..?” என்று சிரித்தேன்.
” நான்.. சூப்பரா.. இருக்கேன்..! ஆனா அவளுக்குத்தான் ஒடம்பு செரியில்லே…”
”என்னாச்சு ஒடம்புக்கு..?”
”காச்சலு..!!”
”எங்க.. அவ..?”
”படுத்துருக்கா..!!” என்று விட்டு எனக்கு முன்னால் உன் வீட்டுக்குள் நுழைந்து.. உன்னை எழுப்பினாள்.
உடம்பை போர்வையால் மூடியிருந்த நீ.. மெதுவாக எழுந்து உட்கார்ந்தாய். வாடிய முகத்தை மலர்த்தி…
”வாங்க..” என்றாய்.
”படு… படு..! சிரமப்படாத..! என்னாச்சு ஒடம்புக்கு..?”
”காச்சலுங்க…”
” எப்பருந்து..?”
”நேத்திலருந்தே… இப்படிதாங்க இருக்கு…”
”ஆஸ்பத்ரி போனியா..?”
” போய்ட்டு வந்துதாங்க படுத்தேன்..!” என நீ சொல்ல..
”நாங்க ரெண்டு பேரும்தான் போய்ட்டு வந்தோம்..” என்றாள் தீபா.
நீ ”அக்கா நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாய்.
”அக்காவா..?”
தீபா ”ஆ..! உங்க சம்சாரம்..!!” என்றாள்.
”ஓ..! அருமையா இருக்கா..!! உனக்கு எப்படி இருக்கு.. இப்போ. ?”
”தேவலைங்க..! தீபா அந்த பாய எடுத்து போடுடி..!” என்று நீ தீபாவிடம் சொல்ல.. உடனே பாயை எடுத்து விரித்தாள் தீபா.
”உக்காருங்க.. மாப்பிள்ளை சார்..”
அவள் கன்னத்தில்.. ஒரு தட்டு தட்டிவிட்டு… நான் உட்கார்ந்தேன்.
”காபி வெக்கட்டுங்களா..?” என்று கேட்டாய்.
” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..”
”தீபா.. வெய்டி..” என தீபாவிடம் சொன்னாய்.
”ஏய் தீபா… வேண்டாம். ” என்றேன்.
”சும்மா..ஒரு வாய்..” என்றாள் தீபா.
”உன் வாயா..?” என நான் கேட்க…
”ஆ..” என்றாள் ”நெனப்ப பாருங்க…ஆளுக்கு..!!”
சிரித்து ”அப்ப வாய மூடிக்க..” என்றேன். உன்னைப் பார்த்து”ஒடம்ப நல்லா கவனிச்சிக்க..”
தீபா சிரித்தவாறு ”ஆமாடி…கவனிச்சுக்கோ.. சாருக்கு தேவைப்படும்..” என எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
எட்டி அவள் தலையில் கொட்டினேன்.
”வாயாடி…”
சிரித்தாள் ”அப்றம்.. ஹனிமூன்லாம் செம்ம ஜாலிதான்..?”
”நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரியும்.”
”நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று நீ என்னிடம் மெதுவாகக் கேட்டாய்.
தீபா ”அவருக்கென்ன.. புது மாப்பிள்ளை..!! ஆளபப்பாத்தா தெரியல…?” என்று சிரித்தாள்.
”புது மாப்பிள்ளைன்னா..?” நான் அவளைச் சீண்ட…
”ஃபுல் கவனிப்பா இருக்கும்..”
” ஆமாமா…” என்று நான் சிரிக்க…
”என்னமோ.. பெருசா வேலை வாங்கி தர்றேன்னிங்க..? என்னாச்சு.. பெத்த வேலை..? கல்யாணப்பேச்சு எடுத்ததுமே .. எங்களையெல்லாம் மறந்துட்டிங்க..” என்றாள்
”ஏய்.. அப்படி இல்ல..!”
”வேற எப்படியாம்..?”
”சரி.. இப்ப வர்றியா…?”
”எங்க…?”
” வேலைக்குத்தான்…”
”என்ன வேலை..?”
”துணிக்கடைல..!!” என துணிக்கடை பெயர் சொன்னேன். நகரத்திலேயே பெரிய கடை.
”நெஜமாவா..?”

ம்..ம்..! இப்ப வேனும்னாலும் வா..! உனக்கு வேலை ரெடி..!”
”பொய் சொல்லலதான..?”
” ஏய்..! இதுல பொய்சொல்ல என்ன இருக்கு..? எப்ப வரே..?”
”சொல்லாட்டிங்க இல்ல.. வந்தர்றேன்..!!”என்றாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு..
”சரி.. நா கெளம்பறேன்..” என்க..
” என்ன.. அதுக்குள்ளாற..?” என்றாய் நீ.
”வேலை.. இருக்கில்ல..?” என்றேன்
தீபா ”என்ன பெரிய வேலை..? புதுப்பொண்டாட்டிய கொஞ்சனும்.. அதானே..?” என்று சிரித்தாள்.
அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”சரியான வாய்க்கொழுப்பு.. உனக்கு…”
”பின்ன.. என்னவாம்..? இருந்துட்டு போறதுதான..?”
உன்னைப் பார்த்தேன். நீ பரிதாபமாகத் தோண்றினாய்.
தீபாவிடம்..
”சும்மார்ரீ.. அவங்க போகட்டும்..” என்றாய்.
உடனே தீபா ”ஆமா.. இப்ப.. இப்படி சொல்லுவ..? அவரு போனப்பறம்.. என்கிட்டதான் வந்து பொலம்புவ..! வந்தவுடனே போய்ட்டாங்க.. என்னாலதான் ஒன்னுமே பண்ண முடியலேன்னு..” என்றாள்.
உன்னைப் பார்த்துச் சொன்னேன்.
”பரவால்ல தாமரை..! நான் எதையும் எதிர்பாத்து வல்ல..! நீ.. உன் உடம்ப நல்லா கவனிச்சுக்கோ..! ரெடியாகி.. வேலைக்கு போனா போதும்..!!” என்றுவிட்டு.. இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.
இரவு…!! நான் வீடு திரும்ப கொஞ்சம் தாமதாகிவிட்டது.
கதவைத்திறந்த.. நிலாவினி வெள்ளைச் சுடிதாரில் இருந்தாள். விலகி நின்று…
”ஏன் லேட்டு. ?” என்றாள்.
” என்னோடது ஒன்னும் ஆபீஸ் வேலை இல்லையே..” என்று உள்ளே நுழைநதேன்.
கதவைச் சாத்திவிட்டு.. என் பின்னாலேயே வந்தவள்.. என் சட்டை பட்டன்களைக் கழற்றினாள்.
”மேடம்.. உஜாலாவுக்கு மாறிட்டிங்க போலருக்கு..?” என்று அவள் தோள்களில் கை போட்டேன்.
”ஏன்… நல்லால்லையா..?”
”சூப்பரா இருக்கு…”
சட்டையைக் கழற்றிவிட்டு.. லுங்கியை எடுத்து நீட்டினாள்.
நான் பேண்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு ம்றினேன்.
அவள் உதட்டில் முத்தமிட்டு..
”நல்ல பசி..” என்றேன்.

முத்தம் குடுத்தா.. பசி ஆறாது..!” என விலகினாள் ” முகம் கழுவிட்டு வாங்க..”
” ஆனா.. முத்தம்.. பசிய தடுக்கும்..” என இழுத்துப் பிடித்து மறுபடி முத்தம் கொடுத்தேன்.
”எத்தனை நேரத்துக்கு..?” என்றாள்.
அதுவும் சரிதான் என்று தோண்றியது.
நான் பாத்ரூம் போய்.. உடம்பெல்லாம் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன்.
அவள் உணவைப் பிசைந்து… எனக்கு ஊட்டிவிட்டாள்.!
அவளுக்கு நான் ஊட்டிவிட்டேன்..!!
சாப்பிட்டபின்… ஓய்வாகக் கட்டிலில் சாய்ந்தேன்.
என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த என் மனைவியின் மடியில் கை போட்டேன் .
பின்பக்க வீட்டில்.. இன்னும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தமும்.. ஆரவாரமும் கேட்டது.!
”சரியான வாலுங்க..” என்றாள்.
”யாரு..?”
”மேகலக்காவோட.. புள்ளையும் பையனும்தான்..” என்றாள்.
”ஏன்..! என்ன பண்ணாங்க..?”
”இல்ல..! காலைலருந்து.. காச்.. மூச்சுனு ஒரே சத்தம்..!!”
”குழந்தைங்கன்னா.. அப்படித்தான்..!!”
என்மேல் சாய்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..” என்றாள்.
” என்ன..?”
” குணா.. யாரையாவது.. லவ் பண்றானா..?”
”லவ்வா..?” சிரித்தேன் ”எனக்கு தெரிஞ்சு.. அப்படி எதுவும் இல்ல. .! ஏன்..?”
”அவனப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.! அவன் லவ் பணணதே இல்லையா..?”
” படிக்கறப்ப.. பண்ணியிருக்கான்..”
”யாரை..?”
”அது எனக்கு தெரியாது..! என்னமோ பேர் சொன்னான்..”
”என்ன பேரு..?”
” இப்ப.. நாபகமில்லே…”
என் மார்பைத் தடவி… மார்பில் இருந்த ரோமங்களைச் சுருட்டி விளையாடினாள்.
”சரி.. நீங்க பணணியிருக்கீங்களா..?”
”என்னது.. ஒரே.. கேள்விகளா..?”
”சும்மா.. சொல்லுங்களேன்..! நான் ஒன்னும் ஃபீல் பண்ணிக்க மாட்டேன்…”
”ம்…!! பண்ணியிருக்கேனே..!!”
”ஹை..! யாரது..?”
”ம்..! நெறைய்ய..”
”நெறையவா..? நீங்களா..?”
”ம்..ம்.! நம்மளுக்கெல்லாம் பதினாலு வயசுலயே லவ் ஸ்டார்ட்ட்கிருச்சு..!”
”ஓகோ…?”
” ஒன்னா… ரெண்டா..? அத்தனை பேரு..! ஆனா இதுல ஒரு காமெடி என்னன்னா.. அவளுக யாரும் என்னைப் பண்ணல…! ம்..!”
”அஹ்ஹ்ஹஹா…” என்று சிரித்தாள் ”அப்ப.. ஒன் சைடு லவ்வா..?”
”ம்..ம்..!”
”யாருமே… உங்கள பண்ணல..?”
”ம்கூம்..!!”
”ச்ச..! ஒருத்திக்கு கூடவா.. உங்க மேல… லவ் வரல..?”
”ம்..ம்…!!”
”ச்ச…!! பாவம்..!!”

ஒரே..ஒருத்திக்கு மட்டும் என்னைப் புடிச்சிது..! ஆனா அவளும் வேற ஒருத்தன லவ் பண்ணிட்டிருந்தா..! சரி.. நம்ம ராசி இப்படித்தான் போலன்னு விட்டுட்டேன்.! அதுக்கப்பறம் லவ் பண்ற எண்ணத்தையே மாத்திட்டேன்..!!”
”அய்யோ… பாவம்..” என்று சிரித்தாள்.
”அப்பறம்.. இருபது வயசுக்கப்பறம்.. எனக்கு லவ்னாலே புடிக்காம போயிருச்சு..”
”ஏன்…?”
”அதெல்லாம்.. போர்மா…! மீசை முளைக்காத பசங்க பண்ற வேலை..”
”ஒஹ்ஹோ….”
அவள் மார்பைப் பிடித்து மெதுவாக உருட்டினேன்.
”சரி.. மேடம் நீங்க.. எப்படி..?”
உடனே சிரித்தாள் ”ம்..ம்..! பண்ணியிருக்கேன்..!!”
”அட.. யாரது..?”
என்னைச் சுட்டிக்காட்டினாள். ”இந்த ராஸ்கல்தான்…”
”ஏய்..! நா கேட்டது.. இதில்ல..”
” ஆனா… நான் சொன்னது.. இதத்தான்..”
”சே… நான் என்னமோ நெனச்சேன்..”
”நா.. பண்ணது உங்களத்தான்..! இப்ப கல்யாணமும் ஆகிருச்சு..!!”
” ம்..ம்..!!” என அவள் மூக்கை முத்தமிட்டேன்.
நிலாவினி கண்களை மூடினாள்.
நான் அறிந்தவரை.. பொதுவாக பெண்கள் உண்மையைச் சொல்லப் போவதும் இல்லை.
அப்பறம் மெதுவாக”இந்த மேட்டர் விவகாரம் ..” என்றாள்.
”என்ன..?”
” இ..இல்ல… கல்யாணத்துக்கு முன்னாலயே… நீங்க.. இந்த லேடீஸ் விவகாரத்துல…?”
”ஸாரி..!!” என்றேன். வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது எனத் தோண்றியது…!!!!!

மேரேஜ்க்கு முன்னால.. மேக்ஸிமம் பசங்கள்ளாம் இப்படித்தான் இல்ல .?” என்று கேட்டாள் நிலாவினி.
”ம்..ம்..! பசங்கன்னு இல்ல..! பொண்ணுஙகளும்தான்..! என்ன.. பசங்க கொஞ்சம் எதார்த்தமா சொல்லிருவாங்க..! ஆனா பொண்ணுங்க அப்படி சொல்றதில்ல..” என்றேன்
”ம்..ம்..! சொன்னா.. குடும்பத்துல.. பிரச்சினைகள் நெறயை வரும்..”
” நாங்க.. சொல்லல..? நீங்க மட்டும் சரி விட்டர்ரீங்களா.. என்ன..?”
” வேறவழி..?” என்று சிரித்தாள் ”எஙகள மாதிரி உங்களால தாராள மனசோட இருக்க முடியுமா.?”
”யாரு..? உங்களுக்கு தாராள மனசு..?”
”ம்..ம்..! அப்பறம்.. என்ன..? ஆனா நீங்கள்ளாம் இப்படி ஏத்துக்க மாட்டிங்க..!”
”ஏத்துக்காம என்ன..? எத்தனை பேர் இல்ல.. அப்படி..?”
”சரி.. உங்கள ஒன்னு கேக்கட்டுமா..?”
”ம்..ம்..! கேளு..?”
”வெளையாட்டுக்குத்தான்..! சப்போஸ்… உங்க பொண்டாட்டி.. கல்யாணத்துக்கு முன்ன.. உங்கள மாதிரி கொஞ்சம் ஃபிரியா.. இருந்திருந்தான்னா… அப்ப.. ஏத்துப்பீங்களா..?”
”தாராளமா…” என்றேன்.
” அது நானா.. இருந்தாலும்..?”
”ஸோ வாட்மா..? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..”
” நெஜமாவா..?”
”ம்..ம்..!” பேசியவாறே..அவள் மார்பில் முகம் புரட்டினேன் ”இப்படியே பேசிட்டிருக்கப் போறமா..?”
”ஏன்..?”
”டயர்டா இருக்குமா.. எனக்கு..! தூங்கலாம்..”
”ம்..ம்..!! தூக்கம் வந்தாச்சா..?”
”ம்..ம்..!!”
”விடுங்க..! லைட்ட ஆப் பண்ணிட்டு வரேன்..!” என்று என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்.
நான் கண்களை மூடி மல்லாந்து படுக்க…பாத்ரூம் போய்விட்டு வந்து விளக்கை அணத்து விட்டு.. என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மார்பில் முகம் வைத்துப் படுத்தாள்.
அவள் பிடறியை வருடிக்கொடுத்தவாறு.. அப்படியே நான் கண்ணயர்ந்தேன்..!!
அடுத்த நாள் இரவு.. குணாவும் நானும் பாருக்குப் போனோம்.!
நான் பீர் உறிஞ்ச.. அவனும் பீர் குடித்தான்.
வாயைத்துடைத்துக் கொண்டு..
”நண்பா.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டா.” என்றான்.
”ம்.. சொல்லுடா..” என்றேன்.
” என் மாமா பொண்ணு நித்யா இருக்கா இல்ல..?”
என் முதலாளியின் மகள்..!
”ம்.. அவளுக்கு என்ன..?”
” இல்ல.. அவளப் பத்தி.. நீ என்ன நெனைக்கறே..?”
” ஏன்டா..?”

சும்மா சொல்லேன்..?” என்று என்னைவே பார்த்தான்.
”ம்..! நல்ல பொண்ணுதான்..! ஏன் ஏதாவது பிரச்சினையா..?”
”அதெல்லாம்.. ஒன்னும் இல்ல.”
”அப்றம்… எதுக்கு கேக்ற..?”
”இல்ல.. அவள மேரேஜ் பண்ணிக்கலாம்னு.. ஒரு ஐடியா… இருக்கு..! அதான்.. உனக்கும் அவளப்பத்தி தெரியுமில்ல..? இப்ப நாம ஒரே பேமிலி மெம்பர்ஸ் ஆகிட்டோம்..! நீ சொல்லு.. பண்ணிக்கலாமா..?” என்று என்னைக் கேட்டான்.
ஒரு நிமிடம் நான் திகைத்துப் போனேன். சாதாரணமாகவே இவனுக்கும்.. அவளுக்கும் ஒத்துப்போகாது.! அது மட்டும் இல்லாமல் அவள் வேறு ஒருவனைக் காதலித்துக் கொண்டும் இருக்கிறாள்..! இது எப்படி சாத்தியமாகும்..?
” என்னடா.. இது.. மட்டும் எடுத்த முடிவா..?” என்று கேட்டேன்.
”இல்லடா..! வீட்லயும்.. எல்லாம் பேசிட்டாங்க…”
” என்ன பேசிட்டாங்க..?”
” எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு. ! அது நான் உன்னைக் கேக்கறேன்..! இந்த விசயம் இன்னும் என் தங்கச்சிக்கெல்லாம் தெரியாது..! உன்னக் கேட்டு அப்றம் அவகிட்ட பேசிக்கலாம்னு இருக்கேன்..? மொதல்ல உன்னோட அபிப்ராயம் என்னன்னு சொல்லு..?”
” இதுல உங்க மாமாக்கு.. ஓகேவா..?”
” ஆரம்பிச்சதே.. அவருதான்..”
” இந்த விசயம் நித்யாளுக்கு தெரியுமா..?”
” ம்ம்..!! தெரியும்னு நெனைக்கறேன்..!!”
”நீ.. பேசினியா.. அவகிட்ட. .?”
” ம்ம்..! நேத்து மாமா வீட்டுக்கு போயிருந்தேன். அவ இருந்தா..! சும்மா பொதுவா பேசிட்டு.. என்னை கட்டிக்கறியாடினு கேட்டேன்..” என்றான்.
”அதுக்கு.. அவ என்ன சொன்னா..?” நான் ஆவலானேன்.
”சிரிச்சிட்டே.. செரிடா..ன்ட்டு.. போய்ட்டா..” என்றான்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
எதற்கும் அவளுடன் பேசிவிடுவது நல்லது என்று தோண்றியது.
அவனிடம் ஒரு ”நிமிசம்டா..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய்.. அங்கிருந்து நித்யாவுக்கு போன் செய்தேன்.
எடுத்து..
”என்ன பிரதர்.. சவுக்கியமா..?” என்று கேட்டாள்.
” எனக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல..! நீ எப்படி இருக்க..?” என்று கேட்டேன்.
” ஃபைன்..! அப்றம்.. என்னண்ணா.. இந்த நேரத்துல கூப்ட்ருக்கீங்க..?”
”ஒரு ஸ்மால் டவுட்… நித்தி..”
”என்னண்ணா…?”
”குணாவுக்கும்.. உனக்கும் மேரேஜ் பிக்ஸாகுதாமே..?”

” யாருண்ணா.. சொன்னாஙாக.? நிலாவா..?”
” அவ இல்ல.! குணாதான் சொன்னான்.!

ம்..ம்..! அ.. அண்ணா.. இ.இது.. அப்பாவும்.. அதைதையும் சேர்ந்து.. எடுத்த முடிவு..?”
” ஸோ…?”
”நான்.. ஒன்னும் சொல்லல..” என்றாள்.
திகைத்தேன் ”ஏய்.. அப்ப.. உன் லவ்வு..?”
”அண்ணா… இதுபத்தி.. நானே உங்ககிட்ட பேசலாம்னு நெனச்சிட்டிருந்தேன்.. நல்லவேளையா.. நீங்களே கேட்டுட்டீங்க..! என் லவ் பத்தி..அவன்ட்ட.. எதும் சொல்லல இல்ல…?”
”இப்பவரை சொல்லல…”
”தேங்க்ஸ்..! இனிமே சொல்லவும் வேண்டாம்..!!”
”அது சரி நித்தி..! இந்த கல்யாண விசயம்..?”
” நடக்கட்டும்ண்ணா..”
”ஏய்..! என்ன சொல்ற…?”

” ஆமாண்ணா..!”
”அப்ப.. உன் லவ்வு..?”
”அ..அது.. பிரேக் அப் ஆகிருச்சுண்ணா…!”
”என்ன சொல்ற.. நித்தி..?”
” ஆமாண்ணா..!! எங்களூக்குள்ள ஒத்து வல்ல.! அதனால டீசண்ட்டா.. பேசி பிரேக் அப் பண்ணிட்டோம்..!!”
”இது எப்ப…?”
” உங்க மேரேக்கு.. டூ வீக்.. முன்னாடி..”
”ஓ..! அதான் மேரேஜப்ப.. ஒருமாதிரி.. டல்லா.. இருந்தியா…?”
”ம்..ம்..!!”
”ஏன்.. நித்தி..?.நல்லாத்தான போய்ட்டிருந்துச்சு.. உங்க காதல்..?”
”அ.அண்ணா… இப்ப நீங்க எங்க இருக்கீங்க…?”
”பார்ல…”
” யாராரு…?”
” நானும்.. உன் புருஷனும்..!!”
”என் புருஷனா..?”
”ஆ.! இவ்வளவு தூரம் வந்துட்டப்பறம்.. வேற என்ன சொல்றது..?”
” சாரிண்ணா..!! அவனகிட்ட இதெல்லாம் எதுவும் சொல்லிடாதிங்கண்ணா.. ப்ளீஸ்..”
”ஏய்.. அப்படி சொல்லிருவனா..?”
”இல்ல.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..! பட் இப்ப பார்ல இருக்கீங்களே… அதுமேலதான் எனக்கு நம்பிக்கை இல்லே..!”
”பயப்படாத..நித்தி..! ஆமா.. உன் லவ் எப்படி.. இப்படி ஆச்சு..?”
”அ..அது… சொன்னா.. நெறைய சொல்லனும்ண்ணா..”
”இல்ல… குறிப்பா… ஏதாவது..?”
”ம்..ம்..! என்னை சந்தேகப்பட்டுட்டான்..!! அத என்னால ஏத்துக்க முடியல..!! அதான்..!!”
”ஓ…!!”
” ஆனா… அண்ணா.. இதுல சொன்னா நெறைய சொல்லனும்..! அத நேர்ல வந்து சொல்றேன்.. ஓகேவா..? சரி.. குணா என்ன சொன்னான்..?”
”இதான் சொன்னான்..! அப்றம் எனக்கு ஒரு டவுட்டு நித்தி..?”
”ம்.ம்..! கேளுங்ணா..?”
” உங்க ரெண்டு பேருக்கும்தான்.. கேரக்டர் சூட்டாகாதே… எப்படி..?”
”பரவால்லண்ணா..! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்க்கலாம்..! அவனோட ப்ளஸ்.. மைனஸ்லாம்.. எனக்கு நல்லாவே தெரியும்..! அதானால.. அதிக பிரச்சினை வராது..!!” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே… குணா பாத்ரூம் வந்துவிட்டான்
அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு.. போன் பேசியவாறே வெளியே வந்தேன்.
”சரி..நித்தி.. குணா.. வந்துட்டான்..! நாம அப்றம் பேசிக்கலாம்..! ஃபிரியா இருந்தா நாளைக்கு வர்றேன்..!” என்றேன்.
”சரிண்ணா..! அவன்ட்ட எதும் சொல்லிடாதீங்க..! பை..!” என்றாள்.
” பை..!!” என்று போனை கட் பண்ணினேன்.
நான் டேபிளில் போய் உட்கார்ந்தேன்.
குணாவும் வந்தான்.
மறுபடி இரண்டு பீர் சொன்னான்.
”போதுண்டா..” என்றேன்.
” பரவால்ல குடிடா..!”
”அதுக்கில்ல..! இப்ப நாம முன்ன மாதிரியா..? உன் தங்கச்சி ஏதாவது கேட்டான்னா.. உன்னைத்தான் சொல்லப் போறேன். .” என்றேன்.
”பரவால்ல சொல்லிக்கடா..! ஆல்ரெடி அதெல்லாம் அவளுக்கும் தெரியும்..”
மறுபடி இரண்டு பீர் வந்தது.
நான் சிப்ப…
அவன் கடகடவென குடித்தான்.
”என்னடா.. நித்யா பத்தி எதுமே சொல்லல..?” என்றான்.
”எனக்கு ஒரேயொரு டவுட்டுதான்..” என்றேன்.
” என்னடா…?”
” உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகுமா.? கேரக்டர்ல..?”
” ஒத்துப்போகாம என்னடா…?”
”இல்ல அவ கேரக்டர் உனக்கே தெரியும்..! கொஞ்சம் புடிவாதக்காரி..! யாரு என்னன்னு பாக்காம சட்னு எதையும் பேசிருவா..! சட் சட்னு கோபப்படுவா..!!”
”எல்லாம் தெரியும்டா…”
” எனக்குத் தெரிஞ்சு.. உங்க ரெண்டு பேருதுக்குள்ள.. அதிகமா சண்டைதான் போட்றுக்கீங்க..! ஒத்து போகவே மாட்டிங்க..! அதான்..?”

கொஞ்சம் தடுமாறிவிட்டுச் சொன்னான்.
”எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகவேண்டியதுதான்..!! மீறிப் போனா.. காது காதா ரெண்டப் போட்டம்னா எல்லாம் சரியாகிரும்..!!” என்றான் குணா…….!!!!!!!
– சொல்லுவேன்……!!!!!!
♥ நீ -57♥
” சொல்லுடா..” என்றான் குணா.
நான் புன்னகைத்தேன் ”இதுக்கு மேல.. இனி நான் சொல்ல என்னடா இருக்கு..?”
” அவள பண்ணிக்கலாந்தான..?”
” ம்..ம்..! எனக்கு சரியா.. சொல்லத்தெரியல..! ஆனா. . பண்ணிக்கடா..”
”சரி.. இதச்சொல்லு..! அவ பாக்க எப்படி இருக்கா..?”
” எப்படின்னா..?”
”இல்ல..! ஆள் நல்லாத்தான இருக்கா..?”
”என்னடா.. இப்படி கேக்கற..?”
” சும்மா.. சொல்லுடா..”
” இல்ல.. உனக்கே அவளப் பத்தி தெரியும்தான..?”
”தெரியும்டா..! இதுல என்ன பிரச்சினைன்னா.. அவள சின்னக் கொழந்தைல இருந்தே பாத்துட்டிருக்கேன்..! அதனால அவ அழக சரியா.. எடை போட முடியல..!! நீ வெளியாளுதான..? அதான் உன்னக்கேக்கறேன்..? ஆளு ஓகேதான..?”
” ம்..ம்..! ஓகேதான்டா..?”
” ஃபிகர் ஒன்னும் மோசமில்லையே..?”
” சே.. சே..! சூப்பர் ஃபிகர்டா..!!”
”எங்க ரெண்டு பேருக்கும்.. ஜோடிப்பொருத்தம்.. எப்படி இருக்கும்னு நெனைக்கற..?”
”ம்..ம்..! ரெண்டு பேருக்கும்.. சூப்பராதான்டா.. இருக்கும்..!!” என்றேன்.
அவனுக்கு போதை ஏறிவிட.. இதேமாதிரியே கேட்டுக்கொண்டிருந்தான்.
நானும்.. வீடு போகும்வரை.. அவனுக்கு ஏற்றவிதமாகவே பேசினேன்..!!
நாங்கள் இரண்டு பேரும்.. ஒன்றாகவே.. காரைக்கொண்டு போய் செட்டில் போட்டுவிட்டு.. நான் மட்டும் என் வீடு போனேன்.
கதவைத் திறந்த.. நிலாவினி.. மூக்கைச் சுளித்தாள்.
”என்ன பழக்கம் இது..?”
”எது..?” என்று கேட்டேன்.
”கல்யாணத்துக்கு.. அப்றமும் இப்படி மூக்கு முட்ட குடிச்சிட்டு வர்றது..?” என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டாள்.
இளித்தேன் ”ஹி..ஹி..! உனக்கு எப்படி தெரியும்..?”
”அந்தப் பரதேசி.. போன்பண்ணான்..” என்றாள்.
” எந்த பரதேசி..?”
”ம்.. உங்களுக்கு வாங்கிக்குடுத்தானே.. ஒரு பரதேசி..”
” ஓ..! உன் அணணனா..?”
”அய்யே… மூஞ்சியப்பாரு..? சரி.. சரி.. போய் நல்லா.. பேஸ்ட் போட்டு.. வாய கழுவிட்டு வாங்க..! இந்த நாத்தத்தோட என் பக்கத்துலயே வரக்கூடாது..! சொல்லிட்டேன்..!!” என்றாள்.
”கூல்… கூல்..!” என்று விட்டு உடைகளைக் களைந்து விட்டு குளியலறை போய் வந்தேன்.
ஈரம் துடைத்து.. லுங்கி கட்டிக்கொண்டு.. நிலாவினியின் பக்கத்தில் உட்கார்ந்து..
”வேற எதும் சொல்லலையா.. உங்கண்ணன்..?” என்று கேட்டேன்.
என் முகத்தைப் பார்த்தாள் ”வேற என்ன. .?”
” அவனுக்கு கல்யாணப் பேச்சு நடக்குதுன்னு..?”
”ம்..ம்..! அவன் சொல்லல.. எங்கம்மா சொன்னாங்க..!!”
” அதப்பத்தி நீ.. என்ன நெனைக்கற..?”
”நான் என்ன நினைக்கறது..?”
” இல்ல…..”
”ம்..ம்..! மொதல்லாம் அவளக் கண்டாலே இவனுக்கு புடிக்காது..! நெறைய சண்டை போடுவாங்க ரெண்டு பேரும்..!”
”ம்..ம்..! ஆனா இப்ப ரெண்டு பேருக்கும்..ஓகேதான்..!!”
”ம்..ம்..!! எப்படியோ.. நல்லாருந்தாங்கன்னா சரி..!!” என்றாள்.
மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்து.. அவள் தோளில் முகம் தாங்கினேன்.
”சரி.. அவங்க கதை இருக்கட்டும்.. நம்ம கதைக்கு வருவோம்..?”
”நம்ம கதை.. என்ன..?”

” நமக்கும்.. இந்த.. வயிறு.. வயிறுனு ஒன்னு இருக்கு தெரியுமா..?”
” ம்…ஆமா..?”
” அதுக்கும்… பசிக்கும் தெரியுமா..?”
” அட..! அப்படியா..?”
”ம்..ம்..!!” அவள் மார்பைப் பிடித்து தடவினேன்.
” அய்யய்யோ.. எனக்கு தெரியாதே..! ஆமா ஏன் பசிக்குது..?”
”அதானே… எனக்கும் தெரியல..! ஆனா பசிக்குது..!!”
” உங்க மச்சான.. கேக்கவேண்டியதுதான.. இது வாங்கிக்குடுத்தவன்… அது வாங்கி தரமாட்டானா..?”
” அய்யோ..!! அவன் பிரியாணியே வாங்கித்தருவான்.!! ஆனா.. என்ன பிரச்னைன்னா.. இங்க என் நிலாத் தங்கம்.. எனக்காக சாப்பிடாம… காத்துட்டிருக்குமே..? அதுக்கு என்ன பதில் சொல்றது..?”
” ஆகா..! ரொம்பத்தான்… அக்கறை..”
” ஏய்.. பொண்டாட்டி..”
”ம்..ம்..! என்ன புருஷா..?”
” ஐ லவ் யூடி…”
”ம்..ம்..!! நானும்டா…!!”
அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்சினேன். அப்படியே என் மடியில் சரிந்தாள். அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே.. அவளை படுக்கையில் சரித்தேன்..! அவள் உதட்டில் தேன் உறிஞ்சிக்கொண்டே.. அவள் மீது கவிழ்ந்து.. படுத்தேன்..!!
அவளும் ஒத்துழைத்தாள்..!!
அவள் உதட்டை விட்ட

தும்.. ”நாத்தம் சகிக்கல..” என்றாள்.
”ஸாரி..”

” ம்..ம்..! கிஸ் கட்..!!” என்று சிரித்தாள்.
முற்றிலும் ஆடைகளை விலக்காமல்… தேவையான அளவு மட்டும் விலக்கிக்கொண்டு.. உடலுறவில் ஈடுபட்டோம்..!!
உடலுறவின் போதும்.. மூச்சுத்திணத் திணற.. அவளை முத்தமிடத்தான் செய்தேன்..!!
உடலுறவுக்கு முடிந்து.. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
☉ ☉ ☉
சுமாரான ஒரு சுடிதார் போட்டிருந்தாள் தீபமலர்.
உடைதான் சுமாரே தவிற.. அவளது உடலமைப்பை.. அப்படிச்சொல்ல முடியாது..!!
பஸ்விட்டு இறங்கி.. பஸ் ஸாடாண்டில் காத்திருந்தாள்.
”தாமரை எங்க..?” என்று அவள் பக்கத்தில் போய் நின்று கேட்டேன்.
”அவ கடைக்கு போய்ட்டா..” என்று சிரித்தாள்.
” போலாமா..?”
” ம்..ம்..!!” தலையாட்டினாள்.
” உன்கிட்ட இதவிட.. நல்ல ட்ரெஸ் இல்லையா..?”
”இல்லையே..! ஏன்.. நல்லால்லையா..?”
”அப்படி இல்ல..! உன்னோட ஒடம்புக்கும்… இந்த சுடிக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருக்கு..” என்று நான் சொல்ல..
கவலையோடு என் முகம் பார்த்துக் கேட்டாளா.
”இப்ப.. என்ன பண்றது..?”
” ம்..ம்..! பரவால்ல.. வா..!! சாப்பிட்டியா…?”
”ம்..ம்.!!” தலையசைத்தாள்.
அவளைத் துணிக்கடைக்கு அழைத்துப் போனேன். அவளது கால்களில் இருந்த செருப்பு.. கொஞ்சம் மோசமாக இருப்பது போலத்தான் தோண்றியது..!
”என்ன தீபா.. இது..? உன் செருப்பு.. பழசாகிருச்சு போலருக்கு..?”
” ஆமாங்க…”என்று சிரித்தாள்.
”புதுசு எடுத்துக்கலாமா..?”
”இப்பங்களா..?”
”ம்..ம்..!!”
” ஐய்யோ… என்கிட்ட இப்ப.. காசில்லீங்க…”
” பரவால்ல… வா..” என்று அவளை செருப்புக்கடைக்கு கூட்டிப்போக…
”ஏங்க.. நல்ல செருப்பு போடலேன்னா.. வேலைக்கு வேண்டாம்னுருவாங்களா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”அப்படி இல்ல.. உன்ன மாதிரி.. அங்க நெறைய புள்ளைங்க வேலை செய்றாங்க.. இல்ல..? அவங்கள மாதிரி நீயும் நீட்டா.. இருக்கனுமில்ல…?”
” ம்.. செரிங்க..!” என்றாள்.
கடைக்குள் கூட்டிப்பொய்…நல்லதாக ஒரு செருப்பை தேர்வு செய்து கொடுத்து.. ஜவுளிக்கடைக்கு கூட்டிப்போய் வேலையில் சேர்த்துவிட்டு.. நான் ஸ்டேண்டுக்குக் கிளம்பினேன்..!!
அன்று இரவில் போன் செய்தாள் தீபமலர்.
” நான்தாங்க… தீபா..” என்றாள்.
” அட..! என்ன தீபா..? போன் பண்ற..?”
”எங்கிருக்கீங்க…?” என்று கேட்டாள்.
”ஸ்டண்ட்லதான்..! ஏன் தீபா..?”
” நான் வரட்டுங்களா..?”
”ஏன்..என்னாச்சு..?”
”வேல முடிஞ்சுதுங்க..! அதான் உங்கள பாக்லாம்னுட்டு..”
” ஓ..! முடிஞ்சுதா..?”
” ஆமாங்க..!!”
”தாமரைய பாத்தியா..?”
”ம்.. பாத்தங்க..! கடைலதான் இருக்கா..! அவ கடைக்கு பக்கத்து கடைலருந்துதான் போன் பண்றேன்..! அவளுக்கு வேலை முடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்ங்குளாம்..! அதான் நீங்க இருந்தா… உங்கள பாத்துட்டு வரலாம்னு போன் பண்ணேன்.!!”
”அவ வர நேரமாகுமா..?”
”ஆமாங்க..! இன்னும் அரைமணிநேரம் ஆகும்னா..!!”
”சரி.. அவகிட்ட சொல்லிட்டு.. அப்படியே முன்னால வா..! நான் வரேன்..!!” என்றேன்.
”செரிங்க. .” என்று போனை வைத்தாள்
ஸ்டேண்டில் குணா இல்லை. வெட்டியாகத்தான் அரட்டையடித்துக் கொண்டு இருந்தேன். உடனே கிளம்பிவிட்டேன்.!
நீ வேலை பார்க்கும் கடை முன்பாக நின்றிருந்தாள் தீபா.
காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போனேன்.

ஹாய் கருவாச்சி..!! வேலை எப்படி இருந்துச்சு..?” என்று தீபாவைக் கேட்டேன்.
”ஓ..! ஜாலியா இருந்துச்சுங்க..!!” என்று முகம் மலரச் சிரித்தாள்.
அவள் லேசாக வாடியிருப்பது போலத்தெரிந்தது. தலைமுடி கொஞ்சம் கலைந்து.. நெற்றியிலும்.. கன்னத்திலும் புரண்டு கொண்டிருந்தது.
அவள் மார்பில் இருந்த துப்பட்டா.. ஒரு பக்கமாக சரிந்திருக்க.. எப்போதும் விடைப்பாகத் தெரியும்..அவளது புடைப்பான மார்புகூட.. கொஞ்சம் தளர்ந்திருப்பது போலத் தெரிந்தது.
” ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” அவள் தோளில் தட்டிக்கேட்டேன்.
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..”
”ம்..ம்..! வா..!!”என்றுவிட்டு.. கடைக்குள் போனேன்.
கடைமுதலாளியைக் காணவில்லை.
நீ..சிரித்தாய்..
”வாங்க…” புடவையில் இருந்தாய். உன் முகம் கொஞ்சம் நன்றாகத் தெரிந்தது.
”ஒடம்பு எப்படி இருக்கு.. பரவால்லியா..இப்ப..?” உன் பக்கத்தில் வந்து கேட்டேன்.
” அதெல்லாம்.. நல்லாகிட்டா..” என்று சிரித்தாள் தீபா.
”எங்க போனாரு..? முதலாளி..?” என்று உன்னிடம் கேட்டேன்.
”வந்தர்றேன்ட்டு போனாருங்க..”
”அப்றம்.. என்ன சொல்றா.. நம்ம கருவாச்சி..?”
நீ சிரித்தாய். ”வேலையெல்லாம் புடிச்சிருக்குனு சொன்னாங்க..!!”
தீபா என் அருகில் வந்து நின்றாள்.
”ஜாலியா இருந்துச்சு..! ஒரு கஷ்டமும் இல்ல..” என்றாள்.
”ஏன் ஒருமாதிரி டல்லாருக்க..? தலையெல்லாம் கலஞ்சு..?” என்று அவள் தோளில் கை வைத்தேன்.
உதட்டைக் கோணி ”பசி..” என்றாள்.
”ஏன்.. மத்யாணம் சாப்பிடலியா..?”
”நல்லா சாப்பிட்டேன்..! ஆனாலும் பசிக்குது..!!” என்றாள்.
”சரி..இப்ப.. ஏதாவது சாப்படறியா..?”
”வாங்கிக்குடுத்தா.. வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..” என்று சிரித்தாள்.
”சரி.. நட..! என்ன சாப்பிடறே..?”
” ம்..ம். !!” யோசித்து ” பேல்பூரி… ஒரு காளான் ப்ரை..! இது போதும் ” என்றாள்.
உன்னைப பார்த்தேன் ”நீயும் வா.. தாமரை..”
”ஐயோ..! எனக்கு பசி இல்லீங்க..! அதும்போக கடைலயும் ஆள் இல்லீங்க..! இவளுக்கு வாங்கிக் குடுங்க..!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.
”சரி..உனக்கு பார்சல் வாங்கித்தரேன் சாப்பிட்டுக்க..” என்று விட்டு தீபாவின் தோளில் தட்டினேன் ”வா.. கருவாச்சி..”
”இரு செங்கா… நான் திண்ணுட்டு.. உனக்கும் வாங்கிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு என்னுடன் வந்தாள் தீபா….!!!!!!
– சொல்லுவேன்….!!!!!!!
– ஏதாவது சொல்லுங்கப்பா…??

காரில் உட்கார்ந்த.. தீபா..முகத்தில் விழுந்து கண்ணை மறைத்த.. உதிரி முடியை ஒதுக்கிக்கொண்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள்.
” எங்க போறோம்.. இப்போ..?”
” பேல்பூரி சாப்பிட..ஏன். .?” காரை உசுப்பிக்கொண்டே கேட்டேன்.
”நடந்தே போலாமே..?”
” இங்க வேண்டாம்..”
”அப்றம்.. வேற எங்க..”
”அன்னூர் ரோட்ல.. ஓரமா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு..! அங்க போனா.. கொஞ்ச நேரம் ஜாலியா உக்காந்து பேசிட்டு வல்லாம்..”
”ம்ம்..” என்று சிரித்தாள்.
ட்ராபிக் இல்லாத பகுதியில் காரை ஓட்டினேன்..!
மெல்லிய வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த..ரெஸ்டாரண்டின் உள்ளே போய் ஒரு ஓரமாக எதிரெதிரே உட்கார்ந்தோம்..!!
”என்ன சாப்பிடற..தீபா..?”
”மொதல்ல பேல்…” என்றாள் சுற்றிலும் பார்த்துக்கொண்டு.
”வேற ஏதாவது சாப்பிடறியா..?”
”ம்கூம்..! மத்ததெல்லாம் ஒன்னும் வேண்டாம். .!”
ஆர்டர் செய்து விட்டு அவளைப் பார்த்துக் கேட்டேன்.
”அப்றம்.. வேலையெல்லாம் ஓகேதானே..?”
”டபுள்..ஓகே.. மச்சான்..!!” என்றாள்.
”என்னது மச்சானா..?”
”ம்ம்..! அப்றம் என்னவாம்..?” என்று சிரித்தாள்.
”அப்படியா…?”
”தேங்க்ஸ் மச்சான்..”
” வெறும் தேங்க்ஸ் பத்தாது மச்சினி..”
”வேற என்ன.. ட்ரீட் தரனுமா..?”
” ம்..! ஆமா..!!”
”என்ன ட்ரீட்..?”
”என்ன தருவ..?”
” நீங்களே கேளுங்க..! ஒரு..ஃபுல்லு..?” என்றாள்.
”ஏய்..! சரக்கு யாருக்கு வேனும..?” என்ற போது.. பேல் பூரி வந்தது. அவள் பக்கம் ஒன்றை நகர்த்தி வைத்தேன்.
ஸ்பூனால் சாப்பிட்டோம்.
”நான் கேட்டது தருவியா.. கருவாச்சி..?” என்று மெதுவாகக் கேடடேன்.
அவளும் மெதுவான குரலில் கேட்டாள்.
”என்ன..மச்சான்.. கிஸ் கேப்பிங்களா..?”
லேசாக வியந்தேன் ”அட.. எப்படி சட்னு புரிஞ்சிட்ட..?”
”ஹா.. நாங்க.. எவ்வளவு படம் பாத்துருப்போம்..?” என்று மென்றுகொண்டே சிரித்தாள்.
”சரி.. கிஸ் தருவியா..?” அவளைச் சீண்டினேன்.
”இப்பவா..?”
” இது பொது எடம்டி…”
சிரித்தாள் ”அது தெரிஞ்சுதான கேக்கறது..?”
மங்கலான வேளிச்சத்தில் அவளது பருவச் செழிப்பு என் உடம்பில்.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தது. அவள் கொஞ்சமாக கீழே குனிந்து சாப்பிடும்போது.. நான் அவள் சுடிதாரின் கழுத்து வளைவைப் பார்த்தேன். சுருசுருவென.. மண்டைக்குள் சூடேறுவது போலிருந்தது.
”தீபா..?”
” ம்ம்..?” திண்று கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
”நீ.. ஆளு சூப்பரா இருக்கடி..” என்க..
உடனே சிரித்தாள்.
”உங்க வீட்டுக்கு வரனுமே..?”
”எதுக்கு..?”
” உங்க வொய்ப் கிட்ட சொல்றதுக்கு…” எனச் சிரித்தாள்.
பேல் பூரி சாப்பிட்டு விட்டு.. மூக்கை உறிஞ்சியவாறு சொன்னாள்.
”காளான்..”
” ரொம்ப பசியா இருந்தா.. வேற ஏதாவது சாப்பிட்டுக்கடி..”
”ம்கூம்..!! வேறெல்லாம் வேண்டாம்..!! ஆமா என்ன.. சும்மா.. சும்மா டீ போடறீங்க..?”
” என். மச்சினிய… நான் எப்படி வேனா கூப்பிடுவேன்..!!” என்று டேபிளுக்கடியில் காலை நீட்டி.. அவள் காலை உரசினேன்.
”இப்படியுமா..?” என்று காலைக் குனிந்து பார்த்தாள்.
அவளுக்கு காளான் ஆர்டர் செய்தேன். காளான் வந்தது.
”அப்றம்.. எந்த செக்ஷன்ல.. உனக்கு வேலை..?” என்று கேட்டேன்.
”ரெடிமேடு.. செக்ஷன்..”
”புடிச்சிதா..?”

 ரொம்ப.. புடிச்சிது..! பெருசா எந்த வேலையும் இல்ல..! சுபானு ஒரு அக்கா இருக்காங்க… பயங்கர ரௌஸ் பண்றாங்க..! எல்லாருகிட்டயும் நெக்கலாதான் பேசுவாங்க..! வாயத்தொரந்தா..ஒரே டபுள் மீனிங்தான்..!!” என்றாள்.
”உங்க செக்ஷன்ல மொத்தம் எத்தனை பேரு..?”
”என்னோட சேத்தி.. ஆறு பேரு..! ஜாலியா சிரிச்சுப்பேசிட்டே வேலை செஞ்சிட்டிருப்போம்..!! நோம்பி டைம் வந்தாத்தான் வேலை பெண்டு கழன்டுரும்னு சொன்னாங்க..!!” என்றாள்.
” கூட இருக்கற எல்லாரு கூடயும்.. நல்லா சிரிச்சுப்பேசி பழகு..! அப்பதான்.. எப்பவுமே ஜாலியா இருக்கும்..!!”
” ம்..ம்.! எல்லாருமே அப்படித்தான் பழகறாங்க..! பேசாம செங்காவையும் என்கூடவே கூப்டுக்கட்டுமா..?”
”ஏய்..! அதெல்லாம் வேண்டாம்..!!”
”ஏங்க..?”
”அவள அங்கயே விட்று..! அவளுக்கு அந்த கடைதான் கரெக்ட்..! எந்த தொந்தரவும் இல்லாம.. அவ அங்கயே செட்டாகிட்டா..! அவளா நிக்கறவரை… நீ எதுவும் சொல்லாத.. விட்று..”
”ரொமப.. அக்கறை..” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவள் சாப்பிட்டு முடித்து.. மூக்கை உறிஞ்சி விட்டு.. தண்ணீர் குடித்தாள்.
”இன்னும் வேனும்னா சொல்லட்டுமா..?” என கேட்டேன்.
”ஐயோ..! போதும்..! தேங்க்ஸ்… மச்சான். .!!”
” தேங்க்ஸ்லாம் எனக்கு வேண்டாம்..!!”
”அதுக்காக கிஸ்ஸெல்லாம் தர முடியாது..” என்று துப்பட்டாவால் வாயைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.
”ஏன்டி கருவாச்சி..?”
”பாவம் செங்கா…” என்றாள்.
உனக்கும் பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.!
காரில் உட்கார்ந்து.. தீபாவைப் பார்த்தேன்.
”வேற ஏதாவது.. வேனுமா..?”
”ஐயோ..ஒன்னும் வேண்டாங்க… போலாம்..”
”அப்றம்… கிஸ்ஸூ..?” என்று சீண்டினேன்.
உதட்டை மூடிக்கொண்டு சிரித்தாள்.
”ம்கூம்..!”
”இப்படியே.. எங்காவது.. போலாமா..?”
பதறிவிட்டாள் ”ஐயோ… வேண்டாங்க ப்ளீஸ்..! போலாம்.! நான் வேனா.. மொத மாச சம்பளம் வாங்கி.. பூரா பணத்தையும் உங்ககிட்டயே தந்துடறேன்..! நீங்களே வெச்சுக்குங்க..! ஆனாக்கா இந்த கிஸ் மட்டும் கேக்காதிங்க..! நான் ஒத்துக்க மாட்டேன்..!!

” ஏய்.. ஏன்டி… இதுக்குப் போய்.. இப்படி பயந்து சாகற..?”
” அய்ய்யோ..!! உங்க வெளைய்ட்டெல்லாம் செங்காவோட நிறுத்திக்குங்க..! என்கிட்ட வெளையாண்டிங்கன்னா.. அப்றம் என் கழுத்துல நீங்க தாலி கட்ட வேண்டியது வந்துரும் பாத்துக்கோங்க..!!” என்றாள்.
காரை உசுப்பினேன் ”தாலிதான.. கட்டிட்டா போச்சு..”
”ஆ..! கட்டுவீங்க… கட்டுவீங்க..!! சும்மா விட்றுவாங்களா.. உங்கள..?”
”என்னை யாருடி கேக்கறது..?” மெதுவாக காரைத் திருப்பி.. சாலையில் கலந்தேன்.
”யாரு கேக்கறதா..? கல்யாணம் பண்ணி வீட்ல இருக்காங்க இல்ல..? அவங்க கேப்பாங்க..!! கேக்கறது மட்டுமா..?”
”ம்…வேற என்ன பண்ணுவாங்க…?”
” அவ்வளவுதான்..!!”
”எவ்வளவுதான்..?”
” பேசாம..ஓட்டுங்க…!!”

” அப்ப கிஸ் தரமாட்ட…?”
ரோட்டைப் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.
”ம்கூம். .”
அவளோடு வம்பிழுத்துக் கொண்டே.. உன்னிடம் வந்தபோது… நீ புறப்பட்டுத் தயாராக நின்றிருந்தாய்.
”உங்க முதலாளி வந்துட்டாரா..?” என்று கேட்டேன்.
” வந்துட்டாருங்க…” என்றாய்.
அவரை எட்டிப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு.. உன்னிடம் கேட்டேன்.
”முடிஞ்சுதா..?”
” ஆமாங்க. ..”
” சரி.. வா.. உங்க ரெண்டு பேரையும் பஸ் ஸ்டாண்டுல கொண்டு போய்விடறேன்..” என்று கூப்பிட…
”பரவால்லீங்க.. நாங்க போய்க்கறோம்..”என்றாய்.
” ஏய்.. வாடி..”என்றதும் சிரித்துக் கொண்டே வந்து காரில் ஏறினாய்.
உங்கள் இருவரையும் காரில் அழைத்துப் போய் பஸ் ஸ்டாண்டில் விட்டு.. விட்டு நான் விடைபெற்றுக் கிளம்பினேன்…!!
அடுத்த நாள் காலை..!!
நான் குளித்து முடித்து.. டிபன் சாப்பிட்டு.. உடைமாற்றி..புறப்பட்டுக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது..!
என் மனைவி போய் கதவைத் திறந்தாள்.
” வாங்க…” என்றாள்.
நான் எட்டிப் பார்த்தேன். என் கண்களுக்கு யாரும் தெண்படவில்லை. ஆனால் பேச்சுக்குரல் கேட்டது.
”நல்லாருக்கியாம்மா..?” என் அப்பாவின் குரல்.
அதைக்கேட்டதும்.. எனக்குள் சுர்ரென ஒரு கோபக்கணல் மூண்டது..! அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டேன்.
என் மனைவிதான் அவனை உள்ளே அழைத்து வந்தாள்.
என்னிடம் வந்து…
”உங்கப்பா வந்துருக்காரு..” என்று சன்னக்குரலில் சொன்னாள்.
நான் அவளை முறைக்க…சிரித்து விட்டு சேரை எடுத்துப்போட்டாள்.
”உக்காருங்க..”
நான் அந்தப் பக்கம் திரும்பக்கூட இல்லை.
என் மனைவி..
” பொண்ணு நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாள்.
”ஓ.! நல்லாருக்காம்மா..! நான் இந்த பக்கம் ஒரு ஜோலியா வந்தேன்..! நேத்து.. நங்கையா வீட்லயே படுத்துட்டேன்..! இப்ப ஊருக்கு கெளம்பறேன்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதற்குமேல் அவர்கள் பேச்சை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
என் மனைவிதான் காபியெல்லாம் வைத்துக் கொடுத்து.. அவனோடு ஏதேதோ… விசாரித்துக்கொண்டிருந்தாள்.
நான் கிளம்பியாகிவிட்டது. போய்விடலாம் என்றுதான் இருந்தேன்..!
ஆனால் என் மனைவியின் கெஞ்சல் பார்வைக்கு கட்டுப்பட்டு.. உள்ளுக்குள் குமுறும் எரிமலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
காபி குடித்தபின்.. அவனும் அதிக நேரம் இருக்கவில்லை. நான் ஏற்காவிட்டாலும் என்னிடமும் சொல்லிக் கொண்டுதான் போனான்.
அவன் போனதும்.. என்னிடம் வந்த என் மனைவி…
”இது கொஞசம்கூட நல்லால்ல…” என்றாள்.
”பேசாத…!!”என்றேன் அவளை முறைத்து.
”யாரு..நானா..?”
” பின்ன.. நானா..?”என்க..
என் கண்களில் தெரிந்த கோபம் கண்டு.. உடனே தணிந்து போனாள்.
சட்டென வந்து என் மடியில் உட்கார்ந்து.. என் தாடையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
”என்மேல… ஏன்ப்பா கோபப்படறீங்க…?”
உடனே நான் கண்களை மூடிக்கொண்டேன்..! என் மனதில் என்னென்னவோ.. உணர்ச்சிகளின் தாக்கங்கள்.. குமுறிக்கொண்டு வந்தன..!!
இது.. பல நாள் வெறுப்பு…!!

சில நாள் வேதணை…!!

மெதுவாக என் தலை முடிக்குள் விரல்விட்டுக் கோதினாள் என் மனைவி..!
”ஏன்ப்பா..?” ”ம்..ம்..?” என்று முணகினேன்

.
”நான் பண்ணது தப்பா..?”
”எனக்கு புடிக்கல..! நீ பேசினதே தப்பு..”
”என்னப்பா.. இது..? வீட்டுக்கு வந்தவர.. வெளில போங்கன்னா சொல்ல முடியும..? என்னருந்தாலும்.. உங்கள பெத்தவரு..! என் மாமனாரு..!!”
”ஆ..!! பெரிய மாமனாரு.. மயிராண்டி..!!” சிடுசிடுத்தேன்.
”வேணாம்பா..! அப்படியெல்லாம் பேசாதிங்க..!!” என்றாள்.
”அப்ப.. நீ உன் வாய மூடிட்டு பேசாம இரு..!!”
”ம்ம்..! பொல்லாத கோபம்..?”
”ஏய்.. உனக்கு.. அது சொன்னா.. புரியாது.. நிலா..”
”ம்ம்..ஓகே…! ஸாரி..!”என்றாள்.
கண்களைத் திறந்து அவளைப் பார்த்தேன். அவள் முகத்திலும் கோபம் தெரிந்தது.
”நான் ஒன்னும் பேசல..! வாய முடிட்டேன்..!!” என்றாள்.
”ஏய்.. நீ என் நிலா..! ஒரு பக்கம் என்னை டென்ஷன் பண்ற.?” என்று கொஞ்சம் வருந்தும் குரலில் சொன்னேன்.
”அதப்பத்தி நான் பேசல..! வந்தவர.. என்ன பண்றதுனு தெரியாம.. காபி போட்டு தந்துட்டேன்.. அதுக்கு.. ஸாரி..!”
”காபி குடுத்ததுல.. ஒன்னும் நட்டமில்ல..! விட்டுத்தொலை..!!”
” ஹும்..” என்று விட்டு எழுந்தாள்.
சட்டென அவள் கையைப் பிடித்து.. இழுத்து மறுபடி என் மடிமேல் உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்..!
”இப்ப எதுக்கு..நீ இப்படி.. இது பண்ணிக்கற..?”
அவள் எதுவும் பேசவில்லை. உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தைத் திருப்பி.. அவளது உதட்டில் முத்தமிட்டேன்.
”ஏய்.. பொண்டாட்டி..”
” ம்ம்..”
” கொஞ்சம் சிரி..! பாக்க சகிக்கல..!!”என்று.. அவளை இருக்கிக்கொண்டேன்.!
”ஈ.. ஈ..! போதுமா..?” என்று பல்லைக் காட்டினாள்.
”இதுக்கு நீ.. மூடிட்டே இருந்துருக்கலாம்… வாய..!!” என்றேன்.
சிரித்தாள் ”கோபம்… போயாச்சா..?”
” எக்கச்சக்கமா.. இருக்கு..! அதக்கெளறாத..!”
” ம்ம்..! ஓகே..!!” என்று என்னைத் தழுவிக்கொண்டாள். என் உதட்டில் முத்தம் கொடுத்து.. ”லவ் யூ.. புருஷா..” என்றாள்.
”லவ் யூ..!!” என்று விட்டு அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன். அதை மெண்மையாக கடித்துச் சுவைத்தேன்.
சிறிது நேர.. சில்மிசக்கொஞ்சல்களுக்குப் பின்.. நான் எழுந்து… கண்ணாடி முன் நின்று தலைவாரிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்க… மேகலா தெண்பட்டாள்.! வாசலில் நின்று தலைவாரிக்கொண்டிருந்தாள்.!
நான் சிரிக்க.. அவளும் சிரித்தாள்..! கொஞ்சமாக விலகியிருந்த முந்தானையை சரியாகப் போட்டுக்கொண்டாள்.
நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டு என் மனைவியும் ஜன்னல் அருகே வந்து நின்று மேகலாவுடன் பேசினாள்.
”சரி..நிலா.! நான் கெளம்பறேன். !” என்று என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்..!!
ஸ்டேண்டில் அவ்வளவாக ஓட்டம் இல்லை..! மதிய உணவுக்கு நான் நேரத்திலேயே வீட்டுக்குப் போய் விட்டேன்..!
இருவரும் சாப்பிட்ட பின்பு .. ஓய்வாக கட்டிலில் படுத்துக்கொண்டேன்..!
அடுப்படியை சுத்தம் பண்ணிவிட்டு வந்த நிலாவினி.. என்னருகில் உட்கார்ந்து.. கொண்டு..
”தூங்கறீங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! ஏன்..?” அவள் மடியில் கை போட்டேன்.
”ஸ்டேண்டுக்கு போகலியா..?”
” போகனும்.! ஒரு குட்டி தூக்கம் போட்டு…!!”
”சரி..! தூங்குங்க..!!”
” நீயும்.. படு.. வா..!!”
” இல்ல..! எனக்கு பகல்ல தூங்கினா.. ராத்திரில தூக்கம் வரதில்ல..! நீங்க தூங்குங்க..!!”

”தூங்கவேண்டாம்..! பக்கத்துல படுத்துக்கலாமில்ல..!!”
”ம்ம்..!!” என்று என் மேல் சாய்ந்து படுத்து.. என் உடம்பெல்லாம்.. தடவி விட.. நான்.. அப்படியே கிறக்க உணர்வில்.. கண்ணயர்ந்தேன்..!!
மறுபடி நான் கண்விழித்தபோது.. டிவி பார்த்தவாறு எனக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டிருந்தாள்.. என் மனைவி.! டிவி.. சத்தம் மிகவும் குறைவாக இருந்தது..!
அவளை நெருக்கி அணைத்து.. அவள் இடுப்பில் கை போட்டேன்..!
என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
”முழிச்சிட்டிங்களா..?”
”ம்..ம்..!!”
புரண்டு. மல்லாந்தாள். ”டீ வெக்கறதா..?”
”அப்றமா..”
” ம்ம்..!” என்ற அவள் முகத்தைத் திருப்பி.. அவளது மெல்லிய உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்.
முத்தத்துக்குப்பின்.. என் தலையைக் கோதிக்கொண்டு கேட்டாள்.
”ஸ்டேண்டுக்கு போகனுமா..?”
” ம்..ம்..! ஏன்..?” என அவள் கழுத்து இடைவெளியில்.. முகம் வைக்க..
என் பக்கமாகப் புரண்டாள். என்னை மார்புறத் தழுவினாள். அவள் தொடைமேல் என் காலைப் போட.. என் பிருஷ்டத்தைத் தடவினாள்.
”ஏம்மா…?” கிறக்கமாக அவளைப் பிண்ணினேன்.
”நல்ல.. ஓட்டம் இருக்கா..?”
”ஏதோ.. தேவலை..!!” அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கினேன்.
”லீவ் போட மாட்டிங்களா..?”
”ஏன்டா… என்ன விசயம்..?” திறந்த நைட்டி ஜிப்புக்குள் கை விட்டு.. பிராவை லேசாக ஒதுக்கி… அவளின் வெண்மை நிற இளம் முயல்குட்டிகளைப் பிடித்து..தடவினேன்.
”சினிமா.. போலாமே..”
” எப்ப..?”
”ஈவினிங்..”
”என்ன படம்..?”
”ஏதோ ஒன்னு..! போலாமே ப்ளீஸ்..!”
” வீட்ல இருந்து.. போரடிக்குதா.?”
” போர்னு இல்ல..! நாம எங்கயுமே போகல…!”
” ம்..ம்..” அவள் மார்பை

மின்விசிறி.. வேகமாகச் சுழல.. மெள்ள.. மெள்ள.. உடம்பில் இருந்த வியர்வை ஈரம் உலரத்தொடங்கியது..!!
”என்னங்க..” கண்மூடியிருந்த என் முதுகை வருடினாள் என் மனைவி.
”ம்..ம்..”
”வெலகுங்க..”
”ம்கூம்..”
”என்னால முடியலப்பா..! மூச்சுத்தெணறது..!!”
”இப்படியே.. இன்னொரு ரவுண்டு..”
”ஐயோ..! என்னப்பா..? ம்ஹ்ம்..!!” என்று சிணுங்கினாள்.
”எனக்கு..பத்தலமா..”
”என்னப்பா…இது..? எனக்கு இப்பவே ஓஞ்சு போச்சு..!!”
”ஏய்… யாருகிட்ட கதவிடற..? செய்யறவன் நான்… எனக்கே ஓயல..! சும்மா கால அகட்டிப் போட்டு படுத்துக்கறவதான..நீ.. உனக்கு ஓஞ்சு போச்சா…?”
”ச்சீ…” என்று செல்லமாக என் கன்னத்தில் அடித்தாள்.
அவளை முத்தமிட்டு.. புரண்டு பக்கத்தில் படுத்து.. அவளை இழுத்து என்மேல் போட்டுக்கொண்டேன்.
அவள் மார்பை பிடித்து பிசைய..
”சினிமா கூட்டிட்டு போறேனு.. இப்படி பண்ணக்கூடாது..” என்றாள்.
” கேசட் வாங்கி தரேன்..! வீட்லயே பாத்துக்கறியா..?”
”ம்கூம்..!! தியேட்டர்தான் போகனும்…!!”
” ம்..ம்..! சரி.. டிவில இப்ப என்ன சீரியல் ஃபேமஸ்..?”
”நா.. அதெல்லாம்.. பாக்றதே இல்ல..”
”ஏன்…?”
”எனக்கு சீரியல்னாலே.. சக்க போரடிக்கும்..!!”
”அட..!! சீரியல்தான் உங்களுக்கெல்லாம் ரொம்ப புடிச்சதாச்சே..?”
”ம்கூம்..! உங்க நிலாக்கு அதெல்லாம் புடிக்காது..!!”
” பரவால்லயே.. வேற என்ன புடிக்கும்..?”
” ம்.. எனக்கு ரொம்ப புடிச்சது.. என் புருஷன்..”
”அப்றம்..?”
”அப்றம்… அவனோட குறும்புகள் புடிக்கும்..”
”அப்றம்…?”
”அப்றம்… ம்..ம்..! அவனோட முத்தங்கள் புடிக்கும்..!”
”அப்றம்..?”
”அப்றம்.. அவனோட கொஞ்சல்..!”
”அப்றம்..?”
” அப்றம்… அவன்கூட.. இந்த செக்ஸ்..!!”
”அப்றம்…?”
”அப்றம்… அது முடிஞ்சு அவன் மார்ல படுத்து தூங்கப்பிடிக்கும்..!!”
”அப்றம்…?”
”இப்போதைக்கு.. அவ்வளவுதான்..!!” என்றாள்.
சிரித்தேன் ”இப்ப ஓகேவா..?”
”என்ன…?”

”அடுத்த ரவுண்டு..?”
” ச்சீ…”
”அதும் நீதான்.. பண்ணப்போறே..”
”ஐயோ…! ச்சீ…!!”
”ஏய்..! கமான்… பேபி..!!”
”ச்சீ.. போடா..!! ம்கூம்.. நா.. மாட்டேன்..!!”
”கமான்… கமான்…!!”
”நீங்களே பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ்.. ப்ளீஸ்…!!”
” ந்நோ…!” என்று அவளைப் போலவே சொன்னேன்.
”என்னடா…” என்று சிணுங்கினாள்.
”ந்நோ… ந்நோ… ந்நோ…!!”
” ம்ம்…ம்ம்… ம்ம்…” என்று சிணுங்கியவளை.. கொஞ்சி.. குலாவி… அவளை என்மேலிருந்து… இயங்கச் செய்தேன்…..!!!!!






























No comments:

Post a Comment

நான் விரும்பிய வாழ்க்கை - 1

மச்சி உனக்கு கதை செமையா வருதுடா பேசாம சினிமாவுக்கு திரைக்கதை எழுத போடா என பிரண்டு சொல்ல டேய் அது எல்லாம் எனக்கு சினிமா அவ்வளவா தெரியாதுடா வ...