Sunday, 9 April 2017

நீ ( பாகம் - 4 )

குளிச்சிட்டு…?”

என்னைப் பார்த்தாள்.

”இ..இல்ல..! இப்பவே பாதி குளிச்சிட்டீங்க..! அதான்..குளிச்சிட்டு என்ன பண்ணப்போறதா.. பிளான்னு கேட்டேன்..!!”

” பிளான்லாம்.. ஒன்னும் இல்ல..” என்று விட்டுத் திரும்பிப் போனாள்.

மூடிய தட்டை விலக்க.. உள்ளே நான்கு ஆப்பங்களும்.. அதற்கு தொட்டுக்கொளள.. தேங்காய் சட்னியும்.. கத்தரிக்காய் சாம்பாரும் இருந்தது..!! மூடியைத் திறந்தவுடனே.. ஆப்பம் மணத்தது..!!

நகர்ந்து கட்டிலில் உட்கார்ந்து.. உன்னைக் கூப்பிட்டேன்.

”இந்தா…சாப்பிடு..”

” நீங்க..சாப்பிடுங்க..!!” என்றாய்.

”ஏய்.. சாப்பிடு..வா..” என்க.. நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய். இருவரும் பேசிக்கொண்டே.. ஆப்பம் சாப்பிட்டோம்..!

சாப்பிடும்போது கேட்டாய்.

”நா.. இருக்கறது தெரிஞ்சா.. என்னங்க நெனைக்கும்..?”

” என்ன நெனைக்கப் போறா..? எல்லாரையும் போலத்தான்..!”

”ஆனா… நல்ல.. அழகா.. லட்சணமா இருங்குங்க..”

உன்னைப் பார்த்தேன் ”அப்படிங்கறியா..?”

”ஏங்க…?”

”ம்ம்…! நீ சொல்றது.. உண்மைதான்..! மாநிறமா இருந்தாலும்… ஒடம்பு நல்லா.. நசசுனுதான் இருக்கு..! அலட்டல் இல்லாத.. அழகுனு சொல்லலாம்..!! என்ன.. அவ புருஷனுக்கு.. அவள புடிக்கறதில்லேன்னு… கொஞ்சம் பீல் பண்ணுவா..!!”

நீ… வெறுமனே சிரித்தாய்.

நான் மறுபடி.. ”ஆனா…நல்ல கட்டை..!!” என்றேன்.

உடனே நீ.. ”அதும்பேர்ல ஆசைங்களா..?” என்று கேட்டாய்.

”என்ன…?”

தயங்கினாய் ”இ..இல்ல… அது மேல…?”

”உனக்கு.. ஏன் இப்படி கேக்கனும்னு தோணுச்சு..?”

”ஐயோ..! தப்புன்னா மன்னிச்சிருங்க..! என் குணம்.. சட்னு கேட்டுட்டேன்..!”

”ஓகே..! பரவால்ல… விடு..!!” என சிரித்தேன்.

ஆளுக்கு இரண்டு ஆப்பம் சாப்பிட்டோம்..! நீ.. சிரித்துவிட்டு.. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வந்து கேட்டாய்.

”குடுத்துராலங்களா..?”

ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மேகலா தெண்படவில்லை.

”இப்ப.. அத வெளில காணம்..! வெச்சிரு.. அப்பறம் குடுத்துக்கலாம்..!” என்றேன்.

பாத்திரங்களை வைத்து விட்டு.. வந்து… நீ என் பக்கத்தில் உட்கார்ந்து.. டிவியைப் பார்க்க. ..

நான் உள்ளே நகர்ந்து உட்கார்ந்து.. உன்னைப் பக்கத்தில்.. இழுத்து… உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்.!

”அப்றம்.. உன் பிரெண்டு எப்படி இருக்கா..?”

”யாருங்க..?” என்னைப் பார்த்தாய்.

”தீபமலர்..?”

”ஓ..! அவ நல்லாருக்காங்க..!!”

” ஆமா…அந்த.. தீபாளுக்கு வேலை கேட்டியா..?”

”ஆ..! கேட்டங்க…! உங்ககிட்ட அத.. சொல்ல மறந்துட்டங்க..!”

”சரி.. என்ன சொன்னாரு..?”

”இப்ப.. ஆள் வேண்டாம்னு சொன்னாருங்க..! அப்படி வேனும்னா.. சொல்றேன்னு சொன்னாருங்க..”

”சரி.. விடு..! வேற வேலைக்கு ஏற்பாடு..பண்ணலாம்..” என்றேன்.

”செரிங்க…” என்றாய்..!

சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து விட்டது..! அதைப்பார்த்த.. நீ..

”மழ நின்றுச்சுங்க…” என்றாய்.

”போலாமா…?” நான் கேட்க…

”போலாங்க…!!” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தாய்….!!!!!சாலையில் மழை பெய்த ஈரம் அப்படியே இருந்தது..! அங்கங்கே சின்னச் சின்னக் குட்டைகளாக மழைநீர் தேங்கியிருந்தது..! சாக்கடைத் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது..!!

கால்களைப் பார்த்துப் பார்த்து.. எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது..!

இன்னும் சில…வீடுகளிலும்.. மரங்களிலுமிருந்து.. மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது..! காக்கை.. குருவிகள் வசதியான இடங்களில் உட்கார்ந்து… சிறகுலர்த்திக்கொண்டிருந்தன..!! நடமாடும் மனிதர்களின்… ஒவ்வொருவர் கையிலும்.. தவறாமல் குடை இருந்தது..!!

பண்ணாரி வழியாக… சத்தியமங்கலம் செல்லும் பேருந்து.. புறப்பட்டுத் தயாராக இருந்தது..! பேருந்தில் ‘காதல்.. பிசாசே…காதல் பிசாசே..’ பாடல் இறைந்து கொண்டிருந்தது.!

கோவையிலிருந்து.. வரும் பேருந்து…! இருப்பினும் இன்று கூட்டமின்றி.. இருந்தது..! நிறைய இருக்கைகள் காழியாக இருந்தது..!!

நீ ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டாய். ஜன்னலின் விளிம்பில் மழையின் ஈரம் கசிந்து கொண்டிருந்தது..!!

ஏஸி பேருந்து போல.. உள்ளே குளுகுறுவென்றிருந்தது. நீ.. உன் தோள் பேகை மடியில் வைத்து அணைத்துக் கோண்டாய்..!

முன்னிருக்கையில் ஒரு புதுமண ஜோடி உட்கார்ந்திருந்தனர்.

”இந்த பஸ் நேரா.. பண்ணாரியே போகுதுங்களா..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாய்.

”நேரா… போறதுக்கு இது என்ன பிளேனா..? வளஞ்சு… வளஞ்சுதான் போகும்..” என்றேன்.

நீ.. அப்பாவியாகச் சிரித்தாய்..! ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாய்.

பேருந்து வேகமாகச் செல்லத் துவங்க… மழையின் ஈரக்காற்று… விசுவிசுவென…வீசி… மயிர்க்கால்களையெல்லாம் சிலிர்க்க வைத்தது..! காற்றுக்கு.. உன் கூந்தல் உதிரிகள்… பறந்து வந்து என் முகத்தில் மோதிக்கொண்டே இருந்தது..! நீயும் முடிந்த வரை.. அதை எடுத்து.. உன் காதோரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தாய்..! அப்படியும் அது சிலிப்பிக்கொண்டு வந்தது..!!

உன் தலையிலிருந்து வீசிய.. ரோஜா மணம் மிகவும் சுகந்தமாக இருந்தது..!

நானும் வெளியே பார்த்தவாறு… உன் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..!

முன்னிருக்கையில் இருந்தவர்கள்.. அண்மையில்தான் மணமானவர்களாக இருக்க வேண்டும்..! பெண்ணின் கழுத்தில் மெருகு கலையாத தாலிக்கயிரும்…இரட்டை வடச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது..! அதைத் தவிறவும் அந்தப் பெண் நிறைய..நகைகளை அணிந்திருந்தாள்.! வயலட் கலர் புடவையில் நல்ல நிறமாக இருந்தாள்..! நெளிநெளியான கூந்தலில்… சரம் சரமாக பூ வைத்திருந்தாள்..! தன் கணவன் தோளில் சாய்ந்தவாறு… மிகச்சன்னமான குரலில் சிரித்துச் சிரித்துப் பேசினாள்…!!

”தாமரை..” மெல்லிய குரலில் அழைத்தேன்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள்.. சடக்கென என் பக்கம் திரும்பினாய் ”என்னங்க..?”

”மேகலா.. அழகாத்தான் இருக்கா… இல்ல…?”

என்னை வியப்புடன் பார்த்தாய். என் எண்ணம் உனக்குப் புரிந்து விட்டது..! நீ சிரித்தாய்..!

”நீ.. என்ன சொல்ற..?” என்றேன்.

”நா… என்னங்க… சொல்றது..?” என்றாய்.

”அதானே…நீ என்ன சொல்லுவ..? பாவம்..!!” என்றேன் ”ஆனா தாமரை..!! அவ மனசுலயும் அந்த சைத்தான் பூந்துருச்சுனு நெனைக்கறேன்..!!”

நீ.. அப்பாவியாகச் சிரித்தாயே தவிற… ஒன்றும் பேசவில்லை.

மழைக்காற்றின்.. ஈரத்துடன்.. உன் அருகில் உட்கார்ந்து.. இப்படி பிரயாணிப்பது… மனதுக்கு மிகவும் சுகமாக இருந்தது..!!

திடுமென நீ… ” தீபா.. உங்களப் பத்தி ஒன்னு சொன்னாங்க..” என்றாய்.

”என்னைப் பத்தியா..? என்ன சொன்னா..?”

”உங்கள மாதிரி.. ஒருத்தரப் பாக்கறது.. அதிசயம்னு சொன்னாங்க…!!”

” ஓ..!! ஏனாம்…?”

”உங்களப் பத்தி…நா அவகிட்ட.. எல்லாமே சொன்னங்க..”எல்லாமேன்னா..?”

”உங்க… நல்ல மனசு..! குணம்..!! தனியாருக்கறது… எல்லாம் சொன்னங்க..!!”

”ஓ…!! அப்படியா..?”

இப்படி சின்னச் சின்னதாக நிறையப் பேசினோம்..!! பயணத்தில்.. இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இருந்தோம்..!!

ஒன்னேகால் மணி நேர.. பிரயாணம்..! வேறு சமயமாக இருந்திருந்தால்.. நிச்சயமாக அழுத்துப் போயிருக்கும்..! ஆனால் நீ என் பக்கத்தில் இருந்ததால்… அப்படி எதுவும்தோண்றவில்லை..!!

பண்ணாரி அம்மன் கோவிலின் விஸ்தாரத்தையும்.. அதன் முன் இருந்த…காலி இடத்தையும் பார்த்து வியந்தவாறு சொன்னாய்.

”குண்டத்தப்ப… எள்ளு விழ எடமிருக்காது..! இப்ப பாருங்க.. எப்படி இருக்குனு..!!”

எனக்கு தெய்வ பக்தியெல்லாம் எதுவும் கிடையாது.! ஆனால் உன் மனம் கோணவேண்டாம் என்பதற்காக.. உன்னுடன் சேர்ந்து பிரகாரமெல்லாம் சுற்றி வந்தேன்..! சாமி சிலைகளைக் கண்ட பக்கமெல்லாம் விழுந்து.. விழுந்து வணங்கினாய்..!!

திருமணம்… காது குத்து… பெயர் சூட்டுதல்.. போண்ற சுப காரியங்களும்… நிறையவே நடந்து கொண்டிருந்தன..!

கோவிலை விடவும்… மண்டபங்களில் கூட்டம் நிரம்பியிருந்தது..!!

கோவிலிலும் மழை பெய்திருந்தது..! தரையெங்கும் மழை ஈரத்தின் குளுமை இருந்தது.! வானம் இன்னும் மேகமூட்டமாகவே இருந்தது..! சூரியனுக்கும் இன்று விடுமுறை போலும்…!!

வெளியே வந்து…சுற்றிய போது..

”ஐஸ் சாப்பிடலாமா.. தாமரை..?” என்றேன்.

”மழ.. இதுலீங்களா..?” என்றாய்.

”ம்ம்…!! நல்லாருக்கும்..!!” சாக்கோபார் இரண்டு வாங்கினேன்.

ஒருமணிநேரத்துக்கும் மேலாக..கோவிலின் சுற்றுப்புரத்தில் சுற்றிக்கொண்டிருந்து விட்டு… அங்கிருந்து கிளம்பினோம்..!!

பேருந்தில் உட்கார்ந்து..

”நேரா.. ஊருக்குங்குங்களா..?” என்று கேட்டாய்.

”என்ன அவசரம்..? இன்னும் டைமிருக்கில்ல..?”

”வேற… எங்கீங்க…?”பவானிசாகர் டேம் இருக்கே..? ஜாலியா… டைம் பாஸ் பண்ணிட்டு அப்பறம் போலாம்..?”

”செரிங்க..!!” என்று சிரித்தாய்.

பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே… மழை மறுபடி தூரத்தொடங்கியது..! நகரப்பேருந்து.. என்பதால்… அணையை அடைய… நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது..!

பவானிசாகர் அணையை அடைந்த போது… எனக்கு லேசாக வயிறு பசித்தது..! தூ வானம் விட்டபாடில்லை..! மழை தூறிக்கொண்டேதான் இருந்தது..!!

அந்த மழைத் தூரலிலும்… சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்திருந்தனர்..! நிறையக் கடைகள் கூட்டமாகவே இருந்தன.! உணவகங்களிலிருந்து…பொரித்த மீன் வாசணை… மூக்கைத் துளைத்தது..!

”மொதல்ல சாப்பிட்டுக்கலாம் தாமரை..” என்றேன்.

”செரிங்க..! ஆனா மழைதான் தூத்தலாவே இருக்கு..!!’ என்றாய்.

”தூறட்டும்.. வா..!!” ஒவ்வொரு கடையாகப் பார்த்தவாறு சிறிது நடந்து.. கூட்டம் குறைவாகத் தெரிந்த… உணவகத்துக்குள் போய் உட்கார்ந்தோம்..!

மீன் குழம்புடன் சாப்பிட்டோம். புதிய மீனை… கண் முன்பாகவே ரோஸ்ட் போட்டுத்தரச் செய்து சாப்பிட்டோம்..!! பொதுவாக நிறைய மீன்கள்… முந்தைய நாள் ரோஸ்ட் போடப்பட்டதாக இருக்கும்..!!

சாப்பிட்ட பின் லேசான தூரலில் நனைந்து கொண்டே பூங்காவில் நுழைந்தோம்..! மழை தூறிய போதும்… இளம் காதலர்களுக்குக் குறைவில்லாமல் இருந்தது..!

முதலைப் பண்ணையில் முதலையைப் பார்த்ததும்.. நீ என் கையைக்கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டாய்.

”இதோட தோலு மட்டும் ஏங்க.. இப்படி இருக்கு..?”

” எப்படி…?”

”கெட்டியா…பாறைமாதிரி..?”

”எனக்கும் தெரியல..!!” என்றேன்.

இன்னும் பாம்பு… எலி…கழுகு… மான்கள்.. என்று பார்த்து… தெரிந்ததைப் பேசி… உற்சாகமாகச் சுற்றிக் கொண்டு…அணைக்கு


ஓரமாகப் போய்… நீண்ட நேரம்… ஆற்றோரமாக நின்றிருந்தோம்..!! மழையின் தூரல் ஒரு பொருட்டாகவே இல்லை…!!உன்னுடன் சேர்ந்து.. இப்படி சுற்றிக்கொண்டிருப்பது.. எனக்கும் ஆனந்தமாகவே இருந்தது..! உன்னுடைய குழந்தைத் தனமான குதூகலம்.. என்னையும் பரவசப்படுத்தியது..!!

நேரம் போவதே தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்..!

கால்கள் வலியெடுக்க…

”எங்காவது உக்காரலாம் தாமரை..” என்றேன்.

”செரிங்க…” என்றாய் பின்.. ”எங்கீங்க உக்கார்றது..?” எனக் கேட்டாய்.

வாய்க்கால் ஓரமாக கீழே வந்த போது… தண்ணீர் ஓரத்தில் இருந்த செடி மறைவுகளில் எல்லாம்… நிறையப் பேர் ஜோடி… ஜோடியாக உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது..!!

”என்னங்க… இது… இங்கயும் இப்படி..?” என்றாய் நீ.

”இது இங்க மட்டுமில்லடி…! எங்கெல்லாம்… நம்மள மாதிரி நல்லவங்க இருக்காங்களோ… அங்கெல்லாம் இப்படித்தான்..” என்று நான் சொல்ல…

சிரித்து.. என் தோளோடு இணைந்து நடந்தாய்..!

பூங்காவின் இடைப்பகுதியில் வந்து…. உட்கார்வதற்கென கட்டப்பட்டிருந்த… மேடைகளில் ஒன்றில் நீண்ட நேரம் உட்கார்ந்து..ஓய்வெடுத்த பின்னரே கிளம்பினோம்..!

பேருந்தில் திரும்பி வரும்போது… முந்தானையால் உடம்பைப் போர்த்தியவாறு..மூக்கடைத்துக் கொண்ட குரலில் நீ பேசினாய்..!

”இன்னிக்குத்தாங்க..! நான் ரொம்ப…ரொம்ப சந்தோசமா இருக்கேன்…”

”அப்படியா..?” உன்னோடு அணைந்தவாறு கேட்டேன்.

”நீங்கதாங்க… என்னோட.. வாழ்க்கையவே மாத்திருக்கீங்க..”

”அட…” நான் புன்னகைத்தேன் ”எப்பருந்து நீ… இந்த மாதிரிலாம் பேசக்கத்துட்ட..?”

சிரித்தவாறு என் தோளில் சாய்ந்து கொண்டு..

” தெய்வங்க… நீங்க…!!” என்று சொன்ன உன் குரல் நெகிழ்ந்திருந்தது…..!!!!கதவைத் திறந்த போது வீடு இருட்டாக இருந்தது. உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டேன். பளிச்சென விளக்கு எரிந்தது..! ” போய்ட்டு வந்தாச்சுங்க..! எந்த கவலையுமில்லாம..” என்று சிரித்த முகத்துடன் என் பக்கத்தில் வந்து நின்றாய்.

”ம்ம்..! சந்தோசமா..?” என் சட்டை பட்டனைக் கழற்றினேன்.

”ரொம்ப சந்தோசங்க..” என் அடுத்த பட்டனை நீ கழற்றினாய்.

சட்டையைக் கழட்டும் வேலையை உன்னிடம் விட்டுவிட்டு… நான்.. என் இரண்டு கைகளையும் தூக்கி.. உன் இரண்டு தோள்களிலும் போட்டுக்கொண்டு… உன் மூக்கில் என் மூக்கை உரசினேன்.

”டயர்டா இருக்கியாடி..?”

”இல்லீங்க…!” சிரித்தாய்.

” மூக்கடைப்பா இருக்கில்ல..?”

” ஆமாங்க..! மழைல நனஞ்சம்ங்களே..”

என் நாக்கை நீட்டி.. நுனி நாக்கால்.. உன் உதட்டை வருடினேன். உன் உதட்டோரக் கரிப்புச்சுவை… என் நரம்புகளை சூடாக்கிக் கொண்டிருந்தது.!

நீ என் சட்டை பட்டன்களை விடுவித்து.. சட்டையை இரண்டாகப் பிரித்து..விலக்கி.. என் மார்பைத் தடவினாய். என் மார்பு முடிகளில் உன் விரலை ஓட்டினாய்..!

”தாமரை..”

”என்னங்க…?”

” தலை பாரமா இருக்குடி..”

”காபி ஏதாவது வெக்கட்டுங்களா..?”

”அதெல்லாம் வேண்டாம்…” என்றுவிட்டு… உன் உதட்டில் என் உதடுகளைப் பதித்தேன்.! இரண்டு முறை… அழுத்த முத்தம் கொடுத்த பின்.. உதட்டைக் கவ்வினேன்.உன் கழுத்தை லேசாக அன்னாந்து… உன் உதடுகளைச் சுவைக்கக் கொடுத்தாய்..! உன் உதடுகளை வாய்க்குள் இழுத்து… மெண்மையாகக் கடித்துச் சுவைத்தேன்..!! உன் கழுத்தில் இருந்த என் கையைக் கீழே இறக்கி… முன்புறமாக வைத்து.. உன் முந்தானையை ஒதுக்கி..ரவிக்கையோடு சேர்த்து.. உன் ஆப்பிள் கனியைப் பிடித்து அழுத்தினேன்..! என் நாக்கை நான் உன் வாய்க்குள் நுழைக்க.. நீ என் நாக்கை… மெதுவாகச் சுவைக்கத் தொடங்கினாய்..!

இன்னொரு கையால் உன் மெலிந்த இடுப்பைப் பிடித்து…இருக்கியவாறு… உன் இடுப்போடு என் இடுப்பை அழுத்தினேன்..!! நீ என் நெஞ்சில் கை வைத்துத் தேய்த்துக்கொடுத்தாய்..!!

முத்தத்துக்குப் பின்.. நீயே என் சட்டையைக் கழற்றி விட்டாய். என் மார்பை அழுத்தித் தடவி.. என் மார்பில்.. உன் உதட்டைப் பதித்து.. முத்தமிடடாய்.!

என் இடுப்பில் இருந்த பேண்ட் பெல்ட்டை நான் விடுவிக்க… என் பேண்ட்டக் கழற்றும் வேலையையும் நீயே செய்தாய்.! பேண்ட்டை உருவியபின்… என் ஜட்டிக்கு மேலாகக் கை வைத்து… அழுத்திக்கொண்டு…மெதுவாகத் தடவ…. நான் மிகவும் சூடாகிவிட்டேன்..!!

” ஹப்ப்பா…” என்றேன்.

” என்னங்க…?” என் முகம் பார்த்தாய்.

” சூடேறி… ஜிவ்வுனு ஆகிருச்சு..”

புன்னகையுடன்.. என் ஜட்டிக்குள் கை விட்டு… விறைத்து விட்ட என் பாலுறுப்பைப் பிடித்து…வெளியே எடுத்து… அசைக்கத் தொடங்க… எனக்குள்… வெறியேறியது..! உன் தோளில் கிடந்த முந்தானையை விலக்கி விட்டு… இரண்டு கைகளிலும்.. உன் இரண்டு கனிகளையும் பிடித்து.. பிசையத் தொடங்கினேன்..!!

உன் உள்ளங்கையில் சூடு பறக்க… என் பாலுறுப்பை.. விறுவிறுவென.. அசைத்து… என் முறுக்கத்தை.. அதிகப் படுத்தினாய்..!!

உன் புடவையை நானே உருவி எடுத்தேன். உள்வாங்கிய உன் வயிற்றில்… என் கையால் அழுத்திப் பிசைந்தேன்..!! மெல்ல… மெல்ல.. என் கையை மேலே ஏற்றி… உன் மார்புப்பந்துகளைப் பிசைந்து விட்டு…ரவிக்கைக் கொக்கிகளை விடுவித்தேன்..! ரவிக்கையைப் பிரித்து இரண்டாக விலக்க… மெரூன் கலர் பிராவில் உன் முலைகள்.. சிக்கென்றிருந்தது..!! பிராவில் இருந்த.. உன் முலையைப் பிதுக்கியெடுத்து… வெளியே விட்டு… சின்னக் காம்புகளைப் பிடித்து…உருட்டினேன்..!!

உணர்ச்சியால் உன் முகம் லேசாக சுணங்கியது..! உன் உதடுகள் பிளந்து கொள்ள.. என் உதட்டால்… உன் கீழுதட்டைக் கவ்வி… இழுத்து… ஆழமாக உறிஞ்சினேன்..!! அதே சமயம் உன் இடது முலைக்காம்பை வலிக்கத் திருகினேன்..!! நீ. என் நெஞ்சில் இணைந்து… என்


னோடு அழுந்தினாய்..!! உன் கண்கள் சொருகிக்கொள்ள… உன்னை அப்படியே வாரி அணைத்து….மேலே தூக்கி.. ஒரு சுழற்று…சுழற்றினேன்..!அப்படியே.. உன்னைத் தூக்கி.. கட்டிலில் போட்டேன்..!!

மல்லாந்தபடி.. என்னைப் பார்த்துப் புன்னகைத்த.. உன் மேல் கவிழ்ந்து… உன் கழுத்தில் முகம் புதைத்தேன்..!! பெருமூச்சு விட்டு என்னை இருக்கமாகத் தழுவிக்கொண்டாய்..!! உன் தாபமும் தவிப்பும்… எனக்குள்ள மோகத்தை அதிகபபடுத்தியது..!

உன் கழுத்திலிருந்து மார்புக்கு இறங்கி… உன் பிதுங்கிய முலைகளைச் சுவைக்கத் தொடங்கினேன்..! நன்றாக விறைப்பேறியிருந்த உன்.. முலைக்காம்புகள்… என் நாவில் தித்தித்தன..!! உன் இரண்டு பருவக்கனிகளும்.. என் வாயால் குதப்பிக் குதப்பிச் சுவைக்கப்பட்டது..!! உணர்ச்சிப் பெருக்கால் உன் முலைகள் விம்மிப் புடைத்ததோடு… பருவச் சூட்டில்… இருகியும் போயிருந்தது..!!

மீதமிருந்த உன் உடைகளையும் களைந்து.. உன்னை நிர்வாணமாக்கினேன். என் தவிப்பு.. என்னைக் கொதி நிலைக்கு ஆளாக்கியது..!!

உதடுகள் உள்வாங்கி… மெல்லிய இதழ்கள்.. வெளித்தெரியும்படி… அழகான மேடை அமைத்துச் சமைந்திருந்த… உன் பூப்பகத்தை… மெண்மையாகத் தொட்டு வருடினேன்..!! இதழ்களை விலக்கிப் பிடித்து… என் உதட்டைப் பதிக்க… உன் கை வந்து… என் உதடுகளைத் தடுத்தது..!! வாயை சற்று விலக்கி வைத்துக் கொண்டு… உன் பூப்பக மொட்டை… விரல் நகத்தால் நிமிண்ட… நீ.. துடியாகத் துடித்தாய்..!!

உன் மதனமேடையில்… தொடர்ந்து நிறைய முத்தங்கள் பதித்தேன்..!! கடைசல் பிடித்த.தேக்கு மரம்போல…நீண்டுகிடந்த உன் தொடைகளை விலக்கிப் பிடித்து… அதன் நடுவே.மண்டியிட்டு… என் உறுப்பைப் பிடித்து… உன் பிளவில் வைத்து அழுத்தினேன்..! பழுக்கக் காய்ச்சிய.. சூட்டுக்கோலை.. குளிர்ந்த நீரில் இறக்குவது போல… உன்னுள்…கலந்து… உன் மேல் படுத்து… உன் உதடுகளை… என் உதடுகளால் பொத்தியவாறு… உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!

மெலிந்த உன் இடுப்பை உயர்த்திக் கொடுத்து.. தொடைகளை விரித்து…உயர்த்தி வைத்துக் கொண்டாய்..!!

மிகத் தீவிரமாகவே உன்னைப் புணரத்தொடங்கினேன்..!

உதடுகளும்… உதடுகளும்.. எச்சிலாய் உருகிக்கரைய.. பற்களும் பற்களும் தந்தியடித்துக்கொண்டன. நாவுகள் பாம்புகளாய் பிண்ணிப் பிணைந்தன..! மூக்கும்.. மூக்கும் ஒன்றை ஒன்று அழுத்திக்கொண்டு… மூச்சுக்காற்றுக்குத் திணறியது..!! உன் இமைகள் மூடிக்கிடந்தன..!!என் விறைவுக்கு…நீ ஈடுகொடுத்தாய். உன்னை மேகமாக்கி… நான் உன்மீது.. மேக ஊர்வலம் போனேன். நம் தேகங்களிலிருந்து வழிந்த வியர்வைப் பூக்கள்..நம்மை அர்ச்சித்தது..! மழை பொழிய வேண்டிய மேகம்… மழையை உள்வாங்கிக்கொண்டது..!!

மேலே… மேலே.. என்று மிக வேகமாகப் போய்… சட்டென்று.. என் பயணம் நின்றது..! காற்றின் எல்லை முடிந்து… மீண்டும்.. தரை நோக்கி… அதிவேகததில் கீழே…கீழே சுழன்று… விழுந்து… கண்கள் மயங்கினோம்…!!

”ஏங்க…?” நீ முனுமுனுப்பாகக் கேட்டாய்.

”ம்ம்…?”

”டிபன்.. ஏதாவது செய்யறதுங்களா..?”

” இல்ல வேண்டாம்..! ஓட்டல்ல வாங்கிக்கலாம்..!!”

”செரிங்க…”

உன்மேலிருந்து புரண்டு மல்லாந்து படுத்தேன்..! நான் கை.. கால்களைப் பரத்திக்கொண்டு கிடந்தேன்..! சோர்வு என்னை அடித்துப்போட்டிருந்தது..!

நீயும் சிறிது நேரம் அசைவின்றிப் படுத்துக் கிடந்தாய்..!

சுவாசம் சீராகியது..!!

அப்பறம் எழப்போன.. உன்னை இழுத்து.. என் நெஞ்சின்மேல் போட்டுக்கொண்டேன்..!

” இன்னிக்கு ரொம்ப.. கோவம் வந்துருச்சு.. உங்களுக்கு..” என்றாய்.

”கோபமா..? இல்லியே ..?”

”வேகமா செஞ்சீங்க..! ரொம்ப ஸ்பீடா…”

”ஓ..!!” சிரித்தேன் ” எனக்கே தெரியாத வேகம் அது..!! கஷ்டமாப் போச்சா.. உனக்கு..?”

” மூச்சுடறதுக்குத்தான் கஷ்டமாருந்துச்சுங்க..! ரொம்ப சந்தோசங்க..!!”

”ரொம்ப சிரமமா..? ”

”ஐயோ.. இல்லீங்க..! அதாங்க… எனக்கும் புடிச்சுது..!!” என்று.. என் நெஞ்சில் முத்தமிட்டு விட்டு.. கன்னம் வைத்துப் படுத்துக் கொண்டாய்..! வியர்வைக்குப் பின்… நம் உடம்பின் வியர்வை மணம்.. சுகந்தமாக இருந்தது.

உன் பிடறியை.. மெண்மையாக வருடியவாறு மெல்லிய குரலில்…

”தாமரை…” என்றேன்.!

”என்னங்க…?”

” நீ.. எத்தனை பேரைடி பாத்துருப்ப..?”

”எஙகீங்க…?”

”இல்ல..! நீ தொழில் பண்ணியே..? உன் தொழில்ல.. கேட்டேன்..?”

”ஐயோ… அதெல்லாம் எதுக்குங்க… இப்ப..?”

”எப்படியும்..ஒரு நாலஞ்சு வருசம் தொழில் பண்ணிருப்ப.. இல்ல..? ”

” ஐயோ..! கடவுளே..!!”

”சுமாரா… ஒரு ஐநூறு பேரையாவது பாத்துருப்ப.. இல்ல..?”

”ஐயோ..! அதெல்லாம் கேக்காதிங்க..!!”

”எல்லாமே பசங்கதானா..?” அதெப்படி.. கல்யாணமானவன்ல இருந்து.. கெழவன்வரை.. எல்லா வயசுலயும்….”

”ஐயோ..!! கடவுளே… சும்மாருங்க..!!”

”ஹா..ஹா..! இதுல யாருடி..நல்லா பண்ணுவாங்க..? பசங்களா… இல்ல கல்யாணமானவங்களா.. இல்ல வயசானவங்களா…?”

”வேண்டாங்க…! வேண்டாங்க… இப்படியெல்லாம் கேக்காதிங்க..”

”அதுல.. உனக்கும் சந்தோசம்தான்… இல்ல..??”

” போ… போதுங்க..! போதுங்க..!!”

”உன் அனுபவத்துல.. நீ எத்தனை பேர பாத்துருப்ப..! அதுல எத்தனை பேரு.. உன் மனசுக்கு புடிச்சவங்களா.. இருப்பாங்க..?? அவங்கள்ள… யாரப்பத்தியாவாது… ஏதாவது சொல்லேன்..!!”

‘கெக்’ கென ஒரு சத்தம்…!! துக்கத்தில் நீ வெடித்தாய்..!! உன்னால்.. உன் விம்மலை அடக்க முடியவில்லை..!! உன் கண்ணீரில்… என் மார்பு நனையத்தொடங்கியது…!!!!

-சொல்லுவேன்….!!!!!!நீ விசித்து விசித்து அழுதாய். உன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் என் மார்பு நனைந்து விட்டது.”ஏய்.. தாமரை..?”

ம்கூம்..! நீ புரண்டு புரண்டு அழுதாய்..! உன் மனதின் பாரமான ஒரு பகுதியை நான் தாக்கிவிட்டேன்.! இது உன் நீண்ட நாள் துக்கத்தின் வெளிப்பாடு போலும்..!!

உன் கண்ணீர்… என் நெஞ்சைத் தாக்கியது..! என் தவறு புரிந்தது..!

உன் முகத்தை… மேலே தூக்கினேன்..! கண்ணீர் வழிந்த உன் கன்னங்களைத் துடைத்து. . ”ஏய்.. என்னடி இது..? ஒரு வெளையாட்டுக்கு பேசினா… அதுக்கு போயி… இப்படி….” உன்னை மேலே இழுத்து.. உன் நெற்றியில் முத்தமிட்டு..

”ஸாரிடி…! நா..ஏதோ.. வெளையாட்டா நெனச்சுத்தான் கேட்டேன்..! ஆனா… நீ அத இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவேனு தெரியாம…!! ஸாரி…!!” என்றேன்.

உன் விசும்பல் மெல்ல குறைந்தது.

”பரவால்லீங்…” என மூக்கை உறிஞ்சினாய்.

”நெஜமா.. நா… வெளையாட்டாத்தான்டி கேட்டேன்…”

”பரவால்லீங்க.. ஆனா இன்னொரு வாட்டி அப்படி பேசாதிங்க..! என்னால தாங்கமுடியாது..!! ”

”சரி… பேசல…! ஆனா அநதளவுக்கு… இதுல என்னடி இருக்கு..?”

” என்னால முடியாதுங்க…! நீங்க இப்படி பேசினா… அப்பறம்.. நான்… செத்துருவங்க..!’

”ஏய்…ச்சீ… லூசு…! என்னடி.. பேசற…?”

மறுபடி உன் கண்கள் கண்ணீரைச் சுரந்தது..! உன்னை அணைத்து..உன் கணகளைத் துடைத்து விட்டேன்.

இப்போதைக்கு உனக்குத் தேவை ஆறுதல்தான். கேள்விகள் அர்த்தமற்றவை..!

”சரி…சரி…! இனிமே கேக்க மாட்டேன் போதுமா..? என்னை மன்னிச்சிரு…!!”

”ஐயோ… மன்னிப்பெல்லாம் கேக்காதிங்க..” கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாய் ”நீங்க என்னோட உசுருங்க..! உங்களத் தவற நான் யாருக்குமே இல்லீங்க..! இதுக்கு முன்னால நான் அப்படி இருந்தவதாங்க.. ஆனா இனிமே… உங்களத் தவற வேற யாரும் என்னை தொடமுடியாதுங்க..! இது சத்தியங்க..! உங்களுக்கு என்னை புடிக்கலேன்னாலும் பரவால்லீங்க.. ஆனா இப்படியெல்லாம் பேசாதிங்க..! அப்பறம் நான் உசிரையே விட்றுவங்க…!!” என்று நீ உருக்கமாகச் சொல்ல…

எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நான் அலட்சியமாக நினைக்கும் ஒரு விசயம்… உனக்கு எந்தளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது..?

உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டேன்.

நீண்ட நேரத்துக்குப் பின்பே.. நீ என்னிடமிருந்து விலகினாய்.

”என் மேல கோபமாடி…?” நான் கேட்டேன்.

”ஐயோ…! இல்லீங்க…!!”

”கோபமில்லதானே..?”

”சாமி சத்தியமா இல்லீங்க..”

”இனிமே அப்படி பேசமாட்டேன்..! தெரியாம பேசிட்டேன்… என்ன..?”

”பரவால்லீங்க..! நானும் சட்னு அழுதுட்டேன்..! என்னை மன்னிசசிருங்க… என்னமோ.. நீங்க அப்படி கேட்டதும்.. என்னால தாங்கிக்க முடியலீங்க..”

”ம்ம்…! நான் அப்படி கேட்றுக்கக் கூடாது..!!”

”காபி குடிக்கலாங்களா…?”

” ம்ம்…! வெய்…!! பாலு..?”

”நான் போயி வாங்கிட்டு வரங்க..”

”ம்..ம்..!!”

”வேற ஏதாவது வாங்கறதுங்களா..?”

”இல்ல வேண்டாம்..! பால் மட்டும் வாங்கிட்டு வா..! உனக்கு வேனும்னா ஏதாவது வாங்கிக்க..”

”செரிங்க..”என்னிடமிருந்து விலகி எழுந்து..நின்று.. உள்ளாடைகள் அணிந்து.. ரவிக்கை போட்டு.. புடவை கடடிக்கொண்டு பாத்ரூம் போனாய்.

என் அருகே.. கட்டிலில்.. உன் கூந்தலில் இருந்து.. உதிர்ந்த ரோஜாவும்… மல்லிகையும் சிதறிக் கிடந்தது. ரோஜாக்கள் இதழ்… இதழாக பிரிந்து.. கசங்கி சுருண்டு கிடந்தது.

என் படுக்கையை அலங்கரித்த.. உதிரிப்பூக்களை எல்லாம் சேகரித்து.. முகர்ந்தேன்.

வாடிய பூக்களின் நறுமணத்தில் என் சுவாசம் புத்துணர்ச்சியடைந்தது. அவைகளை.. என் நெஞ்சின் மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடினேன்.

அசதியும்.. தலை பாரமும்.. அப்படியே என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.!

கலர் கலராகக் கனவுகள் வந்தன.! நீ பல ஆண்களுக்கு நடுவில்.. நிர்வாணமாக நீராடிக்கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும்.. அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாய். அத்தனை பேருக்கும் நடுவே… நாம் உடலுறவில் ஈடுபட்டோம்..!!

காட்சி மாறியது..இன்னொரு கனவு. ஊரெங்கும் புயல் வீசியது. பலத்த மழை பெய்தது..! அதில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.நான் உன்னைப் பார்க்க வந்தபோது.. உன் வீடு.. எனக்கு மேலாக காற்றில் பறந்து போகிறது. உன் ஏரியாவே தரை மட்டம்..! சிறிது தள்ளி.. உன் உடல்.. அரைகுறை ஆடையுடன் மின் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நான் எப்படி மேலே ஏறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உன்னைத் தொடுகிறேன். நான் தொட்டதும் உனக்கு உயிர் வந்து விடுகிறது.

அப்பறம் நான் கட்டிலில் படுத்திருக்கிறேன். நீ வெள்ளை உடை தேவதையாக பறந்து வந்து என் பக்கத்தில் படுத்தாய்.

”ஏங்க..?”

”ஊஊ…ஊஊஊஊ..!” தூரத்தில் எங்கோ… ஓநாய் ஊளையிட்டது.

”ஏங்க….?”

என்னருகே வெள்ளை உடை தேவதையாகப் படுத்திருந்த நீ.. மெல்ல மெல்ல காற்றில் கரைந்து.. புகையாக மாறி.. ஜன்னல் வழியாக வெளியே பறந்து போனாய்.

” என்னங்க…?” சட்டென நான் கண்விழிக்க… நீ என் தோளைத் தட்டிக்கொண்டிருந்தாய்.

”ம்… ம்.. என்ன..?”

”காபி வெச்சுட்டங்க…”

”ம்..ம்..!!” என் கனவு நினைவு வந்தது.

”ஏய்.. நீ.. எப்ப டீ வந்த. .?””எங்கீங்க..?” குழப்பமாக என்னைப் பார்த்தாய்.

”இங்கதான்…?”

”நாம ரெண்டு பேரும் ஒன்னாதாங்க வந்தோம்..”

”அதில்லடி… நீ இப்பத்தான..ஜன்னல்ல பறந்து போன..?”

‘ஆ’ வென வாயைப் பிளந்தாய் ”நானுங்களா..?”

”ம்..ம்…!!”

”வெள்ள ட்ரஸ்ல…?” என்று விட்டு என் கனவைச் சொன்னேன்.

வெள்ளையாகச் சிரித்தாய்.

”ஐயோ… உங்க கனவுல நானுங்களா..?”

”ம்…ம்..!!” சிரித்தவாறு நான் எழுந்து உட்கார்ந்தேன்.

நீ காபியை எடுத்து என்னிடம் கொடுத்தாய். உன் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு..காபி குடித்தேன்..!!

”தாமரை…”

”என்னங்க..?”

” என்மேல கோபமாடி…?”

”ஐயோ… எனக்கென்னங்க கோபம் உங்கமேல..?”

”உன்ன அழவெச்சுட்டேனே..?”

”ஐயோ… அதவே ஏன் நெனச்சுட்டிருக்கீங்க..? மறந்துருங்க…!!”

” எம்மேல கோபமில்லதான..?”

”சாமி சத்தியமா இல்லீங்க…” என்று என் தோளில் சாய்ந்து கொண்டாய்.

☉ ☉ ☉

குணா நிறைய உணர்ச்சிவசப்பட்டான். இன்னும் நிறையக் கவலைப் பட்டான். பொருமையின்றி அலைந்தான். சட்டெனத் திரும்பி என்னைக் கழிவிரக்கத்துடன் பார்த்தான்.

”என்னடா.. ஆச்சு… உனக்கு..?” என்று நான் கேட்டேன்.

”நத்திங்டா…” என்று வானத்தைப் பார்த்தான்.

நானும் பார்த்தேன். தேவதைகள் யாரும் தெண்படவில்லை. மேகங்களுக்கிடையே… கொஞ்சூண்டு நிலா தெரிந்தது..!

மத்யாணம் சாப்பாட்டுக்கு போய் வந்ததிலிருந்தே.. குணா ஒரு மாதிரியாகத்தான் இருந்தான்.

”அப்றம் ஏன்டா… இப்படி ஒரே டென்ஷனா இருக்க..?”

என்னை நேரடியாகப் பார்த்தான். அவனது வாய் எதையோ சொல்லத் தவித்தது. உதடுகள் நடுங்கின. முகத்தில் வியர்வை வழியத் தொடங்கியது. .!

”என்னடா பிரச்னை..?” என்றேன்.

தடுமாற்றத்துக்குப் பின்.. மெல்ல.. ”இ..இல்லடா..! உன்.. உன்கிட்ட.. நான் கொஞ்சம் பேசனும்..” என்றான்.

”ம்.. பேசுடா…” புன்னகைத்தேன்.

” அது… அது.. கொஞ்சம்.. தனியா…பேசனுன்டா..”

”ம்..ம்.! நாம இங்க தனியாத்தான இருக்கோம்..!”

”இங்க… வேண்டாம்..! வா..”

”எங்கடா..?”

என் கை பிடித்து இழுத்தான் ”கங்காக்கு போலாம் வா..!”

”பாருக்கா…?”

”ம்..ம்..வா..!”

”என்னடா… இப்படி திடுதிப்புனு..?”

”சொல்றேன் வா..”

” இருடா…பசங்க….”

”எவனும் வேண்டாம்..! நீ மட்டும் வா..!!”

”அப்படி என்னடா பிரச்னை..?”

”பொரு… வா…” என்னை இழுத்துக் கொண்டு போனான்.

எனக்கு குழப்பமாக இருந்தது. தண்ணியடித்து விட்டு தனியாக என்னுடன் பேசுமளவுக்கு.. என்ன பிரச்சினை..?தாமரை என் வீட்டில் தங்குவது தெரிந்து விட்டதோ…? அது பற்றி ஏதாவது பேசப்போகிறானோ..?

சே… சே… அதற்கு இவன் ஏன் இவ்வளவு டென்ஷனாக வேண்டும்..? அல்லது… அவனது புது செட்டப்புடன் ஏதாவது பிரச்சினையோ..?

ம்ம்…பார்க்கலாம்…!!

ஸ்டேண்டுக்கு எதிரேதான் கங்கா. ஊட்டி ரோட்டைத் தாண்டி.. இரண்டே நிமிடத்தில் கங்கா பாருககுள் நுழைந்தோம்.

எனக்கு பீர்..! அவனுக்கு பிராண்டி..!

மடக்.. மடக்கென பிராண்டியைக் குடித்தான்.

நான் சிப்.. சிப்பாக பீரைப் பருகியவாறு கேட்டேன்.

”என்னடா பிரச்னை..?”

”நீ… கல்யாணம் பண்ணிப்பதான…?” என்று கேட்டான்.

சிரித்து விட்டேன்.. ”இதக்கேக்கவா… என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”

சிகரெட் பற்ற வைத்தான் குணா.

”கமான் ஐ..ஸே..! பண்ணிப்ப தான..?”

”நிச்சயமா..!! ஏன்.. நீ பண்ணிக்க மாட்டியா..?”

சீரியஸாக. ”யாரை..?” என்றான்.

”என்னடா கேள்வி இது…? ஒரு பொண்ணத்தான்..!!”

”ஐநோ…! பட்… உன் மைண்ட்ல… எவளாவது இருக்காளா..?”

”என் மைண்டுலயா…? என்னடா.. அப்படி இருந்தா… உனக்கு தெரியாதா..?”

”ரிலேட்டிவ்ஸ்ல யாராவது..?”

”ரிலேட்டிவ்ஸா..? எனக்கா..? அதவிடு.. உனக்கு இப்ப என்னடா பிரச்சனை..?”

புகை ஊதினான் ”ஒரு பொண்ணு இருக்கு… பண்ணிக்கறியா..?”

”பொண்ணா… நீ எப்படா புரோக்கறான..?” சிரித்தேன்.

சீரியஸாக”என்ன சொல்ற..?” என்று கேட்டான்.

”சரி… நா பண்றது இருக்கட்டும் மேட்டருக்கு வா..”

”நா பேசறதுதான் மேட்டர்…!! கம் டு த பாய்ண்ட்..! பண்ணிக்கறியா..?”

”யார்ரா… அப்படி..?”

”அழகானவ… படிச்சவ… கொஞ்சம் வசதியானவ… நிச்சயமா அவள உனக்கும் புடிக்கும். ..”

”அப்படியா…? யார்றா… அவ..?”என்று நான் கேட்க..

கண்களை அழுத்தமாக மூடித்திறந்தான். என்னைப் பார்த்து நடுங்கும் குரலில் சொன்னான்.

”என் தங்கச்சி…!! நிலா..!!”



No comments:

Post a Comment

நான் விரும்பிய வாழ்க்கை - 1

மச்சி உனக்கு கதை செமையா வருதுடா பேசாம சினிமாவுக்கு திரைக்கதை எழுத போடா என பிரண்டு சொல்ல டேய் அது எல்லாம் எனக்கு சினிமா அவ்வளவா தெரியாதுடா வ...