( 40 வயசுக்கு வந்த நிலா )
” அதுக்குத்தான போறீங்க..? காவலுக்கு வர்றேனே..” என்று கண்ணடித்துச் சிரித்தாள் தீபா. நீ என்னைப் பார்த்தாய்.
நான் ”ம்ம்..ஓகே.. வா..” என்றேன்.
கோவிலைத் தாண்டி.. இருட்டில் பயணித்து.. புளிய மரத்தடியில் போய் காரை நிறுத்தினேன்.
சுற்றிலும் கும்மிருட்டு.. ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் கேட்டது. கண்களால் பார்க்க முடியவில்லை. சில் வண்டுகளின் ரீங்காரம் காதைப் பிளந்தது. காற்று ‘உய்ய்… உய்ய்..’ என்று வேகமாக ஊதிக்கொண்டிருந்தது.
காரைவிட்டு இறங்கி..
”உங்களுக்கு பயமா இருக்கா..?” என்று கேட்டாள் தீபா.
”எதுக்கு..?” என்றேன்.
” இருட்டா இருக்கில்ல…?”
” எனக்கென்ன பயம்..?”
”பயப்படாதிங்க..! இதெல்லாம் எங்க ஏரியாதான்.. பேய். பிசாசு.. எதுவும் வராது..” என்றாள்.
”நீ.. இருக்கியே.. அதுக எப்படி வரும்..? உன்ன பாத்து.. அதுக பயந்துடாது..?” என்றேன்.
”சரி..சரி..! என் வாய புடுங்காம.. சீக்கிரம் வந்த வேலைய முடிங்க..! நான் அப்படி இருக்கேன்..” என்று நகர்ந்து போனாள்.
”ஏய்.. எங்க போற..?”
”நீங்க கார்லயே.. என்ஜாய் பண்ணூங்க..! நான் தொந்தரவெல்லாம் பண்ண மாட்டேன்..!” என்றாள்.
” எங்க.. உக்கார்ற..?”
” இங்கதாங்க… இந்த மதில்மேல..” காரின் ஓரத்திலேயே.. வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விடாமலிருக்க.. தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கும்.
”சரி.. உனக்கெல்லாம்.. இந்த ஆசை இல்லையா.?” என்று கேட்டேன்.
”அய்யோ… போங்க…” என்று சிணுங்கலோடு சிரித்தாள்.
என் பக்கத்தில் நின்றிருந்த.. உன் தோளில் கைபோட்டேன்.
”ஆத்துக்கு போலாமா.. தாமரை..?”
”ஐயோ.. அங்க வேண்டாங்க..” என்றாய்.
” ஏன்டி..?”
”அங்கெல்லாம்.. பயங்கர இருட்டா.. இருக்குங்க..”
” அப்ப.. வேண்டாமா.. அங்க..?”
” வேண்டாங்க…”
”காருக்குள்ளயே.. போயிடலாமா..?”
” செரிங்க..” என்றாய்.
மறுபடி கார்க்கதவைத் திறந்து… காருக்குள் நுழைந்து உட்கார்ந்தோம். உன்னை இழுத்து அணைக்க.. நீ என்னோடு ஒட்டிக்கொண்டாய்.
உன் கன்னத்தில் முத்தமிட்டு.. மூக்கோடு மூக்கு உரசி..
”தாமரை.. என்றேன்.
”என்னங்க..?”
” உன்ன ரொம்ப..பீல் பண்ண வெக்கறனாடி..?”
”ஐயோ..! அதெல்லாம்..எதும் இல்லீங்க..” என்றாய்.
உன்னை இருக்கமாய் அணைத்து.. உன் முந்தாணைக்குள் கை விட்டு.. உன் அடக்கமான மார்பகங்களைப் பிசைய.. நீ என் சட்டை பட்டன்களை விடுவித்தாய். மேலிரண்டு பட்டன்களை விலக்கி.. உள்ளே கை விட்டு… என் நெஞ்செல்லாம் தடவினாய்.
உன்னை அசைய விடாம் இருக அணைத்து… உன் மெல்லிய உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..! உன் உதட்டு தித்திப்பை.. நான் ஆர்வமாக உறிஞ்ச… நீ உன் நாக்கைக் கொடுத்தாய். உன் நாக்கை நான் சுவைக்க.. நீ பலமாக என்னை இருக்கினாய்..! நீ எத்தனை தகித்துப்போயிருக்கிறாய் என்பதை… நீ காட்டிய வேகமே சொன்னது..!
என் தாபம் பொங்கியது. உடம்பில் உஷ்ணம் பரவி.. ரத்த நாளங்களில்.. ஜிவ்வென்று சூடாகப் பாய்ந்தது.! உன் கூந்தலிலிருந்த வாடிய பூவின் நறுமணம் என் மனதைக் கிறங்கடித்தது..!உன் கழுத்தில் முகம் புதைத்து.. உன் ரவிக்கை கொக்கிகளை விடுவித்தேன். பிராவுக்குள் சிறைபட்டிருந்த.. உன் அடக்கமான முலைகளுக்கு விடுதலையளித்து.. அவைகளைப் பற்றிப் பிசைந்தேன்..! பார்க்கப்போனால்… முன்னைக்கு இப்போது.. கொஞ்சம் உன் உடம்பில் சதை போட்டிருப்பது போல் தோண்றியது..! அதனால்.. உன் முலைகளும் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருந்தது..! பிசையப் பிசைய.. அவைகள் கல்லு போல.. இருகின..!! உன் கழுத்திலிருந்து மார்புக்கு இறங்கினேன்..! நீ ஏக்கப் பெருமூச்சு விட்டு.. கார் சீட்டில் பின் பக்கத்தில் சாய்ந்து கொண்டு… என் தலைமுடியைக் கோதினாய்.
உன் உடம்பில் இருந்து.. வியர்வை வாடை நன்றாகவே வீசியது. உன் வியர்வை வாடையும்.. ஒரு வகை சுகந்த மணம்தான்..! அதை சுவாசிக்க… சுவாசிக்க.. என் உடம்பின் உஷ்ணம் தலைக்கேறியது..! காமப்பித்து.. உச்சந்தலைக்கு ஏற.. உன் முலைகளில்… என் ஆவேசம் மொத்தததையும் காட்டினேன்..!நான் உன் முலைகளை முட்ட…நீ என்னை இருகத்தழுவி.. என் மோகத் தீ க்கு நெய் வார்த்தாய். என் உணர்ச்சிகள் தீப்பிழம்பாக.. சுடர்விட்டு.. என் உடம்பில் உஷ்ண அலைகளை எழுப்ப.. நான் கண்கள் மயங்கி.. உன் மார்புகளில் முகம் புதைத்துக் கிடந்தேன்…உன்னிடமிருந்து நிறைய பெருமூச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது..! நான் உன் மார்பிலிருந்து முகம் உயர்த்த… நீ என் சட்டை பட்டன்களை எல்லாம் விடுவித்து.. இரண்டாய் பிரித்து போட்டாய். நான் ஆயாசமாக பின்னால் சாய… நீ என் பேண்ட் பெல்ட்டை விடுவித்து…ஹூக்கை கழட்டி… பேண்ட் ஜிப்பை இறக்கினாய்..!!
உணர்ச்சி மிகுந்த.. உன் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவும் இடம் கொடுத்தேன்..!! நீ என் மார்பில் முத்தமிட்டு.. என் வயிறெல்லாம்.. நாக்கால் தடவி.. பாலுறுப்புக்கு இறங்கினாய்..! என் விறைத்த உறுப்பை.. உன் வாயில் போட்டுச் சுவைத்தாய்..!!
நீண்ட நேரத்துக்கு பிறகு… உன்னை.. வசதியாகச்சாய்த்து.. உன்னைப் புணரத்தொடங்கினேன்…!!
காருக்குள் சிறிது கூட காற்றே இல்லை. கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால் உள்ளே.. புழுங்கியதில்… உடம்பில் வியர்வை ஆறு ஓடியது..! களைப்பில்.. உன் கழுத்தில் முகம் புதைத்திருந்த நான் முகம் உயர்த்திப் பார்த்தேன். நீ கண்கள் மூடி… மயங்கிக்கிடந்தாய்.
உன் உதட்டில்.. என் உதட்டை பதித்து..
”தாமரை..” என்றேன்.
ம்…!” என்றாய்.
” போதுமாடி..?”
” போதுங்க. .! இது தாங்குங்க..!!”
”வேற.. ஏதாவது வேனுமா..?”
”ஐயோ.. எனக்கொன்னும் வேண்டாங்க..! நான் இப்ப நல்லாத்தாங்க இருக்கேன்.. உங்க புண்ணியத்துல..” என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்.
”அப்ப.. ஒன்னும் வேண்டாமா.?”
”ஐயோ..! வேண்டாங்க…!!” என்றாய்.
”வெளிய போலாமா..?”
”ரொம்ப… வேகுது.. இல்லங்க..?”
”ஆமான்டி..” விலகி எழுந்து.. உடைகளை சரி பண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினேன்.
வெளிக்காற்று பட்டவுடன்.. சுகமாக இருந்தது..! எனக்குப் பின்… நீயும் இறங்கி.. உடைகளை சரி செய்தாய்.
தீபா.. சற்று தள்ளி.. இன்னும் அதே மதில்மேல் உட்கார்ந்திருந்தாள்.
”தீபா..” என்று கூப்பிட்டேன்.
எங்களைப் பார்த்துவிட்டு எழுந்தாள்
”என்னங்க..” என்று வந்தாள்.
”போலாமா..?”
”நாந்தாங்க அதக்கேக்கனும்..! முடிஞ்சுதுங்களா..?” பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஓ..!” என்று சிரித்தேன்.
உன்னைப் பார்த்து.. ”ஏய்.. போதுமாடி..? இப்ப திருப்தியா..?” என்று கிண்டலாகக்கேட்டாள் தீபா.
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினோம்..!!
ஞாயிற்றுக்கிழமை..! காலை உணவுக்கு நான் போனபோது.. என் மனைவியும்.. நித்யாவும் ஹாலில் உட்கார்ந்து.. பேசிக்கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும்..
”இதான் வர்ற நேரமா..?” என்று கேட்டாள் என் மனைவி.
நான் சிரித்து ”நீங்க சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டேன்.
” ஓ…!!”
நித்யாவைப் பார்த்துக்கேட்டேன்.
”குணா.. என்ன பண்றான்..?”
”அவரு.. இல்ல..” என்று சிரித்தாள்.
”எங்க போனான்…?”
” தெரியல…! எதுமே சொல்லல..”
”நீ சாப்பிட்டாச்சா..?”
”ஜீரணமே ஆகியிருக்கும்..” என்று புன்னகையுடன் சொன்னாள்.
நான் சாப்பிட உட்கார்ந்தேன். என் மனைவி பறிமாறினாள்.
நித்யாவும்.. எங்களுடன் உட்கார்ந்து கொள்ள… நிறைய பேசினோம்..! அன்று மத்யாணத்திற்கு மேல்.. எங்கள் வீட்டிற்குப் போனோம்.. நானும்… நிலாவினியும்..!!
இரவில் ஏழு மணிக்கு மேல் அவளைக் கூட்டிப்போய்.. அவள் வீட்டில் விட்டு.. விட்டு நான் மட்டும் என் வீடு திரும்பினேன்..!!
எட்டு மணி சுமாருக்கு.. எனனுடன் பேச வந்த மேகலா கேட்டாள்.
”நிலா.. இங்கயே இருக்கலாமே.. ஏன்.. அங்க கொண்டு போய் விட்டிங்க..?”
” இல்ல..! அவ இங்க இருக்கறதவிட.. அங்க இருக்கறதுதான் பெட்டர்..” என்றேன்.
”ஏன்..?”
”அவ இங்கிருந்தா.. ஏதாவது வேலை செய்ய வேண்டியதிருக்கும்..! அவ அம்மா வீட்லன்னா.. அந்த பிரச்சினை இல்லை. எல்லாம் செய்ய ஆள் இருக்கு..”
”மாசமா இருக்கப்ப.. நல்லா ஓடி.. ஆடி வேலை செய்யனும்..! அப்பத்தான் சுகப்பிரசவம் ஆகும்..! சொகுசா இருந்துட்டிருந்தா.. அப்றம்.. ஆபரேசன்தான்..!!”
”அது மட்டும் இல்ல..! கொஞ்சம் கவனிக்க வேண்டிய முறைகளும் இருக்கில்ல..?” என்றேன்.
புன்னகைத்து விட்டு..கேட்டாள்.
”வெளில எங்கயும் போகல போலருக்கு..?”
”ம்…! இனிமேதான் போகனும்..” என்றேன்.
”இனிமேதானா..? போனா.. எங்க போவீங்க..?”
”வேற எங்க.. கழுத கெட்டா.. குட்டிச்சுவரு..”
”ஸ்டேண்டுக்கா..?”
ம்..ம்ம்…!!”
” பாருக்கு போகமாட்டிங்களா..?”
”பாருக்கா… எதுக்கு…?” என்று நான் சிரிக்க…
கொஞ்சமாக முறைத்தாள்.
”ஆ..! பச்சப்புள்ள.. எதுமே.தெரியாது.. பாவம்…”
”தண்ணியடிக்கவா..?” என்று கேட்டேன்.
”தண்ணியா.. அடிப்பாங்க.. அங்க..?” என்று அவள் என்னைக் கிண்டலாகக் கேட்டாள்.
நானும் அவளைப் போலவே..
”தெரியலியே..! உங்களவர்க்கு வேணா.. தெரியும்..!! ஆமா எங்க அவரு..?” என்று கேட்டேன்.
”படுத்துட்டிருக்காரு..! போறதானா.. நீங்க மட்டும் போங்க..” என்றாள்.
ஆனால் அவள் கணவரோ.. புறப்பட்டு.. வெளியே வந்தார்.
”எங்க போறீங்க.. இப்ப..?” என்று கோபமாகக் கேட்டாள் மேகலா.
”வெளில போய்ட்டு வரன்டி..” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ”வரீங்களா..?”
நான் சிரிப்புடன் மேகலாவைப் பார்த்தேன். என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.
அவரிடம்..
”இல்ல.. நீங்க போங்க…” என்றேன்.
மேகலா ”காலைலருந்து கொறையாம இருந்துச்சு..! இந்த லடாசணத்துல இப்ப வேற போய் கொட்டிக்கனுமா..?” என்றாள்.
அவர் நிற்கக்கூட இல்லை.
”பேசாம போடி…” என்று விட்டுப் போய் விட்டார்.
முனகலாக ஏதோ திட்டினாள்
நான் சிரிக்க…
”எல்லாம்.. என் தலையெழுத்து..” என நொந்து கொண்டாள்.
அவளையே பார்த்தேன்.! பாவமாகத் தோண்றினாள். .!
என்னைப் பார்த்து..
”நீங்களும் போறதுதான..?”என்றாள்.
”அதுசரி… வேற வம்பே வேண்டியதில்ல..! முழுப்பழியும் என் மேலதான் விழும்…! என்னமோ.. ஒன்னும் தெரியாதவர.. நான் கூட்டிட்டு போய்… குடிக்க கத்துக்குடுத்த மாதிரி…”
”ஆஹா.. இல்லேன்னா.. பாவம்.. ஒன்னுமே தெரியாது..?” என்றாள் விறைப்பாக.
மெல்லிய குரலில் சொன்னேன் ”கோபப்படறப்பதான்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..?”
நேரடியாக முறைத்தாள் ”என்ன பாத்தா… கிண்டலா இருக்கா..?”
”ஐயோ.. இல்லங்க..! நெஜமாத்தான்..! இப்பத்தான் நீங்க சூப்பர் பிகரா தெரியறீங்க..?”
அவளது கோபம் போய்விட்டது. ஆனாலும்…
”அவ..அவளுக்கு வாழ்க்கைப் பிரச்சினையா இருக்கு.. ஆனா.. உங்களுக்கு..? உம்.. உங்கள சொல்லி.. குத்தமில்ல…”
”விடுங்க..! வாழ்க்கைன்னா… இன்பம்.. துன்பம்.. ரெண்டும் கலந்துதான் இருக்கும்…!!”
”க்கும்..! இங்க இன்பமெல்லாம் மருந்துக்கு கூட இல்ல..! வெறும் துன்பம் மட்டும்தான்..!!” என்று கவலையோடு சொன்னாள் மேகலா…!!!!!!
காலை நான்.. தூங்கிக்கொண்டிருந்த போது.. என் கைபேசி ஒலித்தது..! சிரமப்பட்டு கண்களைத் திறந்து கைபேசியை எடுத்து.. கண்களை மூடிக்கொண்டு காதில் வைத்து..
”அலோ…?” என்றேன்.”நான்தாங்க.. தீபா..!!” என்றாள் எதிர் முனையில்.
”ஓ..! நீயா..?”
”தூங்கிட்டா இருக்கீங்க..?”
”தூங்கினா.. உன்கூட.. பேச முடியுமா..?”
”அய்யே.! தூங்கிட்டிருந்தீங்களானு கேட்டேன்..?”
” ம்..ம்ம்…!!”
” நெனச்சேன்..! தூங்கு மூஞ்சி இன்னும் எந்திரிச்சுருக்காதுனு..!!”
”சரி.. என்ன விசயம்..?”
”ஏன் விசயம் இருந்தாதான் பண்ணனுமாக்கும்..?”
”அதானே..?”
” என்ன அதானே…?”
” ஏய் கருவாச்சி.. இப்ப எதுக்கு.. இவ்ளோ காலைல போன்..?”
”இவ்ளோ காலைலயா..? மணி.. என்ன தெரியுமா.. இப்ப..?”
”ஏன்டீ.. இதக்கேக்கவா போன் பண்ண..? வாட்சப்பாத்தேன்னா.. டைம் தெரியுது..! போ.. போய் பாரு போ…”
”ஆ..! அது எங்களுக்கு தெரியாது பாருங்க..!”
”அடிச்சிறுக்கி..!! இப்படி என்கூட.. காலங்காத்தால சண்டை போடவா போன் பண்ண..?”
”என்னது… சிறுக்கியா…?”
”சாதாரண சிறுக்கி.. இல்ல..!! சின்ன சிறுக்கி…!!” என்று சிரித்தேன்.
”பொருங்க..! உங்கள நேர்ல பாப்பன்ல… அப்ப வெச்சிக்கறேன்..!!” என்றாள்.
” என்னை வெச்சிக்கறியா..? ஏய் கேக்கவே சந்தோசமா இருக்கு கருப்பு..! நானும் ரொம்ப ஆசையாத்தான்டி இருக்கேன்.. எப்பருந்து வெச்சிக்கப்போறே.. என்னை..?”
”ஐய்யோ..!!” என்று போனிலேயே கத்தினாள் ”காலைலயே என் வாய புடுங்காதிங்க…”
”உன் வாய புடுங்கனும்னுதான்டி.. எனக்கும் ஆசை..!!”
”இப்படியே பேசினா.. அப்றம் நான் போன வெச்சிருவேன்..!!” என்றாள்.
” சரி…இவ்ளோ.. காலைல எதுக்குடி இப்ப போன் பண்ண..?”
ஒம்பதாகப்போகுது… மச்சானே…!”
”ஓ..! அப்படியா..? சரி.. அவ எங்க..இருக்காளா..?”
” அவ.. இல்ல..! நான் மட்டும்தான் இருக்கேன்..”
”எங்க.. போனா.. அவ..?”
”வேலைக்கு..?”
”அப்ப.. நீ..?”
”நா.. போகல..”
”ஏன்..?”
கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னாள்.
” பொண்ணு பாக்க வராங்க..”
” உன்னைவா…?”
”ம்..ம்ம்…!!”
”அட..! எப்ப.. இன்னிக்கா..?”
” ம்.. ம்ம்..! அத சொல்லத்தான் போன் பண்ணேன்..!!”
” பாத்து.. நல்லவிதமா நடந்துக்கடி..!!”
” செரிங்க… மச்சானே..” என்று சிரித்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே.. போனை வைத்தாள் தீபா..!!
அதன்பின்.. நான் எழுந்து.. குளித்து.. என் மனைவி வீட்டுக்கு போனபோது.. வீட்டின் முன்பாக நின்று.. தலைமுடியை வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்தாள் நித்யா..!!
” ஹாய்..!!” என்றேன்.
”குட் மார்னிங்..” என்று.. முடியை பின் தள்ளிச் சிரித்தாள்.
”மார்னிங்..!! குணா..?”
”அவரெல்லாம் போயாச்சு..”
”எங்க..?”
” ஸ்டேண்டுக்கு..”
அட…! இவ்ளோ.. சீக்கிரமாவா..?
”அவரெல்லாம்.. உங்கள மாதிரி.. சோம்பேறி கெடையாது..!!”
”அதுசரி…” என்றேன்.
அவனைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்..? புது மனைவி அல்லவா.. அப்படித்தான் இருக்கும்…!!
நான் சிரித்து விட்டு வீட்டுக்குள் போனேன்.
என் மனைவி புன்னகையோடு வரவேற்றாள்.
”கொஞ்சம் நேரத்துல எந்திரிச்சா.. என்ன..?”
”ஏன்.. இப்ப.. என்னாச்சு..?” என்று அவள் பக்கத்தில் போனேன்.
”ஒண்ணும் ஆகல… வாங்க..!!”
”நீ.. சாப்பிட்டியா..?”
” ம்..ம்ம்…”
” உங்கம்மா…?”
”ஒரு வேலையா…வெளிய போனாங்க..! சரி.. சாப்பிட வாங்க. !!” என்று என்னை அழைத்துப் போனாள்.
நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். என் மனைவி காலை சிற்றுண்டியைப் பறிமாறினாள்.
உள்ளே வந்த நித்யா..
” அண்ணா.. இது கொஞ்சம் கூட நல்லால்ல..” என்றாள்.
”என்ன நித்தி..?”
” என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்படது.. நல்லதில்ல..” என்று சிரித்தாள்.
”ஏய்.. இன்னும் நீ சாப்பிடலியா..?” என்று நான் கேட்க..
கீழுதட்டைப் பிதுக்கினாள்.
”உக்காரேன்…” என்றாள் நிலாவினி.
அவளும் உட்கார்ந்தாள். பேசிக்கொண்டே சாப்பிடும்போது..
” ஈவினிங் மூவி போறதா பிளான்..” என்றாள் நித்யா.
”யாராரு…?” என்று நான் கேட்டேன்.
” நாங்க ரெண்டு பேரும்தான்..! உங்களுக்கு எப்படி வசதி..?”
நான்.. என் மனைவியைப் பார்த்தேன். அவள் பரிதாபமாக சிரித்தாள்.
”இந்த ஆட்டத்துக்கு நான் வல்லப்பா…”
நித்யா ”நீங்க வரலாமே..?” என்றாள்.
”தனியாவா..? சான்சே இல்ல..!!”
”குணா.. இருக்கான்.. இல்ல. .?” என்றாள் என் மனைவி.
”ம்கூம்..! எனக்கு சவுகரியப்படாது..!! நீங்க போய்ட்டு வாங்க…!!”
”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் நித்யா.
புதுமண ஜோடிகளோடு எந்த மடையனாவது.. சினிமா போவானா.. என்ன..?
அன்று இரவு.. நான் அக்கா வீட்டிற்கு போனேன். பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் இளைய மனைவியைப் பார்த்ததும்.. திகைத்து. . பின் சுதாரித்தேன்..!
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
பதிலுக்கு நானும் சிரித்தேன்.
”எப்ப வந்தீங்க..?”
” நாலு மணிக்கு..! நிலா.. நல்லாருக்குங்களா..?”
” ம்..! நல்லாருக்கா..!!”
” வீட்லிங்களா.. இருக்கு..?”
” இல்ல..! அவ அம்மா வீட்ல…”
”உக்கார்றா..” என்றாள் பெரியம்மா.
நான் உட்கார்ந்தேன். ”பொண்ணு வர்லீங்களா..?”
”வந்துருக்கா..! அவங்கப்பாவையும்.. கொழந்தைங்களையும் கூட்டிட்டு.. கடைக்கு போனா..! நிலாவினிய.. காலைல போய் பாத்துக்கலாம்னு உங்கப்பாதான் சொன்னாரு..” என்றாள்.
நான் அங்கு.. அதிக நேரம் இருக்கவில்லை. அக்கா கொடுத்த.காபியைக் குடித்துவிட்டு.. உடனே கிளம்பிவிட்டேன்..!
இரவு… என் அப்பா குடும்பத்தோடு.. வந்திருப்பதை என் மனைவியிடம் சொன்னேன்.
”வீட்டுக்கு கூப்டீங்களா..?” என்று கேட்டாள்.
”இல்ல..! ஆனா அவங்களே உன்னப்பாக்க.. காலைல வர்றேன்னாங்க..!!”
”அவங்க வர்றது இருக்கட்டும்.. நீங்க ஒரு வார்த்தை.. கூப்ட்ருக்கலாம் இல்ல..?” என்றாள்.
”அந்த ஒன்ன மட்டும்.. நீ என்கிட்ட இருந்து.. எதிர் பாக்காத.. அது நடக்காது..!!”என்றேன்..!!
இரவு..!!
நான் படுக்கையில் சாய்ந்திருந்தேன்.! டிவியில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது..!!
”அலோவ்.. ” என்று குரல் கேட்டது.
ஜன்னலுக்கு வெளியே.. மேகலா நின்றிருந்தாள்.
”வாங்க..” என்றேன்.
”என்ன பாக்றாப்ல..?” பக்கத்தில் வந்து நின்றாள்.
” படம்..” எழுந்து உட்கார்ந்தேன்.
” என்ன படம்..?”
”இங்கிலீஸ்…”
” புரியுதா..?”
” புரியாமயா.. பாப்பாங்க…?”
ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு.. உள்ளே டிவியைப் பார்த்தாள். என்னைப்பார்த்து கேட்டாள்.
”சாப்டாச்சா..?”
” ம்..! நீங்க..?”
”இன்னும் இல்ல..” என்றாள்.
மணி பார்த்தேன். பத்தரையாகிவிட்டது.
”பத்தரையாகுது.. இன்னும் சாப்பிடாம.. ஏன்..?”
”பசியில்ல…” என்றாள்.
” இன்னும் அவரு வர்லியா..?”
”ம்கூம்…”
” பசங்க…?”
” சாப்பிட்டு.. தூங்கிட்டாங்க..” என்றவள் சிறிது நேரம் டிவியைப் பார்த்தாள். அப்பறம் என்னிடம் கேட்டாள்.
”எப்பயும்.. இந்த மாதிரி படம்தான் பாப்பீங்களா..?”
” ம்..ம்ம்…!!”
”மோசமான.. சீனெல்லாம்.. நெறைய வருமே..?” என்று கேட்டாள் மேகலா.
புன்னகைத்தேன் ”நம்ம தமிழ் படங்க
ள்ள மட்டும் வர்றதில்லையா.. என்ன..?”
”அப்படியொன்னும் மோசமான சீன் எல்லாம் வராது..”
”ஆ..! சும்மா.. சொல்லனும்னு சொல்லாதிங்க..!”
” சொல்லனும்னு சொல்லல..! அதான் உண்மை..!!”
” என்ன உண்மை..? பப்ளிக்கா.. முத்தம் குடுத்துப்பாங்க..! அரை குரை துணிதான் போடுவாங்க..! பெட்ரூம் சீன் எல்லாம் அப்படியே காட்டுவாங்க…!!” என்று கொஞ்சம் ஆதங்கமாகச் சொன்னாள் மேகலா…..!!!!!” யாரு சொன்னது.. பாக்கப்போனா… இங்கிலீஸ் படத்தவிட.. நம்ம தமிழ்படங்கள்ளதான்.. சீன்லாம்.. ரொம்ப.. அதிகம்..!!”–
ஹா.. ஹா..!!” எனச் சிரித்துவிட்டு.. நான் மேகலாவைப் பார்த்துச் சொன்னேன் ”அவங்க படங்கள்ள.. அது ஒன்னுதான்..! ஆனா நம்ம படங்கள்ள… கதைப்படி அவ.. ரொம்ப நல்லவளாத்தான் இருப்பா.. ஆனா பாட்டு சீன்ல செமையா.. சீன் காட்டுவாங்க..! வெறும் சீன் மட்டும் இல்ல..! சாதாரணமா பெட்ரூம்ல என்னெல்லாம் நடக்குமோ.. அந்த எல்லா காரியத்தையும்.. ஹீரோ… ஹீரோயின் சாதாரணமா ஒரு பாட்ல பண்ணிருவாங்க..! முத்தம்..அணைப்பு.. தடவல்.. கட்டிப்புடிக்கறது.. படுத்துட்டு தடவறது.. பெரள்றது..! அதும்.. ஹீரோ ரொமான்ஸ்னா சொல்லவே வேண்டாம்…! வயித்துல.. தொப்புள்ள… மார்ல எல்லாம் முகம்
வெச்சிட்டு.. மேல படுத்து புரளுவாரு..!! அதெல்லாம் உங்களுக்கு.. நல்லதா…?””அ… அது.. பாட்டு சீன்ல மட்டும்தான்..!!” என்றாள் மேகலா.
”ஓ..! ஏன் பாட்டு சீன்லாம்.. எக்ஸ்ட்ரா..பிட்டா..? படத்துல சேராதா..? அதும் ஒரு படத்துல.. மூனு பாட்டாவது டூயட்தான்..!” என்க..
”விட்டுத்தர மாட்டிங்களே..?” என்று சிரித்தாள்.
”அப்படி இல்ல..! உண்மையும் அதான்..!” என்றேன்.
என்னையே பார்த்தாள். ”சரி… படம் எடுக்கறவங்களும் ரெண்டு காசு பாக்கனுமில்ல..” என்றாள்.
” ம்..! அதுதான் மேட்டர்..!! வெறும் கதையை மட்டும் நம்பி படம் எடுத்தா..எவனும் பிஸினெஸ் பண்ண முடியாது..!!”
”சரி.. அவங்க எப்படியோ போகட்டும்..! நேரமாச்சு.. போய் படுக்கலாம்..!” என்றாள்.
” ம்…ம்ம்..! ஏன்.. தூக்கம் வருதா…?”
”தூக்கமில்ல…” என்று இழுத்தாள்.
” உங்களவர்.. எப்ப வருவாரு..?”
மெல்லிய குரலில் ”இன்னிக்கு.. அவரு வரமாட்டாரு..” என்றாள்.
”ஏன்…?”
”ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காரு..! நாளைக்ககுத்தான் வருவாரு..!!”
”ஓ..! யாருக்கு கல்யாணம்..?”
”அவருக்கு தெரிஞ்சவங்க..! அதான் அவரு மட்டும் போயிருக்காரு..!!”
”ஓஹோ..! அதான் சாப்பிடலையா..?”
என்னை நிமிர்ந்து பார்த்து.. லேசாக புன்னகைத்தாள் ”பசி இல்லாமத்தான் சாப்பிடல..”
நான் மெதுவாக எழுந்து போய் ஜன்னல் அருகே நின்றேன்.
”ஏன் பசிக்கல…?”
” பசிக்கல…” என்றாள் முனகலாக.
”என்ன செஞ்சீங்க.. சாப்பிட..?”
”பூரி..கேட்டாங்க.. ரெண்டு பேரும்..! செஞ்சு குடுத்தேன்.. சாப்பிட்டு தூங்கிட்டாங்க..” என்று ஜன்னல் கம்பியை திருகினாள்.
ஜன்னலுக்கு வெளியே அவள்..!! உள்ளே நான்…!!
என் கையை அவள் கை மீது வைத்தேன். அவள் ஒன்றும் ஆட்சேபிக்கவில்லை.
”தனியா படுத்தா.. தூக்கமே வராது இல்ல..?” என்றேன்.
”எனக்கெல்லாம்.. அப்படி எதும் இல்ல..” என்றாள்.
”ஓ..! அப்ப.. எனக்கு மட்டும் ஏன் அப்படி..?” என்று.. அவள் கையை வருடியவாறு.. கேட்டேன்.
”என்னை கேட்டா..?” கை விரல்களை விரித்தாள.
அவள் விரல்களைக் கோர்த்தேன்.
”அதானே.. உங்களுக்கெப்படி தெரியும்..?”
”கொழுப்பெடுத்தவங்களுக்கு.. அப்படித்தான் இருக்கும் போலருக்கு..” என்றாள்.
”சே..! என்னப்பாத்தா… கொழுப்பெடுத்தவன் மாதிரியா இருக்கு..?” அவள் விரல்களைப் பின்னினேன்.
”இல்லேன்னா.. இப்படியெல்லாம் பண்ணுவாங்களா..?”
” ச்ச.. இது… ஒரு பாசம்ங்க..! நமக்கு புடிச்சவங்க மேல.. வருமே..ஒரு பாசம்..! அந்த பாசம்..!”
ஆஹா..! தெரியுமே… உங்க பாசம்.. எந்த மாதிரியானதுனு..!!” அவள் கை விரல்களை விடுவித்துக் கொள்ள எந்த பிரயத்தனமும் செய்யவில்லை.
கை விரல் வழியாக.. என் உணர்வுகளை.. அவளுக்குள் ஏற்ற முயன்றேன்..!
” ச்ச.. என்னங்க நீங்க..! பாசம் காட்ட ஆள் இல்லாம.. எத்தனை பேரு.. ஏங்கறாங்க தெரியுமா..?”
”எனக்கெல்லாம் அப்படி.. ஒன்னும் இல்ல..!!”
”உங்கள பாத்தா.. அப்படி தெரியலையே..?”
”வேற எப்படி தெரியுதாம்..?”
” ச்சும்மா… அப்படியே… அத.. எப்படி சொல்றது…”
”ஹூம்… கஷ்டகாலம்..”
” யாருக்கு..?”
” எனக்குத்தான்…”
”என்ன கஷ்டம்..?”
”எவ்வளவோ.. கஷ்டம்..! இப்ப உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கறேனே… இது மாதிரி..”
அப்படியே பேச்சு வளர்ந்தது. பேச்சோடு சேர்ந்து.. சபலமும் வளர்ந்தது. என் கைகள் நீண்டு.. அவள் தோள்வரை போக..
”ச்சு…சும்மாருங்க..” என்றாள் செல்லச் சிணுங்கலாக.
”மேகி..”
” ம்..ம்ம்..?”
” வாங்களேன்.. இங்கதான்..”
”அங்கயா..?”
” ம்..ம்ம்…”
” எதுக்கு..?”
” ரொம்ப நேரமா.. நிக்கறீங்க..! உக்காந்து பேசலாம்ல..?”
”ஆஹா..” கிண்டலாகச் சிரித்தாள் ”அப்படியே பேசிட்டாலும்..”
”ச்ச.. என்னங்க…?”
”உங்கள பத்தி.. நல்லாவே தெரியும்..”
”என்ன தெரியும்..?”
” ம்…! இருக்க இடம் குடுத்தா.. படுக்க பாய் கேப்பிங்க..! போனா போகுதுனு பாய் குடுத்தா.. போத்திக்க.. போர்வையும் கேப்பிங்க..!!”
” இது என்னங்க அநியாயம்..! படுக்க பாய் குடுக்கறவங்க.. போத்திக்க போர்வை குடுக்க கூடாதா என்ன..?”
” அதானே வில்லங்கமே..! போர்வைதானேனு குடுத்தா.. கட்டிப்புடிச்சு படுக்க.. ஒரு பொண்ணு கேப்பிங்க..!! பாருங்க.. போனா போகுது.. மனுஷன் தனியாருக்காப்லயே… ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தா.. கையப்புடிச்சிட்டு.. விடமாட்டேன்னு.. என்னெல்லாம்.. சில்மிசம் பண்றீங்க..? ம்..?”
”இ..இது.. உங்க மேல இருக்கற அன்புங்க…”
”எது.. இப்படி இருட்ல.. தடவறதா..?”
” அட.. என்னங்க நீங்க..! அன்புக்கு இருட்டா இருந்தா என்ன..? வெளிச்சமா இருந்தா..என்ன..? அன்பு.. அன்புதான..?” என்று சிரித்துக் கொணடே சொன்னேன்சிறிது இடைவெளி விட்டு கேட்டாள்.
” இன்னொருத்தர் பொண்டாட்டிய விரும்பறீங்களே.. இது தப்புன்னு.. தோணவே இல்லையா.. உங்களுக்கு..?”
அவள் கேட்பது நியாயமான கேள்விதான்.
”அது.. நான் மட்டும் விரும்பினாத்தாங்க.. அப்படி..!!”
”ஆ….?”
” என்னை விரும்பாத ஒரு பொண்ண… நானும் விரும்ப மாட்டங்க..!!” என்றேன்.
அமைதியாகிவிட்டாள்.
நான் மெல்ல. ”வாங்களேன்..!!” என்றேன்.
”ம்கூம்..” என முனகினாள்.
”ரொம்ப யோசிக்கறீங்க.. நீங்க..!!”
”என்னருந்தாலும் தப்பு இல்லையா..?”
”இப்படி சொல்லிச் சொல்லியே.. எத்தனை காலத்துக்கு.. உங்களை நீங்களே ஏமாத்திக்க போறீங்க..?”
” நமக்குனு.. ஒரு குடும்பம்.. மரியாதை.. எல்லாம் இருக்கு..!! இருட்ல அத.. தொலச்சுரக்கூடாது..!!”
” ஒரு தடவ.. தொலச்சுத்தான் பாக்கலாமே..?”
”ம்கூம்..! ஒரு தடவ தப்பு பண்ணிட்டா.. அப்றம்.. நம்ம மனசு.. அடங்காது..!! திருட்டு பால் குடிச்ச பூனை மாதிரி ஆகிரும்..!!”
”ஓ..!! அப்ப.. உங்க மனசுல.. அந்த ஆசை… இல்ல..?”
”நான் ஒன்னும் அந்த ஆசைல.. உங்ககூட பழகல…” என்றாள்.
நான் அவள் கைகளை விட்டேன்.
”ம்…?”
” நட்போடதான் பழகறேன்..!!”
” குட்..” என்றேன் ” ஆனா.. உங்க மனச… நீங்களே.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..! நட்புங்கறது நல்ல விசயம்தான்… ஆனா அது அங்கதான் இருக்கானு பாருங்க…!!”
” உங்க மனசுல.. அது இல்லையா..?”
” நான்.. உங்கள மாதிரி.. என்னை நானே.. ஏமாத்திக்க மாட்டேன்..!!”
” அப்ப நான்.. என்னை நானே.. ஏமாத்திக்கறனா..?”
” ம்…ம்ம்..!! மனசுல ஆசைகள வளக்காதிங்க..! அப்ப ஒரு வேள.. அது சரியாகிடலாம்..!!” என்றேன்.
அமைதியாக நின்றிருந்தாள்.
சிறிது இடைவெளி விட்டு..
” மேகி…” என்றேன்.
‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள்.
”உங்க மனச புண்படுத்தியிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க. !!” என்றேன்.
”இ..இல்ல..! என் தப்புதான்..!” என்றாள் தழதழத்த குரலில்.
நான் அமைதியாக அவளையே பார்த்தேன்.
முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு..
”நீங்க சொல்றதுதான்.. சரி..” என்றாள்.
” என்னது..?”
” உ..உங்கள… எனக்கு புடிச்சிருக்கு..! அதான்.. நானா.. உங்கள தேடித்தேடி வந்து பேசறேன்..! ஆனா… மனசு ஒரு பக்கம்…இது.. தப்பு.. தப்புனு சொல்லிட்டே இருக்கு..!!”
”உங்க மனசு சொல்றது ரொம்ப சரி..! நிச்சயமா.. இது தப்புதான்..!!”
”ஆனா.. உங்ககிட்ட.. அப்படி.. எந்த இதும் தெரியலியே..?”
” எது தெரியல.?”
” தப்புன்ற மாதிரி..?”
”தப்பு பண்றது எனக்கு பழகிப்போச்சு.. மேகி..! சின்ன வயசுலருந்தே நான் நெறைய தப்போட வளந்தவன்தான்..! அதனாலதான்.. என்னால.. என்னை மாத்திக்க முடியல..! அதும் உங்கள மாதிரி.. ஒரு குடும்ப பொண்ணோட நட்பு கெடைச்சா.. எந்த ஆம்பளையும் வேண்டாம்னு சொல்ல மாட்டான்..!!” என்றேன்.
சிறிது நேரம் இருவருமே.அமைதியாக நின்றிருந்தோம்.
திடுமென ஒரு பெருமூச்செறிந்த மேகலா..
” சரி.. நான் போறேன்..!!” என்றாள்.
” ம்…ம்ம்..!!”
போகாமலே நின்றிருந்தாள். மெல்ல.. ”கோபமா..?” என்று கேட்டாள்.
”எதுக்கு..?”
” இல்ல… நா.. இப்படி.. உங்கள…”
நான் சிரித்துவிட்டேன். ”இப்ப என்ன பிரச்னை.. உங்களுக்கு..?”
” இல்ல.. என்மேல.. ஏதாவது கோபம்…?”
” சுத்தமா.. இல்ல..!! பட்…!!”
என்னைப் பார்த்தாள். ”என்ன..?”
”உங்கமேல.. இன்னும் ஆசை அதிகமாகுது…!! நீங்க இப்படி பேசப்பேச..”
”வேண்டாம்…” என்றாள்.
” சரி..” என்றேன்.
” நான் போறேன்..?”
” ம்…ம்ம்..!! குட்நைட்…!!”
”ம்ம்..! ஏதாவது வேனுமா..?”
”என்னது..?”
” சாப்பிட… ஏதாவது…?”
” இல்ல.. வேண்டாம்..!! சாப்பிட்டேன்…!!”
” ரெண்டு பூரி..தரட்டுமா..?”
” நோ… தேங்க்ஸ்..!! போய் நீங்க சாப்பிட்டு படுத்து.. மனசுல எதையும் நெனைக்காம.. நிம்மதியா.. தூங்குங்க..!!” என்றேன்.
”ம்…!!” என்று தலையாட்டி விட்டு.. தளர்ந்த நடையுடன் திரும்பிப் போனாள் மேகலா….!!!!!!!
காலை நேரம்.. தொடர்ந்து கதவு தட்டப்பட… நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்..! தூக்கக்கலக்கத்துடனே போய் கதவைத் திறந்தேன்..!!
நீ.. புன்னகை முகத்துடன் நின்றிருந்தாய்.. உனக்குப் பக்கத்தில் தீபா..! பாவாடை தாவணியில் இருந்தாள்..!! ”தூக்கத்த கெடுத்துட்டங்களா..?” என்று கேட்டாய்.
.”ம்..ம்ம்..” என்று விட்டு தீபாவைப் பார்த்து.. ”ஓய்..! என்னடி.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
முகம் மலரச் சிரித்தாள் தீபா..!
” அதச்சொல்லத்தாங்க.. வந்துருக்கோம்..!!”
” ஓ..!! ம்.. சரி…உள்ள வாங்க..!!” என்று ஒதுங்கி நின்றேன்.
நீங்கள் இருவரும் உள்ளே வர… நான் பாத்ரூம் போனேன்.
முகம் கழுவிக்கொண்டு வந்தபோது… இருவரும் வீட்டுக்குள் போய் நின்றிருந்தீர்கள்..!
நீ புடவையில் இருந்தாய். நான் உன் பக்கத்தில் வந்து.. உன் முந்தானையில் முகம் துடைக்க…
தீபா… ” ம்… பாத்துக்கோடி..!!” என்று சிரித்தாள்.
”என்னத்த பாக்க சொல்ற..?” என தீபாவைக் கேட்டேன்.
” க்கும்..!” என்று சிரித்தாள்.
நான் முகம் துடைத்து விலக… நீ கேட்டாய்.
”அக்கா.. எப்படி இருக்குங்க..?”
” ம்..ம்ம்..! நல்லாருக்கா..!!”
” அஙகீங்களா இருக்கு..?”
”ம்…ம்ம்..!!” தீபாவைப் பார்த்து.. ”அப்றம்.. என்னடி ஆச்சு.. உன் மேட்டர்..?”
அவள் சிரிக்க…
நீ ” முடிவாகிருச்சுங்க…!!” என்றாய்.
” ஓ.!! ரைட்..! எப்ப கல்யாணம்..?”
” அதெல்லாம் இனிமேத்தாங்க.. முடிவு பண்ணுவாங்க..”
உங்களின் இருவர் தலையிலும் இருந்து வீசிய.. பூ வாசணையில்.. வீடே கமகமத்தது..!!
நீ கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
” வேனான்டி..! உங்களுக்கு ஏதாவது வேனுமா..?”
” எங்களுக்கெல்லாம் வேண்டாங்க..! உங்களுக்கு வேனும்னா.. சொல்லுங்க.. வெச்சுத்தர்றேன்..!!”
” ம்.. ம்ம்..! சரி.. வெச்சா மூனு பேருமே குடிக்கலாம்…!!” என்றேன்.
” பாலுங்க..?”என்றாய்.
”கடைலதான்..வாங்கனும்..!!”
”சரிங்க..! நான் போய்.. வாங்கிட்டு வரேன்..!!” என்றாய்.
” ம்..ம்ம்.. சரி…!!”என்றேன்.
”இருடி..” என்று தீபாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தவள் திரும்பி என்னைக் கேட்டாய் ”நான்.. காபி வெக்கறதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லீங்களே..?”
”என்னடீ பிரச்சினை..?”
”இல்ல… இப்ப.. இது.. அக்கா வீடு…” என்று தயங்கினாய்.
நான் சிரித்தேன் ”அவதான்.. இங்க இல்லியே..?”
”இல்ல.. யாராவது.. சொல்லிட்டா…?”
” ம்…ம்ம்..! யோசிக்க வேண்டிய விசயம்தான்..! இருந்தாலும் பரவால்ல…! போய் வாங்கிட்டு வா..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டுப் போனாய்.
தீபாவைப் பார்த்து… ”உக்காரு கருப்பு..” என்றேன்.
உடனே சேரில் உட்கார்ந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது..!
”சொல்லு..! எல்லாம் திருப்தியா..?” என்று அவளைக் கேட்டுக்கொண்டே.. டிவியைப் போட்டு விட்டேன்.
”ஓ..! எல்லாருக்கும்.. திருப்தி..!!” என்றாள்.
” பையன உனக்கு புடிச்சிருக்கா..?”
” ம்…ம்ம்..!!”முகத்தில் வெட்கம் படர்ந்தது..!
”ஆள்.. எப்படி நல்லாருப்பானா…?”
”ஓ…!!”
”படிச்சிருக்கானா..?”
” பெருசா… இல்ல..”
” என்ன வேலை..?”
”செண்ட்ரிங் வேலைங்க..!”
”ஓ..! எந்த ஊரு..?”
”சத்தி…!!”
” அப்றம்.. நகை.. நட்டெல்லாம்..எத்தனை கேட்டாங்க..?”
”அதெல்லாம்.. அவங்க ஒன்னும் கேக்கலீங்க..! நாங்க என்ன பண்றமோ.. அதான்..!!”
” ம்.. ம்ம்.. பரவால்லியே..!”
”எங்க ஜாதில எல்லாம்.. அப்படி
.. இது பண்ணி கேக்கவும் மாட்டாங்க..! அந்தளவுக்கு யாரும் படிச்சவங்களும் இல்ல..!!” என்றாள்.
நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்த போது.. நீ பாலோடு வந்தாய்..!
”வாங்கிட்டு.. வந்துட்டங்க…” என்றாய்.
” நீயே போய் காபி வெய்..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய்.
நீ காபி வைத்துக் கொண்டு வரும்வரை… நான் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
”அப்பறம்… வேலைக்கெல்லாம்.. எப்படி..?” என்று தீபாவிடம் கேட்டேன்.
”கல்யாணமாச்சுன்னா… நின்றுவங்க…!!”
” ஓ..! அங்கயே போயிருவியா..?”
”அப்படித்தாங்க… நெனைக்கறேன்..!!
ம்…! வாழ்த்துக்கள்..!! அங்க போனாலும்.. எங்களையெல்லாம் மறந்துடாத…!!”
”ஐயோ..! உங்கள.. மறக்க முடியுங்களா…?”
” இல்ல.. உன் புருஷன்.. குடும்பம்னு.. வரப்ப… எங்க நாபகம் எல்லாம் எங்க வரப்போகுது..?”
” அப்படியெல்லாம்.. எதும் இல்ல..!” என்று சிரித்தாள் ”நீங்க என்னை மறக்காம இருந்தா.. போதும்..!!”
” அந்த கவலையே உனக்கு வேண்டாம்..!!” என்க..
நீ காபியோடு வந்தாய்..! மூவரும் பேசிச்சிரித்தவாறு காபி குடித்தேம்..! காபி குடித்த சிறிது நேரத்தில்.. நீங்கள் விடைபெற்றுப் போனபின்.. நான்.. குளித்து விட்டு.. என் மனைவியிடம் போனேன்.
சாப்பிடும்போது.. சொன்னேன்.
”தீபாக்கு கல்யாணம் முடிவாகிருச்சு..”
”தீபாவா..?” என்று குழப்பமாகக் கேட்டாள் என் மனைவி.
” ம்.. தாமரை கூட இருப்பாளே.. தீபமலர்..!!” என்றேன்.
நினைவு வந்து.. ”ஓ.. அந்தப் பொண்ணா..” என்றாள்.
” ம்..ம்ம்..! .ரெண்டு பேரும்.. காலைல வீட்டுக்கு வந்துருந்தாங்க ..!!”
”ஓ…” என்றாள்.
”ஏதாவது திட்டனுமா..?” என்று கேட்டேன்.
”ஏன்..?”
”இல்ல… அவளுக வந்துட்டு.. போனதுக்கு…?”
”இதுல என்ன இருக்கு..? வேற எதும் பிரச்சினையா..?”
” சே.. சே..! அதெல்லாம் இல்ல..! இல்ல.. உன்கிட்ட சொல்லிடலாமேனுதான் சொன்னேன்..!!”
”அவ்வளவுதான..?”
” ம்… ம்ம்..! அவ்வளவுதான்..!!”
சிரித்தவாறு கேட்டாள்.
”மேகலக்கா பாத்தாங்களா..?”
” தெரியல..” என்று நானும் சிரித்தேன்.
அதன்பிறகு.. அதைப்பற்றிப் பேசவில்லை..!!
அன்றைய உணவுக்குப் பின்.. என் மனைவியுடனே தங்கி விட்டேன்.
இரவில்.. பக்கத்தில் படுத்திருந்த போது கேட்டாள் என் மனைவி.
” உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்..ம்ம..! கேளு..!!” என்றேன்.
” தாமரை கல்யாணம் பண்ணிப்பாளா..?”
கொஞ்சம் யோசிக்கத்தொடங்கினேன். இந்தக் கேள்வி இப்போது.. ஏன்.?
”தெரியல.. ஏன்..?”
”தெரிஞ்சுக்கத்தான்..” என்றாள்.
நான் மெல்ல.. ”சான்ஸ் கம்மிதான்..!!” என்றேன்.
”எதனால..?”
”அவளுக்கு.. அதுல.. உடன்பாடு இல்ல..!”
”ஏன்.. அவளுக்கு.. யாரும் இல்லேன்றதுனாலயா..?”
”ம்..ம்ம்..! இருக்கலாம்..!!”
”ஆனா.. யாரும் இல்லாதவங்கதான்.. கல்யாணம் பண்ணி.. லைஃப்ல செட்டிலாகனும்னு விரும்புவாங்க..! இவ அப்படி இல்லேன்னா.. அது நம்பற மாதிரி இல்லையே…?” என்று லேசான புன்னகையுடன் கேட்டாள்.
”ஏய்..நீ என்ன கேக்க வர்ற..?”
என் நெஞ்சைத் தடவினாள்.
”கேக்கக்கூடாதுதான்.. இருந்தாலும்.. மனசு கேக்கல..”
”என்ன..?”
”வேற ஏதாவது ஐடியால இருக்காளா..?”
”வேற.. ஏதாவது ஐடியான்னா..?”
”செட்டிலாகறதுல..?”
அவள் என்ன கேக்க விரும்புகிறாள் என்பது எனக்கு தெளிவாகவில்லை.
”புரியல…” என்றேன்.
” நெஜமா புரியலியா..? இல்ல.. புரியாத மாதிரி நடிக்கறீங்களா..?” என்று கேட்டாள்.
ஏய்..! இதுல.. நடிக்க என்ன இருக்கு..? நெஜமா புரியல நிலா..? எதுன்னாலும் பரவால்ல.. நேரடியாவே கேட்று..!!” என்றேன்.
” சரி.. அவளுக்கு.. உங்ககூட செட்டிலாகற ஐடியா.. இருக்கோ.. என்னமோ…?” என்றாள்.
”சே..!!” என்று பதறினேன் ”சத்தியமா இல்ல..”
” ஓகே..! அவளப் பத்தி.. நான் முழுசா.. தெரிஞ்சுக்கலாமா..?”
எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது என்றே தோண்றியது..!
மெதுவாக.. ”நீ.. அப்செட்டாக மாட்டேன்னா… சொல்றேன்..!!’
”மாட்டேன்..! சொல்லுங்க..!! சண்டையும் போடமாட்டேன்..!!”
”தெரியுமே.. உன்னப்பத்தி..!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
அவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்.
” உண்மையிலேயே.. தாமரை ஒரு பிராஸ்.. !!”
நிலாவினி முகம் துலலியமாக அதிர்ந்தது.
” பிராஸா….????”
என் மனைவியால் அதிர்ச்சியை மறைக்க முடியவில்லை..!
நீ.. ஒரு விபச்சாரியாக இருப்பாய் என்பதை.. அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்…!!
” வெளையாடலயே..?” என்று கேட்டாள்.”சத்தியமா.. இல்ல..!!” என்றேன் ”ஆனா.. அது நான் ஒருத்தன்.. அவளுக்கு அறிமுகமாறவரைதான்..! அதுக்கப்பறம்.. அவ அப்படி இல்ல..!”
”எப்படி சொல்றீங்க..?” என்று கேட்டவளுக்கு.. ஆரம்பம் முதலே.. உன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். உன்னைப் பார்த்த.. நாளில் தொடங்கி.. உன்னுடன் பழகியது.. எல்லாம் சொன்னேன்..!!
எல்லாவற்றையும் கேட்ட பின்.. சொன்னாள் நிலாவினி.
”நம்ப முடியல.. என்னால..”
அவள் தலைமேல் கை வைத்தேன்.
”உன்மேல..சத்தியமா..”
”சே.! நான்..அப்படி சொல்லல..! அவ பிராஸா.. இருந்துருப்பான்றது….”
”ஆனா.. அதுதான்.. உண்மை..!!”
”எப்படி..ஒரு பொண்ணால.. இப்படி..?”
”சரியா.. சொல்லத்தெரியல நிலா..! ஆனா காலம்தான்.. எல்லா மாற்றத்துக்கும் காரணம்..!!”
சிறிது மௌனம் காத்தாள் நிலாவினி.
அவளது தலையைத் தடவினேன்.
மெல்லக்கேட்டாள் நிலாவினி.
”இப்ப.. அவ அப்படி இல்லேன்னு… தெரியுமா..?”
” நூறுசதவிகிதம் நம்பலாம்..!!” என்றேன்.
என்றாலும் அவள் முழுமையாக நம்பினாளா.. இல்லையா என்பது எனக்கு குழப்பமே…!!
”சரி.. அப்பன்னா.. ஏன்..அவ கல்யாணம் பண்ணிக்க கூடாது..?”
”அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிஞ்சு… யாரு அவளை ஏத்துக்குவாங்க..? அதோட… அவளும் ஏனோ.. அந்த வாழ்க்கையை விரும்பல..! அதான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறா..!!”
”தனியாவே வாழ்ந்துருவாளா..?’
”தெரியல.. ஆனா.. அவ கெட்டவ இல்ல.. நிலா..!! அவளைப் பொருத்தவரை அவ ஒரு அனாதை..! சொந்தம்னு யாருமே இல்லை..! அவ பாத்து முடிவெடுத்தா.. எப்படி வேனா வாழலாம்..! அவள ஏன்னு கேக்க நாதியில்ல..! ஆனா அவ இப்படித்தான் வாழனும்னு ஒரு வைராக்கியத்தோட இருக்கா..!!” என்றேன்.
பெருமூச்செறிந்தாள் நிலாவினி.
”ம்..! உங்களால.. இப்படி ஒருத்தி.. மாறியிருக்காளா..?”
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.. ஆனால்.. அதைக்கேட்டு.. இவள மனது கஷ்டப்படும் என்பதால்.. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நான் சொல்லவில்லை..!!
வங்கக்கடலில் உருவான.. குறைந்த காற்ழுத்த் தாழ்வு நிலையால்… காலை முதலே மழை தூரத்தொடங்கியிருந்தது.
ஸ்டேண்டிலும் ஓட்டமே இல்லை.
நானும்.. குணாவும்.. ஒன்றாகவே மதிய உணவுக்குப்போனோம்..!
வீட்டில் நித்யா மட்டும்தான் இருந்தாள். என் மனைவியையும்.. மாமியாவையும் காணவில்லை.
”நிலா.. எங்க..?” என்று நித்யாவிடம் கேட்டேன்.
” ஹாஸ்பிடல் போனாங்க..” என்றாள்.
”என்ன திடிர்னு..?”
”இல்ல..! நார்மல் செக்கப்தான்..! அத்தைதான் கூட்டிட்டு போனாங்க..”
”எப்ப போனாங்க..?”
” ஒரு.. ஆஃபன் அவர் இருக்கும்..” என்றாள்.
உடனே.. என் மனைவியைப் கைபேசியில் அழைத்தேன்.
”ஏம்ப்பா..?” என்று கேட்டாள் என் மனைவி.
”ஆஸ்பத்ரி போனதா.. நித்யா சொன்னா..”
ம்.. ஆமா..! வயிறு கொஞ்சம் வலியா இருந்துச்சு..! அதான் டாக்டர பாத்துட்டு போலாம்னு வந்தோம்..! மத்தபடி.. வேற ஒன்னும் இல்ல..!”
” சரி.. ஒரு போன் பண்ணிருந்தா.. நானே வந்துருப்பேன் இல்ல..!”
”இல்ல..! நீங்க.. என்னமோ.. ஏதோனு பயந்துக்குவீங்கன்னுதான்.. கூப்பிடல..!.ஸாரி..!!”
”ரொம்ப வலியா..?”
”வலி ரொம்ப இல்ல..! லேசாதான்..! இருந்தாலும்.. ஒரு மாதிரி கோழை மாதிரி படுது.. அதான்..!! சரி.. எல்லாம் வந்து சொல்றேன்..!!” என்றாள்.
”டாக்டர பாத்தாச்சா…?”
” இல்ல..! இப்பததான்.. டாக்டர் வந்துருக்காங்க..!!”
”சரி.. நான் வரட்டுமா..?”
”வேண்டாங்க..! அம்மா இருக்காங்க இல்ல..? நீங்க சாப்பிட்டுக்குங்க.. நாங்க வரதுக்கு கொஞ்சம் நேரமாகும்.
..”
”கூட்டமா இருக்கா..?”
” ம்..! கொஞ்சம் பேர் இருக்காங்க..!” என்றாள்.
நான்.. நிலாவினியுடன் பேசி முடிக்க… நித்யா வந்தாள்.
” சாப்பிட வாங்கண்ணா..”
”ம்.. ம்ம்…”
” டாக்டர.. பாத்துட்டாங்களாமா…?”
”இன்னும் இல்ல..! கொஞ்சம் நேரமாகும்னா…!!”
”சரி.. நீங்க சாப்பிட வாங்க..”என்றாள்.
குணா ”அவங்க வந்துருவாங்க.. நீ வாடா..!!” என்றான்.
அப்பறம் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்..!
சாப்பிட்ட பின்..குணாவும்…நித்யாவும் மாடிக்குப் போய்விட்டார்கள்.
என் மனைவியின் அறையில் உட்கார்ந்திருந்த நான்.. மறுபடி.. நிலாவினிக்கு போன் செய்தேன்.
”என்னாச்சு.. நிலா..! டாக்டர பாத்தாச்சா..?” என்று கேட்டேன்.
”இன்னும.. இல்ல..! சாப்டிங்களா.. நீங்க..?”
” ம்..ம்ம்..! சாப்பிட்டேன்..! நீ என்ன பண்ண..?”
” நாங்க சாப்பிட்டுதான் வந்தோம்..”
”இங்க.. வெளிய மழை வேற..! அங்க எப்படி இருக்கு..?”
”இங்கயும்.. மழைதான்..! குணா என்ன பண்றான்..?”
” அவங்க ரெண்டு பேரும்.. ரூம்க்கு போய்ட்டாங்க..” என்றேன்.
போனிலேயே சிரித்தாள் ”தனியாவா இருக்கீங்க..?”
” ம்..! அது பரவால்ல.. நான் வரட்டுமா..?”
” இல்ல…வேண்டாங்க..! நாங்களே பாத்துட்டு வந்தர்றோம்..!!”
”சரி… அப்ப நான் நம்ம வீட்டுக்கு போகட்டுமா..?” என்று கேட்டேன்.
”ம்.. ம்ம். .! சரி…! நான் வந்துட்டு கால் பண்றேன்..! ஸ்டேண்டுக்கு போகலையா..?”
”மழைனால.. கடுப்பாகுது..” என்றேன்.
நான் எழுந்து.. என் வீட்டுக்கு கிளம்பினேன்.
வெளியே மழை தூரிக்கொண்டுதான் இருந்தது. தலையில் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு என் வீட்டுக்குப் போனேன்.
என் வீட்டு சந்துக்குள் நுழையும் முன்.. வெளியிலிருந்து மேகலா வருவது தெரிந்தது.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு நான் நடக்க..
ஏங்க…! கொஞ்சம் நில்லுங்க..!!” என்றாள்.
நின்றுவிட்டேன்.
வேகமாக வந்தாள். அவள் தலைமீது முந்தானை குடை..!! ஆனாலும் கொஞ்சம் நனைந்திருந்தாள்..!
பக்கத்தில் வந்து.. ”ஸ்டேண்ட்லயே.. உங்கள பாத்தேன்..! காணம்..!!” என்றாள்.
”ஏன்..?”
சிரித்து ”உங்களால ஒரு உதவி..” என்றாள்.
”என்ன..?”
பின்னால் திரும்பி பார்த்து விட்டு ”நடங்க.. மழைல நனையாட்டி.. என்ன..?” என்றாள்.
”நனைஞ்சிட்டிங்க போலருக்கு..?” மெதுவாக நடந்தேன்.
அவளும் என்னுடன் வந்தாள்.
”ம்…ம்ம்..! பஸ் ஸ்டாண்டலருந்து வர வேண்டாமா..?”
”எங்க போனீங்க..?”
” அம்மா வீட்டுக்கு..”
”ஓ..! இந்த மழைலயா..?”
”ஒரு ஜோலி…”
”என்ன ஜோலி..?”
” குழுவுக்கு பணம் கட்டனும்..! எங்கம்மா குடுக்கறேன்னுச்சு..!!”
”ஓ…!!
பேசிக்கொண்டே நடந்து என் வீட்டுக்குப் போனோம். நான் சாவியை எடுத்து கதவைத் திறந்தேன்.
”சாப்டாச்சா..?” என மேகலா கேட்டாள்.
” ம்…நீங்க..?”
” அம்மா வீட்ல சாப்பிட்டுதான் வந்தேன்..! நிலா…?”
”ஆஸ்பத்ரி போயிருக்கா..”
”ஏன்..?”
” சும்மாதான்..ஏதோ லேசா.. வயிறு வலின்னு…”
”எதுன்னாலும் உடனே போய் பாத்தர்றது நல்லதுதான்..!!”.என்றாள்.
” உள்ள வாங்க..!!” வரமாட்டாளோ.. என்கிற நம்பிக்கையில்தான் கூப்பிட்டேன்.
உள்ளே வந்து விட்டாள்.
”ரொம்ப நனைஞ்சிட்டிங்க..! துண்டு வேனுமா..?” என்று கேட்டேன்.
”இல்ல.. வேண்டாம்..! போய்…துணி.. மாத்தறதுதான்..!!” தலையில் பூ வைத்திருந்தாள். மழையில் நனைந்து.. வாடிய பூவின் வாசணை.. சுவாசத்துக்கு.. இனிமையாக இருந்தது..!!
”ம்..ம்ம்..! என்ன உதவி..?” என்று கேட்டேன்.
கொஞ்சம்.. பணம் வேனும்..?” என்று தயக்கத்துடன் சிரித்தாள்.
”எவ்வளவு..?”
”ஐநூறோ… ஆயிரமோ.. ! கெடைக்குமா..?”
நான் கொஞ்சம் யோசிக்க….
அவளே என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஒரே வாரத்துல.. உங்களுக்கு திருப்பி தந்தர்றேன். .”
” அதுக்கில்ல….”
” ஏன்.. கைல எதும் இல்லையா..?”
” ஈவினிங் குடுத்தா.. பரவால்லையா..?”
” ம்.. ம்ம்..!” என்று சிரித்து ”நாளைக்கு காலைல குடுத்தாகூட போதும்..!!” என்று புடவை ஈரத்தை உதறினாள்.
ஈரம் என்மீதும் பட்டது.
”ம்… கமகமனு இருக்கு..” என்றேன்.
நிமிர்ந்து பார்த்தாள் ”என்ன..?”
” பூ.. வாசம்…!!”
புன்னகைத்தாள் ”ஒரு முழம்தான் வாங்கினேன்..”
அவள் வலப்பக்க முந்தானை சற்று இறங்கியிருந்தது..! இடப்பக்க முந்தானையும் ஒதுங்கி.. அவளின் கும்மென்று புடைத்த மார்பு.. என் சபலத்தைத் தூண்டியது..!!
”நல்லதாப்போச்சு..!!” என்றேன்.
”ஏன்..?”
”ஒரு முழம் பூவே… இப்படி தூக்குதே…தலை நெறைய வெச்சா…?” என்க..
” ம்… வெச்சா..?” என்று கேட்டாள்.
” செத்துருவேன்..!!”
”ஆஹா..!!” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
அவள் கையைப் பிடித்தேன் ”அசத்தறீங்க…!!”
” ஆ.. !! அப்றம்…?” மெல்லப் பின்னால் நகர்ந்தாள்..!
”ரத்த நாளமெல்லாம்.. வெடிக்குது.. எனக்கு..!!” என்று அவள் இடுப்பில் கை வைத்து.. அவளை வளைத்துப் பிடித்து.. முன்னால் இழுத்தேன்……!!!!!!
ஐயோ.. என்ன இது..?” என்று சிணுங்கியவாறு.. என் நெஞ்சில் வந்து மோதினாள் மேகலா. ”மழைல வேற.. நனஞ்சுட்டு வந்து.. செலையா நிக்கறீங்க..” என அவள் இடுப்பை வளைத்தேன்.
”செலையா..?”
” ம்..! செப்புச்சிலையா…!! பாத்தவுடனே பத்திக்கற மாதிரி…”
” அய்யோ..! நான்.. இதுக்காக வல்ல..”
”பரவால்ல..! வந்துட்டிங்க.. இல்ல..” என அவள் உதட்டில் என் உதட்டைப் பதிக்க… கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் என் உதட்டைப்பொருத்த…
சட்டென முகத்தை விலக்கி… வேறு பக்கம் முகம் திருப்பிக்கொண்டாள்.
” விடுங்க..” என முனகினாலும்.. முரண்டு பிடிக்கமல் நின்றாள்.
நான் அவளை.. இருக்கமாக அணைக்க..
” நா.. என்ன கேட்டேன்..?” என்றாள்.
” ஆனா.. முத்தம் கேக்கல..” என்று விட்டு அவள் உதட்டை கவ்விக் கொண்டேன்.
அவள் உதட்டை நான் உறிஞ்ச… எந்தவித.. எதிர்ப்பும் காட்டாமல் நின்று விட்டாள் மேகலா.
அவளின் உதடுகளை உறிஞ்சிச் சுவைத்து.. என் நாக்கை அவள் வாய்க்குள் விட்டு.. துலாவினேன்..!!
நானாக அவள் உதடுகளை விடும்வரை… அப்படியே கண்மூடி நின்றிருந்தாள்..!
அவளது முந்தானைக்குள் கை விட்டு.. பொம்மென்று வீங்கிப் புடைத்த.. அவளது கொழுத்த.முலைகளைப் பிடித்த போதும்.. அவள் ஆட்சேபிக்கவில்லை..! அது எனக்கே சற்று வியப்பாக இருந்தது…!!
மீண்டும் அவள் உதடுகள்.. என் வசமாயின..!! மூடிய கண்களை மட்டும் அவள் நீண்ட நேரம் திறக்கவே இல்லை..!! மழைத்தூரலில் நனைந்த .. அவள் ஈர உடம்பின் வாசணையில் கிறங்கிப்போய்..
அவள் கழுத்தில்.. முகம் வைத்து… வாசம் பிடித்து…
” சேலையெல்லாம்.. ஈரமா இருக்கு…!” என அவள் புடவைத் தலைப்பை.. இழுத்தேன். மழை ஈரத்தில்.. ஒன்றொடொன்று அப்பியிருந்த.. சரசரப்புடன்… அவள் மார்பிலிருந்து.. விலகியது..!!
லேசான ஈரத்தில் இருந்த.. அவளது பருத்த கொங்கைகளை இருக்கிப் பிடித்து.. அவள் மார்பில் முகம் வைத்துப் புரட்ட.. தொடர்ந்து நான்கைந்து ஏக்கப் பெருமூச்சுக்களை வெளியேற்றினாள் மேகலா…!!
அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போக.. நான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு.. முன்னேறினேன்..!!
அவள் ஈரப்புடவையை.. முற்றிலுமாகவே.. அவள் உடம்பை விட்டு நீக்கினேன்..!! ரவிக்கையில் அவள் முலைகள்… கும்மென்று புடைத்திருந்தன..! கழுத்து விளிம்பில்.. அவளது சதைக்கோலம் திரண்டெழுந்திருந்தது..! அதன் நடுவே.. தாழிக்கொடியும்.. செயினும் தெரிந்தது..!
அவள் ரவிக்கை மீது கை வைத்து.. முலைகளைப் பிடித்து கசக்கினேன்..! லேசான ஈரத்தில் குளிர்ந்திருந்த.. அவள் சதைக்கோலங்களை உருட்டினேன்..! மெதுவாக.. அவளது ரவிக்கை கொக்கிகளை ஒவ்வொன்றாக விடுவித்தேன்..! உள்ளே சிவப்பு பிரா அணிந்திருந்தாள்..! பிராவுக்குள் அடைக்கலமாகியிருந்த… அந்த கொழுத்த பழங்களை… பிராவுக்குள்ளிருந்தும் விடுவித்தேன்…! சுதந்திரமடைந்த அவள் முலைகள்.. லேசாக குலுங்கின…! நாவல் பழம்போல… கருப்பு வட்டத்தின் நடுவே ஒட்டிக்கொண்டிருந்த.. காம்புகள் இரண்டும் நன்றாக விறைத்திருந்தன..!!
விறைத்த காம்புகளை… உதடால் பற்றி… உள்ளே இழுத்து உறிஞ்சினேன்..! உறிஞ்ச.. உறிஞ்ச… அவள் நெளியத்தொடங்கினாள்..! என் தோள்.. முதுகெல்லாம் அழுத்தித் தடவினாள்..!!
அப்படியே மெதுவாக…அவளைக் கட்டிலுக்கு நகர்த்திப்போய்… படுக்க வைத்து. .. நானும்… லேசாக நனைந்திருந்த.. என் உடைகளைக் கழற்றி விட்டு… அவள் மீது கவிழ்ந்தேன்…!!
இத்தனை நாள்.. ஏதேதோ சொல்லி வந்த மேகாலா.. இப்போது முழுவதுமாக.. அவளை எனக்கு விட்டுக்கொடுத்தாள்…!!
கட்டிலில் அவள் மீது படுத்து…
ஆடையற்ற… அவளது பருத்த.. மார்பின் முனையில்.. துருத்திக்கொண்டிருந்த… எழந்தைப்பழக்காம்பை… என் உதடுகள் தொட்டதும்… அவளது உடம்பு ஒருமுறை.. சிலிர்த்து அடங்கியது.!!
என் முதுகைத் தடவின.. அவள் கைகளில் மெலிதான ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன்..!!
அவளின் கொழுத்த கொங்கைகள் இரண்டிலும்.. சில நிமிடங்களுக்கு என் உதடுகளை உறவாட விட்டு.. பின்.. மேலாக ஊர்ந்து… அவள் உதட்டருகே.. என் உதட்டை வைத்து..
” மேகி…”என்றேன்.
கண்கள் திறக்காமல் ”ம்…?” என்றாள்.
”உங்க கை.. ஏன் நடுங்குது.?”
”எ..என்னவோ… பயம்மாருக்கு..”
” நீங்க.. சின்ன பொண்ணா… எனன..?”
”புருஷனுக்கு துரோகம் பண்றேனே…?”
”அப்ப.. வேனாமா…?”
” நான் அப்படி.. சொன்னனா..?” என்றாள்.
அவள் உதடுகளை.. சிறிது நேரம் உறிஞ்சினேன். அவள் வாய்க்குள் நாக்கை விட்டு.. அவள் நாக்கை தடவி… அதைச் சப்பினேன…!!
மேகலாவைப் புணர்ந்தேன் நான்..!!
அளவில் சற்று பெரியதும்.. கொழுத்த.. உருண்டை வடிவம் கொண்டதுமான.. அவளது பருத்த கொங்கைகள்.. அணைத்து மகிழ்வதற்கும்… உருட்டிப்பிசைவதற்கும்.. இன்பமாக இருந்தன..!! தொப்பை விழுந்த மேடான வயிறும்.. விரல் உள்ளே நுழையுமளவு.. ஆழம் கொண்ட நாபிச்சுழியும்… முகம் புரட்டி மகிழ்வதற்கும்.. ஏற்றதாக இருந்தன..!!
திண்மையான.. உருண்டு.. திரண்ட.. தொடைகள்.. அதன் நடுவே.. மயிர்காடு… விளைந்த… உப்பிய மன்மதப்பேழை…!!
ஹா….! ஹா….!!
நான் களைத்து விலகும்வரை.. நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை..!!
நான் விலகிப் படுக்க.. உடனே எழுந்து.. கட்டிலை விட்டு இறங்கி நின்று…உடம்பை விட்டு நீங்கிய உடைகளை எடுத்து.. அணியத்தொடங்கினாள் மேகலா…!!
மேகி…!!” என்றேன்.
என்னைப் பார்த்தாள்.
” ம்…?”
”தேங்க்ஸ்..!!”
அவள் உதட்டில் மெலிதான புன்னகை பூத்தது..!!
”போதுமா..?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
” மழைக்கு ஒரு… நன்றி…!!”
மளமளவென உடைகளை சரி பண்ணிக்கொண்டு…
” சரி..! நான் போறேன்..!!”என்றாள்.
” ஏன்…?”
”என்ன…ஏன்…?”
” இருங்க… போவீங்களாம்…” மெதுவாக நானும் எழுந்து.. லுங்கியை நன்றாகக்கட்டிக்கொண்டு… அவள் பக்கத்தில் போனேன்.
” போதும்.. நான் போறேன்..!!” என்றாள்.
” சூப்பரா இருந்தீங்க..” அவளை அணைத்தேன்.
”ச்சீ… என்ன பேச்சு.. இது..?” என லேசாக வெட்கப்பட்டாள்.
” ஆமா.. எப்படி.. இப்படி.. எந்த இதும் பண்ணாம… சட்னு…ஒத்துக்கிட்டீங்க…?” அவள் குண்டிகளைப் பிடித்து உருட்டினேன்.
”அதான்.. எனக்கே தெரியல…!!” என்றவளின் உதட்டைக் கவ்வினேன்.
சில நொடிகளுக்குப் பின்… விலகி…
” நா.. போறேன்..!!” என விலகினாள்.
”ம்… ம்ம்…!!காலைல பணம் குடுத்தா போதுமா..?”
”ம்…ம்ம்..!!”
மீண்டும் அவளை இழுத்து அணைத்தேன். முத்தம் கொடுத்தேன்.
”மேகி…”
” ம்…ம்ம்…?”
”எனக்கு நீங்க.. அடிக்கடி வேனும்..!”
” ச்சீ…! வேண்டாம்..!! அது நலலாருக்காது.. ஏதோ நீங்களும் ஆசைப்பட்டிங்க… நானும் ஆசைப்பட்டேன்…! போதும்… அதான் நமக்கு நல்லது…!!”
”ம்..ம்ம்…”
”நான் போறேன்..!!” என்று விட்டு சட்டென வெளியேறிப்போனாள்.. மேகலா…!!
அவள் போனபின்… நான் ஒரு குட்டித்தூக்கம்.. போட்டு முடித்தபோது.. என் மனைவி.. போன் செய்தாள்..!
எடுத்து..
” வந்துட்டியா..?” என்று கேட்டேன்
” ம்..ம்ம்..! நீங்க..?”
” படுத்துட்டிருக்கேன்…! டாக்டர பாத்தியா..?”
”ம்ம்…!!”
என்ன சொன்னாங்க..?”
” பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல..! எல்லாம் நார்மல்தான்..!!”
”பிரச்னை எதுவும் இல்லையே..?”
” ம்கூம்… அதெல்லாம்..எதுவும் இல்ல..! வரீங்களா…?”
” ம்..ம்ம்…!! குணா இருக்கானா..?”
”ம்..ம்ம்..! இருக்கான்..!! ரெண்டு பேருமே… மட்டமா..?”
” ம்… ம்ம்…!!”
” சரி… வாங்க…!!”
” ம்..ம்ம்..! வரேன்…!!”
எழுந்து.. பாத்ரூம் போய் வந்து.. சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்..!!
இன்னும் லேசாக மழை தூறிக்கொண்டுதான் இருந்தது..!
நிலாவினியைப் பார்த்ததும்.. போனில் கேட்ட.. அதே கேள்விகளை மறுபடி கேட்டுத்தெரிந்து கொண்டேன்..!
என் மனைவியோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது… நித்யா வந்தாள்..!
நிறைய மேக்கப் செய்திருந்தாள்.
”அண்ணா.. உங்களுக்கு காபியா.. டீ.யா..?” என்று கேட்டாள்.
”எல்லாருக்கும் என்ன வெச்சிருக்க…?” என்று அவளைக் கேட்டேன்.
”டீ…” என்றாள்.
” ம்..! அதுவே போதும்..!!”
அவள் சிரித்தவாறு போனாள்.
அவள் போனதும் ஏனோ.. ஆழமான.. ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள் என் மனைவி.
”என்னாச்சு..?” என அவளைக் கேட்டேன்.
”என்ன…?” என என்னைப் பார்த்தாள்.
”இவ்ளோ.. பெரிய.. பெருமூச்சு.
?”
புன்னகைக்க மட்டுமே செய்தாள்… நிலாவினி..!
சிறிது நேரத்தில்.. குணாவும் வந்து உட்கார்ந்து கொள்ள… நித்யா… டீ..ஸ்நாக்ஸோடு வந்தாள்..!! எல்லோரும் ஜாலியாக சிரித்துப் பேசியவாறு… நேரம் போக்கினோம்…!!
அடுத்த வாரத்தில் தீபா…உன்னையும் அழைத்துக்கொண்டு… திருமணப்பத்திரிக்கையோடு என் வீடு வந்தாள்..!!
எனக்கு பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டாள்.
”அக்காக்கு என்னங்க பண்றது..?”
”ஏன்..?”
” என் கல்யாணத்துக்கு.பத்திரிக்கை குடுக்கனும்ங்களே..?”
” அங்க… வேண்டாம்..!”.என்றேன்.
”ஏங்க..?”
”இங்கன்னா.. பரவால்ல..! அங்க வேண்டாம்..! நான் வேனா சொல்லிக்கறேன்..!”
” சரி..! அக்காகிட்ட.மனனிப்பு கேட்டேன்னு சொல்லிருங்க..”
”எதுக்கு..?”
” நேர்ல வந்து.. சொல்லமுடியாததுக்கு..”
” ம்..ம்ம்..! அவள்ளாம் பெருசா.. எதுவும் நெனைச்சுக்க மாட்டா..! நான் சொல்லிக்கறேன் விடு..!!” என்றேன்.
அதேபோல.. நிலாவினியிடம் சொன்னபோது…அவள் சிரிக்கத்தான் செய்தாள்.
”எப்ப கல்யாணம்..?” என்று கேட்டாள்.
”அடுத்த வாரத்துல…” நாள் சொன்னேன்.
”எங்க வெச்சிருக்காங்க..?”
”பத்ரகாளி அம்மன் கோவில்ல..! உன்கிட்ட மன்னிப்பு கேட்டதா.. சொல்லிறச் சொன்னா..!!”
”மன்னிப்பா… எதுக்கு..?”
” நேர்ல வந்து.. உன்னை கூப்பிட முடியலேன்னு…”
”ஓ… பரவால்ல..!!” என்று புன்சிரித்தாள் ”நானும் வரனுமா..?”
”அத.. நீதான்.. சொல்லனும்..”
”இந்த நெலமைல.. வேண்டாமே..” என்றாள்.
” ம்…! உன் விருப்பம்…!!”
” நீங்க மட்டும் போய்ட்டு வாங்க…”
”ம்…ம்ம்…! ஓகே…!!”
”மோத நாளே போவிங்களா..?” என்று கேட்டாள்.
”ஏன்..?”
”ஒருவேளை அப்படி போனா…சும்மா வெறுங்கைய வீசிட்டு போகாம… புடவை ஏதாவது.. எடுத்துட்டு போய் குடுங்க..!!” என்றாள்.
” யாருக்கு..?”
” ரெண்டு பேருக்கும்…!!” என்று.. சிரித்துக்கொண்டே சொனனாள்..என் மனைவி….!!!!!!
தீபாவின் திருமணத்துக்கு… முதல் நாள்.. இரவு..!! நான் போனபோது.. அவள் வீடு.. ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தது..!!
நான்.. வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்க.. அவசரமாக வெளியே வந்த நீ..
” வாங்க..” என மலர்ந்த முகத்துடன் வரவேற்றாய்.நான்.. சற்று குழப்பத்துடன் கேட்டேன்.
”எப்பவும் போல.. சாதாரணமா இருக்கு..! கல்யாணம் நடக்குதுதான..?”
”ஆமாங்க..! காலைல கல்யாணம்..!!” என்றாய்.
”வீட்ட பாத்தா.. அப்படி எதுவுமே தெரியல..! ரொம்ப சாதாரணமா இருக்கு..?” என நான் உன்னிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே.. தீபா அவளுடைய வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.
”ஹை..! வாங்க மச்சான்..!! இதான் வர்ற நேரமா..?” என்றாள்.
சாதாரண உடையில்தான் இருந்தாள்.
”நான் வர்றது இருக்கட்டும்..! என்னது.. ஒரு இதையும் காணம்..?” என்று கேட்டேன்.
”எதக்காணோம்..?” என்று சிரித்தவாறு கேட்டாள்.
”கல்யாண.. கலகலப்பே…இல்ல..?”
”வாழை மரமெல்லாம் கட்டியிருக்கே… பாக்கலை..? நல்லா கண்ணத்தொறந்து பாருங்க.. தெரியும்..!!”
”ஓ…! கட்டியிருக்கா..? உன்ன மாதிரியே.. இருட்டும் கலரா இருக்கறதுனால.. எதுவும் தெரியல..! வீட்டு முன்னால லைட் வெளிச்சம் இல்ல..? ஆளுங்களையும் காணம்..?”
”ஓ…! அதுவா..?”என்று சிரித்து ”ரொமப பேர.. கூப்பிடல..! வந்த கொஞ்சம் பேரும்.. மண்டபத்துல இருப்பாங்க..! அங்கதான் நைட் டிபன்.. இங்க படுக்கவும் அவ்வளவா எட வசதி இல்ல..” என விளக்கினாள்.
அவளது வீட்டுக்குள் இருந்து.. நண்டும்.. சிண்டுமாக..நான்கைந்து.. சுட்டிப்பெண்கள் வந்து.. அவளைச் சுற்றி நின்று கொண்டனர்..!
”ஓ..!! அப்ப இங்க யாராரு இருக்கீங்க..?”
”இங்க கொஞ்சம் பேருதான்..! நாங்களும் போயிருவோம்..!!”என்றாள்.
”அப்பறம்..நீ கூட.. சாதாரணமா இருக்க..! ஒரு கல்யாண பொண்ணு மாதிரியே தெரியல..?”
”காலைலதான… கல்யாணம்.. இப்ப என்ன..?” என்று சிரித்து தன் கைகளை முன்னால் நீட்டினாள் ”மைலாஞ்சியெல்லாம் வெச்சிருக்கேன்.. பாருங்க..!!”
”அது சரி..! ” என்று சிரித்தேன்.
நீ. ”உள்ள வாங்க…!!” என்றாய்.
பைக்கின்மேல் இருந்த.. குச்சிப்பையை எடுத்து.. உன்னிடம் கொடுத்தேன்.
நீ வாங்கி…
”என்னங்க இது..?” என்று கேட்டாய்.
”உள்ள போய்.. எடுத்து பாரு..”என்றேன்.
என்னைப் பார்த்து.. தீபா..
”மொதல்ல சாப்பிட்டு வந்துருங்க..” என்றாள்.
”இருக்கட்டும் கருப்பு..! என்ன அவசரம்..”என்று விட்டு நானும் உன் வீட்டுக்குள் நுழைய… என்னைப் பின் தொடர்ந்தாள் தீபா..!!
”அக்கா வரலீங்களா..?” என்று கேட்டாள்.
”அவளால முடியாது.. கருப்பு..!!”
” சொன்னிங்க இல்ல..?”
” ம்..ம்ம்..! அதெல்லாம்.. அன்னிககே சொல்லிட்டேன்..”
”என்ன சொன்னாங்க..?”
” உனக்கு வாழ்த்து.. சொல்லச்சொன்னா…அப்றம்…”
”ஆ… அப்றம்…?”
” உங்க ரெண்டு பேருக்கும்.. புடவை எடுத்து குடுத்துருக்கா..” என்றேன்.
அதே நேரம்.. நீ பார்சல்களைப் பிரித்துப் பார்த்தாய்.
புடவைகளைப் பார்த்து விட்டு.. என்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாய்.
”அக்காவே எடுத்து குடுத்துச்சுங்களா..?”
”ம்.. ம்ம்..! அவ செலக்ஷன்தான்..!!”
”ஐயோ..!!” என நெக்குருகிப்போனாய் நீ.
தீபா ”அக்காக்கு… ரொம்பமே நல்ல மனசுங்க..!!” என்றாள்.
” சரி… புடவை எப்படி இருக்குனு சொல்லுங்க..! போனதும் கேப்பா…! நீங்க என்ன சொன்னீங்கன்னு…?”
” ரொம்ப… ரொம்ப புடிச்சிதுனு சொல்லிருங்க…”
நான் சில நிமிடங்கள் விட்டு.. தீபாவிடம் கேட்டேன்.
”சரி.. மாப்பிள்ளை.. எப்ப வருவாங்க..?”
” தெரியலீங்க..! ஆனா நைட்டே வந்துருவாங்க…!!” என்றாள்.
நான் உன்னைப் பார்த்தேன்.
”ம்… எப்படியே.. தீபா.. உன்னை விட்டு போகப்போறா..”
”ஆமாங்க…” என்று சிரித்தாய்.
” நீயும்.. இப்படி ஒரு கல்யாணம் பண்ணிட்டின்னா.. நான் சந்தோசப்படுவேன்..!!”
”ம்கூம்..! என்னால முடியாதுங்க…!!” என்றாய்.
”ஏன்டி முடியாது..?” என்று நான் கேட்க .. அமைதியாகி விட்டாய்.
நான் மெல்ல ”சரி.. நான் உன்ன.. கட்டாயப்படுத்தல..! என் மனசுல பட்டதை சொன்னேன்.. அவ்ளோதான்..! மத்தபடி.. அது.. உன் விருப்பம்..” என்றேன்.
”அப்படி ஒரு… நெனப்பே.. என் மனசுல இல்லீங்க…” என்றாய்.
தீபாவைப் பார்த்தேன்.
”நீயாவது சொல்லேன் கருப்பு..!!”
”நான்லாம் எவ்வளவோ சொல்லியாச்சுங்க..! இந்த லூசுதான்.. கேக்கறதே இல்ல..!!” என்றாள்.
நீ. ”இனிமே..என்னோட வாழ்க்கைல.. ஆம்பளைனு வந்தா… அது நீங்க.. ஒருத்தர் மட்டும்தான்..! உங்களதவிற.. இன்னொரு ஆம்பளைக்கு… என்கிட்ட எடமே இல்லீங்க…” என குரல் கமறச் சொன்னாய்.
”நா.. கல்யாணமானவன்டி…!!”
”அது தெரியாதுங்களா..? உங்க நெனப்பு.. ஒன்னு போதுங்க எனக்கு..! மத்தபடி.. உங்ககூட சேர்ந்து வாழ்னும்னெல்லாம்… நான் எப்பவுமே.. நெனைக்க மாட்டங்க…!!” எனப் பேதமையோடு சொன்னாய்..!!
மேலும் ஒரு அரைமணி நேரம் கழித்து… மண்டபத்தில் போய் சாப்பிட்டு விட்டு.. புளிய மரத்தடிக்குப் போனோம்..!!
வானத்தில்.. நிலா பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! ஆற்று நீரின் சலசலப்பு.. இரவின் அமைதியில்.. சில் வண்டுகளின் ரீங்காரத்துடன்.. இணைந்து ஒரு புதிய சங்கீதமாகக் கேட்டுக்கொண்டிருந்தது..!
எனககுள் லேசான ஒரு பயச்சலனம் இருந்த போதும்.. உன் தைரியம் கண்டு.. நானும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. உன் கைகளைக் கோர்த்துக் கொண்டு… நிலவு வெளிச்சத்தில் தெரிந்த.. சரிவுப் பாதையில் இறங்கி… ஆற்றங்கரையை அடைந்தோம்..!!
புற்களின் மேல் நடந்து..ஒரு சமமான இடத்தில் உட்கார்ந்தோம்..! உன் இடுப்பில் கை போட்டு அணைக்க.. நீ என் மடியில் சாய்ந்து கொண்டாய்..!
”தாமரை…”
”என்னங்க…?”
” இந்த நேரத்துல.. ஆத்துல குளிச்சா.. எப்படி இருக்கும்..?”
” நல்லாத்தாங்க… இருக்கும்..”
” குளிரா.. இருக்கும்ல..?”
” ஆமாங்க…”
”குளிக்கலாமா…?”
” இப்பவேங்களா…?”
” ஏன்டி..?”
” கடைசியா… குளிச்சிக்கலாங்க..”
”அப்படிங்கறியா..?”
” ஆமாங்க… ஏங்க…?”
” ம்.. ம்ம்.. சரி..!!” என்று உன்னை அணைத்து முத்தம் கொடுத்தேன்.
உன் மெல்லிய உதட்டுச்சுவையில்.. நான் கள்ளுண்ட வண்டானேன்..!! என் பித்தம்.. அதிகமாகி… உன் உடைகளுக்கு விடுதலையளித்தேன்..!!
பலதும் பேசியவாறு.. சில்மிச சிருங்காரங்களில் ஈடுபட்டோம்..! மேலும் அரைமணிநேரத்தில்.. நீ முற்றிலுமாகவே நிர்வாணமாகிவிட்டாய்..! என் உடம்பில் ஜட்டி மட்டும் இருந்தது..!
நிலவின்.. மெண்மையான வெண்ணொளி.. உன் நிர்வாண உடலுக்கு.. ஒரு புதிய அழகைக்கொபடுத்திருந்தது..! உன் அம்மண அழகை… நிலவொளியில் பார்த்துக்கொண்டு என்னால்.. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை..!
உன்னை வாரி அணைத்துக் கொண்டு.. உன் மார்புகளை முட்டினேன்..!!
ஏக்கப்பெருமூச்சுடன்.. என்னைத் தழுவி… என் மோகத்தீக்கு… நெய் வார்த்தாய்…! என் உணர்ச்சிகள்.. தீப்பிழம்பாய் சுடர்விட்டு…என் உடம்பில்… உஷ்ண அலைகளை எழுப்ப… நான் கண்கள் மயங்கி.. உன் முலைகளுக்கிடையே… முகம் புதைத்துக் கிடந்தேன்..!!
அப்பறம்… உன் புடவையை.. புல்லின்மேல் விரித்து.. அதன்மேல்..மல்லாந்து படுத்துக்கொண்டு… என்னைப் பார்த்தாய்..!
நிலா வெளிச்சம் இள மஞ்சளாக விழ.. உன் விரித்த.. புடவையின் முனை.. குளுமையான காற்றுக்கு படபடத்தது..!!
காம எழுச்சியில்.. விழிகளைத் திறந்தும்.. திறவாத நிலையில் முயங்கி.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்..!
உன்மேல் கவிழ்ந்து படுத்து..உன் விரிந்த.. தொடைகளிடையே.. என்னைக் கிடத்தினேன்…!!
நள்ளிரவு நேரமாகிவிட்டது..! ஆற்றின் சங்கீதம்… காற்றின் குளுமை…இரவின் இன்னிசை… நிலவின் மெண்ணொளி.. இவைகளை அனுபவித்தபடியே.. எங்கள் காமக்களியாட்டம் முடிந்து.. உடல்கள் தளர்ந்து… ஓய்ந்து போய்க்கிடந்தோம்..!!
உணர்வுகளில் நிறைந்திருந்த.. வன்மை குணமான.. காமம் கரைந்து விட்ட நிலையில்.. நெஞ்செல்லாம் அன்புப் பிரவாகம் பொங்க.. ஒருவரையொருவர் அணைத்த நிலையில்.. ஒருக்களித்துப்படுத்து… பிண்ணிப்பிணைந்து.. மௌனக்கணங்களில்… மயங்கிப் போயிருந்தோம்…!!
மறுபடி.. ஒருமுறை.. கூடிக்களித்த பின்.. ஆற்றில் இறங்கிக் குளித்து விட்டு.. உன்னைக் கூட்டிப்போய் உன் வீட்டில் விட்டுவிட்டு.. நான் விடைபெற்றுக் கிளம்பினேன்..!!
”காலைல.. நேரமே வந்தருங்க…” என்று சொன்னாள் தீபா.
”கன்டிப்பா…” என்று விட்டு கிளம்பினேன்.
வீட்டிற்கு நான் தாமதாகமப்போனாலும்… என் மனைவி.. அது பற்றி.. என்னிடம் எதுவும் கேட்கவில்லை..!
தீபாவைப் பற்றித்தான் கேட்டாள்..!
”கல்யாணப் பொண்ணு எப்படி இருக்கா..?”
”ம்…ம்ம்..! ஜம்முனு இருக்கா..!!”
”புடவை.. புடிச்சிதாமா..?”
”ரொம்ப.. ரொம்ப… புடிச்சிருக்குன்னாங்க ரெண்டு பேரும்..! ரொம்ப சந்தோசம்.. நீ வாங்கி குடுத்ததுல…!!”
”சாப்பிட்டிங்களா…?”
” ம்… ம்ம்..!!”
நீண்ட நேரம். தீபாவின் திருமணம் பற்றிப் பேசியவாறு… படுத்திருந்தோம்…!!
மறுநாள் காலை…!!
சரியாக முகூர்த்த நேரத்துக்கு நான் போய்விட்டேன்..!
மிகவும் நல்ல முறையில்.. தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது..!!
நான் சாப்பிட்டு விட்டு… தீபாவிடம் விடைபெற்றுக் கிளம்ப…என்னுடன் வந்த நீ..
”என்னால.. சாப்பிடவே முடியலீங்க…” என்றாய்.
” ஏன்…?”
”வயிறு பயங்கரமா.. வலிக்குதுங்க..!!”
” இப்பவும் வலிக்குதா..?”
”ஆமாங்க. ..!!”
” எப்பருந்து.. வலி ..?”
” நேத்துலருந்தே.. வலிதாங்க…”
”நேத்தே சொல்றதுக்கென்ன..?”
”நேத்து.. நெனச்சங்க..! ஆனா..”
” சரி… ஆஸ்பத்ரி… போலாம் வா…” என கூப்பிட..
”நீங்க.. போங்க..! நான் போய் பாத்துக்கறேன்..!!” என்றாய்.
”ஏன்டி… என்கூட வரமாட்டியா…?” என்றேன்.
”வரங்க…” என்று வந்து விட்டாய்.
பைக்கில்.. உன்னை என்னுடனே அழைத்து வந்தேன்.
வழக்கமாக நான் பார்க்கும் கிளினிக் அது..!
டாக்டர் வந்த பின்… முதல் ஆளாக.. உன்னைத்தான் காட்டினேன்..!
உன்னை பரிசோதித்த டாக்டர்… உனக்கு அப்பண்டிஸ் இருப்பதாகச் சொன்னார்..! அதுவும் தீவிரமடைந்திருப்பதாகச் சொன்னார்..!
உடனடியாக ஆபரேசன் செய்தாக வேண்டுமாம்…!!
”என்ன பண்ணலாம் தாமரை..?” என உன்னைக் கேட்டேன்.
”என்னங்க.. பண்றது..?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாய்.
”பண்ணிக்கோ..!” என்றேன்.
”பணம் நெறைய செலவாகுங்களா…?”
”ஏய்.. பணத்தப்பத்தி உனக்கென்ன கவலை..? அத நான் பாத்துக்கறேன்..!நீ.. ஆபரேசன் பண்ணிக்கோ… இல்லேன்னா செத்துருவ..” என நான் சொல்ல…
” செத்தா…பரவால்லிங்க..” என்று சிரித்தாய்.
”ஏய்… லூசு மாதிரி பேசாம..பண்ணிக்க…”
” பண்ணிக்கறங்க..! ஆனாக்கா நான் உசுருக்கு பயந்து.. ஆபரேசன் பண்ணலைங்க..! இந்த உசுரு உங்களுக்கு சொநதமானது..! நீங்க சொன்னா… நான் என்ன வேணா… செய்வங்க…!!” என்றாய்.
” ஹூம்… மறுபடி… ஆரம்பிச்சுட்டியா…?” என்றேன் நான்…….!!!!!!!
வீடு போனதும்.. நிலாவினி புன்னகையுடன் கேட்டாள்.
” கல்யாணம்.. நல்ல படியா முடிஞ்சுதா..?” ” ம்..! எல்லாம் முடிஞ்சுது..!!” என்று விட்டு.. அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து சொன்னேன் ”தாமரையை..ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்கு..!!”
”ஏன்..?” என லேசான திகைப்புடன் என்னைப் பார்த்தாள்.
”வயிறு வலிக்குதுன்னா..! ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! பாத்தா.. அப்பண்டிஸ்..! கொஞ்சம் சிவியரான நெலமைல இருக்காம்..! உடனே ஆபரேசன் பண்ணிக்கறது நல்லதாம்..! அதான்…!!”
”அப்பண்டிஸ் ஆபரேசனா..?”
”ம்… ம்ம்…!!”
”அடப்பாவமே..! ஆபரேசன் பண்ணியே ஆகனுமாமா..?”
” ம்..ம்ம்..!!”
”கூட யாரு.. இருக்கா..?”
” யாருமில்ல..! அவ மட்டும்தான் இருக்கா..! தீபாக்கும் கல்யாணமாகிருச்சு..! இன்னும்.. அவளுக்கெல்லாம் இந்த விசயமே தெரியாது..!!”
”இப்ப… கூட யாருமே.. இல்லையா..?”
”ம்.. ம்ம்..! என்ன பண்றது.. அவதான்.. அனாதையாச்சே..!!”
” பாவம்ப்பா..!!” என்று பரிதாபப்பட்டாள் ”இப்ப.. அவளுக்கு கார்டியன் நீங்கதான ..?”
தயக்கத்துடன்.. ” ம்.. ம்ம்..!!” என்றேன்.
” போலாமா..?” எனக் கேட்டாள்.
”எங்க…?”
” தாமரைய பாக்க…?”
” நீயா..?”
” ஏன்.. நான் வரக்கூடாதா..?”
”சே.. சே..! உன்ன பாத்தா.. ரொம்ப சந்தோசப்படுவா..!!”
”அப்ப.. நடங்க போலாம்..”
”இப்பவா..?”
” ம்.. ம்ம். .! என்னமோ.. அவமேல கோபம் வரல.. எனக்கு..!” என்றாள்.
” சரி…பொறப்படு…” என்றேன்.
அவள் மாற்று புடவை உடுத்திப் புறப்பட்டு வந்து..
” ம்.. போலாம்..! நடங்க..!!” என்றாள்.
என் மனைவியை காரில் அழைத்துப் போனேன்.
நிலாவினியைப் பார்த்ததும்.. அகமகிழ்ந்து போனாய்.. நீ..!
”எ.. எப்படி.. இருக்கீங்க..?” என்று குரல் நடுங்கக் கேட்டாய். உன் பார்வை.. அவளது மேடான வயிற்றை வருடியது.
” ம்.. நான் நல்லாருக்கேன்..! நீ மொதவே வந்து டாக்டர்கிட்ட காட்டியிருக்க கூடாதா..? இப்ப பாரு… ரொம்ப.. முத்திப்போயிருக்கு..!!” என்றாள்.
சிரித்தவாறு நீ… ”ஆபரேசன் பண்ணா.. செரியாகிரும்னு சொன்னாங்க..!!’ என்றாய்.
ம்..! ஒன்னும் பயப்படாத..! எல்லாம் சரியாகிரும்…!!”
”இந்த கஷ்டத்துல.. என்னை பாக்க.. நீஙக… வரனுங்களா..?”
”எனக்கெல்லாம்.. ஒரு கஷ்டமும் இல்ல..! கார்லதான் வந்தோம்..!!” என்றாள்.
மறுபடி.. சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் நிலாவினி.
”அப்பறம்.. தீபா கல்யாணமெல்லாம் எப்படி நடந்துச்சு..?”
” எல்லாம்.. நல்லா முடிஞ்சுதுங்க..!!”
” நீ.. அட்மிட் ஆகியிருக்கிறது.. அவளுக்கு தெரியாது.. இல்ல..?”
” ம்கூம்..! தெரியாது…!!”
மேலும் சில நிமிடங்கள் இருந்துவிட்டு கிளம்பும்போது.. உன்னிடம் சொன்னாள் நிலாவினி.
”உனக்கு யாருமே.. இலலேன்னு நெனச்சு.. வருத்தப்படாத..! நாங்க இருக்கோம்..! தைரியமா இரு..!!”
நீ.. கண்கள் பனிக்க… தலையாட்டினாய்…!!
உன்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே போனதும் சொன்னாள் நிலாவினி.
”பாவங்க.. தாமரை..!!”
” ம்..ம்ம்..! அவ நெலமை அப்படி..!” என்றேன்.
”எப்படியோ.. உங்க சப்போர்ட்டாவது இருக்கே..” என்றாள்.
நான் புன்சிரிப்புடன் கார்க்கதவைத் திறந்து விட்டேன்.
”மெல்ல.. ஏறு…”
கவனமாக ஏறி.. உள்ளே உட்கார்ந்தாள்.
நானும் உட்கார்ந்து காரை நகர்த்தினேன்.
நிலாவினி ”அதனாலதான்.. அவ உங்கள.. ரொம்ப.. கொண்டாடறா.. இல்ல..?” என்றாள்.
”தெரியல..!”என்றேன்.
”அவ ஒரு கல்யாணத்த பண்ணிட்டு.. குடும்பம்.. குழந்தைனு.. ஒரு சொந்தத்தை உண்டாக்கிட்டாத்தான்.. என்னவாம்..?” என்றாள்.
” ம்… ம்ம்..! நானும்.. எவ்வளவோ சொல்லிட்டேன்..! கேக்கவே மாட்டேங்கறா..!!”
”சரியான.. லூசா இருக்காளே..?”
மெல்லப் புன்னகைத்து.. ”ம்.. ம்ம்..! நீ வேணா… சொல்லிப்பாரு.!!” என்றேன்.
”ஆமா..! நான் சொன்னா மட்டும்.. உடனே கேட்றுவாளாக்கும்..?”
”கரைப்பார் கரைத்தால்… ஒருவேளை கல்லும் கரையலாம்..!!”
” அவ இருக்கறத பாத்தா.. அப்படி தோணல..! அந்தளவுக்கு.. அவ மனச கெடுத்து வெச்சிருக்கீங்க..! இந்த லட்சணத்துல..நான் போய்.. அவகிட்ட.. இந்த மாதிரி… நீ கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேன்னு வெய்ங்க… என்னைப் பத்தி.. அவ என்ன நெனைப்பா..?”
” எ.. என்ன.. நெனைப்பா..?”
”உங்கள பிரிக்க… நான் பிளான் போடறதா… நெனைக்க மாட்டா..?”
”சே.. அவள்ளாம் அப்படி.. நெனைக்க மாட்டா..”
”ஆஹா..” என்றாள். நிலாவினி.
வீட்டு போர்டிகோவில்.. கொணடு போய் காரை நிறுத்தி… அவளை இறங்கச் செய்து.. மெதுவாக வீட்டுக்குள் அழைத்துப் போனேன்..!
அவளது அம்மா.. நித்யாவோடு பேசிவிட்டு.. எங்கள் அறைக்குப் போனோம்..!
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து.. லுங்கிக்கு மாறிக்கொண்டிருந்த என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”உங்களுக்கு.. எங்க.. அப்படி ஒரு மச்சம் இருக்கு..?”
அவள் கேட்பது புரியாமல்.. அவளைப் பார்த்தேன்.
”மசசமா..?”
முறுவலித்தாள் ”ம்.. ம்ம்..! உனக்கு மச்சம்டாம்பாங்களே..?”
புன்னகையுடன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
”தெரியல..”
” நீங்க..என்ன.. பெரிய அழகனா..?”
” சே.. ச்சே..! என்னை நானே புகழக்கூடாது..!!” என்று நான் சிரிக்க…
”அட… அட… அட…!!” என்று கொஞ்சம் நகர்ந்து வசதியாக உட்கார்ந்து.. அவள் கால்களைத் தூக்கி.. என் மடிமீது போட்டாள் ”மன்மத ராசன்…”
ஒரு பேரழகியான.. நீயே என்னை விரும்பியிருக்கேன்னா… அத.. நான் என்ன சொல்றது..? இருந்தாலும்.. உனக்கு முன்னால நான் தூசிதான்..!!”
”பேச்சுல மட்டும்தான்..!!” என்றாள்.
அவள் கால்களைப் பிடித்துவிட்டவாறு..
”ஏய்.. என்ன சொல்ல வர்றே..?” என்று கேட்டேன்.
”என்னத்தைச் சொல்ல..?” என்று பெருமூச்சு விட்டாள் ”அழகான பொண்டாட்டி..! உசிரை விடற வெப்பாட்டி..!” அவள் சொல்ல..
நான் குறுக்கிட்டேன் ”வெப்பாட்டியா..?”
” ம்… ம்ம்..!! தாமரை…?”
”சே..! ஏய்.. நீ.. நெனைக்கற மாதிரி…”
” ஆ…ஹ… ஹ…! இது பத்தாதுனு.. சைடிஸ்ட்டா.. அப்பப்ப.. பொருக்கித்தனம்..! இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு.. மாமனார்… மாமியா.. உபசாரம் வேற.. ம்..ம்ம்…வாழ்வுதான்…!!”
நான் அமைதியாக .. இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
பெருமூச்செறிந்தாள்.
” சரி..நான் அழகா.. இல்லையா..?”
”ஏய்.. என்ன கேள்வி நிலா..இது..?”
” ம்… சொல்லுங்க..!!”
” நீ… ஒரு…ஒரு.. புடவை கட்ன.. பூந்தோட்டம்..!!”
”ம்… ம்ம்..! இந்த பூந்தோட்டம் பத்தலேன்னு.. தாமரை ஓகே..! சைடுல எதுக்கு பொருக்கித்தனம்..?”
நான் திடுக்கிட்டேன். ” ஏய்.. என்ன சொல்ற…?”
”ஹா..! ஒன்னுமே தெரியாது.. பாவம்…”
”நான்.. பொருக்கித்தனம் பண்ணதெல்லாம்.. கல்யாணத்துக்கு முன்ன..! அப்பறம் அதெல்லாம் சுத்தமா…விட்டாச்சு..’
சட்டென..” நாசமா போங்க..!!” என்றாள்.
”ஏய்.. நிலா… நெஜமாத்தான்..!!”
”பரவால்ல… பொய்யே சொல்லுங்க..!!” என்றாள்.
”அப்ப.. நீ நம்பல..?”
”ஹைய்யோ… நம்பறேனே..! நம்பறதுனாலதான்… சண்டை போடறதில்ல..” என்று சிரித்தாள்.
அவளது புடவையை மேலேற்றி… தொடைவரை மெதுவாகப் பிடித்து விட்டேன்.
”அதுக்காகவே.. உன்னை தலைல தூக்கி வெச்சு கொண்டாடனும்..!!”
”போதுமே.. விட்டா… தலைல மொளகா அரைச்சிருவீங்களே..?”
முன்னால் நகர்ந்து.. அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
”ஐ லவ் யூ… பொண்டாட்டி..!!”
”நானும்…!!” என்று விட்டு கேட்டாள் ”ஆஸ்பத்ரி செலவெல்லாம்… உங்களோடதா..?”
” ஏய்..! அவளும் வேலைக்கு போறா இல்ல..? அந்த பணமெல்லாம் வெச்சிருக்கா..” என்று சமாளித்தேன்..!
உனக்கு ஆபரேசன்.. நல்லவிதமாக நடந்து முடிந்தது..!!
உன்னை கவனித்துக் கொள்ள… ஆஸ்பத்ரியிலேயே..வேலை பார்க்கும். . ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்..!!
நிலாவினியும்.. உன்னை வந்து பார்த்துவிட்டுப் போனாள்..!
இரவு…!
கார் ஸ்டேண்டில் இருந்த.. என்னை பாருக்கு அழைத்துப் போனான்.. குணா..!!
பாரில் உட்கார்ந்து.. பீர் குடிக்கும்போது கேட்டான்.
”என்னடா.. பண்ணிட்டிருக்க.. நீ..?”
”ஏன்டா…?”
”நீ.. பண்றது.. உனக்கே.. நல்லாருக்கா..?”
”என்னடா….?”
”அவ… யார்ரா.. உனக்கு..?”
”எவ..?”
”அவதான்.. அந்த… கோயில்காரி…??” என அவன் கேட்க…
நான் தலைகுனிந்து.. உட்கார்ந்திருந்தேன்……!!!!!!!
குணாவுக்கு.. உன்னைப் பற்றி எப்போதோ தெரியும்..! ஆனால் இப்போதுதான் கேட்கிறான்..! இது.. நட்பைத்தாண்டிய விசயம்..! அவன் தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினை..!! அவன் கேள்விக்கு.. நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்..!!” நிலாகிட்ட.. நீ.. இவளப் பத்தி..என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அவனே கேட்டான்.
மெதுவாக அவனைப் பார்த்து.. ”எல்லாமே சொல்லிட்டேன்..” என்றேன்.
” என்ன..?”
”நிலாக்கு.. இவளப் பத்தி.. எல்லாமே தெரியும்..!”
”என்னடா… சொல்ற..?” அவன் திகைப்பானான்.
”ம்…! நானே.சொல்லிட்டேன்..! எதையும் மறைக்கல…!”
” நீ… அவகூட.. இருக்கறது..? அவ எப்படிப்பட்டவங்கறது…?”
”ம்..ம்ம்..! எல்லாம்..!!”
”நிலா… எதுவும் சண்டை போடலியா..?”
” ம்கூம்..”
” நெஜமாவா..?”
”ம்…ம்ம்..! எனக்கே ஆச்சரியம்தான்…!!” என நான் சிரிக்க…
குணா என்ன சொல்வதெனப்புரியாமல் தடுமாறினான்.
”இருந்தாலும்.. நீ.. இப்படி பண்றது..?”
” என்னாலகூட.. அவள புரிஞ்சுக்க முடியல..” என்றேன்.
”என்னடா… சொல்ற..?”
” இல்ல.. என்மேல.. அத்தனை லவ் இருக்கறவ.. எப்படி இந்த விசயத்த சாதாரணமா எடுத்துக்கறான்னுதான் எனக்கும் புரியல…! என்னவிதமான.. சைக்காலஜி இது..?”
”உங்க ரெண்டுபேருக்கும் நடூல…மனஸ்தாபம் எதுவுமில்லையே..?” என்று கேட்டான்.
” ம்கூம்..!! அப்படி எதுவும் இல்ல..!!”
” நீங்க சந்தோசமா இருந்தா போதுண்டா…”
”அதுக்கு குறைவே இல்ல..!!” என்றதும்…
குணா அமைதியாகி விட்டான். அதன் பிறகு அதைப்பற்றி.. அவன் பேசவில்லை..! அவன் முகமும் கொஞ்சம் இருக்கமாகி விட்டது..!
ஒருவேளை… என்மேல் அத்தனை ஆத்திரமோ..??
நீ.. உடல்தேறி.. வீட்டிற்கு அனுப்பப்பட்டாய்..! உன்னை காரில் அழைத்துப் போனேன்.
உன் வீட்டின் முன் காரை நிறுத்த.. தன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் தீபா.
”வந்துட்டிங்களா…?” என்று சிரித்தாள்.
நான் சிரித்து ”நீ எப்ப.. வந்த..?” என்று கேட்டேன்.
” இப்ப.. கொஞ்ச நேரம் முன்னாடிதாஙக வந்தேன்..! அப்றமா நானே பாக்க வரலாம்னு இருந்தேன்..! அதுக்குள்ள… இவளே வந்துட்டா…”
நீங்கள் இருவரும்.. பரஸ்பர நலன் விசாரித்துக்கொண்டு.. உன் வீட்டுக்குள் போக.. அதை ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர்..!
என்னையும் உள்ளே அழைத்து உட்கார வைத்த தீபா.. என்னிடம் கேட்டாள்.
”அக்கா.. நல்லாருக்குங்களா..?”
” ம்..ம்ம்..! நீ எப்படி..?”
புதுப்புடவையில் இருந்தாள்.
பூரணத்துவம் பெற்ற.. பெண்மையின் பூரித்த முகம்..! அதில் நிறைந்த புன்னகை..! புது தாலிக்கயிறு.. கை நிறைய கண்ணாடி வளையல்கள்..! காலில் கொலுசின் சிணுங்கல்.. கால் விரலில் மெட்டி…!!
”எனக்கென்னங்க..? என்ன.. இந்த மாதிரி நேரத்
துல.. இவகூட இருக்க முடியலயேங்கறதுதான்…வருத்தம்..!” என்றாள்.
நீ.. வருத்தப்பட ஒன்னுமே இல்ல..!”
நீ குறுககிட்டு.. ” இவங்களும்.. அக்காவும் என்னை ரொம்ப நல்லாவே பாத்துட்டாங்க ..” என்றாய்.
”எந்தக்கா…?”
” ஏய்… இவங்க சம்சாரம்டி..” என நீ சொல்ல…
சடக்கெனத் திரும்பி என்னைப் பார்த்தாள் தீபா.
” அப்படிங்களா…?”
ம்.. ம்ம்…” என நான் புன்னகைத்தன்.
”உன்கிட்ட நெறைய சொல்லனும்..! அதெல்லாம் நாம அப்றம் பேசிக்கலாம்..!!” என நீ தீபாவிடம் சொன்னாய்.
நான் தீபாவைக் கேட்டேன்.
”அழைப்பெல்லாம் முடிஞ்சுதா..தீபா..?”
”ஓ..! எல்லாமே.. முடிஞ்சுதுங்க. .”
” மறுபடி .. எப்ப போவ..?”
”எங்கீங்க..?”
” ஊருக்கு..?”
”ஒரு ரெண்டு நாள்.. இருந்துட்டு.. போவங்க..?”
” சரி.. போறவரை இவளை கொஞ்சம் கவனிச்சிக்க.. ஆபரேசன் பண்ணின ஒடம்பு…”
”அதப்பத்தி.. நீங்க கவலையே படாதிங்க..! அதெல்லாம் இவ ரொம்ப நல்லா பாத்துக்குவா..!” என நீ என்னிடம் சொன்னாய்.
அதேநேரம்.. என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்.
நித்யா…!
”ஹலோ..?” என்றேன்.
”அண்ணா.. நான்தான் நித்தி..”
”ஆ..! சொல்லு நித்தி..?”
” இப்ப எங்க இருக்கீங்க..?”
” லோக்கல்லதான்..! ஏன் நித்தி..?”
”நிலாக்கு வலி வந்துருச்சு..! சீக்கிரம் வாங்க..” என்றாள்
” அப்படியா..! சரி.. இப்ப வரேன்..”
”சீக்கிரம் வாங்க…!”
”குணா இருக்கானா.. பக்கத்துல..?”
” இருக்காருண்ணா… நாங்க ஆஸ்பத்ரி போறோம்..! நீங்க அங்க வந்துருங்க..!!”
”சரி.. சரி..! இப்ப வந்தர்றேன்..!” அவளுடன் பேசி முடித்து.. உன்னைப் பார்த்துச் சொன்னேன் ”சரி.. நீ நல்லா ரெஸ்ட் எடு…! நிலாக்கு வலி வந்துருச்சாம்..! உன்ன நான் அப்றம் வந்து பாக்கறேன்..!”
”ஐயோ.. மொத நீங்க.. அக்காவ போய் பாருங்க..! என்னைப் பத்தி கவலைப்படாதிங்க..!!” என்றாய்.
”சரி.. தீபா.. நான் போறேன்…”
”நீங்க போங்க..! இவள நான் பாத்துக்கறேன்..!” என்றாள் தீபா.
அஙகிருந்து.. நான் உடனே கிளம்பினேன்.!!
நான் ஆஸ்பத்ரி போனபோது.. நிலாவினிமயின் அம்மா.. பயங்கர டென்ஷனோடு இருந்தாள்.
குணா.. நித்யா இருவரிடமும் போய் பேசினேன்.
” எப்படி இருக்கு.. இப்ப. .?”
” உள்ள கொண்டு போயிருக்காங்க..! படு டென்ஷெனா இருக்கு..!” என்றாள் நித்யா.
சில நிமிடங்களிலேயே.. நிலாவினிக்கு அறுவை சிகிச்சை பண்ணவேண்டும்..என கையெழுத்து வாங்கப்பட்டது..!
நிலமை சிக்கல்…!
பயம் அதிகரித்தது..!!
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை பிறந்தது..!
ஆனால் குழந்தைக்கு உயிர் இல்லை..!
‘இது முதல் அதிர்ச்சி..!’
கூடவே இன்னொரு தகவலும் சொல்லப்பட்டது..!
‘இனி நிலாவினியால்.. என்றென்றும் குழந்தை பெற்றுக்கொள்ள.. முடியாது..! காரணம். .. அவள் கர்ப்பப்பை.. அவளது உடம்பிலிருந்து நீக்கப்பட்டது..!!
‘இது அடுத்த அதிர்ச்சி…!!’
.
( தொட௫ம் )
” அதுக்குத்தான போறீங்க..? காவலுக்கு வர்றேனே..” என்று கண்ணடித்துச் சிரித்தாள் தீபா. நீ என்னைப் பார்த்தாய்.
நான் ”ம்ம்..ஓகே.. வா..” என்றேன்.
கோவிலைத் தாண்டி.. இருட்டில் பயணித்து.. புளிய மரத்தடியில் போய் காரை நிறுத்தினேன்.
சுற்றிலும் கும்மிருட்டு.. ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் கேட்டது. கண்களால் பார்க்க முடியவில்லை. சில் வண்டுகளின் ரீங்காரம் காதைப் பிளந்தது. காற்று ‘உய்ய்… உய்ய்..’ என்று வேகமாக ஊதிக்கொண்டிருந்தது.
காரைவிட்டு இறங்கி..
”உங்களுக்கு பயமா இருக்கா..?” என்று கேட்டாள் தீபா.
”எதுக்கு..?” என்றேன்.
” இருட்டா இருக்கில்ல…?”
” எனக்கென்ன பயம்..?”
”பயப்படாதிங்க..! இதெல்லாம் எங்க ஏரியாதான்.. பேய். பிசாசு.. எதுவும் வராது..” என்றாள்.
”நீ.. இருக்கியே.. அதுக எப்படி வரும்..? உன்ன பாத்து.. அதுக பயந்துடாது..?” என்றேன்.
”சரி..சரி..! என் வாய புடுங்காம.. சீக்கிரம் வந்த வேலைய முடிங்க..! நான் அப்படி இருக்கேன்..” என்று நகர்ந்து போனாள்.
”ஏய்.. எங்க போற..?”
”நீங்க கார்லயே.. என்ஜாய் பண்ணூங்க..! நான் தொந்தரவெல்லாம் பண்ண மாட்டேன்..!” என்றாள்.
” எங்க.. உக்கார்ற..?”
” இங்கதாங்க… இந்த மதில்மேல..” காரின் ஓரத்திலேயே.. வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விடாமலிருக்க.. தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கும்.
”சரி.. உனக்கெல்லாம்.. இந்த ஆசை இல்லையா.?” என்று கேட்டேன்.
”அய்யோ… போங்க…” என்று சிணுங்கலோடு சிரித்தாள்.
என் பக்கத்தில் நின்றிருந்த.. உன் தோளில் கைபோட்டேன்.
”ஆத்துக்கு போலாமா.. தாமரை..?”
”ஐயோ.. அங்க வேண்டாங்க..” என்றாய்.
” ஏன்டி..?”
”அங்கெல்லாம்.. பயங்கர இருட்டா.. இருக்குங்க..”
” அப்ப.. வேண்டாமா.. அங்க..?”
” வேண்டாங்க…”
”காருக்குள்ளயே.. போயிடலாமா..?”
” செரிங்க..” என்றாய்.
மறுபடி கார்க்கதவைத் திறந்து… காருக்குள் நுழைந்து உட்கார்ந்தோம். உன்னை இழுத்து அணைக்க.. நீ என்னோடு ஒட்டிக்கொண்டாய்.
உன் கன்னத்தில் முத்தமிட்டு.. மூக்கோடு மூக்கு உரசி..
”தாமரை.. என்றேன்.
”என்னங்க..?”
” உன்ன ரொம்ப..பீல் பண்ண வெக்கறனாடி..?”
”ஐயோ..! அதெல்லாம்..எதும் இல்லீங்க..” என்றாய்.
உன்னை இருக்கமாய் அணைத்து.. உன் முந்தாணைக்குள் கை விட்டு.. உன் அடக்கமான மார்பகங்களைப் பிசைய.. நீ என் சட்டை பட்டன்களை விடுவித்தாய். மேலிரண்டு பட்டன்களை விலக்கி.. உள்ளே கை விட்டு… என் நெஞ்செல்லாம் தடவினாய்.
உன்னை அசைய விடாம் இருக அணைத்து… உன் மெல்லிய உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..! உன் உதட்டு தித்திப்பை.. நான் ஆர்வமாக உறிஞ்ச… நீ உன் நாக்கைக் கொடுத்தாய். உன் நாக்கை நான் சுவைக்க.. நீ பலமாக என்னை இருக்கினாய்..! நீ எத்தனை தகித்துப்போயிருக்கிறாய் என்பதை… நீ காட்டிய வேகமே சொன்னது..!
என் தாபம் பொங்கியது. உடம்பில் உஷ்ணம் பரவி.. ரத்த நாளங்களில்.. ஜிவ்வென்று சூடாகப் பாய்ந்தது.! உன் கூந்தலிலிருந்த வாடிய பூவின் நறுமணம் என் மனதைக் கிறங்கடித்தது..!உன் கழுத்தில் முகம் புதைத்து.. உன் ரவிக்கை கொக்கிகளை விடுவித்தேன். பிராவுக்குள் சிறைபட்டிருந்த.. உன் அடக்கமான முலைகளுக்கு விடுதலையளித்து.. அவைகளைப் பற்றிப் பிசைந்தேன்..! பார்க்கப்போனால்… முன்னைக்கு இப்போது.. கொஞ்சம் உன் உடம்பில் சதை போட்டிருப்பது போல் தோண்றியது..! அதனால்.. உன் முலைகளும் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருந்தது..! பிசையப் பிசைய.. அவைகள் கல்லு போல.. இருகின..!! உன் கழுத்திலிருந்து மார்புக்கு இறங்கினேன்..! நீ ஏக்கப் பெருமூச்சு விட்டு.. கார் சீட்டில் பின் பக்கத்தில் சாய்ந்து கொண்டு… என் தலைமுடியைக் கோதினாய்.
உன் உடம்பில் இருந்து.. வியர்வை வாடை நன்றாகவே வீசியது. உன் வியர்வை வாடையும்.. ஒரு வகை சுகந்த மணம்தான்..! அதை சுவாசிக்க… சுவாசிக்க.. என் உடம்பின் உஷ்ணம் தலைக்கேறியது..! காமப்பித்து.. உச்சந்தலைக்கு ஏற.. உன் முலைகளில்… என் ஆவேசம் மொத்தததையும் காட்டினேன்..!நான் உன் முலைகளை முட்ட…நீ என்னை இருகத்தழுவி.. என் மோகத் தீ க்கு நெய் வார்த்தாய். என் உணர்ச்சிகள் தீப்பிழம்பாக.. சுடர்விட்டு.. என் உடம்பில் உஷ்ண அலைகளை எழுப்ப.. நான் கண்கள் மயங்கி.. உன் மார்புகளில் முகம் புதைத்துக் கிடந்தேன்…உன்னிடமிருந்து நிறைய பெருமூச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது..! நான் உன் மார்பிலிருந்து முகம் உயர்த்த… நீ என் சட்டை பட்டன்களை எல்லாம் விடுவித்து.. இரண்டாய் பிரித்து போட்டாய். நான் ஆயாசமாக பின்னால் சாய… நீ என் பேண்ட் பெல்ட்டை விடுவித்து…ஹூக்கை கழட்டி… பேண்ட் ஜிப்பை இறக்கினாய்..!!
உணர்ச்சி மிகுந்த.. உன் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவும் இடம் கொடுத்தேன்..!! நீ என் மார்பில் முத்தமிட்டு.. என் வயிறெல்லாம்.. நாக்கால் தடவி.. பாலுறுப்புக்கு இறங்கினாய்..! என் விறைத்த உறுப்பை.. உன் வாயில் போட்டுச் சுவைத்தாய்..!!
நீண்ட நேரத்துக்கு பிறகு… உன்னை.. வசதியாகச்சாய்த்து.. உன்னைப் புணரத்தொடங்கினேன்…!!
காருக்குள் சிறிது கூட காற்றே இல்லை. கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால் உள்ளே.. புழுங்கியதில்… உடம்பில் வியர்வை ஆறு ஓடியது..! களைப்பில்.. உன் கழுத்தில் முகம் புதைத்திருந்த நான் முகம் உயர்த்திப் பார்த்தேன். நீ கண்கள் மூடி… மயங்கிக்கிடந்தாய்.
உன் உதட்டில்.. என் உதட்டை பதித்து..
”தாமரை..” என்றேன்.
ம்…!” என்றாய்.
” போதுமாடி..?”
” போதுங்க. .! இது தாங்குங்க..!!”
”வேற.. ஏதாவது வேனுமா..?”
”ஐயோ.. எனக்கொன்னும் வேண்டாங்க..! நான் இப்ப நல்லாத்தாங்க இருக்கேன்.. உங்க புண்ணியத்துல..” என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்.
”அப்ப.. ஒன்னும் வேண்டாமா.?”
”ஐயோ..! வேண்டாங்க…!!” என்றாய்.
”வெளிய போலாமா..?”
”ரொம்ப… வேகுது.. இல்லங்க..?”
”ஆமான்டி..” விலகி எழுந்து.. உடைகளை சரி பண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினேன்.
வெளிக்காற்று பட்டவுடன்.. சுகமாக இருந்தது..! எனக்குப் பின்… நீயும் இறங்கி.. உடைகளை சரி செய்தாய்.
தீபா.. சற்று தள்ளி.. இன்னும் அதே மதில்மேல் உட்கார்ந்திருந்தாள்.
”தீபா..” என்று கூப்பிட்டேன்.
எங்களைப் பார்த்துவிட்டு எழுந்தாள்
”என்னங்க..” என்று வந்தாள்.
”போலாமா..?”
”நாந்தாங்க அதக்கேக்கனும்..! முடிஞ்சுதுங்களா..?” பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஓ..!” என்று சிரித்தேன்.
உன்னைப் பார்த்து.. ”ஏய்.. போதுமாடி..? இப்ப திருப்தியா..?” என்று கிண்டலாகக்கேட்டாள் தீபா.
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினோம்..!!
ஞாயிற்றுக்கிழமை..! காலை உணவுக்கு நான் போனபோது.. என் மனைவியும்.. நித்யாவும் ஹாலில் உட்கார்ந்து.. பேசிக்கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும்..
”இதான் வர்ற நேரமா..?” என்று கேட்டாள் என் மனைவி.
நான் சிரித்து ”நீங்க சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டேன்.
” ஓ…!!”
நித்யாவைப் பார்த்துக்கேட்டேன்.
”குணா.. என்ன பண்றான்..?”
”அவரு.. இல்ல..” என்று சிரித்தாள்.
”எங்க போனான்…?”
” தெரியல…! எதுமே சொல்லல..”
”நீ சாப்பிட்டாச்சா..?”
”ஜீரணமே ஆகியிருக்கும்..” என்று புன்னகையுடன் சொன்னாள்.
நான் சாப்பிட உட்கார்ந்தேன். என் மனைவி பறிமாறினாள்.
நித்யாவும்.. எங்களுடன் உட்கார்ந்து கொள்ள… நிறைய பேசினோம்..! அன்று மத்யாணத்திற்கு மேல்.. எங்கள் வீட்டிற்குப் போனோம்.. நானும்… நிலாவினியும்..!!
இரவில் ஏழு மணிக்கு மேல் அவளைக் கூட்டிப்போய்.. அவள் வீட்டில் விட்டு.. விட்டு நான் மட்டும் என் வீடு திரும்பினேன்..!!
எட்டு மணி சுமாருக்கு.. எனனுடன் பேச வந்த மேகலா கேட்டாள்.
”நிலா.. இங்கயே இருக்கலாமே.. ஏன்.. அங்க கொண்டு போய் விட்டிங்க..?”
” இல்ல..! அவ இங்க இருக்கறதவிட.. அங்க இருக்கறதுதான் பெட்டர்..” என்றேன்.
”ஏன்..?”
”அவ இங்கிருந்தா.. ஏதாவது வேலை செய்ய வேண்டியதிருக்கும்..! அவ அம்மா வீட்லன்னா.. அந்த பிரச்சினை இல்லை. எல்லாம் செய்ய ஆள் இருக்கு..”
”மாசமா இருக்கப்ப.. நல்லா ஓடி.. ஆடி வேலை செய்யனும்..! அப்பத்தான் சுகப்பிரசவம் ஆகும்..! சொகுசா இருந்துட்டிருந்தா.. அப்றம்.. ஆபரேசன்தான்..!!”
”அது மட்டும் இல்ல..! கொஞ்சம் கவனிக்க வேண்டிய முறைகளும் இருக்கில்ல..?” என்றேன்.
புன்னகைத்து விட்டு..கேட்டாள்.
”வெளில எங்கயும் போகல போலருக்கு..?”
”ம்…! இனிமேதான் போகனும்..” என்றேன்.
”இனிமேதானா..? போனா.. எங்க போவீங்க..?”
”வேற எங்க.. கழுத கெட்டா.. குட்டிச்சுவரு..”
”ஸ்டேண்டுக்கா..?”
ம்..ம்ம்…!!”
” பாருக்கு போகமாட்டிங்களா..?”
”பாருக்கா… எதுக்கு…?” என்று நான் சிரிக்க…
கொஞ்சமாக முறைத்தாள்.
”ஆ..! பச்சப்புள்ள.. எதுமே.தெரியாது.. பாவம்…”
”தண்ணியடிக்கவா..?” என்று கேட்டேன்.
”தண்ணியா.. அடிப்பாங்க.. அங்க..?” என்று அவள் என்னைக் கிண்டலாகக் கேட்டாள்.
நானும் அவளைப் போலவே..
”தெரியலியே..! உங்களவர்க்கு வேணா.. தெரியும்..!! ஆமா எங்க அவரு..?” என்று கேட்டேன்.
”படுத்துட்டிருக்காரு..! போறதானா.. நீங்க மட்டும் போங்க..” என்றாள்.
ஆனால் அவள் கணவரோ.. புறப்பட்டு.. வெளியே வந்தார்.
”எங்க போறீங்க.. இப்ப..?” என்று கோபமாகக் கேட்டாள் மேகலா.
”வெளில போய்ட்டு வரன்டி..” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ”வரீங்களா..?”
நான் சிரிப்புடன் மேகலாவைப் பார்த்தேன். என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.
அவரிடம்..
”இல்ல.. நீங்க போங்க…” என்றேன்.
மேகலா ”காலைலருந்து கொறையாம இருந்துச்சு..! இந்த லடாசணத்துல இப்ப வேற போய் கொட்டிக்கனுமா..?” என்றாள்.
அவர் நிற்கக்கூட இல்லை.
”பேசாம போடி…” என்று விட்டுப் போய் விட்டார்.
முனகலாக ஏதோ திட்டினாள்
நான் சிரிக்க…
”எல்லாம்.. என் தலையெழுத்து..” என நொந்து கொண்டாள்.
அவளையே பார்த்தேன்.! பாவமாகத் தோண்றினாள். .!
என்னைப் பார்த்து..
”நீங்களும் போறதுதான..?”என்றாள்.
”அதுசரி… வேற வம்பே வேண்டியதில்ல..! முழுப்பழியும் என் மேலதான் விழும்…! என்னமோ.. ஒன்னும் தெரியாதவர.. நான் கூட்டிட்டு போய்… குடிக்க கத்துக்குடுத்த மாதிரி…”
”ஆஹா.. இல்லேன்னா.. பாவம்.. ஒன்னுமே தெரியாது..?” என்றாள் விறைப்பாக.
மெல்லிய குரலில் சொன்னேன் ”கோபப்படறப்பதான்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..?”
நேரடியாக முறைத்தாள் ”என்ன பாத்தா… கிண்டலா இருக்கா..?”
”ஐயோ.. இல்லங்க..! நெஜமாத்தான்..! இப்பத்தான் நீங்க சூப்பர் பிகரா தெரியறீங்க..?”
அவளது கோபம் போய்விட்டது. ஆனாலும்…
”அவ..அவளுக்கு வாழ்க்கைப் பிரச்சினையா இருக்கு.. ஆனா.. உங்களுக்கு..? உம்.. உங்கள சொல்லி.. குத்தமில்ல…”
”விடுங்க..! வாழ்க்கைன்னா… இன்பம்.. துன்பம்.. ரெண்டும் கலந்துதான் இருக்கும்…!!”
”க்கும்..! இங்க இன்பமெல்லாம் மருந்துக்கு கூட இல்ல..! வெறும் துன்பம் மட்டும்தான்..!!” என்று கவலையோடு சொன்னாள் மேகலா…!!!!!!
காலை நான்.. தூங்கிக்கொண்டிருந்த போது.. என் கைபேசி ஒலித்தது..! சிரமப்பட்டு கண்களைத் திறந்து கைபேசியை எடுத்து.. கண்களை மூடிக்கொண்டு காதில் வைத்து..
”அலோ…?” என்றேன்.”நான்தாங்க.. தீபா..!!” என்றாள் எதிர் முனையில்.
”ஓ..! நீயா..?”
”தூங்கிட்டா இருக்கீங்க..?”
”தூங்கினா.. உன்கூட.. பேச முடியுமா..?”
”அய்யே.! தூங்கிட்டிருந்தீங்களானு கேட்டேன்..?”
” ம்..ம்ம்…!!”
” நெனச்சேன்..! தூங்கு மூஞ்சி இன்னும் எந்திரிச்சுருக்காதுனு..!!”
”சரி.. என்ன விசயம்..?”
”ஏன் விசயம் இருந்தாதான் பண்ணனுமாக்கும்..?”
”அதானே..?”
” என்ன அதானே…?”
” ஏய் கருவாச்சி.. இப்ப எதுக்கு.. இவ்ளோ காலைல போன்..?”
”இவ்ளோ காலைலயா..? மணி.. என்ன தெரியுமா.. இப்ப..?”
”ஏன்டீ.. இதக்கேக்கவா போன் பண்ண..? வாட்சப்பாத்தேன்னா.. டைம் தெரியுது..! போ.. போய் பாரு போ…”
”ஆ..! அது எங்களுக்கு தெரியாது பாருங்க..!”
”அடிச்சிறுக்கி..!! இப்படி என்கூட.. காலங்காத்தால சண்டை போடவா போன் பண்ண..?”
”என்னது… சிறுக்கியா…?”
”சாதாரண சிறுக்கி.. இல்ல..!! சின்ன சிறுக்கி…!!” என்று சிரித்தேன்.
”பொருங்க..! உங்கள நேர்ல பாப்பன்ல… அப்ப வெச்சிக்கறேன்..!!” என்றாள்.
” என்னை வெச்சிக்கறியா..? ஏய் கேக்கவே சந்தோசமா இருக்கு கருப்பு..! நானும் ரொம்ப ஆசையாத்தான்டி இருக்கேன்.. எப்பருந்து வெச்சிக்கப்போறே.. என்னை..?”
”ஐய்யோ..!!” என்று போனிலேயே கத்தினாள் ”காலைலயே என் வாய புடுங்காதிங்க…”
”உன் வாய புடுங்கனும்னுதான்டி.. எனக்கும் ஆசை..!!”
”இப்படியே பேசினா.. அப்றம் நான் போன வெச்சிருவேன்..!!” என்றாள்.
” சரி…இவ்ளோ.. காலைல எதுக்குடி இப்ப போன் பண்ண..?”
ஒம்பதாகப்போகுது… மச்சானே…!”
”ஓ..! அப்படியா..? சரி.. அவ எங்க..இருக்காளா..?”
” அவ.. இல்ல..! நான் மட்டும்தான் இருக்கேன்..”
”எங்க.. போனா.. அவ..?”
”வேலைக்கு..?”
”அப்ப.. நீ..?”
”நா.. போகல..”
”ஏன்..?”
கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னாள்.
” பொண்ணு பாக்க வராங்க..”
” உன்னைவா…?”
”ம்..ம்ம்…!!”
”அட..! எப்ப.. இன்னிக்கா..?”
” ம்.. ம்ம்..! அத சொல்லத்தான் போன் பண்ணேன்..!!”
” பாத்து.. நல்லவிதமா நடந்துக்கடி..!!”
” செரிங்க… மச்சானே..” என்று சிரித்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே.. போனை வைத்தாள் தீபா..!!
அதன்பின்.. நான் எழுந்து.. குளித்து.. என் மனைவி வீட்டுக்கு போனபோது.. வீட்டின் முன்பாக நின்று.. தலைமுடியை வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்தாள் நித்யா..!!
” ஹாய்..!!” என்றேன்.
”குட் மார்னிங்..” என்று.. முடியை பின் தள்ளிச் சிரித்தாள்.
”மார்னிங்..!! குணா..?”
”அவரெல்லாம் போயாச்சு..”
”எங்க..?”
” ஸ்டேண்டுக்கு..”
அட…! இவ்ளோ.. சீக்கிரமாவா..?
”அவரெல்லாம்.. உங்கள மாதிரி.. சோம்பேறி கெடையாது..!!”
”அதுசரி…” என்றேன்.
அவனைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்..? புது மனைவி அல்லவா.. அப்படித்தான் இருக்கும்…!!
நான் சிரித்து விட்டு வீட்டுக்குள் போனேன்.
என் மனைவி புன்னகையோடு வரவேற்றாள்.
”கொஞ்சம் நேரத்துல எந்திரிச்சா.. என்ன..?”
”ஏன்.. இப்ப.. என்னாச்சு..?” என்று அவள் பக்கத்தில் போனேன்.
”ஒண்ணும் ஆகல… வாங்க..!!”
”நீ.. சாப்பிட்டியா..?”
” ம்..ம்ம்…”
” உங்கம்மா…?”
”ஒரு வேலையா…வெளிய போனாங்க..! சரி.. சாப்பிட வாங்க. !!” என்று என்னை அழைத்துப் போனாள்.
நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். என் மனைவி காலை சிற்றுண்டியைப் பறிமாறினாள்.
உள்ளே வந்த நித்யா..
” அண்ணா.. இது கொஞ்சம் கூட நல்லால்ல..” என்றாள்.
”என்ன நித்தி..?”
” என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்படது.. நல்லதில்ல..” என்று சிரித்தாள்.
”ஏய்.. இன்னும் நீ சாப்பிடலியா..?” என்று நான் கேட்க..
கீழுதட்டைப் பிதுக்கினாள்.
”உக்காரேன்…” என்றாள் நிலாவினி.
அவளும் உட்கார்ந்தாள். பேசிக்கொண்டே சாப்பிடும்போது..
” ஈவினிங் மூவி போறதா பிளான்..” என்றாள் நித்யா.
”யாராரு…?” என்று நான் கேட்டேன்.
” நாங்க ரெண்டு பேரும்தான்..! உங்களுக்கு எப்படி வசதி..?”
நான்.. என் மனைவியைப் பார்த்தேன். அவள் பரிதாபமாக சிரித்தாள்.
”இந்த ஆட்டத்துக்கு நான் வல்லப்பா…”
நித்யா ”நீங்க வரலாமே..?” என்றாள்.
”தனியாவா..? சான்சே இல்ல..!!”
”குணா.. இருக்கான்.. இல்ல. .?” என்றாள் என் மனைவி.
”ம்கூம்..! எனக்கு சவுகரியப்படாது..!! நீங்க போய்ட்டு வாங்க…!!”
”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் நித்யா.
புதுமண ஜோடிகளோடு எந்த மடையனாவது.. சினிமா போவானா.. என்ன..?
அன்று இரவு.. நான் அக்கா வீட்டிற்கு போனேன். பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் இளைய மனைவியைப் பார்த்ததும்.. திகைத்து. . பின் சுதாரித்தேன்..!
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
பதிலுக்கு நானும் சிரித்தேன்.
”எப்ப வந்தீங்க..?”
” நாலு மணிக்கு..! நிலா.. நல்லாருக்குங்களா..?”
” ம்..! நல்லாருக்கா..!!”
” வீட்லிங்களா.. இருக்கு..?”
” இல்ல..! அவ அம்மா வீட்ல…”
”உக்கார்றா..” என்றாள் பெரியம்மா.
நான் உட்கார்ந்தேன். ”பொண்ணு வர்லீங்களா..?”
”வந்துருக்கா..! அவங்கப்பாவையும்.. கொழந்தைங்களையும் கூட்டிட்டு.. கடைக்கு போனா..! நிலாவினிய.. காலைல போய் பாத்துக்கலாம்னு உங்கப்பாதான் சொன்னாரு..” என்றாள்.
நான் அங்கு.. அதிக நேரம் இருக்கவில்லை. அக்கா கொடுத்த.காபியைக் குடித்துவிட்டு.. உடனே கிளம்பிவிட்டேன்..!
இரவு… என் அப்பா குடும்பத்தோடு.. வந்திருப்பதை என் மனைவியிடம் சொன்னேன்.
”வீட்டுக்கு கூப்டீங்களா..?” என்று கேட்டாள்.
”இல்ல..! ஆனா அவங்களே உன்னப்பாக்க.. காலைல வர்றேன்னாங்க..!!”
”அவங்க வர்றது இருக்கட்டும்.. நீங்க ஒரு வார்த்தை.. கூப்ட்ருக்கலாம் இல்ல..?” என்றாள்.
”அந்த ஒன்ன மட்டும்.. நீ என்கிட்ட இருந்து.. எதிர் பாக்காத.. அது நடக்காது..!!”என்றேன்..!!
இரவு..!!
நான் படுக்கையில் சாய்ந்திருந்தேன்.! டிவியில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது..!!
”அலோவ்.. ” என்று குரல் கேட்டது.
ஜன்னலுக்கு வெளியே.. மேகலா நின்றிருந்தாள்.
”வாங்க..” என்றேன்.
”என்ன பாக்றாப்ல..?” பக்கத்தில் வந்து நின்றாள்.
” படம்..” எழுந்து உட்கார்ந்தேன்.
” என்ன படம்..?”
”இங்கிலீஸ்…”
” புரியுதா..?”
” புரியாமயா.. பாப்பாங்க…?”
ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு.. உள்ளே டிவியைப் பார்த்தாள். என்னைப்பார்த்து கேட்டாள்.
”சாப்டாச்சா..?”
” ம்..! நீங்க..?”
”இன்னும் இல்ல..” என்றாள்.
மணி பார்த்தேன். பத்தரையாகிவிட்டது.
”பத்தரையாகுது.. இன்னும் சாப்பிடாம.. ஏன்..?”
”பசியில்ல…” என்றாள்.
” இன்னும் அவரு வர்லியா..?”
”ம்கூம்…”
” பசங்க…?”
” சாப்பிட்டு.. தூங்கிட்டாங்க..” என்றவள் சிறிது நேரம் டிவியைப் பார்த்தாள். அப்பறம் என்னிடம் கேட்டாள்.
”எப்பயும்.. இந்த மாதிரி படம்தான் பாப்பீங்களா..?”
” ம்..ம்ம்…!!”
”மோசமான.. சீனெல்லாம்.. நெறைய வருமே..?” என்று கேட்டாள் மேகலா.
புன்னகைத்தேன் ”நம்ம தமிழ் படங்க
ள்ள மட்டும் வர்றதில்லையா.. என்ன..?”
”அப்படியொன்னும் மோசமான சீன் எல்லாம் வராது..”
”ஆ..! சும்மா.. சொல்லனும்னு சொல்லாதிங்க..!”
” சொல்லனும்னு சொல்லல..! அதான் உண்மை..!!”
” என்ன உண்மை..? பப்ளிக்கா.. முத்தம் குடுத்துப்பாங்க..! அரை குரை துணிதான் போடுவாங்க..! பெட்ரூம் சீன் எல்லாம் அப்படியே காட்டுவாங்க…!!” என்று கொஞ்சம் ஆதங்கமாகச் சொன்னாள் மேகலா…..!!!!!” யாரு சொன்னது.. பாக்கப்போனா… இங்கிலீஸ் படத்தவிட.. நம்ம தமிழ்படங்கள்ளதான்.. சீன்லாம்.. ரொம்ப.. அதிகம்..!!”–
ஹா.. ஹா..!!” எனச் சிரித்துவிட்டு.. நான் மேகலாவைப் பார்த்துச் சொன்னேன் ”அவங்க படங்கள்ள.. அது ஒன்னுதான்..! ஆனா நம்ம படங்கள்ள… கதைப்படி அவ.. ரொம்ப நல்லவளாத்தான் இருப்பா.. ஆனா பாட்டு சீன்ல செமையா.. சீன் காட்டுவாங்க..! வெறும் சீன் மட்டும் இல்ல..! சாதாரணமா பெட்ரூம்ல என்னெல்லாம் நடக்குமோ.. அந்த எல்லா காரியத்தையும்.. ஹீரோ… ஹீரோயின் சாதாரணமா ஒரு பாட்ல பண்ணிருவாங்க..! முத்தம்..அணைப்பு.. தடவல்.. கட்டிப்புடிக்கறது.. படுத்துட்டு தடவறது.. பெரள்றது..! அதும்.. ஹீரோ ரொமான்ஸ்னா சொல்லவே வேண்டாம்…! வயித்துல.. தொப்புள்ள… மார்ல எல்லாம் முகம்
வெச்சிட்டு.. மேல படுத்து புரளுவாரு..!! அதெல்லாம் உங்களுக்கு.. நல்லதா…?””அ… அது.. பாட்டு சீன்ல மட்டும்தான்..!!” என்றாள் மேகலா.
”ஓ..! ஏன் பாட்டு சீன்லாம்.. எக்ஸ்ட்ரா..பிட்டா..? படத்துல சேராதா..? அதும் ஒரு படத்துல.. மூனு பாட்டாவது டூயட்தான்..!” என்க..
”விட்டுத்தர மாட்டிங்களே..?” என்று சிரித்தாள்.
”அப்படி இல்ல..! உண்மையும் அதான்..!” என்றேன்.
என்னையே பார்த்தாள். ”சரி… படம் எடுக்கறவங்களும் ரெண்டு காசு பாக்கனுமில்ல..” என்றாள்.
” ம்..! அதுதான் மேட்டர்..!! வெறும் கதையை மட்டும் நம்பி படம் எடுத்தா..எவனும் பிஸினெஸ் பண்ண முடியாது..!!”
”சரி.. அவங்க எப்படியோ போகட்டும்..! நேரமாச்சு.. போய் படுக்கலாம்..!” என்றாள்.
” ம்…ம்ம்..! ஏன்.. தூக்கம் வருதா…?”
”தூக்கமில்ல…” என்று இழுத்தாள்.
” உங்களவர்.. எப்ப வருவாரு..?”
மெல்லிய குரலில் ”இன்னிக்கு.. அவரு வரமாட்டாரு..” என்றாள்.
”ஏன்…?”
”ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காரு..! நாளைக்ககுத்தான் வருவாரு..!!”
”ஓ..! யாருக்கு கல்யாணம்..?”
”அவருக்கு தெரிஞ்சவங்க..! அதான் அவரு மட்டும் போயிருக்காரு..!!”
”ஓஹோ..! அதான் சாப்பிடலையா..?”
என்னை நிமிர்ந்து பார்த்து.. லேசாக புன்னகைத்தாள் ”பசி இல்லாமத்தான் சாப்பிடல..”
நான் மெதுவாக எழுந்து போய் ஜன்னல் அருகே நின்றேன்.
”ஏன் பசிக்கல…?”
” பசிக்கல…” என்றாள் முனகலாக.
”என்ன செஞ்சீங்க.. சாப்பிட..?”
”பூரி..கேட்டாங்க.. ரெண்டு பேரும்..! செஞ்சு குடுத்தேன்.. சாப்பிட்டு தூங்கிட்டாங்க..” என்று ஜன்னல் கம்பியை திருகினாள்.
ஜன்னலுக்கு வெளியே அவள்..!! உள்ளே நான்…!!
என் கையை அவள் கை மீது வைத்தேன். அவள் ஒன்றும் ஆட்சேபிக்கவில்லை.
”தனியா படுத்தா.. தூக்கமே வராது இல்ல..?” என்றேன்.
”எனக்கெல்லாம்.. அப்படி எதும் இல்ல..” என்றாள்.
”ஓ..! அப்ப.. எனக்கு மட்டும் ஏன் அப்படி..?” என்று.. அவள் கையை வருடியவாறு.. கேட்டேன்.
”என்னை கேட்டா..?” கை விரல்களை விரித்தாள.
அவள் விரல்களைக் கோர்த்தேன்.
”அதானே.. உங்களுக்கெப்படி தெரியும்..?”
”கொழுப்பெடுத்தவங்களுக்கு.. அப்படித்தான் இருக்கும் போலருக்கு..” என்றாள்.
”சே..! என்னப்பாத்தா… கொழுப்பெடுத்தவன் மாதிரியா இருக்கு..?” அவள் விரல்களைப் பின்னினேன்.
”இல்லேன்னா.. இப்படியெல்லாம் பண்ணுவாங்களா..?”
” ச்ச.. இது… ஒரு பாசம்ங்க..! நமக்கு புடிச்சவங்க மேல.. வருமே..ஒரு பாசம்..! அந்த பாசம்..!”
ஆஹா..! தெரியுமே… உங்க பாசம்.. எந்த மாதிரியானதுனு..!!” அவள் கை விரல்களை விடுவித்துக் கொள்ள எந்த பிரயத்தனமும் செய்யவில்லை.
கை விரல் வழியாக.. என் உணர்வுகளை.. அவளுக்குள் ஏற்ற முயன்றேன்..!
” ச்ச.. என்னங்க நீங்க..! பாசம் காட்ட ஆள் இல்லாம.. எத்தனை பேரு.. ஏங்கறாங்க தெரியுமா..?”
”எனக்கெல்லாம் அப்படி.. ஒன்னும் இல்ல..!!”
”உங்கள பாத்தா.. அப்படி தெரியலையே..?”
”வேற எப்படி தெரியுதாம்..?”
” ச்சும்மா… அப்படியே… அத.. எப்படி சொல்றது…”
”ஹூம்… கஷ்டகாலம்..”
” யாருக்கு..?”
” எனக்குத்தான்…”
”என்ன கஷ்டம்..?”
”எவ்வளவோ.. கஷ்டம்..! இப்ப உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கறேனே… இது மாதிரி..”
அப்படியே பேச்சு வளர்ந்தது. பேச்சோடு சேர்ந்து.. சபலமும் வளர்ந்தது. என் கைகள் நீண்டு.. அவள் தோள்வரை போக..
”ச்சு…சும்மாருங்க..” என்றாள் செல்லச் சிணுங்கலாக.
”மேகி..”
” ம்..ம்ம்..?”
” வாங்களேன்.. இங்கதான்..”
”அங்கயா..?”
” ம்..ம்ம்…”
” எதுக்கு..?”
” ரொம்ப நேரமா.. நிக்கறீங்க..! உக்காந்து பேசலாம்ல..?”
”ஆஹா..” கிண்டலாகச் சிரித்தாள் ”அப்படியே பேசிட்டாலும்..”
”ச்ச.. என்னங்க…?”
”உங்கள பத்தி.. நல்லாவே தெரியும்..”
”என்ன தெரியும்..?”
” ம்…! இருக்க இடம் குடுத்தா.. படுக்க பாய் கேப்பிங்க..! போனா போகுதுனு பாய் குடுத்தா.. போத்திக்க.. போர்வையும் கேப்பிங்க..!!”
” இது என்னங்க அநியாயம்..! படுக்க பாய் குடுக்கறவங்க.. போத்திக்க போர்வை குடுக்க கூடாதா என்ன..?”
” அதானே வில்லங்கமே..! போர்வைதானேனு குடுத்தா.. கட்டிப்புடிச்சு படுக்க.. ஒரு பொண்ணு கேப்பிங்க..!! பாருங்க.. போனா போகுது.. மனுஷன் தனியாருக்காப்லயே… ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தா.. கையப்புடிச்சிட்டு.. விடமாட்டேன்னு.. என்னெல்லாம்.. சில்மிசம் பண்றீங்க..? ம்..?”
”இ..இது.. உங்க மேல இருக்கற அன்புங்க…”
”எது.. இப்படி இருட்ல.. தடவறதா..?”
” அட.. என்னங்க நீங்க..! அன்புக்கு இருட்டா இருந்தா என்ன..? வெளிச்சமா இருந்தா..என்ன..? அன்பு.. அன்புதான..?” என்று சிரித்துக் கொணடே சொன்னேன்சிறிது இடைவெளி விட்டு கேட்டாள்.
” இன்னொருத்தர் பொண்டாட்டிய விரும்பறீங்களே.. இது தப்புன்னு.. தோணவே இல்லையா.. உங்களுக்கு..?”
அவள் கேட்பது நியாயமான கேள்விதான்.
”அது.. நான் மட்டும் விரும்பினாத்தாங்க.. அப்படி..!!”
”ஆ….?”
” என்னை விரும்பாத ஒரு பொண்ண… நானும் விரும்ப மாட்டங்க..!!” என்றேன்.
அமைதியாகிவிட்டாள்.
நான் மெல்ல. ”வாங்களேன்..!!” என்றேன்.
”ம்கூம்..” என முனகினாள்.
”ரொம்ப யோசிக்கறீங்க.. நீங்க..!!”
”என்னருந்தாலும் தப்பு இல்லையா..?”
”இப்படி சொல்லிச் சொல்லியே.. எத்தனை காலத்துக்கு.. உங்களை நீங்களே ஏமாத்திக்க போறீங்க..?”
” நமக்குனு.. ஒரு குடும்பம்.. மரியாதை.. எல்லாம் இருக்கு..!! இருட்ல அத.. தொலச்சுரக்கூடாது..!!”
” ஒரு தடவ.. தொலச்சுத்தான் பாக்கலாமே..?”
”ம்கூம்..! ஒரு தடவ தப்பு பண்ணிட்டா.. அப்றம்.. நம்ம மனசு.. அடங்காது..!! திருட்டு பால் குடிச்ச பூனை மாதிரி ஆகிரும்..!!”
”ஓ..!! அப்ப.. உங்க மனசுல.. அந்த ஆசை… இல்ல..?”
”நான் ஒன்னும் அந்த ஆசைல.. உங்ககூட பழகல…” என்றாள்.
நான் அவள் கைகளை விட்டேன்.
”ம்…?”
” நட்போடதான் பழகறேன்..!!”
” குட்..” என்றேன் ” ஆனா.. உங்க மனச… நீங்களே.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..! நட்புங்கறது நல்ல விசயம்தான்… ஆனா அது அங்கதான் இருக்கானு பாருங்க…!!”
” உங்க மனசுல.. அது இல்லையா..?”
” நான்.. உங்கள மாதிரி.. என்னை நானே.. ஏமாத்திக்க மாட்டேன்..!!”
” அப்ப நான்.. என்னை நானே.. ஏமாத்திக்கறனா..?”
” ம்…ம்ம்..!! மனசுல ஆசைகள வளக்காதிங்க..! அப்ப ஒரு வேள.. அது சரியாகிடலாம்..!!” என்றேன்.
அமைதியாக நின்றிருந்தாள்.
சிறிது இடைவெளி விட்டு..
” மேகி…” என்றேன்.
‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள்.
”உங்க மனச புண்படுத்தியிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க. !!” என்றேன்.
”இ..இல்ல..! என் தப்புதான்..!” என்றாள் தழதழத்த குரலில்.
நான் அமைதியாக அவளையே பார்த்தேன்.
முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு..
”நீங்க சொல்றதுதான்.. சரி..” என்றாள்.
” என்னது..?”
” உ..உங்கள… எனக்கு புடிச்சிருக்கு..! அதான்.. நானா.. உங்கள தேடித்தேடி வந்து பேசறேன்..! ஆனா… மனசு ஒரு பக்கம்…இது.. தப்பு.. தப்புனு சொல்லிட்டே இருக்கு..!!”
”உங்க மனசு சொல்றது ரொம்ப சரி..! நிச்சயமா.. இது தப்புதான்..!!”
”ஆனா.. உங்ககிட்ட.. அப்படி.. எந்த இதும் தெரியலியே..?”
” எது தெரியல.?”
” தப்புன்ற மாதிரி..?”
”தப்பு பண்றது எனக்கு பழகிப்போச்சு.. மேகி..! சின்ன வயசுலருந்தே நான் நெறைய தப்போட வளந்தவன்தான்..! அதனாலதான்.. என்னால.. என்னை மாத்திக்க முடியல..! அதும் உங்கள மாதிரி.. ஒரு குடும்ப பொண்ணோட நட்பு கெடைச்சா.. எந்த ஆம்பளையும் வேண்டாம்னு சொல்ல மாட்டான்..!!” என்றேன்.
சிறிது நேரம் இருவருமே.அமைதியாக நின்றிருந்தோம்.
திடுமென ஒரு பெருமூச்செறிந்த மேகலா..
” சரி.. நான் போறேன்..!!” என்றாள்.
” ம்…ம்ம்..!!”
போகாமலே நின்றிருந்தாள். மெல்ல.. ”கோபமா..?” என்று கேட்டாள்.
”எதுக்கு..?”
” இல்ல… நா.. இப்படி.. உங்கள…”
நான் சிரித்துவிட்டேன். ”இப்ப என்ன பிரச்னை.. உங்களுக்கு..?”
” இல்ல.. என்மேல.. ஏதாவது கோபம்…?”
” சுத்தமா.. இல்ல..!! பட்…!!”
என்னைப் பார்த்தாள். ”என்ன..?”
”உங்கமேல.. இன்னும் ஆசை அதிகமாகுது…!! நீங்க இப்படி பேசப்பேச..”
”வேண்டாம்…” என்றாள்.
” சரி..” என்றேன்.
” நான் போறேன்..?”
” ம்…ம்ம்..!! குட்நைட்…!!”
”ம்ம்..! ஏதாவது வேனுமா..?”
”என்னது..?”
” சாப்பிட… ஏதாவது…?”
” இல்ல.. வேண்டாம்..!! சாப்பிட்டேன்…!!”
” ரெண்டு பூரி..தரட்டுமா..?”
” நோ… தேங்க்ஸ்..!! போய் நீங்க சாப்பிட்டு படுத்து.. மனசுல எதையும் நெனைக்காம.. நிம்மதியா.. தூங்குங்க..!!” என்றேன்.
”ம்…!!” என்று தலையாட்டி விட்டு.. தளர்ந்த நடையுடன் திரும்பிப் போனாள் மேகலா….!!!!!!!
காலை நேரம்.. தொடர்ந்து கதவு தட்டப்பட… நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்..! தூக்கக்கலக்கத்துடனே போய் கதவைத் திறந்தேன்..!!
நீ.. புன்னகை முகத்துடன் நின்றிருந்தாய்.. உனக்குப் பக்கத்தில் தீபா..! பாவாடை தாவணியில் இருந்தாள்..!! ”தூக்கத்த கெடுத்துட்டங்களா..?” என்று கேட்டாய்.
.”ம்..ம்ம்..” என்று விட்டு தீபாவைப் பார்த்து.. ”ஓய்..! என்னடி.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
முகம் மலரச் சிரித்தாள் தீபா..!
” அதச்சொல்லத்தாங்க.. வந்துருக்கோம்..!!”
” ஓ..!! ம்.. சரி…உள்ள வாங்க..!!” என்று ஒதுங்கி நின்றேன்.
நீங்கள் இருவரும் உள்ளே வர… நான் பாத்ரூம் போனேன்.
முகம் கழுவிக்கொண்டு வந்தபோது… இருவரும் வீட்டுக்குள் போய் நின்றிருந்தீர்கள்..!
நீ புடவையில் இருந்தாய். நான் உன் பக்கத்தில் வந்து.. உன் முந்தானையில் முகம் துடைக்க…
தீபா… ” ம்… பாத்துக்கோடி..!!” என்று சிரித்தாள்.
”என்னத்த பாக்க சொல்ற..?” என தீபாவைக் கேட்டேன்.
” க்கும்..!” என்று சிரித்தாள்.
நான் முகம் துடைத்து விலக… நீ கேட்டாய்.
”அக்கா.. எப்படி இருக்குங்க..?”
” ம்..ம்ம்..! நல்லாருக்கா..!!”
” அஙகீங்களா இருக்கு..?”
”ம்…ம்ம்..!!” தீபாவைப் பார்த்து.. ”அப்றம்.. என்னடி ஆச்சு.. உன் மேட்டர்..?”
அவள் சிரிக்க…
நீ ” முடிவாகிருச்சுங்க…!!” என்றாய்.
” ஓ.!! ரைட்..! எப்ப கல்யாணம்..?”
” அதெல்லாம் இனிமேத்தாங்க.. முடிவு பண்ணுவாங்க..”
உங்களின் இருவர் தலையிலும் இருந்து வீசிய.. பூ வாசணையில்.. வீடே கமகமத்தது..!!
நீ கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
” வேனான்டி..! உங்களுக்கு ஏதாவது வேனுமா..?”
” எங்களுக்கெல்லாம் வேண்டாங்க..! உங்களுக்கு வேனும்னா.. சொல்லுங்க.. வெச்சுத்தர்றேன்..!!”
” ம்.. ம்ம்..! சரி.. வெச்சா மூனு பேருமே குடிக்கலாம்…!!” என்றேன்.
” பாலுங்க..?”என்றாய்.
”கடைலதான்..வாங்கனும்..!!”
”சரிங்க..! நான் போய்.. வாங்கிட்டு வரேன்..!!” என்றாய்.
” ம்..ம்ம்.. சரி…!!”என்றேன்.
”இருடி..” என்று தீபாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தவள் திரும்பி என்னைக் கேட்டாய் ”நான்.. காபி வெக்கறதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லீங்களே..?”
”என்னடீ பிரச்சினை..?”
”இல்ல… இப்ப.. இது.. அக்கா வீடு…” என்று தயங்கினாய்.
நான் சிரித்தேன் ”அவதான்.. இங்க இல்லியே..?”
”இல்ல.. யாராவது.. சொல்லிட்டா…?”
” ம்…ம்ம்..! யோசிக்க வேண்டிய விசயம்தான்..! இருந்தாலும் பரவால்ல…! போய் வாங்கிட்டு வா..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டுப் போனாய்.
தீபாவைப் பார்த்து… ”உக்காரு கருப்பு..” என்றேன்.
உடனே சேரில் உட்கார்ந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது..!
”சொல்லு..! எல்லாம் திருப்தியா..?” என்று அவளைக் கேட்டுக்கொண்டே.. டிவியைப் போட்டு விட்டேன்.
”ஓ..! எல்லாருக்கும்.. திருப்தி..!!” என்றாள்.
” பையன உனக்கு புடிச்சிருக்கா..?”
” ம்…ம்ம்..!!”முகத்தில் வெட்கம் படர்ந்தது..!
”ஆள்.. எப்படி நல்லாருப்பானா…?”
”ஓ…!!”
”படிச்சிருக்கானா..?”
” பெருசா… இல்ல..”
” என்ன வேலை..?”
”செண்ட்ரிங் வேலைங்க..!”
”ஓ..! எந்த ஊரு..?”
”சத்தி…!!”
” அப்றம்.. நகை.. நட்டெல்லாம்..எத்தனை கேட்டாங்க..?”
”அதெல்லாம்.. அவங்க ஒன்னும் கேக்கலீங்க..! நாங்க என்ன பண்றமோ.. அதான்..!!”
” ம்.. ம்ம்.. பரவால்லியே..!”
”எங்க ஜாதில எல்லாம்.. அப்படி
.. இது பண்ணி கேக்கவும் மாட்டாங்க..! அந்தளவுக்கு யாரும் படிச்சவங்களும் இல்ல..!!” என்றாள்.
நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்த போது.. நீ பாலோடு வந்தாய்..!
”வாங்கிட்டு.. வந்துட்டங்க…” என்றாய்.
” நீயே போய் காபி வெய்..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய்.
நீ காபி வைத்துக் கொண்டு வரும்வரை… நான் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
”அப்பறம்… வேலைக்கெல்லாம்.. எப்படி..?” என்று தீபாவிடம் கேட்டேன்.
”கல்யாணமாச்சுன்னா… நின்றுவங்க…!!”
” ஓ..! அங்கயே போயிருவியா..?”
”அப்படித்தாங்க… நெனைக்கறேன்..!!
ம்…! வாழ்த்துக்கள்..!! அங்க போனாலும்.. எங்களையெல்லாம் மறந்துடாத…!!”
”ஐயோ..! உங்கள.. மறக்க முடியுங்களா…?”
” இல்ல.. உன் புருஷன்.. குடும்பம்னு.. வரப்ப… எங்க நாபகம் எல்லாம் எங்க வரப்போகுது..?”
” அப்படியெல்லாம்.. எதும் இல்ல..!” என்று சிரித்தாள் ”நீங்க என்னை மறக்காம இருந்தா.. போதும்..!!”
” அந்த கவலையே உனக்கு வேண்டாம்..!!” என்க..
நீ காபியோடு வந்தாய்..! மூவரும் பேசிச்சிரித்தவாறு காபி குடித்தேம்..! காபி குடித்த சிறிது நேரத்தில்.. நீங்கள் விடைபெற்றுப் போனபின்.. நான்.. குளித்து விட்டு.. என் மனைவியிடம் போனேன்.
சாப்பிடும்போது.. சொன்னேன்.
”தீபாக்கு கல்யாணம் முடிவாகிருச்சு..”
”தீபாவா..?” என்று குழப்பமாகக் கேட்டாள் என் மனைவி.
” ம்.. தாமரை கூட இருப்பாளே.. தீபமலர்..!!” என்றேன்.
நினைவு வந்து.. ”ஓ.. அந்தப் பொண்ணா..” என்றாள்.
” ம்..ம்ம்..! .ரெண்டு பேரும்.. காலைல வீட்டுக்கு வந்துருந்தாங்க ..!!”
”ஓ…” என்றாள்.
”ஏதாவது திட்டனுமா..?” என்று கேட்டேன்.
”ஏன்..?”
”இல்ல… அவளுக வந்துட்டு.. போனதுக்கு…?”
”இதுல என்ன இருக்கு..? வேற எதும் பிரச்சினையா..?”
” சே.. சே..! அதெல்லாம் இல்ல..! இல்ல.. உன்கிட்ட சொல்லிடலாமேனுதான் சொன்னேன்..!!”
”அவ்வளவுதான..?”
” ம்… ம்ம்..! அவ்வளவுதான்..!!”
சிரித்தவாறு கேட்டாள்.
”மேகலக்கா பாத்தாங்களா..?”
” தெரியல..” என்று நானும் சிரித்தேன்.
அதன்பிறகு.. அதைப்பற்றிப் பேசவில்லை..!!
அன்றைய உணவுக்குப் பின்.. என் மனைவியுடனே தங்கி விட்டேன்.
இரவில்.. பக்கத்தில் படுத்திருந்த போது கேட்டாள் என் மனைவி.
” உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்..ம்ம..! கேளு..!!” என்றேன்.
” தாமரை கல்யாணம் பண்ணிப்பாளா..?”
கொஞ்சம் யோசிக்கத்தொடங்கினேன். இந்தக் கேள்வி இப்போது.. ஏன்.?
”தெரியல.. ஏன்..?”
”தெரிஞ்சுக்கத்தான்..” என்றாள்.
நான் மெல்ல.. ”சான்ஸ் கம்மிதான்..!!” என்றேன்.
”எதனால..?”
”அவளுக்கு.. அதுல.. உடன்பாடு இல்ல..!”
”ஏன்.. அவளுக்கு.. யாரும் இல்லேன்றதுனாலயா..?”
”ம்..ம்ம்..! இருக்கலாம்..!!”
”ஆனா.. யாரும் இல்லாதவங்கதான்.. கல்யாணம் பண்ணி.. லைஃப்ல செட்டிலாகனும்னு விரும்புவாங்க..! இவ அப்படி இல்லேன்னா.. அது நம்பற மாதிரி இல்லையே…?” என்று லேசான புன்னகையுடன் கேட்டாள்.
”ஏய்..நீ என்ன கேக்க வர்ற..?”
என் நெஞ்சைத் தடவினாள்.
”கேக்கக்கூடாதுதான்.. இருந்தாலும்.. மனசு கேக்கல..”
”என்ன..?”
”வேற ஏதாவது ஐடியால இருக்காளா..?”
”வேற.. ஏதாவது ஐடியான்னா..?”
”செட்டிலாகறதுல..?”
அவள் என்ன கேக்க விரும்புகிறாள் என்பது எனக்கு தெளிவாகவில்லை.
”புரியல…” என்றேன்.
” நெஜமா புரியலியா..? இல்ல.. புரியாத மாதிரி நடிக்கறீங்களா..?” என்று கேட்டாள்.
ஏய்..! இதுல.. நடிக்க என்ன இருக்கு..? நெஜமா புரியல நிலா..? எதுன்னாலும் பரவால்ல.. நேரடியாவே கேட்று..!!” என்றேன்.
” சரி.. அவளுக்கு.. உங்ககூட செட்டிலாகற ஐடியா.. இருக்கோ.. என்னமோ…?” என்றாள்.
”சே..!!” என்று பதறினேன் ”சத்தியமா இல்ல..”
” ஓகே..! அவளப் பத்தி.. நான் முழுசா.. தெரிஞ்சுக்கலாமா..?”
எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது என்றே தோண்றியது..!
மெதுவாக.. ”நீ.. அப்செட்டாக மாட்டேன்னா… சொல்றேன்..!!’
”மாட்டேன்..! சொல்லுங்க..!! சண்டையும் போடமாட்டேன்..!!”
”தெரியுமே.. உன்னப்பத்தி..!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
அவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்.
” உண்மையிலேயே.. தாமரை ஒரு பிராஸ்.. !!”
நிலாவினி முகம் துலலியமாக அதிர்ந்தது.
” பிராஸா….????”
என் மனைவியால் அதிர்ச்சியை மறைக்க முடியவில்லை..!
நீ.. ஒரு விபச்சாரியாக இருப்பாய் என்பதை.. அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்…!!
” வெளையாடலயே..?” என்று கேட்டாள்.”சத்தியமா.. இல்ல..!!” என்றேன் ”ஆனா.. அது நான் ஒருத்தன்.. அவளுக்கு அறிமுகமாறவரைதான்..! அதுக்கப்பறம்.. அவ அப்படி இல்ல..!”
”எப்படி சொல்றீங்க..?” என்று கேட்டவளுக்கு.. ஆரம்பம் முதலே.. உன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். உன்னைப் பார்த்த.. நாளில் தொடங்கி.. உன்னுடன் பழகியது.. எல்லாம் சொன்னேன்..!!
எல்லாவற்றையும் கேட்ட பின்.. சொன்னாள் நிலாவினி.
”நம்ப முடியல.. என்னால..”
அவள் தலைமேல் கை வைத்தேன்.
”உன்மேல..சத்தியமா..”
”சே.! நான்..அப்படி சொல்லல..! அவ பிராஸா.. இருந்துருப்பான்றது….”
”ஆனா.. அதுதான்.. உண்மை..!!”
”எப்படி..ஒரு பொண்ணால.. இப்படி..?”
”சரியா.. சொல்லத்தெரியல நிலா..! ஆனா காலம்தான்.. எல்லா மாற்றத்துக்கும் காரணம்..!!”
சிறிது மௌனம் காத்தாள் நிலாவினி.
அவளது தலையைத் தடவினேன்.
மெல்லக்கேட்டாள் நிலாவினி.
”இப்ப.. அவ அப்படி இல்லேன்னு… தெரியுமா..?”
” நூறுசதவிகிதம் நம்பலாம்..!!” என்றேன்.
என்றாலும் அவள் முழுமையாக நம்பினாளா.. இல்லையா என்பது எனக்கு குழப்பமே…!!
”சரி.. அப்பன்னா.. ஏன்..அவ கல்யாணம் பண்ணிக்க கூடாது..?”
”அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிஞ்சு… யாரு அவளை ஏத்துக்குவாங்க..? அதோட… அவளும் ஏனோ.. அந்த வாழ்க்கையை விரும்பல..! அதான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறா..!!”
”தனியாவே வாழ்ந்துருவாளா..?’
”தெரியல.. ஆனா.. அவ கெட்டவ இல்ல.. நிலா..!! அவளைப் பொருத்தவரை அவ ஒரு அனாதை..! சொந்தம்னு யாருமே இல்லை..! அவ பாத்து முடிவெடுத்தா.. எப்படி வேனா வாழலாம்..! அவள ஏன்னு கேக்க நாதியில்ல..! ஆனா அவ இப்படித்தான் வாழனும்னு ஒரு வைராக்கியத்தோட இருக்கா..!!” என்றேன்.
பெருமூச்செறிந்தாள் நிலாவினி.
”ம்..! உங்களால.. இப்படி ஒருத்தி.. மாறியிருக்காளா..?”
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.. ஆனால்.. அதைக்கேட்டு.. இவள மனது கஷ்டப்படும் என்பதால்.. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நான் சொல்லவில்லை..!!
வங்கக்கடலில் உருவான.. குறைந்த காற்ழுத்த் தாழ்வு நிலையால்… காலை முதலே மழை தூரத்தொடங்கியிருந்தது.
ஸ்டேண்டிலும் ஓட்டமே இல்லை.
நானும்.. குணாவும்.. ஒன்றாகவே மதிய உணவுக்குப்போனோம்..!
வீட்டில் நித்யா மட்டும்தான் இருந்தாள். என் மனைவியையும்.. மாமியாவையும் காணவில்லை.
”நிலா.. எங்க..?” என்று நித்யாவிடம் கேட்டேன்.
” ஹாஸ்பிடல் போனாங்க..” என்றாள்.
”என்ன திடிர்னு..?”
”இல்ல..! நார்மல் செக்கப்தான்..! அத்தைதான் கூட்டிட்டு போனாங்க..”
”எப்ப போனாங்க..?”
” ஒரு.. ஆஃபன் அவர் இருக்கும்..” என்றாள்.
உடனே.. என் மனைவியைப் கைபேசியில் அழைத்தேன்.
”ஏம்ப்பா..?” என்று கேட்டாள் என் மனைவி.
”ஆஸ்பத்ரி போனதா.. நித்யா சொன்னா..”
ம்.. ஆமா..! வயிறு கொஞ்சம் வலியா இருந்துச்சு..! அதான் டாக்டர பாத்துட்டு போலாம்னு வந்தோம்..! மத்தபடி.. வேற ஒன்னும் இல்ல..!”
” சரி.. ஒரு போன் பண்ணிருந்தா.. நானே வந்துருப்பேன் இல்ல..!”
”இல்ல..! நீங்க.. என்னமோ.. ஏதோனு பயந்துக்குவீங்கன்னுதான்.. கூப்பிடல..!.ஸாரி..!!”
”ரொம்ப வலியா..?”
”வலி ரொம்ப இல்ல..! லேசாதான்..! இருந்தாலும்.. ஒரு மாதிரி கோழை மாதிரி படுது.. அதான்..!! சரி.. எல்லாம் வந்து சொல்றேன்..!!” என்றாள்.
”டாக்டர பாத்தாச்சா…?”
” இல்ல..! இப்பததான்.. டாக்டர் வந்துருக்காங்க..!!”
”சரி.. நான் வரட்டுமா..?”
”வேண்டாங்க..! அம்மா இருக்காங்க இல்ல..? நீங்க சாப்பிட்டுக்குங்க.. நாங்க வரதுக்கு கொஞ்சம் நேரமாகும்.
..”
”கூட்டமா இருக்கா..?”
” ம்..! கொஞ்சம் பேர் இருக்காங்க..!” என்றாள்.
நான்.. நிலாவினியுடன் பேசி முடிக்க… நித்யா வந்தாள்.
” சாப்பிட வாங்கண்ணா..”
”ம்.. ம்ம்…”
” டாக்டர.. பாத்துட்டாங்களாமா…?”
”இன்னும் இல்ல..! கொஞ்சம் நேரமாகும்னா…!!”
”சரி.. நீங்க சாப்பிட வாங்க..”என்றாள்.
குணா ”அவங்க வந்துருவாங்க.. நீ வாடா..!!” என்றான்.
அப்பறம் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்..!
சாப்பிட்ட பின்..குணாவும்…நித்யாவும் மாடிக்குப் போய்விட்டார்கள்.
என் மனைவியின் அறையில் உட்கார்ந்திருந்த நான்.. மறுபடி.. நிலாவினிக்கு போன் செய்தேன்.
”என்னாச்சு.. நிலா..! டாக்டர பாத்தாச்சா..?” என்று கேட்டேன்.
”இன்னும.. இல்ல..! சாப்டிங்களா.. நீங்க..?”
” ம்..ம்ம்..! சாப்பிட்டேன்..! நீ என்ன பண்ண..?”
” நாங்க சாப்பிட்டுதான் வந்தோம்..”
”இங்க.. வெளிய மழை வேற..! அங்க எப்படி இருக்கு..?”
”இங்கயும்.. மழைதான்..! குணா என்ன பண்றான்..?”
” அவங்க ரெண்டு பேரும்.. ரூம்க்கு போய்ட்டாங்க..” என்றேன்.
போனிலேயே சிரித்தாள் ”தனியாவா இருக்கீங்க..?”
” ம்..! அது பரவால்ல.. நான் வரட்டுமா..?”
” இல்ல…வேண்டாங்க..! நாங்களே பாத்துட்டு வந்தர்றோம்..!!”
”சரி… அப்ப நான் நம்ம வீட்டுக்கு போகட்டுமா..?” என்று கேட்டேன்.
”ம்.. ம்ம். .! சரி…! நான் வந்துட்டு கால் பண்றேன்..! ஸ்டேண்டுக்கு போகலையா..?”
”மழைனால.. கடுப்பாகுது..” என்றேன்.
நான் எழுந்து.. என் வீட்டுக்கு கிளம்பினேன்.
வெளியே மழை தூரிக்கொண்டுதான் இருந்தது. தலையில் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு என் வீட்டுக்குப் போனேன்.
என் வீட்டு சந்துக்குள் நுழையும் முன்.. வெளியிலிருந்து மேகலா வருவது தெரிந்தது.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு நான் நடக்க..
ஏங்க…! கொஞ்சம் நில்லுங்க..!!” என்றாள்.
நின்றுவிட்டேன்.
வேகமாக வந்தாள். அவள் தலைமீது முந்தானை குடை..!! ஆனாலும் கொஞ்சம் நனைந்திருந்தாள்..!
பக்கத்தில் வந்து.. ”ஸ்டேண்ட்லயே.. உங்கள பாத்தேன்..! காணம்..!!” என்றாள்.
”ஏன்..?”
சிரித்து ”உங்களால ஒரு உதவி..” என்றாள்.
”என்ன..?”
பின்னால் திரும்பி பார்த்து விட்டு ”நடங்க.. மழைல நனையாட்டி.. என்ன..?” என்றாள்.
”நனைஞ்சிட்டிங்க போலருக்கு..?” மெதுவாக நடந்தேன்.
அவளும் என்னுடன் வந்தாள்.
”ம்…ம்ம்..! பஸ் ஸ்டாண்டலருந்து வர வேண்டாமா..?”
”எங்க போனீங்க..?”
” அம்மா வீட்டுக்கு..”
”ஓ..! இந்த மழைலயா..?”
”ஒரு ஜோலி…”
”என்ன ஜோலி..?”
” குழுவுக்கு பணம் கட்டனும்..! எங்கம்மா குடுக்கறேன்னுச்சு..!!”
”ஓ…!!
பேசிக்கொண்டே நடந்து என் வீட்டுக்குப் போனோம். நான் சாவியை எடுத்து கதவைத் திறந்தேன்.
”சாப்டாச்சா..?” என மேகலா கேட்டாள்.
” ம்…நீங்க..?”
” அம்மா வீட்ல சாப்பிட்டுதான் வந்தேன்..! நிலா…?”
”ஆஸ்பத்ரி போயிருக்கா..”
”ஏன்..?”
” சும்மாதான்..ஏதோ லேசா.. வயிறு வலின்னு…”
”எதுன்னாலும் உடனே போய் பாத்தர்றது நல்லதுதான்..!!”.என்றாள்.
” உள்ள வாங்க..!!” வரமாட்டாளோ.. என்கிற நம்பிக்கையில்தான் கூப்பிட்டேன்.
உள்ளே வந்து விட்டாள்.
”ரொம்ப நனைஞ்சிட்டிங்க..! துண்டு வேனுமா..?” என்று கேட்டேன்.
”இல்ல.. வேண்டாம்..! போய்…துணி.. மாத்தறதுதான்..!!” தலையில் பூ வைத்திருந்தாள். மழையில் நனைந்து.. வாடிய பூவின் வாசணை.. சுவாசத்துக்கு.. இனிமையாக இருந்தது..!!
”ம்..ம்ம்..! என்ன உதவி..?” என்று கேட்டேன்.
கொஞ்சம்.. பணம் வேனும்..?” என்று தயக்கத்துடன் சிரித்தாள்.
”எவ்வளவு..?”
”ஐநூறோ… ஆயிரமோ.. ! கெடைக்குமா..?”
நான் கொஞ்சம் யோசிக்க….
அவளே என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஒரே வாரத்துல.. உங்களுக்கு திருப்பி தந்தர்றேன். .”
” அதுக்கில்ல….”
” ஏன்.. கைல எதும் இல்லையா..?”
” ஈவினிங் குடுத்தா.. பரவால்லையா..?”
” ம்.. ம்ம்..!” என்று சிரித்து ”நாளைக்கு காலைல குடுத்தாகூட போதும்..!!” என்று புடவை ஈரத்தை உதறினாள்.
ஈரம் என்மீதும் பட்டது.
”ம்… கமகமனு இருக்கு..” என்றேன்.
நிமிர்ந்து பார்த்தாள் ”என்ன..?”
” பூ.. வாசம்…!!”
புன்னகைத்தாள் ”ஒரு முழம்தான் வாங்கினேன்..”
அவள் வலப்பக்க முந்தானை சற்று இறங்கியிருந்தது..! இடப்பக்க முந்தானையும் ஒதுங்கி.. அவளின் கும்மென்று புடைத்த மார்பு.. என் சபலத்தைத் தூண்டியது..!!
”நல்லதாப்போச்சு..!!” என்றேன்.
”ஏன்..?”
”ஒரு முழம் பூவே… இப்படி தூக்குதே…தலை நெறைய வெச்சா…?” என்க..
” ம்… வெச்சா..?” என்று கேட்டாள்.
” செத்துருவேன்..!!”
”ஆஹா..!!” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
அவள் கையைப் பிடித்தேன் ”அசத்தறீங்க…!!”
” ஆ.. !! அப்றம்…?” மெல்லப் பின்னால் நகர்ந்தாள்..!
”ரத்த நாளமெல்லாம்.. வெடிக்குது.. எனக்கு..!!” என்று அவள் இடுப்பில் கை வைத்து.. அவளை வளைத்துப் பிடித்து.. முன்னால் இழுத்தேன்……!!!!!!
ஐயோ.. என்ன இது..?” என்று சிணுங்கியவாறு.. என் நெஞ்சில் வந்து மோதினாள் மேகலா. ”மழைல வேற.. நனஞ்சுட்டு வந்து.. செலையா நிக்கறீங்க..” என அவள் இடுப்பை வளைத்தேன்.
”செலையா..?”
” ம்..! செப்புச்சிலையா…!! பாத்தவுடனே பத்திக்கற மாதிரி…”
” அய்யோ..! நான்.. இதுக்காக வல்ல..”
”பரவால்ல..! வந்துட்டிங்க.. இல்ல..” என அவள் உதட்டில் என் உதட்டைப் பதிக்க… கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் என் உதட்டைப்பொருத்த…
சட்டென முகத்தை விலக்கி… வேறு பக்கம் முகம் திருப்பிக்கொண்டாள்.
” விடுங்க..” என முனகினாலும்.. முரண்டு பிடிக்கமல் நின்றாள்.
நான் அவளை.. இருக்கமாக அணைக்க..
” நா.. என்ன கேட்டேன்..?” என்றாள்.
” ஆனா.. முத்தம் கேக்கல..” என்று விட்டு அவள் உதட்டை கவ்விக் கொண்டேன்.
அவள் உதட்டை நான் உறிஞ்ச… எந்தவித.. எதிர்ப்பும் காட்டாமல் நின்று விட்டாள் மேகலா.
அவளின் உதடுகளை உறிஞ்சிச் சுவைத்து.. என் நாக்கை அவள் வாய்க்குள் விட்டு.. துலாவினேன்..!!
நானாக அவள் உதடுகளை விடும்வரை… அப்படியே கண்மூடி நின்றிருந்தாள்..!
அவளது முந்தானைக்குள் கை விட்டு.. பொம்மென்று வீங்கிப் புடைத்த.. அவளது கொழுத்த.முலைகளைப் பிடித்த போதும்.. அவள் ஆட்சேபிக்கவில்லை..! அது எனக்கே சற்று வியப்பாக இருந்தது…!!
மீண்டும் அவள் உதடுகள்.. என் வசமாயின..!! மூடிய கண்களை மட்டும் அவள் நீண்ட நேரம் திறக்கவே இல்லை..!! மழைத்தூரலில் நனைந்த .. அவள் ஈர உடம்பின் வாசணையில் கிறங்கிப்போய்..
அவள் கழுத்தில்.. முகம் வைத்து… வாசம் பிடித்து…
” சேலையெல்லாம்.. ஈரமா இருக்கு…!” என அவள் புடவைத் தலைப்பை.. இழுத்தேன். மழை ஈரத்தில்.. ஒன்றொடொன்று அப்பியிருந்த.. சரசரப்புடன்… அவள் மார்பிலிருந்து.. விலகியது..!!
லேசான ஈரத்தில் இருந்த.. அவளது பருத்த கொங்கைகளை இருக்கிப் பிடித்து.. அவள் மார்பில் முகம் வைத்துப் புரட்ட.. தொடர்ந்து நான்கைந்து ஏக்கப் பெருமூச்சுக்களை வெளியேற்றினாள் மேகலா…!!
அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போக.. நான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு.. முன்னேறினேன்..!!
அவள் ஈரப்புடவையை.. முற்றிலுமாகவே.. அவள் உடம்பை விட்டு நீக்கினேன்..!! ரவிக்கையில் அவள் முலைகள்… கும்மென்று புடைத்திருந்தன..! கழுத்து விளிம்பில்.. அவளது சதைக்கோலம் திரண்டெழுந்திருந்தது..! அதன் நடுவே.. தாழிக்கொடியும்.. செயினும் தெரிந்தது..!
அவள் ரவிக்கை மீது கை வைத்து.. முலைகளைப் பிடித்து கசக்கினேன்..! லேசான ஈரத்தில் குளிர்ந்திருந்த.. அவள் சதைக்கோலங்களை உருட்டினேன்..! மெதுவாக.. அவளது ரவிக்கை கொக்கிகளை ஒவ்வொன்றாக விடுவித்தேன்..! உள்ளே சிவப்பு பிரா அணிந்திருந்தாள்..! பிராவுக்குள் அடைக்கலமாகியிருந்த… அந்த கொழுத்த பழங்களை… பிராவுக்குள்ளிருந்தும் விடுவித்தேன்…! சுதந்திரமடைந்த அவள் முலைகள்.. லேசாக குலுங்கின…! நாவல் பழம்போல… கருப்பு வட்டத்தின் நடுவே ஒட்டிக்கொண்டிருந்த.. காம்புகள் இரண்டும் நன்றாக விறைத்திருந்தன..!!
விறைத்த காம்புகளை… உதடால் பற்றி… உள்ளே இழுத்து உறிஞ்சினேன்..! உறிஞ்ச.. உறிஞ்ச… அவள் நெளியத்தொடங்கினாள்..! என் தோள்.. முதுகெல்லாம் அழுத்தித் தடவினாள்..!!
அப்படியே மெதுவாக…அவளைக் கட்டிலுக்கு நகர்த்திப்போய்… படுக்க வைத்து. .. நானும்… லேசாக நனைந்திருந்த.. என் உடைகளைக் கழற்றி விட்டு… அவள் மீது கவிழ்ந்தேன்…!!
இத்தனை நாள்.. ஏதேதோ சொல்லி வந்த மேகாலா.. இப்போது முழுவதுமாக.. அவளை எனக்கு விட்டுக்கொடுத்தாள்…!!
கட்டிலில் அவள் மீது படுத்து…
ஆடையற்ற… அவளது பருத்த.. மார்பின் முனையில்.. துருத்திக்கொண்டிருந்த… எழந்தைப்பழக்காம்பை… என் உதடுகள் தொட்டதும்… அவளது உடம்பு ஒருமுறை.. சிலிர்த்து அடங்கியது.!!
என் முதுகைத் தடவின.. அவள் கைகளில் மெலிதான ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன்..!!
அவளின் கொழுத்த கொங்கைகள் இரண்டிலும்.. சில நிமிடங்களுக்கு என் உதடுகளை உறவாட விட்டு.. பின்.. மேலாக ஊர்ந்து… அவள் உதட்டருகே.. என் உதட்டை வைத்து..
” மேகி…”என்றேன்.
கண்கள் திறக்காமல் ”ம்…?” என்றாள்.
”உங்க கை.. ஏன் நடுங்குது.?”
”எ..என்னவோ… பயம்மாருக்கு..”
” நீங்க.. சின்ன பொண்ணா… எனன..?”
”புருஷனுக்கு துரோகம் பண்றேனே…?”
”அப்ப.. வேனாமா…?”
” நான் அப்படி.. சொன்னனா..?” என்றாள்.
அவள் உதடுகளை.. சிறிது நேரம் உறிஞ்சினேன். அவள் வாய்க்குள் நாக்கை விட்டு.. அவள் நாக்கை தடவி… அதைச் சப்பினேன…!!
மேகலாவைப் புணர்ந்தேன் நான்..!!
அளவில் சற்று பெரியதும்.. கொழுத்த.. உருண்டை வடிவம் கொண்டதுமான.. அவளது பருத்த கொங்கைகள்.. அணைத்து மகிழ்வதற்கும்… உருட்டிப்பிசைவதற்கும்.. இன்பமாக இருந்தன..!! தொப்பை விழுந்த மேடான வயிறும்.. விரல் உள்ளே நுழையுமளவு.. ஆழம் கொண்ட நாபிச்சுழியும்… முகம் புரட்டி மகிழ்வதற்கும்.. ஏற்றதாக இருந்தன..!!
திண்மையான.. உருண்டு.. திரண்ட.. தொடைகள்.. அதன் நடுவே.. மயிர்காடு… விளைந்த… உப்பிய மன்மதப்பேழை…!!
ஹா….! ஹா….!!
நான் களைத்து விலகும்வரை.. நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை..!!
நான் விலகிப் படுக்க.. உடனே எழுந்து.. கட்டிலை விட்டு இறங்கி நின்று…உடம்பை விட்டு நீங்கிய உடைகளை எடுத்து.. அணியத்தொடங்கினாள் மேகலா…!!
மேகி…!!” என்றேன்.
என்னைப் பார்த்தாள்.
” ம்…?”
”தேங்க்ஸ்..!!”
அவள் உதட்டில் மெலிதான புன்னகை பூத்தது..!!
”போதுமா..?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
” மழைக்கு ஒரு… நன்றி…!!”
மளமளவென உடைகளை சரி பண்ணிக்கொண்டு…
” சரி..! நான் போறேன்..!!”என்றாள்.
” ஏன்…?”
”என்ன…ஏன்…?”
” இருங்க… போவீங்களாம்…” மெதுவாக நானும் எழுந்து.. லுங்கியை நன்றாகக்கட்டிக்கொண்டு… அவள் பக்கத்தில் போனேன்.
” போதும்.. நான் போறேன்..!!” என்றாள்.
” சூப்பரா இருந்தீங்க..” அவளை அணைத்தேன்.
”ச்சீ… என்ன பேச்சு.. இது..?” என லேசாக வெட்கப்பட்டாள்.
” ஆமா.. எப்படி.. இப்படி.. எந்த இதும் பண்ணாம… சட்னு…ஒத்துக்கிட்டீங்க…?” அவள் குண்டிகளைப் பிடித்து உருட்டினேன்.
”அதான்.. எனக்கே தெரியல…!!” என்றவளின் உதட்டைக் கவ்வினேன்.
சில நொடிகளுக்குப் பின்… விலகி…
” நா.. போறேன்..!!” என விலகினாள்.
”ம்… ம்ம்…!!காலைல பணம் குடுத்தா போதுமா..?”
”ம்…ம்ம்..!!”
மீண்டும் அவளை இழுத்து அணைத்தேன். முத்தம் கொடுத்தேன்.
”மேகி…”
” ம்…ம்ம்…?”
”எனக்கு நீங்க.. அடிக்கடி வேனும்..!”
” ச்சீ…! வேண்டாம்..!! அது நலலாருக்காது.. ஏதோ நீங்களும் ஆசைப்பட்டிங்க… நானும் ஆசைப்பட்டேன்…! போதும்… அதான் நமக்கு நல்லது…!!”
”ம்..ம்ம்…”
”நான் போறேன்..!!” என்று விட்டு சட்டென வெளியேறிப்போனாள்.. மேகலா…!!
அவள் போனபின்… நான் ஒரு குட்டித்தூக்கம்.. போட்டு முடித்தபோது.. என் மனைவி.. போன் செய்தாள்..!
எடுத்து..
” வந்துட்டியா..?” என்று கேட்டேன்
” ம்..ம்ம்..! நீங்க..?”
” படுத்துட்டிருக்கேன்…! டாக்டர பாத்தியா..?”
”ம்ம்…!!”
என்ன சொன்னாங்க..?”
” பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல..! எல்லாம் நார்மல்தான்..!!”
”பிரச்னை எதுவும் இல்லையே..?”
” ம்கூம்… அதெல்லாம்..எதுவும் இல்ல..! வரீங்களா…?”
” ம்..ம்ம்…!! குணா இருக்கானா..?”
”ம்..ம்ம்..! இருக்கான்..!! ரெண்டு பேருமே… மட்டமா..?”
” ம்… ம்ம்…!!”
” சரி… வாங்க…!!”
” ம்..ம்ம்..! வரேன்…!!”
எழுந்து.. பாத்ரூம் போய் வந்து.. சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்..!!
இன்னும் லேசாக மழை தூறிக்கொண்டுதான் இருந்தது..!
நிலாவினியைப் பார்த்ததும்.. போனில் கேட்ட.. அதே கேள்விகளை மறுபடி கேட்டுத்தெரிந்து கொண்டேன்..!
என் மனைவியோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது… நித்யா வந்தாள்..!
நிறைய மேக்கப் செய்திருந்தாள்.
”அண்ணா.. உங்களுக்கு காபியா.. டீ.யா..?” என்று கேட்டாள்.
”எல்லாருக்கும் என்ன வெச்சிருக்க…?” என்று அவளைக் கேட்டேன்.
”டீ…” என்றாள்.
” ம்..! அதுவே போதும்..!!”
அவள் சிரித்தவாறு போனாள்.
அவள் போனதும் ஏனோ.. ஆழமான.. ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள் என் மனைவி.
”என்னாச்சு..?” என அவளைக் கேட்டேன்.
”என்ன…?” என என்னைப் பார்த்தாள்.
”இவ்ளோ.. பெரிய.. பெருமூச்சு.
?”
புன்னகைக்க மட்டுமே செய்தாள்… நிலாவினி..!
சிறிது நேரத்தில்.. குணாவும் வந்து உட்கார்ந்து கொள்ள… நித்யா… டீ..ஸ்நாக்ஸோடு வந்தாள்..!! எல்லோரும் ஜாலியாக சிரித்துப் பேசியவாறு… நேரம் போக்கினோம்…!!
அடுத்த வாரத்தில் தீபா…உன்னையும் அழைத்துக்கொண்டு… திருமணப்பத்திரிக்கையோடு என் வீடு வந்தாள்..!!
எனக்கு பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டாள்.
”அக்காக்கு என்னங்க பண்றது..?”
”ஏன்..?”
” என் கல்யாணத்துக்கு.பத்திரிக்கை குடுக்கனும்ங்களே..?”
” அங்க… வேண்டாம்..!”.என்றேன்.
”ஏங்க..?”
”இங்கன்னா.. பரவால்ல..! அங்க வேண்டாம்..! நான் வேனா சொல்லிக்கறேன்..!”
” சரி..! அக்காகிட்ட.மனனிப்பு கேட்டேன்னு சொல்லிருங்க..”
”எதுக்கு..?”
” நேர்ல வந்து.. சொல்லமுடியாததுக்கு..”
” ம்..ம்ம்..! அவள்ளாம் பெருசா.. எதுவும் நெனைச்சுக்க மாட்டா..! நான் சொல்லிக்கறேன் விடு..!!” என்றேன்.
அதேபோல.. நிலாவினியிடம் சொன்னபோது…அவள் சிரிக்கத்தான் செய்தாள்.
”எப்ப கல்யாணம்..?” என்று கேட்டாள்.
”அடுத்த வாரத்துல…” நாள் சொன்னேன்.
”எங்க வெச்சிருக்காங்க..?”
”பத்ரகாளி அம்மன் கோவில்ல..! உன்கிட்ட மன்னிப்பு கேட்டதா.. சொல்லிறச் சொன்னா..!!”
”மன்னிப்பா… எதுக்கு..?”
” நேர்ல வந்து.. உன்னை கூப்பிட முடியலேன்னு…”
”ஓ… பரவால்ல..!!” என்று புன்சிரித்தாள் ”நானும் வரனுமா..?”
”அத.. நீதான்.. சொல்லனும்..”
”இந்த நெலமைல.. வேண்டாமே..” என்றாள்.
” ம்…! உன் விருப்பம்…!!”
” நீங்க மட்டும் போய்ட்டு வாங்க…”
”ம்…ம்ம்…! ஓகே…!!”
”மோத நாளே போவிங்களா..?” என்று கேட்டாள்.
”ஏன்..?”
”ஒருவேளை அப்படி போனா…சும்மா வெறுங்கைய வீசிட்டு போகாம… புடவை ஏதாவது.. எடுத்துட்டு போய் குடுங்க..!!” என்றாள்.
” யாருக்கு..?”
” ரெண்டு பேருக்கும்…!!” என்று.. சிரித்துக்கொண்டே சொனனாள்..என் மனைவி….!!!!!!
தீபாவின் திருமணத்துக்கு… முதல் நாள்.. இரவு..!! நான் போனபோது.. அவள் வீடு.. ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தது..!!
நான்.. வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்க.. அவசரமாக வெளியே வந்த நீ..
” வாங்க..” என மலர்ந்த முகத்துடன் வரவேற்றாய்.நான்.. சற்று குழப்பத்துடன் கேட்டேன்.
”எப்பவும் போல.. சாதாரணமா இருக்கு..! கல்யாணம் நடக்குதுதான..?”
”ஆமாங்க..! காலைல கல்யாணம்..!!” என்றாய்.
”வீட்ட பாத்தா.. அப்படி எதுவுமே தெரியல..! ரொம்ப சாதாரணமா இருக்கு..?” என நான் உன்னிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே.. தீபா அவளுடைய வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.
”ஹை..! வாங்க மச்சான்..!! இதான் வர்ற நேரமா..?” என்றாள்.
சாதாரண உடையில்தான் இருந்தாள்.
”நான் வர்றது இருக்கட்டும்..! என்னது.. ஒரு இதையும் காணம்..?” என்று கேட்டேன்.
”எதக்காணோம்..?” என்று சிரித்தவாறு கேட்டாள்.
”கல்யாண.. கலகலப்பே…இல்ல..?”
”வாழை மரமெல்லாம் கட்டியிருக்கே… பாக்கலை..? நல்லா கண்ணத்தொறந்து பாருங்க.. தெரியும்..!!”
”ஓ…! கட்டியிருக்கா..? உன்ன மாதிரியே.. இருட்டும் கலரா இருக்கறதுனால.. எதுவும் தெரியல..! வீட்டு முன்னால லைட் வெளிச்சம் இல்ல..? ஆளுங்களையும் காணம்..?”
”ஓ…! அதுவா..?”என்று சிரித்து ”ரொமப பேர.. கூப்பிடல..! வந்த கொஞ்சம் பேரும்.. மண்டபத்துல இருப்பாங்க..! அங்கதான் நைட் டிபன்.. இங்க படுக்கவும் அவ்வளவா எட வசதி இல்ல..” என விளக்கினாள்.
அவளது வீட்டுக்குள் இருந்து.. நண்டும்.. சிண்டுமாக..நான்கைந்து.. சுட்டிப்பெண்கள் வந்து.. அவளைச் சுற்றி நின்று கொண்டனர்..!
”ஓ..!! அப்ப இங்க யாராரு இருக்கீங்க..?”
”இங்க கொஞ்சம் பேருதான்..! நாங்களும் போயிருவோம்..!!”என்றாள்.
”அப்பறம்..நீ கூட.. சாதாரணமா இருக்க..! ஒரு கல்யாண பொண்ணு மாதிரியே தெரியல..?”
”காலைலதான… கல்யாணம்.. இப்ப என்ன..?” என்று சிரித்து தன் கைகளை முன்னால் நீட்டினாள் ”மைலாஞ்சியெல்லாம் வெச்சிருக்கேன்.. பாருங்க..!!”
”அது சரி..! ” என்று சிரித்தேன்.
நீ. ”உள்ள வாங்க…!!” என்றாய்.
பைக்கின்மேல் இருந்த.. குச்சிப்பையை எடுத்து.. உன்னிடம் கொடுத்தேன்.
நீ வாங்கி…
”என்னங்க இது..?” என்று கேட்டாய்.
”உள்ள போய்.. எடுத்து பாரு..”என்றேன்.
என்னைப் பார்த்து.. தீபா..
”மொதல்ல சாப்பிட்டு வந்துருங்க..” என்றாள்.
”இருக்கட்டும் கருப்பு..! என்ன அவசரம்..”என்று விட்டு நானும் உன் வீட்டுக்குள் நுழைய… என்னைப் பின் தொடர்ந்தாள் தீபா..!!
”அக்கா வரலீங்களா..?” என்று கேட்டாள்.
”அவளால முடியாது.. கருப்பு..!!”
” சொன்னிங்க இல்ல..?”
” ம்..ம்ம்..! அதெல்லாம்.. அன்னிககே சொல்லிட்டேன்..”
”என்ன சொன்னாங்க..?”
” உனக்கு வாழ்த்து.. சொல்லச்சொன்னா…அப்றம்…”
”ஆ… அப்றம்…?”
” உங்க ரெண்டு பேருக்கும்.. புடவை எடுத்து குடுத்துருக்கா..” என்றேன்.
அதே நேரம்.. நீ பார்சல்களைப் பிரித்துப் பார்த்தாய்.
புடவைகளைப் பார்த்து விட்டு.. என்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாய்.
”அக்காவே எடுத்து குடுத்துச்சுங்களா..?”
”ம்.. ம்ம்..! அவ செலக்ஷன்தான்..!!”
”ஐயோ..!!” என நெக்குருகிப்போனாய் நீ.
தீபா ”அக்காக்கு… ரொம்பமே நல்ல மனசுங்க..!!” என்றாள்.
” சரி… புடவை எப்படி இருக்குனு சொல்லுங்க..! போனதும் கேப்பா…! நீங்க என்ன சொன்னீங்கன்னு…?”
” ரொம்ப… ரொம்ப புடிச்சிதுனு சொல்லிருங்க…”
நான் சில நிமிடங்கள் விட்டு.. தீபாவிடம் கேட்டேன்.
”சரி.. மாப்பிள்ளை.. எப்ப வருவாங்க..?”
” தெரியலீங்க..! ஆனா நைட்டே வந்துருவாங்க…!!” என்றாள்.
நான் உன்னைப் பார்த்தேன்.
”ம்… எப்படியே.. தீபா.. உன்னை விட்டு போகப்போறா..”
”ஆமாங்க…” என்று சிரித்தாய்.
” நீயும்.. இப்படி ஒரு கல்யாணம் பண்ணிட்டின்னா.. நான் சந்தோசப்படுவேன்..!!”
”ம்கூம்..! என்னால முடியாதுங்க…!!” என்றாய்.
”ஏன்டி முடியாது..?” என்று நான் கேட்க .. அமைதியாகி விட்டாய்.
நான் மெல்ல ”சரி.. நான் உன்ன.. கட்டாயப்படுத்தல..! என் மனசுல பட்டதை சொன்னேன்.. அவ்ளோதான்..! மத்தபடி.. அது.. உன் விருப்பம்..” என்றேன்.
”அப்படி ஒரு… நெனப்பே.. என் மனசுல இல்லீங்க…” என்றாய்.
தீபாவைப் பார்த்தேன்.
”நீயாவது சொல்லேன் கருப்பு..!!”
”நான்லாம் எவ்வளவோ சொல்லியாச்சுங்க..! இந்த லூசுதான்.. கேக்கறதே இல்ல..!!” என்றாள்.
நீ. ”இனிமே..என்னோட வாழ்க்கைல.. ஆம்பளைனு வந்தா… அது நீங்க.. ஒருத்தர் மட்டும்தான்..! உங்களதவிற.. இன்னொரு ஆம்பளைக்கு… என்கிட்ட எடமே இல்லீங்க…” என குரல் கமறச் சொன்னாய்.
”நா.. கல்யாணமானவன்டி…!!”
”அது தெரியாதுங்களா..? உங்க நெனப்பு.. ஒன்னு போதுங்க எனக்கு..! மத்தபடி.. உங்ககூட சேர்ந்து வாழ்னும்னெல்லாம்… நான் எப்பவுமே.. நெனைக்க மாட்டங்க…!!” எனப் பேதமையோடு சொன்னாய்..!!
மேலும் ஒரு அரைமணி நேரம் கழித்து… மண்டபத்தில் போய் சாப்பிட்டு விட்டு.. புளிய மரத்தடிக்குப் போனோம்..!!
வானத்தில்.. நிலா பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! ஆற்று நீரின் சலசலப்பு.. இரவின் அமைதியில்.. சில் வண்டுகளின் ரீங்காரத்துடன்.. இணைந்து ஒரு புதிய சங்கீதமாகக் கேட்டுக்கொண்டிருந்தது..!
எனககுள் லேசான ஒரு பயச்சலனம் இருந்த போதும்.. உன் தைரியம் கண்டு.. நானும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. உன் கைகளைக் கோர்த்துக் கொண்டு… நிலவு வெளிச்சத்தில் தெரிந்த.. சரிவுப் பாதையில் இறங்கி… ஆற்றங்கரையை அடைந்தோம்..!!
புற்களின் மேல் நடந்து..ஒரு சமமான இடத்தில் உட்கார்ந்தோம்..! உன் இடுப்பில் கை போட்டு அணைக்க.. நீ என் மடியில் சாய்ந்து கொண்டாய்..!
”தாமரை…”
”என்னங்க…?”
” இந்த நேரத்துல.. ஆத்துல குளிச்சா.. எப்படி இருக்கும்..?”
” நல்லாத்தாங்க… இருக்கும்..”
” குளிரா.. இருக்கும்ல..?”
” ஆமாங்க…”
”குளிக்கலாமா…?”
” இப்பவேங்களா…?”
” ஏன்டி..?”
” கடைசியா… குளிச்சிக்கலாங்க..”
”அப்படிங்கறியா..?”
” ஆமாங்க… ஏங்க…?”
” ம்.. ம்ம்.. சரி..!!” என்று உன்னை அணைத்து முத்தம் கொடுத்தேன்.
உன் மெல்லிய உதட்டுச்சுவையில்.. நான் கள்ளுண்ட வண்டானேன்..!! என் பித்தம்.. அதிகமாகி… உன் உடைகளுக்கு விடுதலையளித்தேன்..!!
பலதும் பேசியவாறு.. சில்மிச சிருங்காரங்களில் ஈடுபட்டோம்..! மேலும் அரைமணிநேரத்தில்.. நீ முற்றிலுமாகவே நிர்வாணமாகிவிட்டாய்..! என் உடம்பில் ஜட்டி மட்டும் இருந்தது..!
நிலவின்.. மெண்மையான வெண்ணொளி.. உன் நிர்வாண உடலுக்கு.. ஒரு புதிய அழகைக்கொபடுத்திருந்தது..! உன் அம்மண அழகை… நிலவொளியில் பார்த்துக்கொண்டு என்னால்.. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை..!
உன்னை வாரி அணைத்துக் கொண்டு.. உன் மார்புகளை முட்டினேன்..!!
ஏக்கப்பெருமூச்சுடன்.. என்னைத் தழுவி… என் மோகத்தீக்கு… நெய் வார்த்தாய்…! என் உணர்ச்சிகள்.. தீப்பிழம்பாய் சுடர்விட்டு…என் உடம்பில்… உஷ்ண அலைகளை எழுப்ப… நான் கண்கள் மயங்கி.. உன் முலைகளுக்கிடையே… முகம் புதைத்துக் கிடந்தேன்..!!
அப்பறம்… உன் புடவையை.. புல்லின்மேல் விரித்து.. அதன்மேல்..மல்லாந்து படுத்துக்கொண்டு… என்னைப் பார்த்தாய்..!
நிலா வெளிச்சம் இள மஞ்சளாக விழ.. உன் விரித்த.. புடவையின் முனை.. குளுமையான காற்றுக்கு படபடத்தது..!!
காம எழுச்சியில்.. விழிகளைத் திறந்தும்.. திறவாத நிலையில் முயங்கி.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்..!
உன்மேல் கவிழ்ந்து படுத்து..உன் விரிந்த.. தொடைகளிடையே.. என்னைக் கிடத்தினேன்…!!
நள்ளிரவு நேரமாகிவிட்டது..! ஆற்றின் சங்கீதம்… காற்றின் குளுமை…இரவின் இன்னிசை… நிலவின் மெண்ணொளி.. இவைகளை அனுபவித்தபடியே.. எங்கள் காமக்களியாட்டம் முடிந்து.. உடல்கள் தளர்ந்து… ஓய்ந்து போய்க்கிடந்தோம்..!!
உணர்வுகளில் நிறைந்திருந்த.. வன்மை குணமான.. காமம் கரைந்து விட்ட நிலையில்.. நெஞ்செல்லாம் அன்புப் பிரவாகம் பொங்க.. ஒருவரையொருவர் அணைத்த நிலையில்.. ஒருக்களித்துப்படுத்து… பிண்ணிப்பிணைந்து.. மௌனக்கணங்களில்… மயங்கிப் போயிருந்தோம்…!!
மறுபடி.. ஒருமுறை.. கூடிக்களித்த பின்.. ஆற்றில் இறங்கிக் குளித்து விட்டு.. உன்னைக் கூட்டிப்போய் உன் வீட்டில் விட்டுவிட்டு.. நான் விடைபெற்றுக் கிளம்பினேன்..!!
”காலைல.. நேரமே வந்தருங்க…” என்று சொன்னாள் தீபா.
”கன்டிப்பா…” என்று விட்டு கிளம்பினேன்.
வீட்டிற்கு நான் தாமதாகமப்போனாலும்… என் மனைவி.. அது பற்றி.. என்னிடம் எதுவும் கேட்கவில்லை..!
தீபாவைப் பற்றித்தான் கேட்டாள்..!
”கல்யாணப் பொண்ணு எப்படி இருக்கா..?”
”ம்…ம்ம்..! ஜம்முனு இருக்கா..!!”
”புடவை.. புடிச்சிதாமா..?”
”ரொம்ப.. ரொம்ப… புடிச்சிருக்குன்னாங்க ரெண்டு பேரும்..! ரொம்ப சந்தோசம்.. நீ வாங்கி குடுத்ததுல…!!”
”சாப்பிட்டிங்களா…?”
” ம்… ம்ம்..!!”
நீண்ட நேரம். தீபாவின் திருமணம் பற்றிப் பேசியவாறு… படுத்திருந்தோம்…!!
மறுநாள் காலை…!!
சரியாக முகூர்த்த நேரத்துக்கு நான் போய்விட்டேன்..!
மிகவும் நல்ல முறையில்.. தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது..!!
நான் சாப்பிட்டு விட்டு… தீபாவிடம் விடைபெற்றுக் கிளம்ப…என்னுடன் வந்த நீ..
”என்னால.. சாப்பிடவே முடியலீங்க…” என்றாய்.
” ஏன்…?”
”வயிறு பயங்கரமா.. வலிக்குதுங்க..!!”
” இப்பவும் வலிக்குதா..?”
”ஆமாங்க. ..!!”
” எப்பருந்து.. வலி ..?”
” நேத்துலருந்தே.. வலிதாங்க…”
”நேத்தே சொல்றதுக்கென்ன..?”
”நேத்து.. நெனச்சங்க..! ஆனா..”
” சரி… ஆஸ்பத்ரி… போலாம் வா…” என கூப்பிட..
”நீங்க.. போங்க..! நான் போய் பாத்துக்கறேன்..!!” என்றாய்.
”ஏன்டி… என்கூட வரமாட்டியா…?” என்றேன்.
”வரங்க…” என்று வந்து விட்டாய்.
பைக்கில்.. உன்னை என்னுடனே அழைத்து வந்தேன்.
வழக்கமாக நான் பார்க்கும் கிளினிக் அது..!
டாக்டர் வந்த பின்… முதல் ஆளாக.. உன்னைத்தான் காட்டினேன்..!
உன்னை பரிசோதித்த டாக்டர்… உனக்கு அப்பண்டிஸ் இருப்பதாகச் சொன்னார்..! அதுவும் தீவிரமடைந்திருப்பதாகச் சொன்னார்..!
உடனடியாக ஆபரேசன் செய்தாக வேண்டுமாம்…!!
”என்ன பண்ணலாம் தாமரை..?” என உன்னைக் கேட்டேன்.
”என்னங்க.. பண்றது..?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாய்.
”பண்ணிக்கோ..!” என்றேன்.
”பணம் நெறைய செலவாகுங்களா…?”
”ஏய்.. பணத்தப்பத்தி உனக்கென்ன கவலை..? அத நான் பாத்துக்கறேன்..!நீ.. ஆபரேசன் பண்ணிக்கோ… இல்லேன்னா செத்துருவ..” என நான் சொல்ல…
” செத்தா…பரவால்லிங்க..” என்று சிரித்தாய்.
”ஏய்… லூசு மாதிரி பேசாம..பண்ணிக்க…”
” பண்ணிக்கறங்க..! ஆனாக்கா நான் உசுருக்கு பயந்து.. ஆபரேசன் பண்ணலைங்க..! இந்த உசுரு உங்களுக்கு சொநதமானது..! நீங்க சொன்னா… நான் என்ன வேணா… செய்வங்க…!!” என்றாய்.
” ஹூம்… மறுபடி… ஆரம்பிச்சுட்டியா…?” என்றேன் நான்…….!!!!!!!
வீடு போனதும்.. நிலாவினி புன்னகையுடன் கேட்டாள்.
” கல்யாணம்.. நல்ல படியா முடிஞ்சுதா..?” ” ம்..! எல்லாம் முடிஞ்சுது..!!” என்று விட்டு.. அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து சொன்னேன் ”தாமரையை..ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்கு..!!”
”ஏன்..?” என லேசான திகைப்புடன் என்னைப் பார்த்தாள்.
”வயிறு வலிக்குதுன்னா..! ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! பாத்தா.. அப்பண்டிஸ்..! கொஞ்சம் சிவியரான நெலமைல இருக்காம்..! உடனே ஆபரேசன் பண்ணிக்கறது நல்லதாம்..! அதான்…!!”
”அப்பண்டிஸ் ஆபரேசனா..?”
”ம்… ம்ம்…!!”
”அடப்பாவமே..! ஆபரேசன் பண்ணியே ஆகனுமாமா..?”
” ம்..ம்ம்..!!”
”கூட யாரு.. இருக்கா..?”
” யாருமில்ல..! அவ மட்டும்தான் இருக்கா..! தீபாக்கும் கல்யாணமாகிருச்சு..! இன்னும்.. அவளுக்கெல்லாம் இந்த விசயமே தெரியாது..!!”
”இப்ப… கூட யாருமே.. இல்லையா..?”
”ம்.. ம்ம்..! என்ன பண்றது.. அவதான்.. அனாதையாச்சே..!!”
” பாவம்ப்பா..!!” என்று பரிதாபப்பட்டாள் ”இப்ப.. அவளுக்கு கார்டியன் நீங்கதான ..?”
தயக்கத்துடன்.. ” ம்.. ம்ம்..!!” என்றேன்.
” போலாமா..?” எனக் கேட்டாள்.
”எங்க…?”
” தாமரைய பாக்க…?”
” நீயா..?”
” ஏன்.. நான் வரக்கூடாதா..?”
”சே.. சே..! உன்ன பாத்தா.. ரொம்ப சந்தோசப்படுவா..!!”
”அப்ப.. நடங்க போலாம்..”
”இப்பவா..?”
” ம்.. ம்ம். .! என்னமோ.. அவமேல கோபம் வரல.. எனக்கு..!” என்றாள்.
” சரி…பொறப்படு…” என்றேன்.
அவள் மாற்று புடவை உடுத்திப் புறப்பட்டு வந்து..
” ம்.. போலாம்..! நடங்க..!!” என்றாள்.
என் மனைவியை காரில் அழைத்துப் போனேன்.
நிலாவினியைப் பார்த்ததும்.. அகமகிழ்ந்து போனாய்.. நீ..!
”எ.. எப்படி.. இருக்கீங்க..?” என்று குரல் நடுங்கக் கேட்டாய். உன் பார்வை.. அவளது மேடான வயிற்றை வருடியது.
” ம்.. நான் நல்லாருக்கேன்..! நீ மொதவே வந்து டாக்டர்கிட்ட காட்டியிருக்க கூடாதா..? இப்ப பாரு… ரொம்ப.. முத்திப்போயிருக்கு..!!” என்றாள்.
சிரித்தவாறு நீ… ”ஆபரேசன் பண்ணா.. செரியாகிரும்னு சொன்னாங்க..!!’ என்றாய்.
ம்..! ஒன்னும் பயப்படாத..! எல்லாம் சரியாகிரும்…!!”
”இந்த கஷ்டத்துல.. என்னை பாக்க.. நீஙக… வரனுங்களா..?”
”எனக்கெல்லாம்.. ஒரு கஷ்டமும் இல்ல..! கார்லதான் வந்தோம்..!!” என்றாள்.
மறுபடி.. சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் நிலாவினி.
”அப்பறம்.. தீபா கல்யாணமெல்லாம் எப்படி நடந்துச்சு..?”
” எல்லாம்.. நல்லா முடிஞ்சுதுங்க..!!”
” நீ.. அட்மிட் ஆகியிருக்கிறது.. அவளுக்கு தெரியாது.. இல்ல..?”
” ம்கூம்..! தெரியாது…!!”
மேலும் சில நிமிடங்கள் இருந்துவிட்டு கிளம்பும்போது.. உன்னிடம் சொன்னாள் நிலாவினி.
”உனக்கு யாருமே.. இலலேன்னு நெனச்சு.. வருத்தப்படாத..! நாங்க இருக்கோம்..! தைரியமா இரு..!!”
நீ.. கண்கள் பனிக்க… தலையாட்டினாய்…!!
உன்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே போனதும் சொன்னாள் நிலாவினி.
”பாவங்க.. தாமரை..!!”
” ம்..ம்ம்..! அவ நெலமை அப்படி..!” என்றேன்.
”எப்படியோ.. உங்க சப்போர்ட்டாவது இருக்கே..” என்றாள்.
நான் புன்சிரிப்புடன் கார்க்கதவைத் திறந்து விட்டேன்.
”மெல்ல.. ஏறு…”
கவனமாக ஏறி.. உள்ளே உட்கார்ந்தாள்.
நானும் உட்கார்ந்து காரை நகர்த்தினேன்.
நிலாவினி ”அதனாலதான்.. அவ உங்கள.. ரொம்ப.. கொண்டாடறா.. இல்ல..?” என்றாள்.
”தெரியல..!”என்றேன்.
”அவ ஒரு கல்யாணத்த பண்ணிட்டு.. குடும்பம்.. குழந்தைனு.. ஒரு சொந்தத்தை உண்டாக்கிட்டாத்தான்.. என்னவாம்..?” என்றாள்.
” ம்… ம்ம்..! நானும்.. எவ்வளவோ சொல்லிட்டேன்..! கேக்கவே மாட்டேங்கறா..!!”
”சரியான.. லூசா இருக்காளே..?”
மெல்லப் புன்னகைத்து.. ”ம்.. ம்ம்..! நீ வேணா… சொல்லிப்பாரு.!!” என்றேன்.
”ஆமா..! நான் சொன்னா மட்டும்.. உடனே கேட்றுவாளாக்கும்..?”
”கரைப்பார் கரைத்தால்… ஒருவேளை கல்லும் கரையலாம்..!!”
” அவ இருக்கறத பாத்தா.. அப்படி தோணல..! அந்தளவுக்கு.. அவ மனச கெடுத்து வெச்சிருக்கீங்க..! இந்த லட்சணத்துல..நான் போய்.. அவகிட்ட.. இந்த மாதிரி… நீ கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேன்னு வெய்ங்க… என்னைப் பத்தி.. அவ என்ன நெனைப்பா..?”
” எ.. என்ன.. நெனைப்பா..?”
”உங்கள பிரிக்க… நான் பிளான் போடறதா… நெனைக்க மாட்டா..?”
”சே.. அவள்ளாம் அப்படி.. நெனைக்க மாட்டா..”
”ஆஹா..” என்றாள். நிலாவினி.
வீட்டு போர்டிகோவில்.. கொணடு போய் காரை நிறுத்தி… அவளை இறங்கச் செய்து.. மெதுவாக வீட்டுக்குள் அழைத்துப் போனேன்..!
அவளது அம்மா.. நித்யாவோடு பேசிவிட்டு.. எங்கள் அறைக்குப் போனோம்..!
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து.. லுங்கிக்கு மாறிக்கொண்டிருந்த என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”உங்களுக்கு.. எங்க.. அப்படி ஒரு மச்சம் இருக்கு..?”
அவள் கேட்பது புரியாமல்.. அவளைப் பார்த்தேன்.
”மசசமா..?”
முறுவலித்தாள் ”ம்.. ம்ம்..! உனக்கு மச்சம்டாம்பாங்களே..?”
புன்னகையுடன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
”தெரியல..”
” நீங்க..என்ன.. பெரிய அழகனா..?”
” சே.. ச்சே..! என்னை நானே புகழக்கூடாது..!!” என்று நான் சிரிக்க…
”அட… அட… அட…!!” என்று கொஞ்சம் நகர்ந்து வசதியாக உட்கார்ந்து.. அவள் கால்களைத் தூக்கி.. என் மடிமீது போட்டாள் ”மன்மத ராசன்…”
ஒரு பேரழகியான.. நீயே என்னை விரும்பியிருக்கேன்னா… அத.. நான் என்ன சொல்றது..? இருந்தாலும்.. உனக்கு முன்னால நான் தூசிதான்..!!”
”பேச்சுல மட்டும்தான்..!!” என்றாள்.
அவள் கால்களைப் பிடித்துவிட்டவாறு..
”ஏய்.. என்ன சொல்ல வர்றே..?” என்று கேட்டேன்.
”என்னத்தைச் சொல்ல..?” என்று பெருமூச்சு விட்டாள் ”அழகான பொண்டாட்டி..! உசிரை விடற வெப்பாட்டி..!” அவள் சொல்ல..
நான் குறுக்கிட்டேன் ”வெப்பாட்டியா..?”
” ம்… ம்ம்..!! தாமரை…?”
”சே..! ஏய்.. நீ.. நெனைக்கற மாதிரி…”
” ஆ…ஹ… ஹ…! இது பத்தாதுனு.. சைடிஸ்ட்டா.. அப்பப்ப.. பொருக்கித்தனம்..! இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு.. மாமனார்… மாமியா.. உபசாரம் வேற.. ம்..ம்ம்…வாழ்வுதான்…!!”
நான் அமைதியாக .. இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
பெருமூச்செறிந்தாள்.
” சரி..நான் அழகா.. இல்லையா..?”
”ஏய்.. என்ன கேள்வி நிலா..இது..?”
” ம்… சொல்லுங்க..!!”
” நீ… ஒரு…ஒரு.. புடவை கட்ன.. பூந்தோட்டம்..!!”
”ம்… ம்ம்..! இந்த பூந்தோட்டம் பத்தலேன்னு.. தாமரை ஓகே..! சைடுல எதுக்கு பொருக்கித்தனம்..?”
நான் திடுக்கிட்டேன். ” ஏய்.. என்ன சொல்ற…?”
”ஹா..! ஒன்னுமே தெரியாது.. பாவம்…”
”நான்.. பொருக்கித்தனம் பண்ணதெல்லாம்.. கல்யாணத்துக்கு முன்ன..! அப்பறம் அதெல்லாம் சுத்தமா…விட்டாச்சு..’
சட்டென..” நாசமா போங்க..!!” என்றாள்.
”ஏய்.. நிலா… நெஜமாத்தான்..!!”
”பரவால்ல… பொய்யே சொல்லுங்க..!!” என்றாள்.
”அப்ப.. நீ நம்பல..?”
”ஹைய்யோ… நம்பறேனே..! நம்பறதுனாலதான்… சண்டை போடறதில்ல..” என்று சிரித்தாள்.
அவளது புடவையை மேலேற்றி… தொடைவரை மெதுவாகப் பிடித்து விட்டேன்.
”அதுக்காகவே.. உன்னை தலைல தூக்கி வெச்சு கொண்டாடனும்..!!”
”போதுமே.. விட்டா… தலைல மொளகா அரைச்சிருவீங்களே..?”
முன்னால் நகர்ந்து.. அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
”ஐ லவ் யூ… பொண்டாட்டி..!!”
”நானும்…!!” என்று விட்டு கேட்டாள் ”ஆஸ்பத்ரி செலவெல்லாம்… உங்களோடதா..?”
” ஏய்..! அவளும் வேலைக்கு போறா இல்ல..? அந்த பணமெல்லாம் வெச்சிருக்கா..” என்று சமாளித்தேன்..!
உனக்கு ஆபரேசன்.. நல்லவிதமாக நடந்து முடிந்தது..!!
உன்னை கவனித்துக் கொள்ள… ஆஸ்பத்ரியிலேயே..வேலை பார்க்கும். . ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்..!!
நிலாவினியும்.. உன்னை வந்து பார்த்துவிட்டுப் போனாள்..!
இரவு…!
கார் ஸ்டேண்டில் இருந்த.. என்னை பாருக்கு அழைத்துப் போனான்.. குணா..!!
பாரில் உட்கார்ந்து.. பீர் குடிக்கும்போது கேட்டான்.
”என்னடா.. பண்ணிட்டிருக்க.. நீ..?”
”ஏன்டா…?”
”நீ.. பண்றது.. உனக்கே.. நல்லாருக்கா..?”
”என்னடா….?”
”அவ… யார்ரா.. உனக்கு..?”
”எவ..?”
”அவதான்.. அந்த… கோயில்காரி…??” என அவன் கேட்க…
நான் தலைகுனிந்து.. உட்கார்ந்திருந்தேன்……!!!!!!!
குணாவுக்கு.. உன்னைப் பற்றி எப்போதோ தெரியும்..! ஆனால் இப்போதுதான் கேட்கிறான்..! இது.. நட்பைத்தாண்டிய விசயம்..! அவன் தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினை..!! அவன் கேள்விக்கு.. நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்..!!” நிலாகிட்ட.. நீ.. இவளப் பத்தி..என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அவனே கேட்டான்.
மெதுவாக அவனைப் பார்த்து.. ”எல்லாமே சொல்லிட்டேன்..” என்றேன்.
” என்ன..?”
”நிலாக்கு.. இவளப் பத்தி.. எல்லாமே தெரியும்..!”
”என்னடா… சொல்ற..?” அவன் திகைப்பானான்.
”ம்…! நானே.சொல்லிட்டேன்..! எதையும் மறைக்கல…!”
” நீ… அவகூட.. இருக்கறது..? அவ எப்படிப்பட்டவங்கறது…?”
”ம்..ம்ம்..! எல்லாம்..!!”
”நிலா… எதுவும் சண்டை போடலியா..?”
” ம்கூம்..”
” நெஜமாவா..?”
”ம்…ம்ம்..! எனக்கே ஆச்சரியம்தான்…!!” என நான் சிரிக்க…
குணா என்ன சொல்வதெனப்புரியாமல் தடுமாறினான்.
”இருந்தாலும்.. நீ.. இப்படி பண்றது..?”
” என்னாலகூட.. அவள புரிஞ்சுக்க முடியல..” என்றேன்.
”என்னடா… சொல்ற..?”
” இல்ல.. என்மேல.. அத்தனை லவ் இருக்கறவ.. எப்படி இந்த விசயத்த சாதாரணமா எடுத்துக்கறான்னுதான் எனக்கும் புரியல…! என்னவிதமான.. சைக்காலஜி இது..?”
”உங்க ரெண்டுபேருக்கும் நடூல…மனஸ்தாபம் எதுவுமில்லையே..?” என்று கேட்டான்.
” ம்கூம்..!! அப்படி எதுவும் இல்ல..!!”
” நீங்க சந்தோசமா இருந்தா போதுண்டா…”
”அதுக்கு குறைவே இல்ல..!!” என்றதும்…
குணா அமைதியாகி விட்டான். அதன் பிறகு அதைப்பற்றி.. அவன் பேசவில்லை..! அவன் முகமும் கொஞ்சம் இருக்கமாகி விட்டது..!
ஒருவேளை… என்மேல் அத்தனை ஆத்திரமோ..??
நீ.. உடல்தேறி.. வீட்டிற்கு அனுப்பப்பட்டாய்..! உன்னை காரில் அழைத்துப் போனேன்.
உன் வீட்டின் முன் காரை நிறுத்த.. தன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் தீபா.
”வந்துட்டிங்களா…?” என்று சிரித்தாள்.
நான் சிரித்து ”நீ எப்ப.. வந்த..?” என்று கேட்டேன்.
” இப்ப.. கொஞ்ச நேரம் முன்னாடிதாஙக வந்தேன்..! அப்றமா நானே பாக்க வரலாம்னு இருந்தேன்..! அதுக்குள்ள… இவளே வந்துட்டா…”
நீங்கள் இருவரும்.. பரஸ்பர நலன் விசாரித்துக்கொண்டு.. உன் வீட்டுக்குள் போக.. அதை ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர்..!
என்னையும் உள்ளே அழைத்து உட்கார வைத்த தீபா.. என்னிடம் கேட்டாள்.
”அக்கா.. நல்லாருக்குங்களா..?”
” ம்..ம்ம்..! நீ எப்படி..?”
புதுப்புடவையில் இருந்தாள்.
பூரணத்துவம் பெற்ற.. பெண்மையின் பூரித்த முகம்..! அதில் நிறைந்த புன்னகை..! புது தாலிக்கயிறு.. கை நிறைய கண்ணாடி வளையல்கள்..! காலில் கொலுசின் சிணுங்கல்.. கால் விரலில் மெட்டி…!!
”எனக்கென்னங்க..? என்ன.. இந்த மாதிரி நேரத்
துல.. இவகூட இருக்க முடியலயேங்கறதுதான்…வருத்தம்..!” என்றாள்.
நீ.. வருத்தப்பட ஒன்னுமே இல்ல..!”
நீ குறுககிட்டு.. ” இவங்களும்.. அக்காவும் என்னை ரொம்ப நல்லாவே பாத்துட்டாங்க ..” என்றாய்.
”எந்தக்கா…?”
” ஏய்… இவங்க சம்சாரம்டி..” என நீ சொல்ல…
சடக்கெனத் திரும்பி என்னைப் பார்த்தாள் தீபா.
” அப்படிங்களா…?”
ம்.. ம்ம்…” என நான் புன்னகைத்தன்.
”உன்கிட்ட நெறைய சொல்லனும்..! அதெல்லாம் நாம அப்றம் பேசிக்கலாம்..!!” என நீ தீபாவிடம் சொன்னாய்.
நான் தீபாவைக் கேட்டேன்.
”அழைப்பெல்லாம் முடிஞ்சுதா..தீபா..?”
”ஓ..! எல்லாமே.. முடிஞ்சுதுங்க. .”
” மறுபடி .. எப்ப போவ..?”
”எங்கீங்க..?”
” ஊருக்கு..?”
”ஒரு ரெண்டு நாள்.. இருந்துட்டு.. போவங்க..?”
” சரி.. போறவரை இவளை கொஞ்சம் கவனிச்சிக்க.. ஆபரேசன் பண்ணின ஒடம்பு…”
”அதப்பத்தி.. நீங்க கவலையே படாதிங்க..! அதெல்லாம் இவ ரொம்ப நல்லா பாத்துக்குவா..!” என நீ என்னிடம் சொன்னாய்.
அதேநேரம்.. என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்.
நித்யா…!
”ஹலோ..?” என்றேன்.
”அண்ணா.. நான்தான் நித்தி..”
”ஆ..! சொல்லு நித்தி..?”
” இப்ப எங்க இருக்கீங்க..?”
” லோக்கல்லதான்..! ஏன் நித்தி..?”
”நிலாக்கு வலி வந்துருச்சு..! சீக்கிரம் வாங்க..” என்றாள்
” அப்படியா..! சரி.. இப்ப வரேன்..”
”சீக்கிரம் வாங்க…!”
”குணா இருக்கானா.. பக்கத்துல..?”
” இருக்காருண்ணா… நாங்க ஆஸ்பத்ரி போறோம்..! நீங்க அங்க வந்துருங்க..!!”
”சரி.. சரி..! இப்ப வந்தர்றேன்..!” அவளுடன் பேசி முடித்து.. உன்னைப் பார்த்துச் சொன்னேன் ”சரி.. நீ நல்லா ரெஸ்ட் எடு…! நிலாக்கு வலி வந்துருச்சாம்..! உன்ன நான் அப்றம் வந்து பாக்கறேன்..!”
”ஐயோ.. மொத நீங்க.. அக்காவ போய் பாருங்க..! என்னைப் பத்தி கவலைப்படாதிங்க..!!” என்றாய்.
”சரி.. தீபா.. நான் போறேன்…”
”நீங்க போங்க..! இவள நான் பாத்துக்கறேன்..!” என்றாள் தீபா.
அஙகிருந்து.. நான் உடனே கிளம்பினேன்.!!
நான் ஆஸ்பத்ரி போனபோது.. நிலாவினிமயின் அம்மா.. பயங்கர டென்ஷனோடு இருந்தாள்.
குணா.. நித்யா இருவரிடமும் போய் பேசினேன்.
” எப்படி இருக்கு.. இப்ப. .?”
” உள்ள கொண்டு போயிருக்காங்க..! படு டென்ஷெனா இருக்கு..!” என்றாள் நித்யா.
சில நிமிடங்களிலேயே.. நிலாவினிக்கு அறுவை சிகிச்சை பண்ணவேண்டும்..என கையெழுத்து வாங்கப்பட்டது..!
நிலமை சிக்கல்…!
பயம் அதிகரித்தது..!!
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை பிறந்தது..!
ஆனால் குழந்தைக்கு உயிர் இல்லை..!
‘இது முதல் அதிர்ச்சி..!’
கூடவே இன்னொரு தகவலும் சொல்லப்பட்டது..!
‘இனி நிலாவினியால்.. என்றென்றும் குழந்தை பெற்றுக்கொள்ள.. முடியாது..! காரணம். .. அவள் கர்ப்பப்பை.. அவளது உடம்பிலிருந்து நீக்கப்பட்டது..!!
‘இது அடுத்த அதிர்ச்சி…!!’
.
( தொட௫ம் )
No comments:
Post a Comment