Wednesday, 5 April 2017

நீ ( பாகம் - 1 )


இந்தக் கதை மூன்று விதமான…கோணங்களில் வடிவமைக்கப்பட்டதாகும்…! நம் தள.. அன்பர்களில் பெரும்பாலானோர்… காமக்கதை தவிர்த்து… மற்ற கதைகளில் அவ்வளவாக… ஆர்வம் காட்டுவதில்லை என்பதால்… காமம் கலந்த…கதையை மட்டுமே…சொல்லப் போகிறேன்..!!
ஆனாலும்… காமம் தாண்டியும்… இதில் பல விசயங்கள்… இருக்கிறது…!!
வாசியுங்கள்….!!
அழகான.. ஒரு இளம்பெண்ணின்.. கவர்ச்சியான நாபிச் சுழியைப் போல… சுழித்து… குபு குபுவென நுரைபொஙக.. சலசலவென கீதமிசைத்தபடி… ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்தபடி…
‘ சிப்… சிப் ‘ பாக பீரைப் பருகிக்கொண்டிருந்தேன்.!!
ஆற்றின் சலசலப்பு.. ஒரு இனிமையான பாடலாகக் கேட்டது. ஆற்றோடு இணைந்து.. மெல்லிய காற்றின்.. இதமான வருடல்..!! சலசலத்துத் தலையசைக்கும்… மரங்களின் இலை அசைவு..!! ஒரு சில சின்னப் பறவைகளின் ‘சிட்..ரீட். .’ பாடல்கள் எல்லாம்.. மனதில் ரம்மியமான உணர்வைத் தோற்றுவித்தது..!!
என்னைப் போலவே… என் நண்பர்களின் கைகளிலும்… பீர் புட்டி… மற்றும் புகையும் சிகரெட்கள்..!!
ஆற்றின் நடுவே.. அகல வட்டமும்.. சறுக்கலுமான.. ஒரு பாறை..! அதன் மைய வட்டத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்..!
உற்சாக மிகுதியில்… நண்பர்களின்.. ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டமாக இருந்தது. ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும்… சீண்டி விட்டும்… ரசித்துக் கொண்டிருந்தார்கள். !
அப்போதுதான்… கரையோரத்தின் மேட்டுப்பகுதியிலிருந்த ரோட்டைப் பார்த்துவிட்டுக் கத்தினான்..வினு.!
” ஏய்.. பன்னாடை… என்னாடி வேனும் உனக்கு…?”
நண்பர்களோடு சேர்த்து.. நானும்.. ரோட்டுப்பகுதியைப் பார்த்தேன்.
ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது வயதை நிச்சயிக்க முடியவில்லை.. ஆனால் இள வயதுதான்..! அவளது உடைகளில் அவவளவு தெளிவு இல்லை. அவளின் கலைந்த தலையும்… சிவந்த கண்களும்.. அவள் எப்படிப்பட்ட பெண் என்பதைச் சொல்லியது..!!
”எவடா…அவ…?” குணா.
” மேனகை தெரியுமா…? மேனகை…?” வினு.. கைகளால் வடிவம் செய்து காட்டினான் ”மாய மோகினி… மயக்கும்.. தேவதை…!! அவதான்டா.. இவ..?”
”அதாவது…அந்தக்காலத்து.. பிராஸ்…!!”
”அவளே…ஏ..தான்…!!”
இடைபுகுந்த நான் ”என்ன வேனுமாம்.. அவளுக்கு…?” எனக் கேட்க..
” நீதான் வேனுமாம்..! போறியா…?” என்றான்.
நண்பர்களிடையே பலத்த கரகோசம்..!
” நல்லாத்தான்டா இருக்கா..!”சங்கர்.
”இன்னொரு பீர் ஏறுனா… இவதான்டா.. மிஸ் வோர்ல்டு..! ஏன்டா பரதேசிக்கு பொறந்த பன்னாடை.. அவள பாரு.. அவ நல்லாவா இருக்கா..? தூ..! எவன்டா சீந்துவான்.. அவள..? அவளப் போய் நல்லாருக்கானு சொல்றியே… சே…ச்சே.. கேவலம்… வெக்கம்… அசிங்கம்.. அவமானம்..!! கண்ணத்தொறந்து அவள நல்லா பாருடா… அவ பக்கத்துல கூட எவனும் போகமாட்டான்..! இவள்ட்டல்லாம் போனம்னு வெய்… எச் ஐ வி இல்ல… எச் ஐ வி..? அதான்டா.. எய்ட்ஸ்…? அது சுற்றம் சூழ… குடும்பத்தோட வரும்.. உனக்கு விருந்தாளியா…!! எத்தனை நோய் வெச்சிருக்காளோ..?? அசிங்கன்டா…!!” என்றான் குணா.
”ஏ.. அப்படியொண்ணும் மோசமில்லடா..” விட்டுத் தராமல் சொன்னான் சங்கர்.
” போடா…ங்க…! பார்றா… நல்லா..!! அவ நல்லாவா இருக்கா..? த்தெரிக்க…! உனக்கு இப்ப வேனுமா சொல்லு.. ரதி..ரதியா…நா கொண்டு வரேன்..!!” குணா.
” ஏற்பாடு பண்ணினா… நல்லாத்தான்டா இருக்கும்..” என்றான் வினு.
” அதச் சொல்லு…!!”
சங்கர் ”அவளப் பார்ரா…நம்மளையே பாக்றா..”
விருட்டென எழுந்த.. வினு.. சரக்கென.. தன் ஜட்டியை இறக்கி… தன் பாலுருப்பைத் தூக்கி.. அவளுக்குக் காட்டினான்.
”வாடி.. வா..! வாய்ல வெச்சா..வாழைப் பழம்..!!” என கமெண்ட் அடித்தான்.
நான் எழுந்தேன் ” ஏய்.. சும்மாருங்கடா…!!”
குணா ”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட… நம்மளுது நாறிடும்டா…!! ஏய்.. போடி…சனியனே…!!” எனக் கையை வீசினான்.
நான்… அவன்களைப் பொருட்படுத்தாமல்.. கரைக்கு நகர…
” ம்.. ம்..! கெளம்பிட்டான்டா.. வழிசல் ராஜா..!! ”என்றான் வினு.” இவளக்கூட விடமாட்டான் போலிருக்கு…”
வழுக்கும் பாறைமேல் நிதானமாக நடந்து.. கரையை அடைந்தேன்.
எனக்குப பின்னாலிருந்து நண்பர்களின் அசிங்கமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்க… நான் மேடேறி… ரோட்டை அடைந்தேன்..!!
நீ… என்னைக் கண்டு…லேசாக மிரண்டாய்..!
உன்னை நெருங்கினேன். லேசாக பயந்து.. பின் வாங்கினாய்..! ஆனால் திரும்பிப் போக விரும்பவில்லை..என்பது.. உன் கண்களில் தெரிந்தது..!
அப்பறம்தான் புரிந்தது. நான் ஜட்டியோடிருந்தேன்..!
”ஹாய்..” எனப் புன்னகை காட்டினேன்.
நீ மிகவும் கச்சலாகத் தெரிந்தாய். உன் புடவையில்.. கிழிசல் தெரிந்தது.
சற்று தள்ளி.. நாங்கள் வநத.. குவாலிஷ் நின்றிருந்தது. ரோட்டின் இரண்டு பக்கமும் யாரும் தெண்படவில்லை.நான் சிரிக்க… நீயும் சிரித்தாய்..! உன் முகத்தில் லேசாக பயம் நீஙகியது போலத் தெரிந்தது..!
”இதே ஏரியாவா..?” நான் கேட்டேன்.
‘ ஆம் ‘ என்பதுபோலத் தலையாட்டினாய்.
காதில் கம்மலோ.. கழுத்தில் செயினோ… கைகளில் வளையலோ.. எதுவுமே.. தெண்படவில்லை.! மூளிப்பெண்ணாகத் தோண்றினாய்..!!
”கல்யாணமாகலதான..?” கழுத்தில் தாழி இல்லை.. என்பது தெரிந்தும் கேட்டேன்.
‘ இல்லை ‘ எனத் தலையாட்டினாய்.
கண்கள் உள் வாங்கி.. கன்னங்கள் ஒடுங்கியிருந்தது..!
மண்ணில் சிதைந்து கிடக்கும்..ஒரு சிற்பத்தை நினைவு படுத்தினாய்.. நீ..!!
ஆனால் குளித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ..?
சுத்தமாகக் குளித்து.. அழகான ஆடைகள் உடுத்தினால்… உன் அழகு.. நிச்சயம் மிளிரும் எனத் தோண்றியது.!
பருவம்.. அப்படியொன்றும் உன்னை.. செழிப்பாக வைத்திருக்கவில்லை. சுமாரன நிறம்தான்.. நீண்ட முகம்..! குழி விழுந்த கண்களைச் சுற்றிலும்.. கரு வளையம்..! நீண்ட மூக்கு..! தேவலாம் போல.. சரும நிற உதடுகள்…! மார்பில் செழுமை இல்லை..! கந்தலான புடவையும்… கிழிசலான..ஜாக்கெட்டும்… உனது வருமையை உணர்த்தியது…!!
”இங்கதான்..ஆறு இருக்கே..? சுத்தமா குளிச்சு.. நீட்டா ட்ரஸ் பண்ணலாமில்ல..? ” என்க..
சிரித்தவாறு இமைக்காமல்.. என்னைப் பார்த்தாய். புடவையின் தலைப்பை.. ஒரு கையால் திருகினாய்..! வற்றிப் போன.. உன் வயிறு தெரிந்தது..!!
” பேசமாட்டியா..?” எனக் கேட்டேன்.
சட்டெனச் சிரித்தாய்..! உதட்டை நக்கி… ஈரம் பண்ணிக்கொண்டாய்.
” இ.. இருக்கீங்க.. ளா… நா.. நான்.. போயி… குளிச்சு…துணி.. மாத்திட்டு…” குரல் தேவலை.
”வீடு எங்கருக்கு..?”
கை நிட்டிக்காட்டினாய் ”அந்தலல.. கோயில்கிட்ட…”
” சாப்பிட்டியா..?”
மறுப்பாகத் தலையாட்டி.. ”ம்கூம்… இப்பெல்லாம் இங்க…யாருமே வர்றதில்ல.. வந்தாலும்… டவுன்லேர்ந்து கையோட.. ஆள் கூட்டிட்டு வந்தர்றாங்க…!”என்று உள் அமுங்கின குரலில் சொன்னாய்.
” அடப்பாவமே… அப்ப.. தொழில் செரியான டல்லுதான் இல்ல…?” என்றேன்.
‘ம் ‘ என்பது போல தலையாட்டினாய்.
” வேற வேலைக்கு போறதுதான..?”
” தோட்ட வேலை கெடைச்சா.. போவங்க..”
” ஓ…!”
”அதும்…இப்ப செரியா.. யாரும் கூப்பிடறதில்ல..!”
”ஏன்…?”
பெருமூச்சு விட்டாய்.
‘இப்போதெல்லாம் யார் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்…? ‘
நான் கேட்டேன் ”கூட..யாரெல்லாம் இருக்காங்க..?”
” யாருமில்ல…”
” தனியாவா இருக்க…?”
” ம்…!”
” ஏன் பெத்தவங்க…?”
” செத்துட்டாங்க…”
”த்சோ… த்சோ…!! வேற சொந்தம் யாருமில்லையா..?”
”ம்கூம்…”
” ஓ… அப்ப… ஆல் மோஸ்ட் நீ ஒரு அனாதை..? பாவம்..!!” உண்மையில் நான்.. உன் மீது பரிதாபம் காட்டுவதாக எண்ணி… கிண்டல் செய்தேன்..!
வறண்ட உதடுகளில் சிரித்தாய். பற்களில் வெற்றிலைக் கரை தெரிந்தது.
”படிச்சிருக்கியா..?”
”அஞ்சாங்கிளாசு..!!” உனக்கு. . என் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். உன் பார்வையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.
” இங்கயேதான் சுத்திட்டிருப்பியா…?”
லேசான புன்னகை ”ம்…!”
பரிதாபமாகத் தோண்றினாய்.
”இரு..” என்றுவிட்டு… நான்.. நண்பர்களிடம் திரும்ப…
சட்டன்று..என் முன்னால் வந்து நின்றாய்.
”போ.. போயிராதிங்க… நா.. நான்…போயி…. குளிச்சுட்டு… துணி மாத்திட்டு…”
நான் சிரித்தேன் ”நான் போகல… ரெண்டே நிமிசம் பொரு… வந்தர்றேன்..!!” என்றுவிட்டு நண்பர்களிடம் போனேன்.
”என்னடா சொல்றா.. அவ..?” என்று குணா கேட்டான்.
” பாவன்டா…அவ..!” என்றுவிட்டு…
ஐஸ் பெட்டியில் இருந்த..இரண்டு…பீர் பாட்டில்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ்… இரண்டு பிரியாணி பொட்டலங்கள்.. எல்லாம் எடுத்துக்கொண்டேன்.
” டேய்… என்னடா பண்ற..?” குணா.
நான் சிரித்தேன் ”எனக்கு கம்பெனி கெடச்சிருச்சு..!”
”த்தூ..! இவளாடா.. கம்பெனி உனக்கு…? எவெவகிட்ட போகனும்னு.. கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா உனக்கு…?”
மேலும் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள்.
நான் அவன்களை லட்சியம் பண்ணவில்லை…! எனது சட்டை… பேண்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு. .. நான் எடுத்துக் கொண்ட பொருட்களுடன்… அங்கிருந்து நகர்ந்தேன்…!!
பாறைகளின் மேல் கவனமாக நடந்து…கரையேறி..உன்னிடம் வந்தேன்.!
ரோட்டின் மேலிருந்து.. பார்த்துக்கொண்டிருந்தவள்.. நான் பக்கத்தில் வந்ததும் நம்பிக்கையோடு சிரித்தாய்.
”ஆமா.. உன் பேரென்ன..?” என உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
” த.. தாமரை…!!” என்றாய்.
உன் பெயரைக்கேட்டதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
”தாமரையா..?”
” ம்…!”
” சரிதான்..! இது.. உண்மையான பேரா… இல்ல… நீயா… ஏதாவது.. வெச்சுகிட்டதா..?”
”எங்கம்மா…வெச்ச பேரு…!”
”ம்..!! பேரென்னமோ… நல்லாத்தான்.. இருக்கு..!” என நான் சிரிக்க…
மறுபடி.. நீ.. ” நா..வேனா.. போயி… குளிச்சு..சுத்தமா..” என ஆரம்பித்தாய்.
” அதெல்லாம்.. அப்றம் பாப்பம்… இப்ப நீ..என்கூட… வா..!” என்றுவிட்டு…நான்…முன்னால் நடக்க… ஆட்டுக்குட்டி போல… நீ என்னைப் பின்தொடர்நதாய்…!!!!வன பத்ரகாளியம்மன்.. கோவிலின் மேற்புறமாக இருக்கிறது.. இந்த.. இடம்..!!
பவானி ஆற்றின்… இக்கரையில் நெல்லி மலை. அதன் அடிவாரம்தான் இந்த… ஆற்றோரப் பகுதி..!!
சாலையோரத்தில் படர்ந்து.. விரிந்திருந்த… பெரிய. புளிய மரத்தினடியில்… நாங்கள் வந்த கார் நின்றிருந்தது.
புளிய மரத்தை ஒட்டி… ஆற்றுக்குப் போகும்.. சரிவான இன்னொரு கால் தடத்தில்… நான் இறங்க… என் பின்னால் நீயும் இறங்கினாய்..!!
ஆற்றோரம் நாணற்புதர்களும்.. அடர்த்தியான.. செடி..கொடி…மரங்கள் எல்லாம் மண்டிக்கிடந்தது.!!
ஆற்றங்கரையை அடைந்து.. ஒரு சின்ன மர நிழலில்.. என் கையிலிருந்த பொருட்களை வைத்து விட்டு..உன்னைப் பார்த்தேன்.
” உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே..?”
குறுக்காகத் தலையாட்டினாய்.
”சரி.. உக்காரு..!!” என நான் உட்கார்ந்தேன்.
ஆற்றின்… நீரில் நனைந்து வந்த.. ஈரக்காற்றின் குளுமை.. தென்றலின் இதமான.. வருடல்… உள்ளே போன பீர் போதை… எல்லாம் கிறக்கமாக இருந்தது.!
இந்த மறைவான இடத்தை… நண்பர்கள் தேடிவந்தாலொழிய.. காண முடியாது..!
என் அருகில் வந்து நின்றாய்.
என்னை விடவும் சிறிது உயரமாக இருப்பாய்போலத் தோண்றியது..!
மறுபடி.. ” உக்காரு…” என்றேன்.
மலர்ந்த முகத்துடன்.. என்னிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்தாய்.
”உங்க… நண்பருங்க…” என.. தயக்கத்துடன் இழுத்தாய்.
”அடிப்பாவி… அவனுகளும் வேனுமா..?”
”ஐயோ… அதில்ல… உங்க நண்பருங்க… தப்பா… உங்கள..”
”அவனுக கெடக்கானுக.. விடு.. இந்தா.. நீ சாப்பிடு..” என இரண்டு பிரியாணி பொட்டலங்களையும் உன்னிடம் நீட்டினேன்.
தயக்கத்துடன் வாங்கினாய்..”நான்… நான் வேனா… குளிச்சிட்டு… அப்றமா….”
” சாப்பிடு மொதல்ல…”
புன்னகையுடன் பொட்டலத்தைப் பிரித்தாய் ”எ..என்ன… என்ன இது..?”
”பிரியாணி…!”
” எனக்கா…?”
” ஏன்… திங்க மாட்டியா…?”
சிரித்தாய்.. ”திம்பேன்..!”
” பசிக்குதுதான…?”
” ம்…!”
” அப்ப… சாப்பிடு…!!”
”ஒ… ஒன்னு போதும்…!”
நான் பல்லால் கடித்து… பீர் பாட்டிலை ஓபன் செய்தேன்.
‘ புஷ் ‘ஷென்று பொங்கி வந்த நுரையை… கீழே சிந்த விட்டேன்.
என்னையே பார்த்துக்கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன்.
”பீர் வேனுமா..?”
” ம்கூம்..”
” குடிப்பியா…?”
” ம்கூம்…!”
கிராமத்து தொழில்காரி..! அதனால் பீர் பழக்கமில்லை.!!
”என்ன பொண்ணு.. நீ..! தண்ணியடிக்கத் தெரியாம..?”
” நா… வேனா.. குளிச்சிட்டு…”
”எதுக்கு…?”
” உங்களுக்கு… நானு…”
” ஏய்… இப்ப…நீ வேனும்னுதான்… உன்னை இங்க தள்ளிட்டு வந்தேனு நெனைக்கறியா…?”
” ம்…?”
” பாக்க ரொம்ப… பாவமா இருந்த… பசியோட..!! சரி.. நம்மகிட்டத்தான்… தேவைக்கு மேல.. கெடக்கேனு.. எடுத்துட்டு வந்து குடுக்கறேன்…! என்ன புரியுதா…?”
” ம்…” தலையாட்டினாய்.
” சாப்பிடு…!!”
”என்கிட்ட.. நோயெல்லாம்.. எதுமில்லீஙக…!!” என்றாய்.
புரியாமல் பார்த்தேன் ”நோயா..?”
” இல்ல… உங்க.. நண்பருங்க.. சொன்னாப்ல… என்கிட்ட.. நோயெல்லாம் எதுமில்ல…! அதான்…குளிச்சு…”
”ஏ…ஏய்..!! என்ன.. பேசற.. நீ..? சாப்பிடு மொதல்ல…!!”
”சத்தியமாங்க…!! வேனா.. நீங்களே…செக் பண்ணிக்குங்க..!! ”
” அடச்சீ…!! அதவிடு…!!”
” நா.. நான்.. சீக்குககாரி.. இல்லீங்க…”
என் நம்பிக்கையைப் பெற… நீ மிகவும் பிரயத்தனப்படுவது எனக்குப் புரிந்தது..!
புன்னகையுடன் உன் முகம் பார்த்தேன்..!
”ஸோ… நீ சுத்தம்தான்..?”
” சத்தியமாங்க..!!”
” சரி…! சாப்பிடு..!”
என்னையே பார்த்தாய்..!
” ஏய்.. நா.. உன்ன நம்பறேன்..! உன்ன… என்ஜாய் பண்றதப் பத்தி.. அப்றமா யோசிக்கலாம்.. இப்ப நீ.. சாப்பிட்டு… பசியாறு மொதல்ல..!!”என்றுவிட்டு.. பீர் பாட்டிலுடன் நான் எழுந்தேன்.
சட்டென.. நெடுஞ்சான் கிடையாக…என் காலில் விழுந்தாய்..! இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. பதறிப்போய்.. சடாரென பின்னால் நகர்ந்தேன்.
”ஏ… ஏ..ஏய்.. ஏய்…! என்ன இது..? எந்திரி… எந்திரி.. !!” என நான் தடுமாற…
கண்ணீர் விட்டு அழுதாய்.
உண்மையில் நான்.. ஆடிப்போனேன்.
”ஏய்… இதபார்… இப்படி பண்றது… அழறது… இதெல்லாம் சுத்தமா.. புடிக்காது எனக்கு..! அப்றம்.. நான் போயிறுவேன்..!!”
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாய்.! மெதுவாக நகர்ந்து போய்… ஆற்றில் இறங்கி நின்று… இரண்டு கைகளிலும்.. நீரை அள்ளி… அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாய்.! உன் கந்தலான புடவையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே.. கரையேறி வந்தாய்.! உனது காதோர முடிகள்… ஈரமாகியிருந்தது..!
என்னைப் பார்த்து.. சிரிக்க முயன்றாய்.!
” பரவால்ல… மொதல்ல சாப்பிடு..” என்றேன். என் மனம் இன்னும் பதைத்துக் கொண்டிருந்தது.
‘ சர் ‘ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்.
” இப்ப வேனா… இப்படியே..குளிச்சிட்டு… வருட்டுங்களா..?”
” ஏ..ஏய். .! சாப்பிடு மொதல்ல..!” என்றுவிட்டு… தலையை அன்னாந்து… பீரை.. கடகடவென தொணடையில் சரி

த்தேன். ஒரே தம்மாக குடித்துவிட்டு.. பாட்டிலை நிமிர்த்திப் பார்த்த போது… முக்கால் வாசி.. பாட்டில் காலியாகியிருந்தது.
பெரிதாய் வாயைப் பிளந்து.. ”ஏ…ஏவ்..ஏவ்..!” என ஏப்பம்

”ஏய்.. சாப்பிடலியா.. நீ..? என்னை வேடிக்கை பாத்துட்டிருக்க..?”
” நீ… நீங்க…?” எனத் தயங்கினாய். உன் ரவிக்கையும் ஈரத்தில் சொதசொதத்திருந்தது.
”எனக்கு வேண்டாம்..! நீ சாப்பிடு..” மீதி பாட்டிலையும் காலி செய்தேன்.
கீழே உட்கார்ந்து… பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து வைத்து விட்டு.. என்னைப் பார்த்தாய்.
”என்ன..?” எனறேன்.
” நீ.. நீங்க…?”
” அட..ட…ட..டா..!! விடமாட்ட போலிருக்கு…” என்று உன் இலையிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்துக்கடித்தேன். ”ம்.. நீ சாப்பிடு..”
” அது..?” என இடது கையை நீட்டி.. இன்னொரு பொட்டலத்தைக் காட்டினாய்.
” அதும் உனக்குத்தான்..”
”ஐயோ… இதே போதுங்க..”
”ஏய்…சாப்பிடுறீ..” என உன் முன்னால் உட்கார்ந்து ”இப்ப நீ சாப்பிடப் போறியா.. இல்லையா..?” என்றேன்.
லேசான கூச்சத்துடன் சிரித்தாய். அப்படியொன்றும் நீ அழகற்றவள் இல்லை.
தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை.
”ஆமா…தண்ணி..?” என்றேன்.
ஆற்றைக்கை காட்டினாய்.
”வாட்டர் கேன் எடுத்துட்டு வரட்டுமா..?”
”நா… ஆத்துலயே குடிச்சுக்கறங்க..”
பீர் பாட்டிலை எடுத்து.. ”இரு.. இதுல மோந்துட்டு வரேன்..” என்று நான் எழ….
நீ சட்டென எழுந்து ”குடுங்க.. நானே மோந்துக்கறேன்..!” என்றாய்.
”ஏய்… உக்காரு பேசாம..!! ”என நான் போட்ட அதட்டலைக் கேட்டு.. எழுந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு… குழந்தை போலச் சிரித்தாய். கபடமற்ற குழந்தைச் சிரிப்பு.
ஆற்றை நெருங்கி.. ஓரமாக இருந்த…ஒரு பாறைமேல் உட்கார்ந்து… பீர் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி.. பாட்டிலில் தண்ணீரை நிரப்பினேன்.
உன் முன்னால் வைத்து விட்டு.. மர நிழலில் உட்கார்ந்தேன்.
”உங்களுக்கு பெரிய மனசு..” என்றாய்.
”ஆமா…கண்ட நீ..!!” என்றதற்கும் சிரித்தாய்
நீ சாப்பிடத்தொடங்கினாய்.
குணிந்து சாப்பிடும்போது… உன் முந்தானைச் சரிவிலிருந்து… கழுத்தின் கீழ் மேவிய.. பெண்மையின் வெளிப்பாகச் சின்னமான… உன் மார்பகங்களின் விளிம்பு.. மெல்லிய கோடுபோல.. ரவிக்கையின் விளிம்பிலிருந்து தெரிந்தது.
வற்றிப்போன மார்புகள். இளமையில் இருக்க வேண்டிய.. எடுப்பு…வனப்பு… வாளிப்பு… எதுவுமில்லை உன் மார்பில்…! உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய .. சின்னச் சின்ன..முலைகள்தான் உன்னுடையவை…!!
நான் வேடிக்கை பார்ப்பது கண்டு… அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டாய்.
உன்னிடம் பிரமாதமான அழகு.. இல்லையென்றாலும்.. ஏதோ ஒரு அம்சம் என்னை வெகுவாகக்கவர்ந்தது..!!
”ஆமா… உன் பேரு என்ன சொன்ன..?” என நான் கேட்டேன்.
” தாமரைங்…!!” என்றாய்.
” உம்..!! தாமரை…!! சரி உன் வயசு..?”
” இருவது…”
” உண்மையான வயசுதானே..?’
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.
நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.
” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.
போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன்.
என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட….
தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.
கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.
” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.
நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..!
என்னுள் சபலம் தட்டியது. கைகள் பரபரத்து… உடம்பில் ‘ஜிவ் ‘வென்று ரத்தம் பாய்ந்தது.
”என்னைப் பாரு..!” என்றேன்.
பார்த்தாய்..! உதட்டில் மெலிதான புன்னகை.!
”அவனுக அப்படித்தான்..!! சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு..!!” என்றேன்.
”வேண்டாங்க…!” என முனகினாய்…!!
”ஏன்..தரமாட்டியா..?”
”ஐயோ… என் ஒடம்பு… எனக்கே நாறுங்க..!”
” பரவால்ல… குடு…!!”
என் கண்களைப் பார்த்துக்கொண்டு சிரித்தாய்.
” ஏய்…குட்றீ…!!” என நான் அதட்டினேன்….!!!!
— சொல்லுவேன்….!!!!”குட்றீ…” என நான் அதட்ட… நீ பயந்தது போலெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் உதட்டில் புன்னகை தவழ.. மெதுவாகக் குணிந்து.. என் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாய். ”ஏய்… இதுவா முத்தம்…? ஒதட்ல குடு…!!”
” நா…குளிச்சிட்டு… அப்றம் வேனா… என்ன வேனா…”
”ஏய்… இப்ப குடுக்கப்போறியா.. இல்லையா..?”
நீ குணிய… உன் கழுத்தை வளைத்துக் கொண்டேன். உனது மெலிதான உதடுகள்… என் உதட்டில் பதிந்தது..!!
என் உதட்டில் பதிந்த…உன் உதடுகளைக் கவ்வி…உறிஞ்சினேன். உன் மெண்மையான மார்புகள் என் உச்சந்தலையில் அழுந்தியது. அப்படியே கண்களை மூடியவாறு சில நொடிகள்… உன் உதடுகளை.. உறிஞ்சினேன்..!!
நான் விட்டதும்… மெதுவாக தலைதூக்கி… சுற்றிலும் பார்த்தாய்.
உன் வயிற்றில்.. என் உச்சந்தலை அழுந்த.. உன்னைக் கேட்டேன.
” ஏன்…?”
சிரித்தாய்..!! ”பாத்தங்க…!!”
” இப்ப உனக்கு… ஓகேதானே..?”
” நா.. குளிக்கனுங்க..!!”
” சரி… இங்கயே குளி..”
” சோப்பு… மாத்து துணி.. எதும் இல்லீங்க..”
”வீட்ல இருக்கா..?”
” துணி.. இருக்கு..!! சோப்பு வாங்கனுங்க..!! நான் வேனா.. போய் வாங்கிட்டு…”
” இங்க கடை இருக்கா…?”
” ம்கூம்.. கோயிலுக்குத்தாங்க போகனும்..”
”சரி… போய்ட்டு வந்துரு..”
” காசில்லீங்க… ஒரு இருவதுருவா.. குடுத்தீங்கன்னா..”
”ஓ…!!” லேசாக.. அசைந்து.. என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து..பர்ஸை எடுத்து… அதிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.
”சோப்பு… ஷாம்பூ.. எல்லாம் வாங்கிக்க..”
மலர்ந்த முகத்துடன் ”இருங்க.. போயிடாதிங்க…” என்றாய்.
”ம்.. இருக்கேன்..!!” என நான் விலகி…எழுந்து..உட்கார்ந்தேன்.
உடனே நீ எழுந்தாய். ”போயிராதிங்க..”
” ம்… அப்றம்..?” என நான் இழுக்க..
என்னையே ஆவலுடன் பார்த்தாய்.
நான் ”இங்க… காண்டம் கெடைக்குமா..?” என்று கேட்க..
”ஐயோ…” என்றாய் ”இங்கெல்லாம் கெடைக்காதுங்க..!!”
” அப்ப.. வேற என்ன பண்றது..?”
”கண்டிப்பா வேனுங்களா..?”
” இருந்தா நல்லதுதான..?”
” வேனும்னாக்கா… டவனுக்குத்தாங்க போகனும்..!”
” ஓ… இங்க கெடைக்காதா..?”
” ம்கூம்..!!” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாய் ”என்மேல நம்பிக்கை வல்லீங்களா..?”
”ஏன்…?”
” நா.. சுத்தம்தாங்க…என்கிட்ட எந்த நோயும்.. இல்லீங்க..!!”
”ஏய்… நா.. அதுக்காக காண்டம் கேக்கல…”
”அப்றங்க..?”
” உன் சேப்டிக்குத்தான்..!! உன் வயித்துல… எதுவும் ஆகிடகூடாதுனுதான்…!!”
சிரித்தாய். ”அது..பரவால்லீங்க…!!”
”உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேன்னா… எனக்கென்ன இருக்கு…?”
” சரி இருங்க…!! நான் போனதும் வந்தர்றேன்….”
என்றுவிட்டு.. அங்கிருந்து வேகமாக நடந்து.. மேடேறிப் போனாய்..!!
நான் அடுத்த பீரையும் எடுத்து… பல்லால் கடித்து.. மூடி திறந்து… கொஞ்சம்.. கொஞ்சமாகக் குடித்தேன்..!!
மீதமிருந்த இன்னொரு உணவுப் பொட்டலத்தை.. எடுத்து.. ஒரு உயரமான மரக்கிளையில் மாட்டிவிட்டு… நண்பர்களைப் பார்க்கலாமென.. புளிய மரத்தடிக்குப் போனேன்.
நண்பர்கள் எல்லோரும் மேலே வந்து.. காரைச் சுற்றி நின்றிருந்தார்கள். புறப்படத்தயாரகியிருந்தார்கள்.
” வாடா.. நல்லவனே..!! ஏறிட்டியா…?” எனக் கேட்டான் குணா.
நான் புன்னகைக்க….
” சரி… போலாமா..?” என்றான் சங்கர்.
நான் ”கெளம்பியாச்சா..?”
”ஆமா..நாங்க போய்.. ரதிக்குட்டிகள பாக்கறதா பிளான்..!”
” ஓ…!!” என்றேன்.
” நீ என்ன பண்றதா.. ஐடியா..?”
” சரி… நீங்க போங்க…நான் அப்றமா வரேன்…”
”டேய்… அவ போய்ட்டாடா…”
” ம்…! நீங்க போங்க… நான் இருந்துட்டு.. பஸ்ல வந்தர்றேன்..”
”ஏன்டா… அவ மறுபடி வருவாளா..?”
” இல்லடா..நான் கொஞ்சம்.. தனியா இருந்துட்டு…இந்த இயற்கையோட… ”
”ஏ… ஏ..!! என்னடா… புதுசாருக்கு..? அல்பன்டா.. சரி எப்படியோ.. போ..! டேய் நாம கெளம்பலான்டா..!” என்று அவன்கள் காரில் ஏறி…
”இங்கயே செட்டிலாய்டதடா.. வந்து சேரு..” என்றுவிட்டுப் போனார்கள்..!!
நண்பர்கள் போனதும்…மனதுக்கு ஒரு நிம்மதியுணர்வு ஏற்பட்டது..!
மறுபடி..சரிவில்.. கீழே இறங்கி… ஆற்றங்கரைக்குப் போனேன். நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் மலலாந்து படுத்து.. கண்களை மூடிக்கொண்டேன்..!!
அரைமணி நேரத்தில்… முகமெல்லாம் வியர்த்து வழிய… நீ.. வந்தாய்..!!
”உங்க.. நண்பருங்க எல்லாம் போய்ட்டாங்க…?” என்றாய்.
” ம்…!!” என்றேன்.
லேசான மூச்சிறைப்புடன்.. முகம்.. கழுத்தெல்லாம்..வியர்வை வடிய…என்னைப் பார்த்து.. மறுபடியும்.. ”உங்க நண்பருங்க.. காரு போகுதுங்க..” என்றாய்.
கையில் ஒரு துணிக்கடை கவர் வைத்திருந்தாய்.
நான் புன்னகைத்தேன். ஆனால் பேசவில்லை.
” காரப் பாத்ததும் நீங்களும்.. போய்ட்டிங்களோனு நெனச்சேன்..!! நீங்க போகலீங்களா..?”
” ம்கூம்…”
” உங்கள..விட்டுட்டு… அவங்கள்ளாம்…?”
” நான்தான் போகச்சொல்லிட்டேன்..”
”ஏ.. ஏங்க…?”
” நீ… வரேன்னியே..!!”
கண்கள் மின்ன… என்னைப் பார்த்தாய்.
” சரி… போய் குளி..!!” என்றேன்.” என்னது…?” என்றேன்.
” நீங்க..குடுத்துல… மீதி…”
”ஹேய்…!! வெச்சுக்க..!! போய்.. மணக்க.. மணக்க…குளிச்சிட்டு வா.. பாப்பம்..!!”
சிரித்துவிட்டுப் போய்… ஆற்று நீரில் இறங்கினாய்.
உன்னைப் பார்த்தவாறு.. படுத்துக்கொண்டேன்.
ரோட்டோரப் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு… உன் தோளில் கிடந்த.. முந்தானையை எடுத்து… இடுப்பில் சொருகியிருந்த புடவையை.. உருவி.. உள் பாவாடை.. ரவிக்கையோடு.. நின்று.. புடவையைத் தண்ணீரில் முக்கி.. அலசிப் பிழிந்தாய்.. ! அதை ஒரு கல்லின் மேல் வைத்தாய்..!
உன் ரவிக்கை கிழிந்து… உன் அக்குள் முடி தெரிந்தது. எனக்கு முதுகு காட்டி.. நீருக்குள் உட்கார்ந்து… ரவிக்கையைக் கழற்றி… உள் பாவாடையை… நெஞ்சுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு… முடியை..அவிழ்த்து… உதறிவிட்டு… நீரில் முங்கிக் குளித்தாய்..!!
படுத்திருந்த நான்.. எழுந்து… மரத்தில் சாய்ந்து.. உட்கார்ந்து… நீ குளிக்கும் அழகை ரசித்தேன்.! ஆற்றில் இன்று நீர் வரத்து இல்லை..!!
உனது உள்பாவாடை…ஈரத்தில்..உன் உடம்போடு ஒட்டிக்கொள்ள.. மேடிட்ட.. உன் சின்ன முலைகளின் காம்புகள்… துருத்திக்கொண்டு தெரிந்தன..!!
உன் சரிவான தோள்களும்.. உயரத்திற்கேற்ற விதமான..நீண்ட… நீண்ட கைகளும்… அதன் மெலிந்த தோற்றமும்.. கழுத்துச் சரிவும் கால்களின் திரட்சியும்.. பார்க்கப் பார்க்க.. என்னுள் உணர்ச்சி ஏறின..!!
நான்… உன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ தலைக்கு ஷாம்பு தேய்த்து…நீரில் முங்கியபோது.. உனது செம்பட்டைக் கூந்தல் மயிரிழைகள் நீரில் அகலமாகப் படர்ந்து. . மிதந்தது..!!
அலையலையாய்… உன் கூந்தலிலிருந்த.. ஷாம்பு நுரை.. தண்ணீரில்.. பரவி..சிலது ஒன்றாய் இணைந்து… கீழ் நோக்கி மிதந்து சென்றது.
நீ குளிக்கும் ஷாம்புவின் மணம்.. கரையில் உட்கார்ந்திருந்த என் நாசியில் நுழைந்து… எனது சுவாசத்தை.. சுகந்தமாக்கியது…!!
ஒருகால்…நீரில் இருக்க…இன்னொரு காலைத் தூக்கிக் கலலின் மேல் வைத்துக் கொண்டு… உள் பாவாடையை தொடைவரை ஏற்றி… சோப்புத்தேய்த்து… என் காமப் பித்தை.. உச்சத்திற்கேற்றினாய்..!!
ஆனால் நீ..குளிப்பதில்தான் கவனமாக இருந்தாய். என்னைக் கவர்வதற்காக.. நீ எந்த முயற்சியும் மேற்கொள்வது போலத் தெரியவில்லை…!!
நீ.. நன்றாகக் குளித்து..
மேடேறும்வரை… ஒருவித.. ஆர்வ மிகுதியோடு…நான்..உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்..!
நீ.. குளித்து..முடித்து… மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்..! கரையேறி வந்து.. உன் ஈரப்புடவை.. பாவாடையெல்லாம்.. வெயிலில் காயப்போட்டு விட்டு… ஈரக்கூந்தலை.. உதறியவாறு.. என்னிடம் வந்த.. உன் முகம்.. ஒரு புதுப்பொலிவுடன்… இருந்தது..! புன்னகையைக் கசிய விட்டிருந்த… உன் ஈர இதழ்கள்..மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!! உன் உதட்டைப் பார்த்தவுடன்… என் உதடுகள்… உன்னுடையதைச் சுவைக்க ஏங்கின..! அளவில் சிறியதாயினும்… உன் இதழ்கள்… அற்புதமான…கவர்ச்சி மிக்க… ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருந்தன..!!
நீ.. என்னருகே வந்து…தயக்கமின்றி உட்கார்ந்தாய்.
உன் வாசணை..கும்மென்றிருந்தது.
”தேவலையே..” என்றேன்.
”என்னங்க…?” என்னைப் பார்த்தாய்.
”நான்.. நெனச்சதவிட…நீ அட்டகாசமா இருக்க…!!” என்று உன் கையைப் பிடித்தேன்.
உன் கை..சில்லென்றிருந்தது.
உன்மேல் சாய்ந்து.. ”இப்ப குடுப்ப இல்ல..?” என்றேன்.
”என்னங்க..?”
” முத்தம்…?”
சிரித்து ” ம்..!” என.. என்னைக் கட்டிப்பிடித்து..என் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் அணைப்பு தந்த…சுகத்தில்… கண்மூடி இருந்தேன். உனது வாசணையை ஆழமாக உள்ளிழுத்து.. மூச்சால் நெஞ்சை நிறைத்தேன்.
” அவ்வளவுதானா..?” கண்மூடியவாறே கேட்டேன்.
”என்னங்க…?”
” முத்தம்…?”
மறுபடி கொடுத்தாய்..!!
” உதட்டுக்கு…?” என்றேன்.
உதட்டிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் மடியில் படுத்து… உன் மார்புக்குவடுகளைத் தொட்டேன். சின்ன சதைக்கோளங்கள்..!! எளிமையான… அழகில்… மெண்மையான வடிவம்..!! உள்ளங்கைக்குள் அடககி… மெது… மெதுவாக அழுத்த… பஞ்சு போல… குலைந்து கொண்டு போனது..!!
” உங்க நண்பருங்க.. எல்லாம்..உங்கள.. கேவலமா பேசுவ்ங்க..” என.. மெல்லிய குரலில் சொன்னாய்.
” ஏன்…?”
”என்னைப் போயி..!! நெஜமா என்கிட்ட சீக்கெல்லாம் எதுவும் இல்லீங்க…!!”
” ஹேய்..! இதவே நீ ..எத்தனை தடவ சொல்லிட்டிருப்ப..? ம்..ம்..? அத விடு…!! ” என்று உன்னைக் கீழே இழுத்து… உன் உதட்டைக் கவ்வினேன்.
உனது மெல்லிய இதழ்கள்… தேவாமிர்தம் போன்றதொரு சுவையைக் கொடுத்தது..!! மிருதுவான… உன் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச… உறிஞ்ச.. என் பித்தம் தலைக்கேறி… என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!! உன வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் மோத… நீ..மெதுவாக
.. உன் உதடுகளைப் பிளந்து கொண்டாய்..!! பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை… உன் வாய்க்குள் நுழைத்து. .. உனது நாக்கு… பற்கள் எல்லாம் தடவினேன்..!! உன் நாக்கைக் கவ்வி… நான் வெளியே இழுத்து.. உறிஞ்சினேன்..!! உனது எச்சிலைச் சுவைதஉனது சிறிய… பருவக்கனிகளை…அழுத்திய… என் கைகள்.. உன் சுடிதாருக்குள் நுழைந்து…டாப்பை மேலே தூக்க….
நீ.. நெளிந்தவாறு மெல்லக் கேட்டாய்.
”அவுத்துரட்டுங்களா..?”
”என்னது..?”
” துணி…?”
” ம்… அவுத்துட்டா…சவுரியம்தான்..” எனப் புன்னகையுடன். …
நான் மெதுவாக.. எழுந்து உட்கார்ந்தேன்..! உன்னை அணைத்துக் கொண்டு… உன் சுடியை மேலே தூக்கி…விட.. நீ சுலபமாகக் கழற்றினாய்..! உள்ளே… கருப்பில் குட்டியாக ஒரு பிரா அணிந்திருந்தாய்..! கருப்பு பிரா… சற்று தொளதொளப்பாக இருந்தது..!! பிராவை நீயே…பின்னால் கை விட்டு… கொக்கியை விடுவித்தாய்..!!
ஆடையற்ற… உன் பருவக்கனிகள்… எழுமிச்சை வடிவில் நிமிர்ந்து.. நின்றிருந்தன..!! அதன் முனையில்… மிருதுவான…நுண்ணிய.. முலைக்காம்புகள்..!!
என்னுள் உணர்ச்சி தாபம் பொங்க… உன் எழுமிச்சங்கனிகளைப் பிடித்து… அழுத்தி… உருட்டினேன்..!! பருமன் இல்லாத..சின்னச் சின்ன..கையடக்க முலைகள்..!!
நீ மெதுவாக நெளிந்தாய்..!!
உன் மார்புகளைப் பிசைந்து கொண்டே… உன் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டேன். உன் பெண்மை வாசணையில்.. என் ஆண்மை வீறுகொண்டு எழுந்தது. உன் கழுத்தில் இருந்த என் முகத்தைக் கீழே இறக்கி… உனது.முலைகளுக்கு மத்தியில் முத்தமிட்டேன்..!!
என் உதடுகளை… உன் முலைக்காம்பில் வைத்து… உறிஞ்சினேன்..! நாக்கால் சுழற்றிச் சுழற்றி… உறிஞ்ச… நீ.. என் கழுத்தைக் கட்டிக்கொண்டாய்..!
மெதுவாக என் வாயைப் பிளந்து.. உன் முலையைக் கவ்வினேன்..!
உன் முலை மொத்தமும் என் வாய்க்குள் அடங்கியது..!!
உன் முலைகளை.. நான் ஆர்வமுடன் சுவைக்க… நீ.. என்னை இருக்கமாக.. அணைத்துக் கொண்டாய். .!!
” படுக்கட்டுங்களா…?” என முனகலாகக் கேட்டாய்
”தலை முடி.. ஈரமா இருக்கே..? எப்படி படுப்ப..?”
”அது பரவால்லீஙக..!” பின்னால் சாய்ந்தாய்.
” இல்ல… இரு… படுக்காத..!! உன்னோட… சீல காஞ்சுருச்சானு பாரு…!!”
” ஏங்க…?”
” அத எடுத்து…தலைல கட்டிக்க..”
”ஐயோ… பரவால்லீங்க..!! நா இப்படியே படுக்கறேன்…!!”
”இங்க… யாரும் வரமாட்டாங்களே..?”
” ம்கூம்..!!” என்று.. நீ மல்லாந்து படுக்க… நான் எழுந்து நின்று..சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு….. என் உடைகளைக் களைந்து விட்டு.. ஜட்டியோடு… உன்னை அணைத்துப் படுத்தேன்..!!
உன் முகத்தை..என் பக்கம் திருப்பி…மெல்லிய.. உதட்டைக் கவ்விச் சுவைத்துக் கொண்டே…உனது..முலைகளைப் பிடித்து..அழுத்திப் பிசைந்தேன்..! கொழ கொழவென்றிருந்த.. உனது சதைப் பந்துகள்… இருக்கமடையத் தொடங்கியது. முனையில்… துருத்திக்கொண்டிருந்த… முலைக்காம்புகள்… விறைத்துக் கொண்டன..!!
இப்போதுதான்… நீ குளித்து முடித்திருந்ததால்.. உன் உடம்பு மொத்தமும்… சில்லென்றுதான் இருந்தது..! உன் மார்பை விட்டு…உள் வாங்கிய.. வயிறைறைத் தடவினேன்..! அந்த தட்டையான.. வயிற்றின் மையத்தில்… ஒரு பெரிய புள்ளி..போல… ஆழமில்லாத.. சிறிய… தொப்புள் சுழி..!! அதை ஆசையோடு தடவிக்கொடுத்து விட்டு.. கையை இன்னும் கீழே இறக்கி…இடுப்பின் கீழ் இருந்த.. சுடி பேண்ட்டின் மேல் கை வைத்து… உன் பெண்ணுருப்புப் பகுதியைத் தடவினேன்..!!
என் உடம்பில்.. காமச் சூடு..
அதிகரிக்க…மெதுவாக.. புரண்டு.. உன்மேல் கவிழ்ந்து… உன் முலைகளைக் கசக்கியவாறு… உனது.. உதட்டைக் கவ்வினேன்.! உன் கண்கள் மூடிக்கொண்டன..!!
நான்.. என் இடுப்பை அழுத்த.. நீ.. உன் இரண்டு கால்களையும் விரித்துப் போட்டாய்..!!
பிரிந்த உன் தொடைகளின் நடுவே..என் இடுப்பைக் கிடத்திக்கொண்டு… உன் கழுத்தில் முத்தமிட்டுக் கடித்தேன்.!!
என் தலை… பிடறி…முதுகெல்லாம் உன் கைகள் தடவின..!! உன்னிடமிருந்து பெருமூச்சுக்கள் கூட வெளிப்பட்டது..!!
வற்றிப்போன.. உன் வயிற்றில் முத்தமிட்ட நான்… உனது இடுப்புக்கு கீழ் இருந்த உடையையும் நீக்கினேன்..!!
இடுப்பில்.. சிவப்பில் ஒரு.. அருணாக்கயிறு கட்டியிருந்தாய்..! அதில் ஒரு தாயத்து கூட தொங்கிக்கொண்டிருந்தது..!!
அதன் கீழ்… நீண்ட உன் இரண்டு தொடைகளும்.. ஒல்லியாக இருந்தன..! தொடைகள் இரண்டும் இணையுமிடத்தில்… உன் மதனபுரி.. அடக்கமாக.. உள் வாங்கியிருந்தது…! சதைபோடாத… உன் புழைமேடு.. உப்பலாக இல்லாமல்.. உள் அமுங்கியிருந்தது..!! சதைப்பற்றற்ற.. உனது.. பெண்மையின் மணிமண்டபத்தில்… முள்.. முள்ளாக… முடி அரும்பியிருந்தது..!! அதன் கீழ்.. கத்தியால் கீறியது போல… அழகான ஒரு… கீத்து..!! அதன் இரண்டு புறமும்… மெல்லிய சதைப் பிளவுகள்..!! அந்தப் பிளவு.. வழியாக… மலைமுகட்டிலிருந்து.. வழியும்.. மழைக்கால அருவி போல…மெலிதாக.. காமநீர் வடிந்து கொண்டிருந்தது..!!
உள் அமுங்கிய உன்… பெண்மையின்..வடிவம்… இதுவரை நான் பார்த்த.. பெண்களில் யாரிடமும் இல்லாத.. ஒரு அற்புத அழகாகத் தோண்றியது..!!
உன் மணிமண்டபத்தைத் தடவி… பிளவுகளை நான் விலக்க… வெண்மை நிறம் கலந்த… உனது உட்புறச் சதை.. வலுவலுவென்றிருந்தது..!! மெல்லிய நீர் படலம் போண்ற.. ஜவ்வு… வலுக்கிடு பாய்மமாகப் படர்ந்திருந்தது..!! உன் யோனி லிஙகம்.. துளியஒரு காலை நீட்டி… ஒரு காலை மடக்கியவாறு… நீ கண்கள் மூடிக்கிடந்தாய்..! உன் மார்புகள் வேகவேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது..!!
விரலை வெளியே உருவிய நான்… விரலின் ஈரத்தை.. உன் தொடையில் தேய்த்து விட்டு… எழுந்து மண்டியிட்டு… ஜட்டியை இறக்கிக்கொண்டு… உன் தொடைகளை விலக்கிப் பிடித்து… முன்னால் மடங்கி… என் பாலுருப்பை… உன் பெண்மைப் பிளவில் வைத்து அழுத்த… வாழைப்பழத்தில்.. சொருகப்பட்ட.. ஊசிபோல… எந்தவித சிரமமும் இல்லாமல்.. சர்ரென உள்ளே போனது..!!
எந்தவித சிரமும் இல்லாமல் சுலபமாக உள் வாங்கினாய்..!
என் உருப்பு முழுவதையும் உனக்குள் புகுத்திவிட்டு… உன்மேல் படுத்து… உன் உதட்டைக் கவ்வியவாறு.. நான் இயங்கத் தொடங்கினேன்..!!
மெதுவாக.. கண்களைத் திறந்து பார்த்துவிட்டு… மறுபடி.. நீ கண்களை மூடிக்கொண்டாய்..! உன் கைகள்… என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுக்க… நான்.. வேகத்தை அதிகரித்தேன்..!!
ஒல்லியாக இருந்தாலும் நீ.. மெத்..மெத்தென்று மேகம்போல்தான் இருந்தாய்..! உன் வற்றின கன்னங்களை மேய்ந்து கொண்டும்… கழுத்தில் முகம் புதைத்து.. வாசம் பிடித்துக் கொண்டும்… சின்ன பருவப்பூப்பந்துகளப் பிசைந்து கொண்டும்…உன்மேல்…நான் மேகச் சவாரி செய்தேன்…!!
உன்னைப் பழித்த.. என் நண்பர்கள் அனைவரும்… நரகத்திற்குத்தான் போவார்கள் என்று தோண்றியது..!! உன்னைப் போல… ஒரு எளிமை நிறந்த.. உடலழகைக் கொண்டிருக்கும் பெண்ணை அனுபவிக்க..நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…!! வெளித்தோற்றத்தில் உன்னைப் பார்த்து… எடை போடுபவர்கள்… நிச்சயம்.. அபாக்யவான்களாகத்தான் இருக்க வேண்டும்…!!
என் வாழ்வில்… உன்னை அனுபவிக்கும் இந்த உணர்வே.. மிக.. மிக மேலானதாகத் தோண்றியது எனக்கு…!!
என் விறைவான.. அழுத்தம் உனக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கியிருக்க வேண்டும். உன் கண்கள் மூடியிருக்க… வாய் மெதுவாக விரிந்து… வாய் வழியாகவும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாய்..!!
‘இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பாய் நீ..? கண்களை மூடி.. உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருப்பாயா…அல்லது நான்.. உன்னைப் பற்றி எண்ணி வியப்பது போல.. என்னைப் பற்றி.. நீயும். . ஏதேனும் எண்ணிக்கொண்டிருப்பாயா..?’
‘வெல் செட்..! எதுவாயினும்… இன்று முழுவதும் உன்னை நான்.. விடப் போவதில்லை..!.அழகிகளோடு உன்னை… இணைத்துப் பார்க்க முடியாது.. ஆனால்…உடலுறவுக்கு உன்னைப் போண்ற… உடலமைப்பு கொண்ட.. ஒரு பெண்ணே.. சரியான தேர்வு எனத் தோண்றியது எனக்கு..!!
உன்னோடு… எவ்விதமாக வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்..! அத்தனை விதங்களுக்கும் உன் உடம்பு வளைந்து கொடுக்கும் தண்மை கொண்டிருந்தது..!!
என் இடுப்பசைவின்.. வேகம் அதிகரிக்க…அதிகரிக்க… உடம்பின் வியர்வைப் பெருக்கமும்.. அதிகரித்தது. வேகவேகமாக மூச்சிறைத்தது. தொடர்ந்த அதிரடி இயக்கத்தில்… என் முதுகுத்தண்டு விறைத்து… சர்.. சர்ரென.. என் விந்து… உன்னுள் சீரிப்பாய்ந்தது..!! உன்னை நான் பலமாக இருக்கிக்கொண்டேன்..!!
போதையிலிருந்த எனக்கு கண்கள் மயங்கி.. இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே உன் கழுத்து இடைவெளியில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டேன். களைப்பில் அயர்ந்து போனேன். என் வியர்வை.. உன் உடம்பிலும் வழிந்தது…!!
உனது மார்பும்… அதிவேகத் துடிப்பில்.. தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது..!!
நான் விலகி… மல்லாந்து படுத்தேன். சில நொடிகள் விட்டு… என் பக்கமாகப் புரண்டு.. என் வியர்வை ஈரத்தைத் துடைத்து விட்டாய். என் கன்னத்தில்..உன் உதட்டைப் பதித்து… முத்தமிட்டு விட்டு… எழுந்து உட்கார்ந்து… என் குறி.. தொடை இடுக்கெல்லாம் துடைத்து விட்டாய்..!!
”சந்தோசங்களா..?” என் முகம் பார்த்து.. மெல்லிய புன்முறுவலுடன் கேட்டாய்.
” ம்.. ம்..!!”
” போதுங்களா..?”
” இப்போதைக்கு…”
நீ.. அப்படியே எழுந்து போய்.. ஆற்றில் இறங்கி… உன் உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தாய். உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டாய்..! கலைந்த ஈரக்கூந்தலை.. உதறி விட்டுக் கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்து..மெல்லிய குரலில்..
”உங்கள.. ஒன்னு கேக்கலாங்களா..?” என்றாய்.
” ம்.. கேளு..!!”
” நீங்க..வசதியானவங்களா..?”
”ம்கூம்…”
”அப்றம்… கார்ல வந்தீங்க…?”
”அது என் பிரெண்டோடது.. அவன் மட்டும் கொஞ்சம் வசதியானவன்..”
” கல்ய்ணமாகிருச்சா.. உங்களுக்கு…?”
” இல்ல…”
”படிச்சவங்களா..?”
”யாரு…?”
”நீங்கதான்..”
” சுமாரா…?”
”நீங்க… எத்தனை..பேரு…?”
”நான் ஒருத்தன்தான்… டபுள் ரோல் கெடையாது…”
”அதில்ல..”சிரித்தாய் ”அப்பா..அம்மா… கூடப்பொறந்தவங்க..?”
இப்போதைக்கு நீள நீளமாகப் பேசவிரும்பாமல்… சுருக்கமாக..
”யாருமில்ல..” என்றேன்.
”யாருமே…இல்லீங்களா..?”
”ம்..!”
” அப்ப.. என்னை மாதிரி ஒண்டி ஆளுங்களா..?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..” என்றதும்…
”ஐயோ…” என.. என்னை பலமாக அணைத்துக் கொண்டாய். என் முகமெங்கும் முத்தங்கள் பொழிந்தாய்..!!
உன் அணைப்பில் ஒரு ஆதுரம் இருந்தது..! அது பணத்திற்கான அணைப்போ… உடல் சுகசிறிது நேர.. ஓய்வுக்குப் பின்.. எனக்கு.. லேசாக.. வயிறு பசித்தது..!
” பசிக்குது.. போலருக்கே..” என்றேன்.
” யாருக்குங்க..?” என்று கேட்டாய். ” என் வயித்துக்கு..!! ”
” அப்ப… சாப்பிடுங்க..”
” நீ…?”
” நா.. சாப்பிட்டங்களே..!! நீங்கதான் சாப்பிடலே…”
”பரவால்ல…கொஞ்சம்…”
”ஐயோ… நீங்க சாப்பிடுங்க..”
”சரி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றுவிட்டு நான் எழுந்து நின்று.. கீழே கிடந்த… என் ஜட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு..போய்.. ஆற்றில் இறங்கினேன்.
அமைதியான நீரோட்டம் கொண்டிருந்த… ஆற்றின் குளிர்ந்த நீரில்.. கழுத்துவரை நனைத்து.. உடம்புக்கு ஒரு முழுக்குப் போட்டு.. மேடேறி வந்தேன்.
மரத்தில் தொங்கவிட்டிருந்த.. பிரியாணி பொட்டலத்தை.. எடுத்து.. கீழே உட்கார்ந்தேன. உன் முன்னால் வைத்து… பொட்டலத்தை விரித்தேன்.!
நான் சாப்பிட்டு..
” ம்…சாப்பிடு…!” என்றேன்.
நீயும் சாப்பிட்டாய்..!! சாப்பிட்டுக்கொண்டே மெல்லக் கேட்டாய்..!!
”எப்பங்க போலாம்..?”
” எங்க…?”
” உங்க வீட்டுக்கு…?”
” அவசரமா…?”
”ஐயோ..இல்லீங்க…! சும்மாதான்..” எனச் சிரித்தாய்.
” போலாம்..போலாம்..” என்றேன்.
சாப்பிட்டபின்.. எனக்கு தூக்கம் வருவது போலிருந்தது..!
வயிறு முட்டக் குடித்த பீர் போதை…!! மனதுக்கு நிறைவான உடலுறவு…!! உண்ட மயக்கம்..!! எல்லாமாக… என் கண்களைக் கிறங்கச் செய்தது..!!
”எனக்கு தூக்கம் வருது..” என்றேன்.
”சரி… தூங்குங்க..” எனச் சிரித்தாய்.
” நீ…?”
” நா… தூங்கலீங்க…”
” இருக்கதானே…?”
” இருக்கங்க…!!”
நான் பின்னால் சாய்ந்து.. படுத்துக் கண்களை மூடினேன். உன் மடியில் தூக்கி..என் காலைப் போட்டேன். உன் எளிமையான முகம் பார்த்து..
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
”போயிர மாட்டதான..?”
” ஐயோ..!! போக மாட்டங்க..!! இருக்கேன்.. நீங்க.. தூங்குங்க..”
”உனக்கு தொந்தரவு தரேனோ..?”
”ஐயோ… அதெல்லாம் இல்லீங்க..”
” பொய் சொல்லாத..”
”நெஜமாத்தாங்க.. இத்தனை நாள்ள.. நான் இப்படி யாருகூடவும்.. சந்தோசமா இருந்ததே இல்லீங்க..! எல்லாரும் என்னை அனுபவிச்சுட்டு.. விட்டுட்டு போயிருவாங்க..!! நீங்க ஒருத்தங்க மட்டும்தான்.. இப்படி மடில படுத்துட்டு.. ஜாலியா பேசிட்டு.. அன்பா நடந்துக்கறீங்க..!! ரொம்ப நெறைஞச மனசா சொல்றங்க.. உங்கள என்னால மறக்கவே முடியாது..!!” என உருக்கமாகச் சொன்னாய்…!
”ஏய்… என்ன பேத்தல் இது..? பொதுவா.. ஆம்பளைங்கதான் இதுமாதிரியெல்லாம் பெணாத்துவாங்க…!!”
”ஐயோ… இது பெணாத்தல் இலலீங்க..!! மனசார சொன்னங்க..!!” என்றாய்..!
”நான் கூட.. ஒன்னு சொல்லனும்..”
”என்னங்க…?”
” நீ.. அழகாருக்கேனு நான் சொல்ல மாட்டேன்… ஆனா…”
உன் சின்னக் கண்களால் என் முகத்தையே…ஆவலுடன் பார்த்தாய்.
” உன்ன… எனக்கு ரொம்ப.. ரொம்ப புடிச்சுருக்கு…!!” என்றதும். .
உன் முகம்… பூரித்துப் பிரகாசித்தது..!!
அப்படியே நான் தூங்கிப்போனேன்..!!
ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்குப் பின்… நான் கண்விழித்த போது.. உன்னைக் காணவில்லை..!!
சடக்கென எழுந்து.. என் உடைகளைப் பார்த்தேன்..! இருந்தது..! பாக்கெட்டில் கைபேசி… பர்ஸில் பணம்… எல்லாம் அப்படியே இருந்தது..!!
எனில்… எங்கே நீ…? கண்களால் தேடினேன்..!
சற்றுத் தள்ளி.. ஆற்று நீரில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு…கையில் ஒரு குசசி வைத்துக் கொண்டு… மீன் பிடிப்பவள் போல.. ஒரு சின்னப் பாறைமேல் உட்கார்ந்திருந்தாய்..!!
”க்கும்..” நான் இருமினேன்..!
திரும்பிப் பார்த்துச் சிரித்தாய்.
”எந்திரிச்சுட்டிங்களா..?”
ஜட்டியுடன் எழுந்து நின்றேன்.
”மீன் புடிக்கறியா..என்ன..?”
”இல்லீங்க…!!”
” அப்றம்.. அங்க போய் உக்காந்துட்டு என்ன பண்ற..?”
குச்சியைச் சுழற்றியவாறு எழுந்து வந்தாய். ”சும்மாதாங்க.. உங்க தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னுட்டு…”
என் சிறுநீர் பை நிறைந்திருந்தது. திரும்பி நின்று சிறுநீர் பெய்தேன்..!
சூரியன் மேற்க்குப் பக்கத்தில் சாய்ந்திருக்க… கை பேசியில் மணி பார்த்தேன்.
நான்கு மணியாகியிருந்தது. அப்படியானால்.. நான் நன்றாகத் தூங்கியிருக்க வேண்டும்..!
” மணி.. நாலாச்சு.. போலாமா..?” என்றேன்.
என் அருகில் வந்து நின்று.. ”ம்..போலாங்க..” என்றாய்.
உன் மெல்லிடையில் கை போட்டு அணைத்தேன்.
”என்னை நம்பி.. வரியா..?”
”ஐயோ… என்னங்க நீங்க…? எங்க கூப்ட்டாலும் வரங்க..”
உன்னை இருக்கி.. அணத்து.. உன் உதட்டை முத்தமிட்டேன். சிறிது சுவைத்து…
”நான்… குளிக்கனும்…”
”குளிங்க…”
” நீ….?” உன் மார்பைத் தடவினேன்.
”நீந்தத்தெரியுங்களா.. உங்களுக்கு…?”
”ஏதோ… சுமாரா தெரியும்..! நீயும் வா.. ஒன்னா குளிக்கலாம்..”
” ம்…” தலையாட்டி விட்டு.. என்னிடம் இருந்து.. விலகிப் போய்.. உன் உள்பாவாடையை எடுத்துக் கொண்டு.. வந்தாய்..!!
நான் நீரில் இறங்க… நீயும் சுடியைக் கழற்றி விட்டு… உள்பாவாடையை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு…உள்ளாடை ஏதுமின்றி… நீருக்குள் இறங்கினாய்..! உன் முடியை அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டாய்..!
”இன்னிக்கு என்னமோ.. தண்ணி வல்லீங்க..” என்நீராடினோம்..!! உன்னோடு நீராடுவது.. உல்லாசமாக இருந்தது. உன் சிரிபபும்.. சிணுங்கலும் செயற்கைத்தனம்.. இல்லாதவை…!!
இடுப்பளவு நீரில்.. நின்றுகொண்டு… உன்னை இருக்கி.. இருக்கி.. அணைத்தேன்..! அங்கங்கே முத்தங்கள் கொடுத்தேன்..! உன் உள் பாவாடை முடிச்சை அவிழ்த்து விட்டு… உனது சின்னக் கனிகளைப் பிசைந்து… முத்தமிட்டு..நீர் சொட்டச் சொட்ட… உன் முலைக் காம்பை உறிஞ்சினேன்..! பாவாடைக்குள் கை விட்டு… உன் தொடைகளையும்… பெண்ணுருப்பையும் தடவினேன்…!!
நீ.. முழுவதுமாக எனக்கு ஒத்துழைப்பு வழங்கினாய்..!!
உன் புழை துவாரத்தில்… நான் விரல் விட்டுச் சுழற்ற.. என்னை.. இருக்கிக் கட்டிக்கொண்டாய்..!!
அதேநேரம் ஜட்டிக்குள்ளிருந்த.. என்..உருப்பு…முட்டிக்கொண்டிருந்தது..!.என் ஜட்டியை இறக்கிவிட்டு… உன் கையைப் பிடித்து…அதன் மேல் வைத்தேன்..! நீருக்கடியில்… விறைப்பேறிய.. என் குறியைப் பிடித்து… உருவிக் கொடுத்தாய்!
நம் இன்ப விளையாட்டுக்கள்… நீருக்கடியிலேயே நடந்து கொண்டிருந்தது..!!
நான் மெதுவாக நகர்ந்து போய்… சின்னப் பாறைமேல்.. ஏறி உட்கார்ந்து கொண்டேன். நீயும் நீரில் தவழ்ந்து என்னிடம் வந்தாய். என் பக்கத்தில் வந்த உன்னை.. என் கால்களிடையே நிறுத்தி… நீண்டு விறைத்த.. என் உருப்பைக் காட்டினேன்..!
புன்சிரிப்புடன்… நீ கையில் பிடித்து ஆட்டினாய்..!
நான்.. உன் தலையைப் பிடித்து கீழே அழுத்த… புரிந்து கொண்டு… ஈரத்துடன் இருந்த.. என்..உருப்பை முத்தமிட்டாய். நாக்கை வெளியே நீட்டி… உருப்பின் முனையில் தடவினாய்..! மிக மெதுவாக வாயைத் திறந்து..உள்ளே திணித்து… சுவைக்கத் தொடங்கினாய்…!! இதில் நீ.. தேர்ந்த அனுபவம் பெற்றவளாக இருக்க வேண்டும்…! அவ்வளவு அற்புதமாகச் சுவைத்தாய்..!! அவ்வப்போது… தண்ணீரால் கழுவிக் கொண்டாய்…!!
மிக… ஆழமாக… உள்வாங்கி உறிஞ்சினாய்..!!
சிறிது நேரம்… கழித்து…நீ வாயை விலக்கிக் கொள்ள…
”எனக்கு பயங்கர மூடு..” என்றேன்.
சிரித்தாய் ”செய்யறீங்களா..?”
” ம்…ம்..!!” என நான் எழுந்து நின்று… உன்னைப் பின்புறமாகத் திருப்பி நிறுத்தினேன்.!!
” நின்னுட்டேங்களா..?” என்று கேட்டாய்.
” ம்…!!”
உன்னைக் குணியச் செய்தேன். உன் ஈரப்பாவாடையைத் தூக்கி… உனது முதுகின் மேல்..போட்டு விட்டேன்.!
முழங்காலளவு நீரில்.. குணிந்து நின்று… பாறையைப் பிடித்துக் கொள்ள.. உன் பின்னாலிருந்து… உனது.. யோனிக்குள் என் உருப்பைத் திணித்தேன்..! நீயும் கால்களை நன்றாக அகட்டி வைத்து… உன் யோனி துவாரத்தை எனக்கு விரித்துக் காட்டி நின்றாய்…!!
உனது சிறுத்த.. இடையைப் பிடித்து.. இருக்கிக்கொண்டு…நான் இயங்கினேன்..!!
வேகம் காட்டாமல்.. மெது.. மெதுவாகவே என் இடுப்பை அசைத்தேன்..!
தடுப்பதற்கு… உன் குண்டியில் அவ்வளவாக சதைக் கோலம் இல்லாததால்..என் உருப்பை… உனக்குள் ஆழமாகச் செலுத்தி… இயங்கினேன்..!!
உடலுறவுக்குப் பின்… மறுபடி குளித்து… மேடேறிய போது… சூரியன் மேற்கில் சரிநதிருந்தது..!
” நேரா.. பஸ் ஏறிடலாமா..தாமரை.?”
” இல்லீங்க.. நான்… என்னோட வீட்டுக்கு போய்ட்டு…”
” ஏன்…?”
”வேற துணி மாத்தனுங்க..!”
”சரி…நட…!!”
உடுத்திக்கொண்டு.. இருவரும் கிளம்பினோம. ரோட்டை அடைந்து பேசிக்கொண்டே நடந்தோம்.
‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம். ‘ ஏறியா வெறிச்சோடிக்கிடந்தது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ளும்…இடமெல்லாம் புற்களும்.. செடி.. கொடிகளுமாக மண்டிக்கிடந்தது.
முகாம் நடக்கும் நாட்களில்… இந்த ஏரியாவே… கூட்டம் நிரம்பி வழியும்..!
யானைகள் முகாம் பற்றி… நீ நிறையவே சொல்லிக்கொண்டு வந்தாய்.
கோவிலின் அருகே போனதும்.
” நீங்க கோயில்ல இருங்க.. நான் போனதும் வந்தர்றேன்..” என்றாய்.
”ஏன்.. உன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா..?”
” இல்ல… இல்ல.. அது குடிசை..”
”பரவால்ல நட.. நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்க…
தயங்கிவிட்டு என்னையும் உன் வீட்டுக்கு அழைத்துப் போனாய்.
வரிசையாக ஏழெட்டு வீடுகள் இருந்தன. அது தவிற.. ஒரு சில ஓட்டு வீடுகள். கடைசியாக இருந்த ஓடும்… குடிசையும் கலந்த வீடு உன்னுடையது. ! தெரு விளக்குக் கம்பம் ஒன்று.. உன் வீட்டு முன்னால் இருந்தது.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்து.. என்னையும் கூப்பிட்டாய்.
”உள்ள வாங்க..”
குணிந்து உள்ளே நுழைந்தேன். உன வீட்டின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது.
”உக்கார்றிங்களா..?” என ஒரு கிழிந்த பாயை எடுத்தாய்.
”அதெல்லாம் வேண்டாம்.. நீ பொறப்படு..”
சீப்பை எடுத்து..தலைவாரினாய். காலியாக இருந்த எண்ணெய் குப்பியை.. உள்ளங்கையில் தட்டிப் பார்த்துவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.! அப்பறம் அப்படியே உன் செம்பட்டை மயிரைச் சீவி… ஜடை பிண்ணி… சின்னதாக இருந்த… ஒரு பவுடர் டப்பாவை எடுத்து.. கையில் கொட்டி…. அதைத் துணியால் தொட்டு…கையகலக் கண்ணாடி பார்த்து.. முகத்தில் பூசினாய்..! நான்கைந்து விதமான ஸ்டிக்கர் பொட்டுக்களிலிருந்து இரண்டை எடுத்து.. மேலும் கீழுமாக ஒட்டினாய்..! போட்டிருந்த சுடிதாரைக் கழற்றி விட்டு… வேறு உன் வீட்டில்.. அவ்வளவாக வெளிச்சம் இல்லை..! லேசான இருள் பரவியிருந்து..!! நீ அலங்காரம் என்று பெரிதாக எதுவும் செய்து கொள்ளவில்லை.
உன் சுடிதார் கூட தொளதொளவென்று இருந்தது..! ஆனாலும் உன் எளிமை மிகவும் கவர்ந்தது..! என் நெஞ்சில் தாபம் முட்ட… உன்மேல் ஆசை பொங்கியது..!!
” போலாங்களா..?” எனக் கேட்டாய்.
” அவ்வளவுதானா..?” என நான் கேட்டேன்.
” ஏங்க…?”
” இல்ல.. பொறப்பட்டாச்சான்னு கேட்டேன்..”
” ம்…” தலையாட்டினாய் ”பொறப்பட்டாச்சுங்க..”
உன் கையைப் பிடித்து… பக்கத்தில் இழுத்து.. உன்னை அணைத்தேன். உன் கன்னத்தில் மூக்கை உரசினேன். நீ பூசிய பவுடர் மணத்தது.! என்னுள் பொங்கிய மோக உணர்வில்.. உன் சரும நிற உதடுகளைக் கவ்வி… மெதுவாகப் பல்லால் கடித்து… உள்ளிழுத்து.. உறிஞ்சினேன். .! உன் வாய் மெதுவாகத் திறக்க… என் நாக்கை உன் வாயில் நுழைத்தேன். உன் வாய்ககுள் விட்டுத் துலாவினேன்.
சில நொடிகளுக்குப் பின்… உன் நாக்கை வெளியே இழுத்து… உன் எச்சிலை உறிஞ்சினேன். உன் கண்கள் மூடிக்கொண்டன.!!
உன்னுடைய நீள மூக்கோடு .. என் மூக்கு அழுந்தியது. மூக்குகளைத் தேய்த்துக்கொண்டு… ஆழமாக முத்தமிட்டு….
மெதுவாக விலகி..
”தாமரை.?” என்றேன்.
” என்னங்க..?” கிறக்கத்துடன் முனகினாய்.
”என்கூட… வர்றதுல.. உனக்கு எதும் பிரச்சினை இல்லையே..?”
” என்னங்க பிரச்சினை…?”
‘ அதானே.. என்ன பிரச்சினை.?’ உன் மார்பை.. உள்ளங்கைக்குள்.. இருக்கி… அழுத்தினேன்..!
”இல்ல… எந்த பிரச்சினையும் இல்லதானே…?”
” ம்கூம்…”
உன் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டு… முணுமுணுப்பாகக் கேட்டேன்.
” உன்கிட்ட வேற சுடி இல்லயா..?”
”ஏங்க..?”
”இது..ஒரு மாதிரி…தொளதொளனு இருக்கு..?”
” அப்ப சீல..கட்டிக்கட்டுங்களா..?”
”சேலைலாம் வேண்டாம்..!! சரி பரவால்ல… விடு..!!” உன் வயிற்றைத் தடவினேன்.
” ஏங்க…?”
” சும்மாதான்…!! சேலைதான் அதிகமா கட்டுவியா..?”
” அப்படின்ட்டு எதும் இல்லங்க..! என்கிட்ட சீல வேனா… நெறைய இருக்கு..!!”
உன் வயிற்றை இருக்கி…
உன் கழுத்தில் முத்தமிட்டேன். அங்கங்கே உதட்டைப் பதித்து.. கோலமிட்டேன்.
கீழே இறங்கி… மார்பில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்து… முன் பற்களால் வலிக்காமல் கடித்து…. வாசம் பிடித்தவாறு…முகம் புரட்டினேன்.!
உன்னை இருக்கமாக அணைக்க… லேசாக நெளிந்தாய். என் தோளைத் தடவினாய்.
நீ…விட்ட பெருமூச்சில் உன் நெஞ்சு… ஒரு முறை ஏறி … இறங்கியது…!!
கிறக்கத்துடன் நிமிர்ந்து…
மெல்லிய உன் உதட்டை.. என் நுணி நாக்கால் தடவி…
” போலாமா…?” எனக் கேட்டேன்.
” ம்.. போலாங்க..!!” என் கண்களைப் பார்த்துச் சிரித்தவள் சட்டென வாயில் பக்கம் பார்த்தாய்.
ஒரு சிறுவன்… படல் மறைவிலிருந்து எட்டிப் பார்த்து விட்டு ஓடினான்.
” யாரது..?” நான் விலகியவாறு கேட்க…
சிரித்து ”பக்கத்து வீட்டு பையன்ங்க…” என்றாய்.
முதலில் நான்… வெளியே சென்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்து.. தகரக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டினாய்.
திரும்பி ”இருங்க…” என்று விட்டுப் பக்கத்துக் வீட்டுக்குள் போனாய்.
இப்போது.. இந்த ஏரியாவைச் சேர்ந்த… நான்கைந்து பேர்… வெளியே நின்று… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஏரியாவின் தென்பகுதியில்… நெல்லி மலைக்காடு தெரிந்தது..!!
சிரித்துக் கொண்டே.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நீ… ” நடங்க.. போலாம்..” என்றாய்.
இருவரும் இணைந்து நடந்தோம்.
நெல்லி மலைப் பக்கத்தில் இருந்த ஒரு… பொட்டல் காட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..!!
உன் ஏரியா மக்களின் கதைகளைச் சொன்னவாறு நீ… என்னுடன் நெருக்கமாகவே நடந்து வந்தாய்…!!
உன்னோடு.. ஜோடி போட்டு நடப்பதாலோ… என்னவோ… நிறையப் பேர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்…!!
இருள் கவியும் நேரம் என்பதால் கோவிலில் அவ்வளவாகக கூட்டம் இல்லை. வெகு சிலர்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். கோவில் பக்கத்தில் இருந்த கடைகளிலிருந்து பக்தி பாடல்கள்.. இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!
கோவில் வளாகத்துக்குள் நுழைந்து பேருந்து நின்றிருந்த இடத்தை நோக்கிப் போக…
” சாமி கும்படறீங்களா…?” எனக் கேட்டாய்.
”நானா…?” புன்னகைத்தேன்.
” ம்..!”
” பழக்கமில்லே..!! நீ வேணா போய் கும்பிட்டுக்கோ..!!”
நீ கோவிலுககுப் போகாமல் என்னுடன் நடந்தாய்.
பக்காசூரனிடம் போனதும்
” இருங்க… கும்பிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வேகமாகப் போய்..
செருப்பைக் கழற்றி விட்டு… படிகளில் ஏறி.. கைகூப்பியவாறு… பக்காசூரனையும்… பீமனையும் வலம் வந்து… அவர்கள் முன்பாக நின்று… கண்மூடிக் கண் திறந்து… இருவரின் காலடியிலும் இருந்து.. திருநிர் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு… சிரித்த.முகத்துடன் என்னிடம் வந்தாய்.!! ம்.. போலாங்க…”
புறப்பட்டுத் தயாராக நின்றிருந்த… கோவை தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பேருந்துக்குள் விளக்கு எரிந்து கொண்டிருக்க… சினிமாப் பாடல் இரைந்து கொண்டிருந்தது..!!
பேருந்தில்… ஓட்டுனர்.. நடத்துனர் தவிற.. முன்பக்கத்தில் மூன்று பெண்களும்… பின்பக்கத்தில் ஒரு வயதானவரும் மட்டுமே இருந்தனர்.
பேருந்தின் மத்தியில் உட்கார்ந்து கொள்ள… பேருந்து புறப்பட்டு விட்டது.
” ஆமா.. நீ.. பத்ரகாளி அம்மன.. கும்பிட மாட்டியா..?” என நான் கேட்க …!
”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய்.
” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..”
”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!”
”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?”
” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய்.
” மத்தபடி… இங்கயேதானா..?”
” ஆமாங்க…”
”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?”
”அங்கெல்லாம் பயங்க…”
”என்ன பயம்…?”
” போலீசு…??”
சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”
”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய்.
” டிரைவர்..” என்றேன்.
” என்ன டிரவருங்க..?”
”டாக்ஸி டிரைவர்…”
”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?”
”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க…
” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.
உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன்.
”வாடகைக்கார்தான் டாக்ஸி..”
”நெனச்சங்க… அப்படித்தான்..”
”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?”
” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..”
”ஏன்…?”
”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..”
” ஓ…!”
நடத்துனர் வர.. இரண்டு டிக்கெட் எடுத்தேன்.
பேருந்து வேகமெடுத்தது.!
நீ என் தோளை அழுத்தியவாறு.. என்மேல் நன்றாகவே.. சாய்ந்து கொண்டாய்..! திறந்திருந்த கண்ணாடி வழியாக…சீறி வந்த காற்றில் பறந்த… உனது செம்பட்டை மயிர்கள்.. என் கன்னத்தில் பட்டு உரசின.
அதைக்காதோரத்தில் எடுத்து விட்டுக் கொண்டு சிரித்தாய்.
”நீங்க… எங்க இருககீங்க..?” என மெல்லிய குரலில் கேட்டாய்.
”பஸ்ல..” என்றேன்”உன் பக்கத்துல..”
”ஐயோ.. அதில்லீங்க.. உங்க வீடு எங்கருக்குனு கேட்டேன்.”
”இல்லியே… நீ அப்படி கேக்கலியே..”
”அப்படி கேக்கலே… ஆனாக்கா.. அப்படி நெனச்சுத்தாங்க கேட்டேன்…”
”ஓஹோ…..”
”கிண்டல் பண்றீங்க..”
உன் மண்டையில் மோதினேன்.
”எல் எஸ் புரத்துல..”
”அது…எங்கீங்க இருக்கு..?”
”சிவம் தியேட்டர் தெரியுமா..?”
” ஓ..! இப்ப பழைய தேட்டர இடிச்சுட்டு…புது தேட்டரா கட்னாங்களே… ஏஸி தேட்டர்…?”
” ஆ..! அதேதான்..! அதுக்கு கீழ.. பெரியாஸ்பத்திரிக்கு… எதுத்த சந்துல போனா… பக்கம்..”
உன் கிச்சு சந்தில் கை விட்டு…. துப்பட்டாவின் கீழ் இருந்த… உன் மார்பைப் பிடித்து அழுத்தியவாறு பயணித்தோம்.
மேட்டுப்பாளையம்..! பேருந்து நிலையம் வரை… சின்னச் சின்னதாக நிறையப் பேசிக்கொண்டே இருந்தோம்.
பேருந்தை விட்டு இறங்கியபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.
ரயில் நிலையம் வழியாக.. உன்னை அழைத்துப் போனபோது சந்தேகத்துடன் கேட்டாய்.
”உங்க வீட்டுக்குங்களா போறோம்..?”
” ம்..”
” பெரியாஸ்பத்ரிக்கு எதுத்த சந்துனு சொன்னீங்க..?”
” ஆனா… இப்ப அந்த வழியா.. போறது நல்லதில்ல..”
”ஏங்க..?”
” கார் ஸ்டேண்ட்ல.. பசங்க எல்லாம் இருப்பாங்க..”
சிறிது நடந்து ”பெரிய வீடுங்களா.. உங்களுது..?” எனக் கேட்டாய்.
”இல்ல.. சின்ன வீடுதான்..! ஓட்டு வீடு..!!”
”சொந்த வீடுங்களா..?”
”ஆமா… எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்..!!”
ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்த நீ.. சட்டென்று நிமிர்ந்து… சைடில் என்னைப் பார்த்தாய். நானும் பார்த்தேன்.
உன் நெஞ்சகம் விம்மப் பெருமூச்சு விட்டாய்.
உன் தோளில் தட்டிக் கொடுத்தேன்..!!
நடந்து கொண்டே கேட்டாய்.
”சாப்பாடெல்லாம் என்ன செய்வீங்க…?”
உன் கேள்விகள் சுலபத்தில் ஓயாது போலிருந்தது.
”சாப்பிடுவேன்..” என்றேன் குறும்பாக..!
” அது.. தெரியுங்க..! கடைலயா சாப்பிடுவீங்க..?”
”சில சமயம்…!”
”அப்றமெல்லாம்…?”
”வீட்லதான்…”
”உங்க வீட்லயா…?”
” ம்ம்…”
” யாரு செய்வாங்க…?”
”நான்தான்…”
”ஆ…!!” வியப்பு மேலிட என்னைப் பார்த்தாய் ”சாப்பாடெல்லாம் செய்வீங்களா..?”
”ம்..ம்..!!”
”நல்லா செய்வீங்களா…?”
” ஏதோ… எனக்கு தெரிஞ்சளவுக்கு..”
” உங்க கையால… சாப்பிடனுங்க…! எனக்கு ஆக்கிப் போடுவிங்களா…?”
”தாராளமா…!! இதுல என்ன இருக்கு…?”
சிறிது அமைதிக்குப் பின் கேட்டாய். ”உங்களுக்கு.. வேலைக்காரி.. வேனுங்களா..?”
”வேலைக்காரியா..? எதுக்கு..?”
”வீடு..வாசல் கூட்ட.. சோறாக்க.. அழுக்குத்துணியெல்லாம் தொவச்சுப் போட….?”
”ஓ..! அந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்னு யோசிக்கறியா..?”
”தப்புங்களா..? எனக்கு நீங்க.. ஒன்னுஊமையாகிவிட்டாய்.. நீ.! குணிந்த தலை நிமிராமல் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தாய்..! அழுகிறாயோ.. எனத் தோண்றியது. உன் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இல்லை.!
உன் கை பிடித்து ”தாமரை..” என்றேன்.
சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய்.
”நா சொல்றது புரியுதா..?”
” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!!
”ஏய்… பரவால்ல..!!”
ஊட்டி மலைரயில்… அப்போதுதான்… ‘ ஊ..ஊ..’ என ஊளையிட்டவாறு.. ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது..! அதை நீ ஆர்வமாகப் பார்த்தாய்.!
” இப்பத்தான் வருதுங்களா..?” எனக் கேட்டாய்.
”ம் ம்..!!”
”மேலருந்து தானுங்களே வருது..?”
” ம்..!!”
” ஒரு நாளைக்கு எத்தனை தடவைங்க… போய்ட்டு வரும்..?”
”ஒரே தடவதான்..!! காலைல போனா… சாயந்திரம் வந்து சேரும்…!! அதுவும் பாவம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிட்டிருக்கு..!!”
”ஏங்க ..?”
” இந்த மாதிரி.. மழை சீசன்ல எல்லாம் மாசத்துல பாதி நாள் ஓடறதே பெரிய விசயம்தான்..!! ஒன்னு ரயில் எஞ்சின் ரிப்பேராகி நடு வழில நின்றும்..! இல்ல மண்சரிவு ஏற்பட்டு… ரோடு பிளாக்காகி நின்றும்..!!”
”இந்த ரயில்ல நீங்க போயிருக்கீங்களா..?”
” அந்தளவுக்கு… பொறுமை கெடையாது.. எனக்கெல்லாம்..”
”எல்லாம் ஜாலிக்குத்தானுங்களே..இதுல போறாங்க..?”
”அது.. சரிதான்..! ஆனா… அது வெளியூர்காரங்களுக்கு… நம்மூர்க்காரங்க… அதுல போனா வெறுத்துருவாங்க…!! சரி… நீ எப்படி…?” என நான் கேட்க..
” நான்லாம்… இன்னும் ரயில்ல போனதே இல்லீங்க..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாய்.!
ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து.. என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். முன் கதவைத் திறந்து உள்ளே போக… பெரிய வாசல்.!
வாசலுக்கு அடுத்தது..வீட்டுக்கதவு..! அந்தக் கதவைத் திறக்க… உள்ளே தெற்கு வடக்காக இரண்டு அறைகள்..!
” முன்னாடியே.. வீடுன்னு நெனச்சங்க..! அது வெறும் கதவுங்களா…?” என்றாய்.
” ம்.. அது மதில் சுவர் கதவு..! இது பழைய காலத்து வீடு..!! வா.. உள்ள வா..!!” என்று விட்டு வீட்டில் நுழைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருக்க.. விளக்கைப் போட்டேன்..!
உள்ளே வந்து.. வீட்டைப் பார்த்து… ”வீடு நல்லாருக்குங்க.” என்றாய்.
கட்டில் மேல் குவியலாய் கிடந்த.. போர்வையை எடுத்து மடித்து வைத்தேன். நாற்காலியில் கிடந்த.. என் லுங்கி..ஜட்டியெல்லாம் எடுத்து விட்டு.. ”உக்காரு…” என்றேன்.
” பரவால்லீங்க…!!” சங்கோஜமாக என்னைப் பார்த்தாய்.
”இதான்.. என் வீடு…” சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைக்க.. லேசான காற்று அறைக்குள் நுழைந்தது ”வசந்த மாளிகை..!!”
” நல்லாருக்குங்க..” மறுபடி சொன்னாய்.
”இந்த வீட்ல நான் மட்டும்தான் ஒண்டி ஆளு..” பேன் சுவிட்சைப் போட்டு விட்டேன்.
சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தாய்.
”என் அம்மா…!!” என்றேன்.
நீ புன்னகைத்தாய்..!
”ஏதாவது சாப்பிடறியா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..!”
” காபி குடிக்கலாமா..?”
”எனக்கு வேண்டாங்க…! நீங்க வேனா…”
”நீ.. குடிப்ப இல்ல..?”
”ம்..!!” தலையசைத்தாய்.
சமயலறைக்குள் போய் பார்த்தேன்.! காபி தூள்.. சர்க்கரை எல்லாம் இருந்தது.! பால் மட்டும் வேண்டும். .!
” நீ.. உக்காரு..நான் போய் பால் வாங்கிட்டு வந்துர்றேன்..” என்க..
”எங்கீங்க…?” எனக் கேட்டாய்.
” கடைலதான்..!”
”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”
”ம்…அதான்…”
”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…”
” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!
அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.
” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன்.
” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய்.
”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.
சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!
” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?அடுப்பில் காபி தயாராகிக்கொண்டிருக்க… சமையலறையைப் பார்த்த நீ..
”வீடெல்லாம் குப்பையாருக்கு…” என்றாய்.
” ம்…கூட்டவே இல்ல..” என்றேன்.
” இதுக்காகவே.. நீங்க.. ஒரு..” என இழுத்தாய்
”ம்..? நான் ஒரு…?”
” இ… இல்ல…” சிரித்தவாறு.. இழுத்தாய்.
” பரவால்ல சொல்லு..”
” கல்யாணம் செஞ்சுட்டிங்கன்னா…?”
”அது சரி..” புன்னகைத்தேன்..
”ஏங்க…?” அப்பாவியாக என்னைப் பார்த்தாய்.
”பண்ணலாம்… பண்ணலாம்…” என்றேன்.
நீ.. சும்மா இருக்காமல்.. சீமாற்றை எடுத்து வந்து… சமையலறையிலிருந்து கூட்டத்தொடங்கினாய்..!!
காபி தயாராக… அதை இரண்டு பேருக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டு… முன்னறைக்குப் போய்… டிவி யைப் போட்டு விட்டு… நான் சேரில் உட்கார…நீ கை கழுவிக்கொண்டு.. வந்தாய்..!
”உக்காரு…” என்றேன்.
காபியை எடுத்துக் கொண்டு சேரில் உட்காராமல்… கீழே தரையில் உட்கார்ந்தாய்.
” ஏய்… சேர்ல உக்காரு..”
”பராவால்லங்க..” எனச் சிரித்தாய்.
” ஏன்…?”
” எனக்கு..இதாங்க பழக்கம்..”
”என்ன பழக்கமோ..?” என உடைத்த பிஸ்கெட் கவரை.. உன்னிடம் கொடுத்தேன் ”எடுத்துக்க..!!”
பிஸ்கெட்டை எடுத்து… காபியில் முக்கித் திண்றாய்.
காபி குடித்த பின்.. களைப்பைப் போக்க…சிறிது நேரம் படுக்க எண்ணினேன்.
எழந்து… போட்டிருந்த பேண்ட்.. சர்ட்டைக் கழற்றி விட்டு.. லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு…
ஜன்னலைச் சாத்திவிட்டுப் போய்… கட்டிலில் விழுந்தேன்.!
மல்லாந்து விழுந்து…
”தாமரை…” என்றேன்.
” என்னங்க…?” என்றாய்.
”கட்டிலுக்காவது வருவியா.. இல்ல.. அதுக்கும் நான்தான் கீழ வரனுமா..?” எனக்கேட்க…
”ஏங்க…!” என்றுவிட்டு எழுந்து வந்தாய்.
மெதுவாக வந்து… என் பக்கத்தில் கட்டிலில்.. தயக்கத்துடன் உட்கார்ந்தாய். உன் இடுப்பில் கை போட்டு.. வளைத்து… உன்னை இழுத்து..என் மேல் சாய்த்துக்கொண்டேன்..! உன் சின்ன மலர் பந்துகள் அழுந்த..
நீ.. என் நெஞ்சின்மேல் படுத்து.. என் முகம் பார்த்தாய். உனது நீள மூக்கைப் பிடித்து ஆட்டினேன்.
”சினிமா போலாமா…தாமரை..?” என்றேன்.
”இப்பங்களா…?”
” நைட் ஷோ…?”
” செரிங்க…”
”உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே..?”
”ஐயோ… இல்லீங்க…” என.. என் வயிற்றைத் தடவினாய். உன் கை.. என் வயிற்றில் பட்டதும்… என் பாலுருப்பு விறைத்தது.
உன் உள்ளங்கை பதித்து… என் வயிற்றில் இருந்த ரோமங்களை வருடினாய்..! என் வயிறு… சுடாகியது..!!
உணர்ச்சி ஏற… உன் உதடுகளை.. என் இரண்டு விரல்களால் பிடித்து… இழுத்து விளையாடினேன். உனது பெரிய.. முன்பற்களில் படிந்திருந்த கறை பற்றிக் கேட்டேன்.
” என்னது… பலலுல இப்படி கறை.. சரியா பல்லு வெளக்க மாட்டியா…?”
சிரித்தாய் ”இல்லீங்க.. இது அந்தக்கறை இல்லே..”
” ஆ…! அப்றம்… வெத்திலை கறையா…?”
”அதும் இல்லீங்க…”
”வேற… என்ன…?”
” ஊனாங்கொடி.. தெரியுங்களா…?”
”ஊனாங்கொடியா… அப்படின்னா..?”
”அது ஒரு கொடி… இருக்குங்க…! அதோட.. கொழுந்த… சின்ன வயசுல… நாங்க நெறைய புடுங்கி.. புடுங்கி..திம்பங்க..! அந்த கறைதாங்க இது..! என்ன பண்ணாலும் போகவே போகாது..”
” டாக்டர்கிட்ட போய்… க்ளீன் பண்ணா போயிறும்..!!”
சிரித்தாய் ”அபபடிங்களா..?”
உன் வாய்க்குள்.. என் விரலை விட்டு… எடுத்தேன். உன் சரும நிற உதடுகளை.. வருடி… உன் உணர்ச்சியைக் கிளர…
என் வயிற்றைத் தடவிக்கொண்டிருந்த உன் கையைக் கீழே இறக்கி… எனது பாலுருப்பில் பதித்தாய்.
என் எண்ணம் என்ன.. என்பதை நான் சொல்லாமலே.. புரிந்து கொண்டது போலிருந்தது.
உன் உதட்டில் இருந்த.. என் கையை… உனது கழுத்து வழியாகக் கீழே இறக்கினேன். உன் தொண்டைக்குழியில் விரல் பதித்துவிட்டு… கையைக் கீழே இறக்கி… உன் சுடிதாருக்குள் நுழைத்தேன்.
என் மேலிருந்து லேசாக அசைந்து.. என் கை..உள்ளே போக.. இடவசதி செய்து கொடுத்தவாறு படுத்துக் கொண்டாய்.
உன் சுடிதார் கழுத்து.. லூசாக இருந்ததால் என் கை மொத்தமும் உள்ளே போனது..!
சுடிதாருக்குள்.. உன் மார்புப் பகுதி இளஞ்சூட்டுடன் வெதுவெதுப்பாக இருந்தது. என் கையை முழுவதுமாக உள்ளே விட்டு… உனது.. மெண்மையான… மலர்ப் பந்துகளைப் பிடித்து…பிசைந்தேன்.! விறைத்துக் கொண்டிருந்த உன் காம்புகளை.. விரல்களால் நிமிண்டினேன்..!
அதே நேரம்… என்.. லுங்கியை விலக்கி… ஜட்டியை சிறிது இறக்கி.. துடிப்பான… என் பாலுருப்பைப் பற்றியிருந்த.. உன் கை… மேலும்… கீழுமாக.. அசைந்து..என் உடம்பின் வெப்பத்தை அதிகமாக்கியது.
உன் பருவக்கனிகளை நான் பலமுடன் பிசைய… உன் உதடுகள் பிளந்து கொண்டன. என் முகத்தில் வந்து மோதிய.. உன் மூச்சுக்காற்று… சூடாக இருந்தது.
நான் கழுத்தை வளைத்து… உன் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். அதே சமயம் உன் முலைகளையும் பலமுடன் பிசைந்தேன்..!
உன் கையின் அசைவு.. அதி

கமாகியது. இருக்கிப் பிடித்தவாறு வேகவேகமாக அசைத்தாய்.நான் வெறியனானேன். உன் முலைகளை… அழுத்திக் கசக்கியவாறு… மெல்லிய உன் உதடுகளை கடித்துச் சுவைத்தேன்.
என் பாலுருப்பிலிருந்த… உன் கை… இன்னும் கீழே இறங்கியது..! என் தொடை இடுக்கெல்லாம் தடவியது..!
வெகு சில நொடிகளிலேயே.. நான் உச்சம் அடையும் நிலையை எட்டி விட்டேன்.
உன் உதட்டை விட்டுச் சொன்னேன்.
” எனக்கு பயங்கர மூடு வந்துருச்சு தாமரை…”
”என்னங்க பண்றது…?”
”மேல ஏறி.. உக்காந்து.. நீ செய்..”
” நானுங்களா…?”
”ஏன் செய்ய மாட்டியா…?”
சிரித்தாய் ”செய்யறதுங்களா..?”
”ம் ம்..!!”
மெதுவாக.. எழுந்து உட்கார்ந்து… உன் சுடி பாட்டத்தை மட்டும் கழற்றி விட்டு… என் வயிற்றின் மீது தாண்டுகால் போட்டு உட்கார்ந்தாய்.
என் தொடைகளை நான் அகட்டி வைக்க… மேல் நோக்கி நிமிர்ந்து நின்ற.. என் பாலுருப்பைப் பிடித்து… அதற்கு நேராக… உன் பெண்மைப் பெட்டகத்தை வைத்து…உட்கார்ந்து… உன் பிளவில் பொருத்தி… இடுப்பை மெதுவாக அசைத்து… ஏற்றிக்கொண்டு… மெது.. மெதுவாக உன் குண்டியைத் தூக்கித் தூக்கி… இறக்கினாய்..!!
உன் மார்பைப் பிசைவதற்கு.. சுடிதார் இடைஞ்சலாக இருக்க… கீழிருந்து அதை… மேலே தூக்கினேன்.
அசைவை நிறுத்தி.. உன் இரண்டு கைகளையும் மேலே தூக்கினாய்… அதன் வழியாக உன்… சுடியைக் கழற்றிக் கீழே போட்டாய்.
உன் முலைகளைக் கவ்வியிருந்த பிராவைக் கீழே இழுத்து விட்டேன். உன் பருவப் பந்துகள் இரண்டும்…மெதுவாக அதிர… என் நெஞ்சின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டு இயங்கினாய்..!!
உன் சின்ன… முலைகளைப் பிசைந்து… உருட்டினேன். விறைத்திருந்த.. காம்புகளை இரண்டு விரலால் பிடித்து நசுக்கினேன்.
உன் முகம்… லேசாகச சுணங்கியது..!!
உன் இடுப்பைப் பிடித்து.. நான் தூக்கிக்கொடுக்க… நீ வேகத்தை அதிகப்படுத்தினாய்..!! எண்ணெய் போடாமல் வாரியிருந்த… உன் செம்பட்டை மயிர்… முகத்தில் விழுந்து உன் கண்களை மறைத்தது.!
அதேநேரம்.. என் கை பேசி…
” வா… வா… வசந்தமே…” எனப் பாடியது.
நான் டேபிளைப் பார்க்க… நீயும் பார்த்தாய். ஆனாலும் உன்னை நான்… நிறுத்த விடவில்லை..!!
முதல் முறை ஓய்ந்து… மறுபடி… அதே பாடலைப் பாடியது..!!
” யாரோ.. கூப்டறாங்க..” என்றாய்.
”சரி.. அப்படியே அத எடு..” என்றேன்.
என்மேலிருந்து விலகிப் போய்.. டேபிள் மேலிருந்த கைபேசியை எடுத்து வந்து.. என்னிடம் கொடுத்தாய்.
என் முதலாளி.!!
”அண்ணா…” என்றேன்.
”எங்கடா இருக்க..?” என்றார்.
”வீட்லண்ணா…!”
” சும்மாதான இருக்க..?”
” ஆமாண்ணா… ஏன்ணா…?”
” நித்யா.. ஏதோ காச்சலடிக்குதுனு படுத்துட்டிருக்காளாம்… போய் என்னன்னு கொஞ்சம் பாரு..! ரொம்ப காச்சலாருந்தா.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போய்.. ஒரு ஊசி போட்டுட்டு வந்துரு..”
”சரிண்ணா… போறேன்..”
”லேட் பண்ணாம போடா.. நா டாக்டருக்கு போன் பண்ணிருக்கேன்..! அதிகமா தெரிஞ்சா… அவ வேண்டாம்னு சொன்னாலும் விட்றாத…!! கூட்டிட்டு போயிரு..!!” என்றார்.
” சரிண்ணா.. இப்ப கெளம்பிட்டேன்..” என்றுவிட்டு உடனே எழுந்தேன்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்த உன்னிடம்…
”முதலாளி.. பொண்ணுககு ஒடம்பு செரியில்லையாம்… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச் சொல்றாரு..!! இரு… போனதும் வந்துருவேன்…!!” என்று விட்டு பாத்ரூம் போய்வர…
நீ உடையணிந்து நின்றிருந்தாய்..! உன் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.
நான் துண்டை எடுத்து… ஈரம் துடைத்து… அந்தத் துண்டை உன் தோளில் போட்டேன்..!
பேண்ட் சர்ட் போட்டு… கண்ணாடி பார்த்து தலைவார.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.
நான் தலைவாரித் திரும்பி… உன் கன்னத்தில் தட்டி.. ”அரைமணி நேரத்துல வந்துருவேன்..! பயப்பட வேண்டாம்… இங்க…உன்னை ஒரு புழு.. பூச்சி தீண்டாது..” என்றேன்.!
”ம்…!” தலையாட்டினாய்.மெதுவாக”யாரும் வர மாட்டாங்களா..?”
”யாரும் வர மாட்டாங்க.. கதவ சாத்திக்க..!! அப்படியும் யாராவது வந்தா.. நான் ஸ்டேண்டுக்கு போயிருக்கேனு சொல்லு…”
”என்னைக் கேட்டா…?”
உன் மூக்கைப் பிடித்து ஆட்டி.. ”உறவுக்காரினு சொல்லு..” என்றேன்.
”என்ன உறவுன்னு…?” என யோசணையுடன் பார்த்தாய்.
”என்ன சொல்லுவ…?”
”தெரிலீங்க…! வேலைக்காரினு…. சொல்லட்டுங்களா…?”
”இந்த வீட்டுக்கு வேலைக்காரியா…?” என்று சிரித்தேன்.!
”அப்றங்க…?”
” அது வேண்டாம்…”
” ம்… வேற…என்னன்னு…?”
”ம்..ம்… இப்படி சொல்லேன்..”
”எப்படிங்க…?”
” ராத்திரிக்கு.. படுக்க வந்தவன்னு…”
”ஐயோ… போங்க…” எனச் சிரித்தாய்.
”கவலப்படாத… யாரும் வர மாட்டாங்க..! கதவ தாப்பா போட்டுக்கோ… அதுக்குள்ள நான் வந்துருவேன்..”
”ம்…செரிங்க..!!”
”ஜன்னல மட்டும் தெறக்காத.. என்ன…?”
”ஏங்க…?”
”பின்னால வீட்ல.. ஆள் இருப்பாங்க..! உன்னைப் பாத்தா… யாரு என்னன்னு விசாரிப்பாங்க..!!”
”சரிங்க…”

சிரித்து ”செரிங்க..” என்றாய்.
” பை…!” எனறு உன் உதட்டில்.. முத்தமிட்டு… விட்டு.. நான் கிளம்பினேன்…!!!! ”டிவிய சத்தமா வெக்காத…! இது உன் வீடு மாதிரி நெனச்சுக்க…! சரியா..?”காம்பௌண்ட் கேட் திறந்ததும்… ‘ பப்பி ‘ நாய்.. குலைத்து விட்டு… வாலை ஆட்டிக்கொண்டு வந்தது..!! நாய் குலைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். என் முதலாளியின் அம்மா.
”வாப்பா…” என்றாள்.
” எங்கீங்க.. நித்யா..?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தேன்.
” படுத்திருக்கா..!! காச்சலு.. அப்படி கொதிக்குது.. ஆஸ்பத்ரி போலாம்னா… வேண்டாங்கிறா..! அதான் அவங்கப்பனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..! இப்பக்கூட என்கூட சண்டை போட்டுட்டுத்தான் இழுத்து போத்திட்டு படுத்திருக்கா..!! ” எனப் பேசிக்கொண்டே.. படுக்கையறைக்குள் போய்…கட்டிலில் இழுத்துப் போத்தியவாறு படுத்திருந்த.. நித்யாவை எழுப்பி விட்டாள். ”ஏய்… எந்திர்ரீ..ஆத்தா..!! அண்ணன் வந்துருக்கான்..! போ… அப்படியே போய் ஒரு ஊசியைப் போட்டுட்டு.. வந்துரு..”
நான் ஹாலில் நிற்க… தன் பாட்டியைத் திட்டிக்கொண்டே எழுந்து வந்தாள் நித்யா.
”ஹேய்.. என்னாச்சு..?” எனக் கேட்டேன்.
”ஒன்னுல்லண்ணா.. லைட் பீவர்தான்..!! இந்த கெழவி இருக்கே.. உடனே அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லிருச்சு..! அப்பா உங்களுக்கு போன் பண்ணிட்டாரா…?”
” ம்..ம்..!! சரி… பொறப்படு..!! டாக்டருக்கும் போன் பண்ணிட்டாரு உங்கப்பா..!!”
”ஆ….!! கெழவி… உன்ன…!! நீங்களே பாருங்கண்ணா.. எனக்கு அந்தளவுக்கெல்லாம் பீவர் இல்ல..” என பக்கத்தில் வந்து…என் கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவள் என் கையைப் பிடித்ததுமே தெரிந்து விட்டது. அவளது உடம்பு சூடாக இருந்தது.
கழுத்திலும் சூடு இருந்தது.
”ஆமா… காச்சல்தான் கெளம்பு ..” என்றேன்.
அவள் பாட்டி.. ” கூப்பிட்டு போப்பா..!!” என்றார்.
நானும் வற்புறுத்த… முணகிக்கொண்டே கிளம்பி வந்தாள் நித்யா.
அவள் அப்பாவுடைய பைக்கில் கூட்டிப் போனேன். வீட்டை விட்டு வெளியேறி… ரோட்டில் பயணித்த போது… என் முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மெததென்ற அவளது மெண்மை பாகங்கள் என் முதுகில் பஞ்சுப் பொதியாக அழுந்தியது.
மெதுவாக ஓட்டியவாறே ”ஆமா எப்பருந்து… காச்சல்..?” எனக் கேட்டேன்.
கிண்கிணியாகச் சிரித்தாள். காய்ச்சலால் அவள் குரல் மாறியிருந்தது.
” நைட்லேர்ந்து…!”
” எப்படி வந்துச்சு…?”
”மழைல நனஞ்சா… வராம.. என்ன பண்ணும்…?”
”நேத்து மழை இல்லையே..”
”இங்கதான மழை இல்ல…?”
” வேறெங்க… மழை…?”
” கேரளால நல்ல மழைதான..?”
”கேரளாவா… அங்க எங்க போனா..?”
சிரித்து ”மழம்புழா..” என்றாள்.
புரிந்தது ”ஓ…! டேட்டிங்கா..?”
”ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்…!! பாவம்… அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!”
”என்ன… ஒரு ஒற்றுமை…?”
”ம்…ம்…!!”
” ஆமா இதே மழை சீசன்னு தெரியாதா… மழம்புலா எதுக்கு போகனும்…?”
” வேற எங்கண்ணா போறது..?”
”நம்ம கோயமுத்தூர்ல இல்லாத.. எடமா..?”
” எல்லா எடமும் சுத்தியாச்சே..? லாஸ்ட் டைம் மருதமலை போனப்பவே… பயங்கர போரா இருந்துச்சு..!! அதான் வேற எங்காவது போலாம்னு பிளான் பண்ணோம்…!!”
” சரி… இப்படி…ஊட்டி லைன்ல போயிருக்க வேண்டியதுதான..?”
” அது… ஹனிமூன் ட்ரிப்பா.. வெச்சுக்கலாம்னு.. பிளான் பண்ணிருக்கோம்..!!”
”ஓ….!!”
”ம்..ம்…!! அப்ப போரடிக்க கூடாதில்ல..? நம்ம லெவலுக்கு நாம.. என்ன காஷ்மீர்.. சிம்லான்னா போகப்போறோம்…?” என்றாள்.
” ஓ…! இப்பவே…எல்லாம் பக்கா.. பிளான்தான்…?”
”பின்ன…?”
” அது..சரி… எப்ப மேரேஜ்..?”
”மேரேஜா… இப்பாலயா…?”
”ஏன…?”
” லவ்ல.. இன்னும் எவ்வளவோ… இருக்குண்ணா…”
” அப்ப… மேரேஜ் இப்போதைக்கு இல்லியா..?”
” அதுக்கு இன்னும் டைம் இருக்குண்ணா..! மெதுவா பண்ணலாம்… என்ன அவசரம்..?”
” அவசரமில்லேன்னா பரவால்ல…!! அவசியம்ங்கறளவுக்கு போகாம இருந்தா சரி…!!” என நான் சிரிக்க…
என் முதுகில் குத்தினாள் நித்யா ”அண்ணா…!! அப்றம்…?”
”சொல்லு…”
” இத யாருகிட்டயும் போட்டுக்குடுத்துராதிங்க…” என்றாள்.
அவளது பயம் புரிந்தது. ”கவலையே படாத… உங்கப்பாகிட்டெல்லாம் சொல்ல மாட்டேன்…” என்றேன்.
”அது தெரியும்.. எனக்கு…”
” ம்…ம்..”
” எங்க குணாகிட்ட… குடிச்சிட்டு மப்புல ஏதாவது ஒளறி வெச்சிராதிங்க…”
”ஹ…ஹா…!! அவனுக்கெல்லாம்.. அந்தளவுக்கு பயப்படறியா.. நீ…?”
”அவன… புடிக்காதுதான்..! இருந்தாலும் என்ன பண்றது.. மொறைப் பையனா வேற போயிட்டான்..! அந்த இதுதான்..!!”
”ம்…ம்..!! லவ் எப்படி போகுது..?”
” ஃபைன்…!!”
” போரடிக்காம.. பாத்துக்க …!!” என்றேன்.
” ஆ..!! அப்றம் இன்னொரு விசயம் தெரியுமா..உங்களுக்கு…?”
”என்ன…?”
”நிலா… இங்கயே வர்றாளாம்..!!”
”ஏன்…?”
” அந்த வேலை… புடிக்கலியாம்..!! அப்றம்… அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணுவாங்க போலருக்கு…”
”கல்யாணமா..?”
”ம்…ம்..!!”
”ஓ…!! என்ன லவ்.. ஏதாவது..?” என்று நான் இழுத்தேன்.
”ம்கூம்..!! அப்படி தெரியல..!!”
” அப்பறம்… உனக்கு யாரு சொன்னா…?”
” வீட்ல… பேசிகிட்டாங்க..!!”
”யாரு வீட்ல…?”
” என் வீட்லதான்..!! ஏன். . குணாகிட்ட கேக்கலாமில்ல..?”
”இப்பதான.. சொல்லிருக்க..? கேட்டுப் பாக்கறேன். .!!”
” ம்… அவனுக்கு தெரியுமில்ல..?”
”ம்..இரண்டு கைகளாலும் என் முதுகில் குத்தினாள் நித்யா.
”இந்த லொல்லுதான வேணாங்கறது…! நான் கருப்பா உங்களுக்கு…?”
” ஹேய்… கருப்புனு சொன்னனா…? குயில்னுதான சொன்னேன்…!!”
”குயிலு என்ன… செகப்பாவா இருக்கு..?”
” அப்ப.. அவள மயிலுன்னு சொன்னனே… மயில் மட்டும் என்ன செகப்பாவா இருக்கு…?”
” ஆனா… மயிலு பாக்க… அழகாருக்கும்..!!”
”குயிலு மட்டும்.. என்ன..பாக்க அசிங்கமாவா இருக்கு…?”
” ஆ…!! இப்ப நான்.. ஆர்க்யூமெண்ட் பண்ற தெம்புல இல்ல..!! விடுங்க…!! குயிலும் அழகுதான்..!!” என்றாள்.
நான் சிரித்தவாறு பைக்கை ஓட்டினேன்..!!
ஆஸ்பத்ரியில் அரை மணி நேரத்துக்கும் மேலானது. நித்யாவுக்கு ஊசி போட்டு… மருந்து மாத்திரைகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து.. அவளது வீட்டில் கொண்டு போய் அவளை.. விட்டு விட்டு…என் வீட்டிற்குப் போனேன்..!!
கதவின் முன்னால் இருந்த வாசல் விளக்கு எரியவில்லை. இருட்டாக இருந்தது. வெளிக்கதவின் முன்பாக நின்று…கதவை..
” தட்… தட்..” தட்டினேன்.
‘க்ளக் ‘ தாள் நீங்கி.. கதவு விரிய.. நீ சிரித்தாய்.
நான் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினேன்.
”யாரும் வல்லதானே.. தாமரை..?”
”வல்லீங்க…!”
வீட்டுக்குள் போக.. சத்தமே இல்லாமல் டிவி ஓடிககொண்டிருந்தது.
”என்னது.. சத்தமே இல்ல…டிவில..?”
”நீங்கதான சொன்னீங்க..?”
”அட.. லூசே..!! அதிகமா சத்தம் வெக்காதேன்னுதான் சொன்னேன். இப்படி ஊமைப் படம் பாருனு சொல்லல..”
சிரித்து ”கொஞ்சமா வெச்சுக் கேட்டங்க..” என்றாய்.
சத்தம் நன்றாக வைத்து.. உன்னைப் பார்த்தேன்.
இப்போது நீ பளிச்செனத் தெரிந்தாய்..!! உன் முகம்கூட திருத்தமாக இருந்தது..!!
”அட…!!” என வியப்பைக் காட்டினேன்.
”என்னங்க…?” என்றாய்.
” அழகாய்ட்ட… என்ன பண்ண..?” உன் தோளில் கை வைத்தேன்.
லேசான வெட்கம் ” எண்ணை தொடச்சு தலை சீவனங்க..!! உங்க பவுடர் எடுத்து அடிச்சேன்..!!”
” ம்ம்..!! பரவால்ல…!! ” என உன் உதட்டில் முத்தம் கொடுத்தேன். ”உனக்கு பசிக்குதா…?”
”இல்லீங்க…!”
”போறப்ப… கடைல சாப்பிட்டுக்கலாம்..”
” ம்..!!”
உன் மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்தேன். உன் உதட்டை விட்டதும்..
”தண்ணிகூட குடிக்கலீங்க..”என்றாய்
” யாரு…?”
”நீங்கதான்..!”
” தண்ணி.. எதுக்கு குடிக்கனும்…?”
”இல்ல… வெளில போய்ட்டு வந்தீங்க…!! வந்ததும்…!”
”ஓ…!” சிரித்தேன் ”சரி குடு..”
”என்னங்க…?”
”தண்ணி…” என்றதும் உடனே விலகிப் போய்… தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாய்..!
என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு நின்று… தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு… கடடிலில் உட்கார்ந்தேன்..!
உன் கையைப் பிடித்து… இழுத்து.. என் மடிமேல் உன்னை உட்கார வைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் கை போட்டு.. இருக்கமாக அணைத்து… உன் கன்னத்தைக் கவ்வினேன். பல் படாமல் மெண்மையாகக் கடிகக.. நீ லேசாக நெளிந்தாய்.
” அப்பறம்.. நான் போனப்பறம்.. என்ன பண்ண..?” என்று உன்னை இருக்கியவாறு கேட்டேன்.
”ஒன்னும் பண்ணலிங்க..” என்றாய்.. முனகலாக..!
” போரடிச்சுதா…?”
” ம்கூம்..! டிவி பாத்தங்க ..!”
”ஒன்னும் பயமில்ல…?”
” இல்லீங்க…”
அடக்கமான.. உன் பருவக் கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து.. இருக்கி… அழுத்தினேன்..!
”கெளம்பலாமா…?”
”எங்கீங்க…?”
” செகண்ட் ஷோ…! சினிமாக்கு…?”
” ம்… செரிங்க…!!”
” அதுக்கு முன்னால…”
” என்னங்க…?”
”ஒரு… குத்தாட்டம் போடலாம்…!!” என்க..
சிரித்தாய்..” ம்…!!”
” நீ..என்ன சொல்ற…?”
” ஐயோ…நா என்னங்க சொல்றது…?”
” உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லதான..?”
”ஐயோ… என்னங்க.. நீங்க…?”
” இல்ல.. கூட்டிட்டு வந்து… இமசை பண்றானேன்னு எதும் நெனச்சுக்கலையே…?”
” ஐயோ…!! அப்படியெல்லாம் நான் நெனக்கவே மாட்டங்க..!! எப்ப வேனும்னாலும்…நீங்க அனுபவிச்சுக்குங்க..!!” என்று.. என் கன்னம் வருடி.. முத்தம் கொடுத்தாய் ”நீங்க ரொம்ப நல்லவிங்க…”
”யாரு நானு..?”
” ஆமாங்…?”
” அப்படி… கிப்படி நம்பிடாத..”
”ஏங்க…?”
” நான்லாம்… நீ நெனைக்கறளவுக்கு நல்லவன் கெடையாது..!”
” போங்க…!! நீங்க வெளையாடறீங்க…?”
” அட… நெஜமாத்தான்..”
” ம்கூம்.. போங்க…!! நான் நம்ப மாட்டேன்..!! நீங்க நல்லவருதான்…!!”
” அது சரி…!! நீயே தெரிஞ்சுப்ப..!” என்று சிரித்தேன்.
என் தலை மயிரைக் கோதி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டாய்..!
உன்னைச் சாய்த்து… கட்டிலில் சரித்து… நானும் உன் மேல் கவிழ்ந்தேன். உன் உதடுகளை வெறியுடன் சுவைத்தேன்.! உன் கழுத்திலும்… மார்பிலும் முகம் புரட்டினேன். அப்படியே நான்.. உன்னை உருட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து…
” நீதான் செய்யனும்..” என்றேன்…..!!!!மெல்லிய உன் உதடுகள்.. புன்முறுவலால் மலர்ந்தது.
என் நெஞ்சின் மேல் கவிழ்ந்து படுத்து… என் முகமெங்கும் முத்தங்கள் பதித்தாய்.
உன் முத்தச் சுகத்தை அனுபவித்தவாறு நான் அமைதியாகப் படுத்திருந்தேன்.
என் உதட்டருகே… உன் உதட்டை வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய்.
” துணியெல்லாம் அவுக்கறதுங்களா…?”
”ம்… உனக்கெப்படி வசதி…?”
”எனக்கொன்னும் இல்லீங்க..”
என் நாக்கை நீட்டி… உன் உதட்டு ஈரத்தைத் தடவினேன். மெல்லிய உன் உதடுகளை… என் நாக்காலேயே.. பிரித்து… என் நாக்கை உன் வாய்க்குள் நுழைக்க…
நீ… என் நாக்கைச் சூப்பினாய்… குச்சி ஐஸை சூப்புவது போல..!! என் கால்களை விரித்துப் போட்டு… உன் கால்களைப் பிண்ணி… தொடைகளால் உன் தொடைகளை நெறித்தேன்..!!
என் கைகளை… உன் புட்டங்களில் பதித்து… அழுத்தி.. உருட்டிப் பிசைந்தேன்.
நீ என் நாக்கை விட்டு.. என் உதட்டில் முத்தமிட்டு விட்டு மெதுவாக அசைந்து… என் மேலிருந்து எழுந்து… சரிந்து உட்கார்ந்து… உன் உடைகளை முற்றிலுமாகக் கழற்றினாய்..!
குட்டியாய் தெரிந்த… உன் முலைகளை எட்டிப் பிடித்து…பிசைந்தேன். ஒரே கையால்… உன் இரண்டு முலைகளையும் சேர்த்துப் பிடித்து… கசக்கினேன்..!!
முழு அம்மணமான நீ… நெஞ்சை எக்கிவிட்டு… மெதுவாக என் இடுப்பருகே நகர்ந்து… என் ஜட்டியைக் கழற்றினாய்.
விறைத்துத் துடித்த.. என் ஆண்மைக் குறுத்தைப் பிடித்து.. இருக்கி… மெதுவாக அசைத்து விட்டு… குணிந்து அதுக்கு ஒரு முத்தம் கொடுத்தாய்.
நான் எதுவும் செய்யாமல் இருக்க… என் ஆண்மைத் தண்டின்… முனையில் உதடு பொருத்தி… உறிஞ்சினாய்..!!
என் இடுப்பை நான் மேலே.தூக்கிக்கொடுக்க…. வாயை நன்றாகப் பிளந்து… என் உருப்பை… உள் வாங்கி… அடிக்குறுத்தில் கை வைத்து இருக்கியவாறு… தலையை மேலும் கீழும் அசைத்தாய்..!!
உன் தலை மயிரைக் கோதி விட்டேன்..நான்…!!
நான் கிறக்கத்துடன்… கண்களை முடி.. நீ கொடுக்கும் சுக உணர்வை… உள் வாங்கினேன்..!!
அப்பறம்….நீ வாயை விலக்க..நான் கண்கள் திறந்து உன்னைப் பார்த்தேன்.
புன்னகைத்து விட்டு…என் இடுபபின் மறுபக்கம் உனது ஒரு காலைத் தூக்கிப் போட்டாய்.! மிகச் சரியாக… என் உறுப்புக்கு நேராக உட்கார்ந்து… என் உருப்பைப் பிடித்து… உனக்குள் ஏற்றிக்கொண்டு… மெது… மெதுவாக… இடுப்பை அசைத்தாய்..!!
நீ… எம்பி… எம்பி… குதித்துக்கொண்டிருக்க… உனது முன்னழகு… சின்னக்கனிகள்… அதிர்ந்து குலுங்கியது..!! நீ உன் இயக்கத்தை நீட்டிக்க… உன் பருவக்கொங்ககளை… இரண்டு கைகளிலும் பிடித்து… அழுத்தி… அழுத்திப் பிசைந்தேன்..!!
உனது ஒல்லியான உடல் வாகிற்கு ஏற்றவாறு நீ…மிக இலகுவாக… நீ கற்றுத் தேர்ந்த அனுபவத்துடன்… என்மேல் இயங்கினாய்..!! நீண்ட நேரம் நீயும் சளைக்காமல்.. தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாய்..!!
மேலே மின்விசிறி சுழன்று கொண்டிருந்த போதும்… நம் இருவருக்குமே வியர்த்தது.! என்னை விடவும் உனக்கே அதிகம் வியர்த்தது..! உன் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை… உன் கழுத்து வழியாகக் கீழே வழிந்தது..! அது மார்பில் கோடு போட்டு… தொப்புள்வரை… உருண்டு வந்தது..!!
நம் தொடை இடுக்குகள்.. ஈரத்தில் சொதசொதத்து… ‘சப்..சப் ‘ பென்கிற சத்தத்தை வெளிப்படுத்தியது..!! உன் பின்னழகில் கை வைத்து.. அழுத்திப் பிடித்து விட்டேன்..!!
நீண்ட நேர… குதியாட்டத்திற்குப் பிறகு… நீ மூச்சிறைக்கக் களைத்து… என் நெஞ்சின் மேல் கவிழ்ந்தாய்..!!
உன் கன்னம் வருடி… ”முடியலயா..?”எனக் கேட்டேன்.
உலர்ந்த உதடுகளுடன் புன்னகைத்தாய்.
”கெஸ்சு வாங்குதுங்க…”
ஆனால்.. என் ஆண்மை நீர் இன்னும் வெளியேறவில்லை. அதனால் எனக்கு இன்னும் உடலுறவு தேவைப்பட்டது..! சிறிது ஓய்வுக்குப் பின்…உன்னை இயங்கச் சொல்லலாம்…என்றால்… சினிமா போக வேண்டும்.. அதற்கும் இப்போது… நேரமாகிவிட்டது.!!
அதனால் என் நெஞ்சின் மேல் படுத்திருந்த… உன்னைப் புரட்டி.. பக்கத்தில் போட்டு… உன்மேல் ஏறிப்படுத்தேன்.
உன் கால்களை விரித்துப் பிடித்து… நன்கு விரிந்து விட்ட.. உன் யோனித் துவாரத்தில்… என் ஆணுருப்பை வைத்து அழுத்தினேன்…!! முழுவதுமாக அதை உனக்குள் அழுத்திவிட்டு… உன் மேல் படுத்து… உன் உதட்டில். .. முத்தமிட்டுக்கொண்டே… உன்னைப் புணரத் தொடங்கினேன்..!!
விரைவான… இயக்கம்…!! துரிதகதியில் இயங்கி… என் ஜீவ நீரை உனககுள் பாய்ச்சினேன்…!!
உன் முகத்தோடு… என் முகத்தைப் பொருத்தி…. முத்தமிட்டு. .. உன்னை அழுத்தி.. இருக்க… என்னை.. நீயும். . இருகத் தழுவிக்கொண்டாய்…!! வியர்வை பிசுபிசுத்த.. என் முகமெங்கும் முத்தத்தால் குளிரச் செய்தாய்…!!
சிறிது நேரம் அப்படியே… அசையாது கிடந்தோம்…!!
அப்பறம் மெல்ல நான் விலகி எழுந்தேன்..!
பாத்ரூம் போய் வந்து… இருவரும் புறப்பட்டோம்..! அப்போதுதான் தோண்றியது. உன்னை பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போக வேண்டுமென்று…!!
வீட்டைப் பூட்டிக்கிளம்பினோம்..! மணி.. இரவு ஒன்பதைத் தொட்டு விட்டதால்… நிறையக் கடைகளின் ஷட்டர்கள் இறக்கி.. பூட்டுப் போடப்பட்டுக்கொண்டிருவாங்க சார் ” எனச் சிரித்தார் கடை முதலாளி.
”கடை சாத்தறாப்ல இருக்கு..?” என்றேன்.
”டைமாச்சே…?”
உன்னைக் காட்டி ”கம்மல்.. வளையல் அய்ட்டம்லாம் கொஞ்சம் வேனுமே..” என்றேன்.
”எது வேனுமோ பாருங்க..” என்றார்.
உன்னிடம் ” என்ன வேனுமோ.. எல்லாம் வாங்கிக்க..” என்றேன்.
நீ… திணறியவாறு என்னைப் பார்த்தாய்.
”டைமாகுது..!! சீக்கிரம் எடு….கடை சாத்தவேனாமா..?” என நான் சொல்ல… சிரித்து விட்டு… ஆர்வமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாய்.
‘ சம்பள ஆள் தேவை ‘ என்றது போர்டு.!
உன்னோடு சேர்ந்து… நானும் உனக்குத் தேவையான அயிட்டங்களை தேர்வு செய்து கொடுத்தேன்.
”அந்த பொண்ணு இல்லையா..?” என்று.. முன்பு கடையில் வேலைக்கு இருந்த பெண்ணைப் பற்றிக் கேட்டேன்.
”அந்தப் பொண்ணு நின்னுருச்சு..!” என்றார்.
”ஏங்க..?”
”கல்யாணம் முடிவாகிருச்சு..! கடைல ஆள் இல்லாம…ரொம்ப சிரமமா இருக்கு..! உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி யாராவது பொண்ணுங்க இருந்தா சொல்லுங்களேன்..! நல்ல சமபளம் தந்துரலாம்..!!” என்றார்.
”சொல்றேன்..!” என்றேன்.
இந்த வேலைக்கெல்லாம்.. இப்போது எந்தப் பெண் வருவாள்..????
அடுத்தது… ஹோட்டல்..!!
சிக்கன் பிரியாண..!! மட்டன் வறுவல்…!! அதைச் சாப்பிடுவதற்கே..மிகவும் திணறிப்போனாய்..!!
தியேட்டர்…!!
பகலிலேயே… கூட்டம் இருக்காது. இரவுக்காட்சிக்கு சொல்லவா வேண்டும்…??
மிகவும் சுதந்திரமாகப் படம் பார்த்தோம். படம் பார்ப்பதில்.. நீ சிறுபிள்ளை போல உற்சாகம் காட்டினாய்..!!
மூன்று மணிநேரம்… கழித்து… தியேட்டரை விட்டு வெளியேறிய போது.. ஊரே இருளில் மூழ்கியிருந்தது..!
”என்னங்க… ஒரே இருட்டா.. இருக்கு..?” என் கை பிடித்துக் கேட்டாய்.
மின்சாரம் கட்.! வானத்தில் சோபையான நிலா..! மேகங்களின் ஊர்வலத்தால்.. நிலா வெளிச்சம்… மங்கி… மங்கி.. ஒளிர்ந்து கொண்டிருந்தது..!
இரவு நேர ஆட்டோக்களுக்கு நல்ல சவாரி கிடைத்தது.
”ஆட்டோல போயிரலாமா.. தாமரை..?”
”ஏங்க…?”
”இருட்டா இருக்கே..?”
”இருட்னா.. பயங்களா உங்களுக்கு…?”
”அப்படி இல்ல…”
” சரிங்க…” என்றாய்.
ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டோம்..!!
பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்தோம். மின்சாரம் வந்து விட்டது..!
வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டேன். பேனைப் போட்டு விட்டு… உடைகளைக் களைந்தேன். ஜட்டியோடு… பாத்ரூம் போய் வந்து…
”படுக்கலாமா..?” என உன்னைக் கேட்க…
”ம்… செரிங்க…” எனத் தலையாட்டினாய்.
தண்ணீர் குடித்துவிட்டு.. விளக்கை அணைத்து… விடிவெள்ளியை எரிய விட்டு… கட்டிலில் படுத்து.. உன்னையும் இழுத்து அணைத்துக் கொண்டேன். உன் இடுப்பில் காலைப் போட்டு… உன்னை வாசம் பிடித்தேன்.!
”தாமரை…”
”என்னங்க…?”
” இப்ப எப்படி பீல் பண்ற..?”
புரியாமல் ”எதைங்க..?” என்று கேட்டாய்.
நான் உணர்ந்து.. உனக்குப் புரியும் விதமாகக் கேட்டேன்.
”இங்க இருக்க… உனக்கு… கஷ்டமா இருக்கா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க…”
”புடிச்சிருக்குதான..?”
” ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குங்க..”
”என்னைய..?”
”உங்களத்தாங்க… ரொம்ப அதிகமா புடிச்சிருக்கு..”
”நெஜமாவா…?”
”ஐயோ… சத்தியமாங்க…”
”அப்ப… நான் எப்ப கூப்பிட்டாலும் வருவியா..?”
”என்னங்க… இப்படி கேக்கறீங்க…? நீங்க கூப்பிட்டு.. நான் வரமாட்டேனு சொல்லுவங்களா..?” என்று என் பக்கம் திரும்பி என் உதட்டில் உன் உதட்டைப் பதித்துக்கொண்டாய்..!
உன்னை நெஞ்சோடு… இருக்கி அணைத்து… உன் மூக்கைக் கடித்தேன்.
என் கன்னம் வருடியவாறு.. மெல்லிய குரலில்… கேட்டாய்.
”எப்பங்க… கல்யாணம் பண்ணுவீங்க..?”
”ஏன்…?”
”சும்மாதாங்க.. கேட்டேன்…”
”தெரியலை.. பொண்ணு அமைஞ்சா.. கல்யாணம்தான்..”
”பொண்ணு ஏதாவது பாத்து வெச்சிருக்கீங்களா..?”
”ம்கூம்..!! பாத்தா… உடனே கல்யாணம் தான்…”
” யாரையும் காதலிக்கலீங்களா..?”
” காதலா…?”
”ஏங்க…?”
”நமக்கு அதெல்லாம் ஒத்து வல்ல… தாமரை..!!”
”கல்யாணமாகிட்டா… அப்பறம் என்னையெல்லாம் மறந்துருவீங்க..” என்றாய்.
”உன்னைவா… உன்ன எப்படி மறக்க முடியும்…?” உன் உதட்டில் முத்தமிட்டேன் ”நீ மறக்ககூடிய பொண்ணா..?”
”ஆனா… என்னால.. உங்கள சாகறவரை மறக்கவே முடியாதுங்க…”
”சரி… உனக்கு கல்யாண ஆசை இல்லையா..?” என நான் கேட்க…
நீ மௌனமாக இருந்தாய்.
”தாமரை…?”
”ம்…?”
” கல்யாண ஆசை…?”
” மொடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாதுங்க..” எனப் பெருமூச்சு விட்டாய்.
” என்ன சொல்ற.. நீ..?”
”நானெல்லாம்… தெருல போற நாய் மாதிரிங்க..! எல்லாரும் கல்லாலதான் அடிப்பாங்க..!! உள்ள கூப்ட்டு.. யாரும்… விருந்து வெக்க மாட்டாங்க…” என்றாய்…..!!!! உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான மார்பை உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.
” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?”
” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?”
”தெரிஞ்ச வேலைக்குத்தான் போகனும்னு இல்லையே…? புதுசா.. ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே…?”
”போலாந்தாங்க… ஆனாக்கா..?”
”உன் தொழிலை விட முடியாதா..?”
”ஐயோ.. அப்படி இல்லீங்க..! எனக்கு ஒரு வேலை கெடைச்சா…இதை நான் விட்றுவங்க..!!”
”நெஜமாவா.. ?”
”நெஜமாங்க…”
”அப்ப நீ.. இந்த தொழிலை விட்று.. உனக்கு நான் ஏதாவது ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன்..! என்ன சொல்ற..?”
”செரிங்க…!! இதெல்லாம் நான் வேற வழி இல்லாமத்தாங்க பண்றேன்…!!”
உன் மார்பை அழுத்திப் பிசைந்தேன்.! அவைகள் இருக்கம் பெற்று… பிசைவதற்கு நல்ல… பந்து போலானது..!!
உன் இடுப்பில் காலைப் போட்டு இருக்கினேன்..!
”தாமரை…”
” என்னங்க..?”
” உனக்கு படிக்க தெரியும் இல்ல..?”
”ம்.. ம்.. ஏதோ ஓரளவுக்கு படிப்பங்க..! எங்காவது.. வீடுகளுக்கு வேலைக்காரி வேனும்னாக்கூட.. என்னை அங்க சேத்து விட்றுங்க..!!”
”வீட்டு வேலைக்கா..?”
” ம்..ம்..! ஏங்க…?”
”சரி… விசாரிக்கறேன்…!!”
”உங்களுக்கு தெரிஞ்ச எடமாருந்தா… நா ரொம்ப சந்தோசப் படுவங்க…”
”அது ஏன்…?”
”அடிக்கடி.. உங்கள பாக்கலாங்களே..!!” என்று விகல்பமில்லாமல் சொன்னாய்.
”அட…! அத்தனை புடிச்சுப் போச்சா… என்னை..?” நீ சொன்னதைக் கேட்டு.. என் உள்ளமும் மகிழ்ந்தது.
”ஐயோ..!! ஆமாங்க…!!”
” சரி.. அப்ப.. நானே… ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்..! ஆனா.. நல்ல பொண்ணா… நம்பகமா நடந்துக்கனும்…சரியா..?”
”ஐயோ… உங்க பேருக்கு.. ஒரு கெட்ட பேருவராம நடந்துப்பங்க..! அப்படி ஏதாவது கெட்ட பேரு வந்துட்டா… அப்றம் நான… உசிரவே விட்றுவங்க…!”
”ஏய்…அதுக்கு மொத.. நீ ஒன்னு பண்ணனும்…”
”என்னங்க…?”
”இந்த மாதிரி.. ரொம்ப செண்ட்டிமெண்ட்டா பேசறத நிறுத்து…”
”செரிங்க…”
உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”என்ன வேலை தெரியுமா..?”
”என்ன வேலைங்க..?”
” பேன்ஸி ஸ்டோர்ல.. உனக்கு வாங்கினமே… வளையல்.. பொட்டு எல்லாம்…”
” ஆமாங்க…”
”அந்த கடைலதான்..!! அவரு சொன்னத கேட்ட இல்ல..?”
”ம்..! கேட்டங்க…”
” போறியா…?”
” நீங்க சொன்னா போதுங்க..!! ரொம்ப சந்தோசங்க… எனக்கு..!!”
”ஆனா நீ.. உன் வீட்லருந்துதான் வந்துக்கனும்..”
”செரிங்க…”
” நா… பேசி… நல்ல சம்பளம் வாங்கித் தரேன உனக்கு. ..”
” நான்.. வேலைக்கு போனாலும்.. உங்கள பாக்க.. வல்லாமில்லீங்க…?”
”ஓ..! தாராளமா.. வரலாம்..! அதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!”
”தெய்வங்க நீங்க…?”
”க்கும்…!! ஆரம்பிச்சிட்டியா.. மறுபடியும்..?”
”அப்ப நாளைக்கே… போயிர்றதுங்களா…?”
”எங்க… வேலைக்கா..?”
”ம்..! வேலைக்கு…! என் வீட்டுக்கு…?”
”ஓ…!! அதுவேற ஒன்னு இருக்கில்ல…? ம்… ம்… ஒரு ரெண்டு நாள்.. என்கூட இருந்துட்டு போயேன்..!!”
”எனக்கொன்னும் இல்லீங்க..!! எத்தனை நாள் வேனாலும் இருப்பேன்..! உங்களுக்குத்தான்…தொந்தரவா…”
” சே…சே..!! எனக்கு நீ தொந்தரவெல்லாம் எதுமில்ல..!! நான்தான் உன்னை தொந்தரவு பண்ணுவேன்..!!”
”ஐயோ…! எனக்கெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லீங்க..!!”
உன் சுடிதாரை மேலே ஏற்றிவிட்டு…. உள் அமுங்கிய.. உன் வயிற்றைத் தடவினேன். மெண்மையாகத் தடவிக் கொடுத்து…சின்னக்குழியாக இருந்த… உன் அழகிய நாபிச்சுழியில்.. என் சுண்டு விரல்விட்டுக் குடைந்தேன்.!
” இது தொந்தரவா இல்லியா..?” என்று கேட்டேன்.
”இல்லீங்…” என முனகலாகச் சொன்னாய்.
” புடிச்சிருக்குதான…?” உன் காது மடலைக் கவ்வினேன்.
” ரொம்பங்க…”
உன் வயிற்றைத் தடவிய… என் கையை…கீழே இறக்கினேன்…! உன் இடுப்பை இருக்கிக் கட்டியிருந்த… சுடி பேண்ட்டின் நாடா முடிச்சையும் உருவினேன்.!
”இருங்க…” என்றுவிட்டு நீயே எனக்கு சிரமம் தராமல்… லேசாக அசைந்து… எழுந்து உட்கார்ந்து.. உன் உடைகளைக் களைந்து நிர்வாணமாமாய்..!!
பருவச் சூடு ஏறிய… உன் அம்மண உடம்பை… என் நெஞ்சில் சாய்த்துப் படுத்தாய். என் மார்பில் முத்தங்கள் பதித்தாய்..! என் நெஞ்சு.. வயிறெல்லாம் முகம் வைத்துத் தேய்த்து.. முத்தங்கள் பதித்தாய்..!!
இன்னும் கீழிறங்கி… என் ஜட்டியைக் கழற்றி விட்டு… என் பாலுறுப்பைப் பிடித்து… அசைத்துக் குலுககி விட்டு… என்மேல் படுத்து…என்னை அணைத்துக் கொண்டாய்..!
உன்னை மெதுவாகப் புரட்டி மல்லாக்கப் படுக்க வைத்து… உன் மேல் ஏறிப்படுத்து… உன் மர்மத் துளைக்குள்..என் உருப்பைப் புகுத்தி… உனது உதடுகளை உறிஞ்சியவாறு… உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!
பேச்சுக்கள் முடிந்து போன நிலையில் மௌனமான உடலுறவு…!!
முகத்தோடு முகம் இழைய… முத்தமிட்டுக்கொண்டே… விறுவிறுவென இயங்கினேன்..!
நான் உச்சம் அடைந்து… என் உணர்ச்சியின் தவிப்பு..மொத்தத்தையும்… விந்துவாக.. உனக்குள் கொட்டிவிட்டு… தளர்ந்து நான் விலகினேன்…!!
களைப்பால் எனக்கு தூக்கம் வரத் தொடங்கியது..! வாயைப் பிளந்து கொட்டாவி விட்டு…”எனக்கு தூக்கம் வந்துருச்சு தாமரை..” என்றேன்.
”தூங்குங்க…” என்றாய்.
”நீ…?”
” நானும் தூங்கிருவங்க…”
உன் உதட்டை. .முத்தமிட்டு…
”டயர்டாகிருச்சு…!! ஒரு தூக்கம் தூங்கி எந்திரிச்சு… அப்பறம்.. பாத்துக்கலாம்..” என்றேன்.
சிரித்து ”செரிங்க..” என்றாய்.
உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடினேன்..!
நீ என் உடம்பைத் தடவிக்கொடுக்க…
மெல்ல.. மெல்ல… என்னைத் தூக்கம் தழுவியது…!!
மறுபடி… காலையில் என் கைபசி விடாமல் பாடி.. என் தூக்கத்தைக் கெடுத்தது. நான் மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறக்க… எனக்கு முன்பாக.. நீயும் விழத்து விட்டாய்.
மேஜைமேல் இருந்த கைபேசியை நீதான் எழுந்து எடுத்துக் கொடுத்தாய்.
‘குணா..!’
மணி ஏழுகூட ஆகவில்லை. இவ்வளவு காலையில் இவன் எதற்கு கூப்பிடுகிறான்.? என்கிற யோசணையுடன் பச்சை பட்டனை அமுக்கி காதில் வைத்தேன்..!
”என்னடா.. தூங்கிட்டிருக்கியா..?” எனக் கேட்டான் குணா.
” ம்…! சொல்டா…!” கரகரக் குரலில் கேட்டேன்.
”வந்துட்டியா.. வீட்டுக்கு…?”
”என்னடா கேள்வி… இது…?”
சிரித்து ” வந்துட்டியா… இல்ல அங்கயே செட்டிலாகிட்டியானு கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்..” என்றான்.
” நல்ல.. ஆளுடா… நீ..”
”எப்ப வந்தே..?”
” ம்… அப்பவே.. வந்துட்டன்டா…! சரி.. நீங்க என்ன பண்ணீங்க..?”
”நேரா… வந்து காட்டேஜ்ல ரூம் போட்டோம்…”
”ஓ…”
” காலைலதான் ரூம் காலி பண்ணோம்…! இப்பகூட எல்லாம் கல்லாத்துலதான் இருக்கோம்..! அப்படியே ஒரு குளியல் போட்டு கெளம்பிரலாம்னு…”
”ம்…ம்..”
”உன்னயும் கூப்டலாம்னுதான் நெனைச்சோம்..! இருந்தாலும் உன்ன ஏன் தொந்தரவு பண்ணனும்னுதான் விட்டுட்டோம்..!”
” ம்…ம்…!!”
” நைட் ஏதாவது கால் பண்ணியா எங்களுக்கு..?”
”இல்ல… ஏன்டா..?”
”பண்ணிருந்தாலும் வேஸ்ட்தான்.. சுட்ச் ஆப் பண்ணிட்டோம்..! அதான் கேட்டேன்..”
”ம்.ம்….!!”
”நைட்டெல்லாம் செம ஆட்டம்டா…!! ஹ்..ஹா..ஹா..!! கோத்தகிரிகாரிக ரெண்டு பேரு வந்துருந்தாளுகடா… மச்சி… என்னா கம்பெனி தெரியுமாடா..? ம்.. நெம்பர்லாம் குடுத்துருக்காளுகடா.. எப்ப கூப்பிட்டாலும் வருவாளுக…!அப்படி ஒரு ஃபிகர்டா.. ” என அவன் ரம்பம் போட.. ஒரு வித எரிச்சலோடு… எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்..!!
அவனோடு பேசிமுடித்த போது… நீ உடையணிந்து… பாத்ரூம் போய் முகம் கழுவி வந்திருந்தாய்.
உன்னைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
”காலைலயே ‘ராப்காடு ‘ போடறான்..”
நீ புன்சிரித்துவிட்டு ”காபி.. வெக்கறதுங்களா…?” என்று கேட்டாய்.
‘ ம்..!’ நன்றாகத்தான் இருக்கும் எனத் தோண்றியது.
” ம்… பாலு…?”
” நாம்போயி… வாங்கிட்டு வரங்க…”
” ம்…” நகர்ந்து கட்டிலை விட்டு இறங்கி… காசை எடுத்து உன்னிடம் கொடுத்து விட்டு… லுங்கி கட்டி…பாத்ரூம் போனேன்.
தூக்கம் போய்விட்டது. முகம் கழுவி வீட்டுக்குள் போய் டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டேன்.
நீ பாலோடு வந்தாய்.
”அடுப்பு பத்த வெக்கத் தெரியுமா..?” என்று நான் கேட்க..
”ஓ…! தெரியுங்க…!!” என்று சிரித்தாய்.
” சரி… அப்ப போய் காபி வெச்சிரு..!!”
”செரிங்க…”
” நான் வரனுமா…?”
”இல்ல வேண்டாங்க…” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாய்.
நானும் எழுந்து.. உன் பின்னால் வந்தேன்.
நீ அடுப்பைப் பற்ற வைத்திருந்தாய். என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
உன் பக்கத்தில் வந்து நின்றேன்.
”உன் வீட்ல கேஸ் அடுப்பா..?”
”இல்லீங்க..! ஸ்டவ்தான்…!!”
”அப்பறம் எப்படி தெரியும்… இந்த அடுப்பு பத்த வெக்க…?”
” பக்கத்து வீட்ல எல்லாம் இருக்குங்க. ! இலவச கேஸ் அடுப்ப..!!”
”ஓ..!! ” என.. உன்னைப் பின்புறமாக கட்டியணைத்தேன்.
என் உடம்பில் ஜிவ்வென உணர்ச்சி ஏற… உன் முலைகளை இருக்கிப் பிடித்து.. அழுத்தியவாறு… உனது புறங்கழுத்தில் உதட்டைப் பதித்து… சூடாக.. முத்தமிட்டேன்…!!!!காலை நேரப் புத்துணர்ச்சி.. என் இளமை நரம்புகளை நன்றாக முறுக்கேற்றிவிட்டது. வியர்வை வாடை கலந்த…. உன் பருவத்திரு மேனியின் வாசம்.. என்.. நாசிக்குள் நுழைந்து… எனது.. காமக்கிளர்ச்சியை…’ கிர்’ரென ஏற்றியது..!!
என் நாடி நரம்புகள் அத்தனையும் முறுக்கேறிப் போய்… உன்னைப் பெண்டாளத் துடித்தது..!! உன் மலர்ப்பந்துகளை… இரண்டு கைகளிலும் இருக்கிப் பிடித்து… அழுத்தி உருட்டினேன். உணர்ச்சியால் உந்தப்பட்ட நீயும்… அப்படியே என் நெஞ்சில்.. உன் முதுகைச் சாய்த்துக் கொண்டாய்..!!
உன் செம்பட்டை மயிர்களுக்குள் மூக்கை நுழைத்து… உன்னை ஆழமாக வாசம் பிடித்துக் கிறங்கினேன்.
உன் முலைகளில் இருந்த கையைக் கீழே இறக்கினேன்.! வயிற்றோடு சேர்த்து… உனது முன்புறம் முழுவதையும் அழுத்தமாகத் தடவினேன்.
உடைக்கு மேலாக… உன்னுடைய.. தொடை நடுவே என் கையை வைத்து… அழுத்தித் தேய்த்து… விட்டேன்…!!
உன் கால்கள் கொஞ்சம் வசதியாக விரிந்தன. உன் உடம்பிலும் மளமளவென சூடு ஏறியது..! உன் சுடி டாப்பை தூக்கி விட்டு… என் கையை உன் மர்மத்தீவுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பினேன்..!
உன் மர்மத்தீவின் சுற்றுப் பகுதி முழுவதும்..மிகவும் சூடாக இருந்தது..! உனது மர்மப்பெட்டகத்தின்… மேற்புறத்தில்… முள்முள்ளாக இருந்த பருவப் பயிர்கள்.. ‘நெறுநெறு’ வென..கையில் நெருடியது…!! அந்த உப்பல் சதையை… அழுத்தமாகத் தடவிப் பிசைந்து கொடுக்க… நீ நெளியத் தொடங்கினாய்..! மெல்ல மெல்ல… என் விரல்களைக் கீழே இறக்கி… உனது… சிறிய பெண்ணுருப்பின்… மெல்லிய உதடுகளை வருடினேன். உன் பிளவின் மேற்புறத்தில் துருத்திக்கொண்டிருந்த… சின்ன மல்லிகை மொட்டை…நிமிண்ட… நீ…சிணுங்கியவாறு… முன்னால் மடங்கினாய்…!! மெதுவாக என் விரலை உள்ளே விட்டுக் குடையத் தொடங்க… நீ நேராக நிமிர்ந்து நின்றாய்..!!
மறுகையால் உன்னை இருக்கி… அணைத்து… உன் பிடறியில்.. என் உதட்டை அழுத்திப் பதித்தவாறு முனுமுனுத்தேன்..!
”தாமரை…”
”என்னங்க….?”
”நா… பயங்கர சூடாகிட்டேன்..”
”ம்..ம்…!!”
” இப்படியே… முடிச்சுக்கவா..?”
”செரிங்க….”
என் விரலை விலக்கி.. உன் சுடிதார் பேண்ட்டின் நாடா முடிச்சை உருவினேன்.!! உன் சுடிதார் பேண்ட்… காலடியில் விழுந்தது..!!
உனது… சொப்பு போண்ற… அளவான சதைக்கோல வடிவம் கொண்ட… புட்டங்களைத் தடவிப் பிடித்து விட்டேன்.!!
”குணி…” என்றேன்.
நீயும் தாமதிக்காமல் குணிந்து.. நின்றாய்…!!
நான் சிறிது பின்னால் நகர்ந்து நின்று… என் லுங்கியை அவிழ்த்து விட்டு… உன் புட்டங்களை… தாபத்தோடும்… மோகத்தோடும்… தடவி… பின்னாலிருந்து… உன் தொடை இடுக்கில் விரலை நுழைத்து.. உன் யோனியைத் தடவி.. ஒற்றை விரலால் குடைந்து விட்டு… அந்த இடத்துக்கு என் பாலுறுப்பை… அனுப்பினேன்..!!
உன் தொடைகளை அகட்டி வைத்து நின்றவாறு… நீ… சமையல் மேடையைப் பிடித்துக் கொண்டு… குணிந்து கொள்ள.. பின்புறமாக இருந்து.. உன் இடுப்பை… இருக்கிப் பிடித்துக்கொண்டு… என் வீரியத்தைக் காட்டினேன்…!!
எனக்கு.ஏற்ற விதத்தில்… உன்னைத் தோதாக நிறுத்திக்கொண்டு.. உன் இடுப்பைப் பிடித்து.. முன்னும்.. பின்னும் வேகமாக அசைத்தவாறு… உன்னை நான் புணர்ந்தேன்..!!சில நிமிடங்களில்… என் ஜீவநீர் உனக்குள் சீறிப் பாய்ந்து… முறுக்கேறிய.. என் நரம்புகளைத் தளரச் செய்தது..!!
நான் தளர்ந்து விலகினேன். உன்னை முன்புறமாகத் திருப்பி… உன் உதட்டிலும்… கன்னத்திலும் முத்தங்கள் பதித்தேன்..!!
நீ… என் நெஞ்சோடு இணைந்து நின்றாய்..! என்னைக் கட்டிக்கொண்டு.. என் மார்பில் உன் முகத்தைப் புரட்டினாய்..!! என் மார்பில் அங்கங்கே.. உன் உதடுகளை ஒற்றி எடுத்தாய்…!!
காபி தயாராகி விட்டது..!! அதை நீ இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொள்ள… இருவரும் முன்னறைக்குப் போனோம்..!!
பின்பக்கத்து வீட்டில் ‘காச் மூச் ‘ சென்று ஒரே சத்தமாக இருக்க… நான் கொஞ்சமாக ஜன்னலைத் திறந்து வைத்தேன்..!!
காபியைக் குடித்துக் கொண்டே… ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பின்பக்க வீட்டு… மேகலா தெரிந்தாள்..! இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்..!! அவ்வப்போது… சிரித்து.. என்னுடன் ஒனறிரண்டு மொழியாடுவாள்.!!
என்னைப் பார்த்துவிட்டுப் புன்னகை காட்டினாள். நானும் புன்னகைத்து ‘காபி’ என காபியைக் காட்டினேன்.
தலையாட்டிச் சிரித்தாள்.!
நான் திரும்பி… சேரில் உட்கார..
” சாப்பிட..ஏதாவது செய்யட்டுங்களா…?” என்று என்னைப் பார்த்தாய் நீ..!
”என்ன செய்வ..?”
”உப்புமா… சேமியா…?”
”ஓ…!! ”சிரித்தேன் ”நல்லா செய்வியா…?”
”ம்…! செய்வங்க…!!”
” சரி..! காலை டிபனுக்கு.. செஞ்சிரு. .!!”
”என்னங்க.. செய்யறது..?”
”உனக்கு எது… புடிக்கும்…?”
சிரித்து ”உப்புமா…” என்றாய்.
”அதுவே செஞ்சிரு..”
”செரிங்க…”என்றவள் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாய் ”வேலைக்கு போவீங்களா…?”
”இன்னிக்கு இல்ல…”
”லீவுங்களா…?”
”ம்..!! நானா போடல..! கார மொதலாளி எடுத்துட்டு வெளியூர் போயிருககாரு.. இன்னிக்கு சாயந்திரம்தான் வருவாங்க…!!”
”அப்ப வீட்லயேதான இருப்பீங்க…?”
”ம்…ம்…!! ஆனாலும் ஸ்டேண்டுக்கு போய்ட்டு வரனும்…!! நான் போகலேன்னா… பசங்க எவனாவது.. இங்க வந்துருவானுங்க…”
”குளிக்க சுடு தண்ணி வெக்கனுங்களா..?”
”ம்கூம்..! எப்பயயும் நான் பச்சத்தண்ணிலதான் குளிப்பேன்..!!”
காபி குடித்த பின்… பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”என்னென்ன வேனுமோ.. வாங்கிக்க..”
நீ கடைக்குப் போய்..தேவையானவைகளை வாங்கி வந்து… சமைக்கத் தயாரானாய்.
நான் காலைக்கடன்களை முடித்து விட்டு… பல்தேய்த்துக் குளித்து விட்டு… வீட்டுக்குள் நுழைந்த போது… நீ சமைத்து முடித்திருந்தாய்..! சமையல் கட்டில் போய்.. கரண்டியில் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன்..! மோசமில்லை..!!
”ம்..ம்.. ! நல்லாருக்கு…” என உன் கன்னத்தில் தட்டினேன்.
”போட்டு தரட்டுங்களா..?”என்று கேட்டாய்.
”நீயும் குளிச்சிட்டு வா..! ஒன்னா சாப்பிடலாம்..” என்க
நீயும் குளிக்கப் போனாய்.
ஜன்னல் அருகே உட்கார்ந்து பின்பக்க வீட்டை வேடிக்கை பார்த்தேன். இப்போது வெளியில் யாரும் இல்லை.
அந்த வீட்டின் முன்பககத் தாழ்வாரத்தில்.. மழைத்தண்ணீரைப் பிடிக்க.. ஒரு தகர.. தோணி இருந்தது.
அதன் மேல் இரண்டு சிட்டுக்குருவிகள் உட்கார்ந்து ‘சிட்..சிட்..’ என வாலாட்டிக் கொண்டிருந்தன.
மேகலாவின் கணவன் வீட்டுக்குள்.. எதற்கோ இறைந்து கத்தினான்..!
குளித்துவிட்டு ‘பளிச் ‘ சென வந்தாய்.. நீ..!
தலைதுவட்டியவாறு அருகில் வந்து…
”சாப்பிட.. போடறதுங்களா..?” என்று கேட்டாய்.
”ம்.. ம்…!! அப்படியே எடுத்துட்டு வா..! ரெண்டு பேரும் சாப்பிடலாம் .!!” என நான் சொல்ல…
நீ உள்ளிருந்து எடுத்து வந்து வெளியே வைத்துப் பறிமாறிவிட்டு நீயும் சாப்பிட உட்கார்ந்தாய்..!
இருவரும் சாப்பிட்டோம். சாப்பிட்ட பின்.. உடை மாற்றி நான் தயாராக…
”வெளியங்களா..?” எனக்கேட்டாய்.
”ம்..!! ஸ்டேண்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்…!!”
” நான்…என்ன பண்றதுங்க…?”
”இரு..!!ஏன்..?”
”இருக்கங்க…” எனச் சிரித்தாய்.
நானே.. ஜன்னலைச் சாத்தினேன். உன்னிடம் திரும்பி…
”இந்த ஜன்னல தெறக்காத.. வீட்லயே இரு..! டிவி பாரு..! நல்லா தூங்கு…! உன்வீடு மாதிரி நெனச்சுட்டு.. ஃப்ரீயா.. இரு..!! நான் வந்தர்றேன்…!!” என உன் கன்னத்தில் தட்டினேன்.
”ம்…!!” என்று சிரித்தாய்.
உன்னை இழுத்து அணைத்து… உன் உதட்டைக் கவ்வினேன். உன் ஈர இதழ்கள்… சுவைப்பதற்கு தித்திப்பாக இருந்தது..!! உன் குளிர்ந்த நாக்கை நீயே.. என் வாய்க்குள் நுழைத்தாய். .!! உன் எச்சிலை.. உறிஞ்சிச் சுவைத்தேன்…!!
மெல்ல விலகினேன்.
கதவருகே போய் நின்று… திரும்பி…
”ஆமா… உனக்கு என்ன பூ.. புடிக்கும்…?” என்று கேட்டேன்.
”அப்படியெல்லாம் எதுமில்லீங்க…! தலைல வெக்கற பூவா இருந்தா.. தலைல வெப்பேன்…!! சாமி பூவா இருந்தா… கைலகூட தொட மாட்டேன்…!!” என்றாய்.
சிரித்து ”ம்..! உன்ன நெறைய மாத்தனும் போலருக்கே..!” என்றுவிட்டு நான் வெளியேறினேன்..!
சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு… தெரு சுத்தமாக இருந்தது..! காலை நேரத்திலேயே சூரியன்..கொஞ்சம் உஷ்ணமாப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!
வீட்டில் இருந்து… பக்கம்தான் கார் ஸ்டேண்டு..!! நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்..!! அவன்கள் ச
மீதிச் சில்லரையை.. என்னிடம் நீட்டினாய்.  என்னது…?” என்றேன்.
” நீங்க..குடுத்துல… மீதி…”
”ஹேய்…!! வெச்சுக்க..!! போய்.. மணக்க.. மணக்க…குளிச்சிட்டு வா.. பாப்பம்..!!”
சிரித்துவிட்டுப் போய்… ஆற்று நீரில் இறங்கினாய்.
உன்னைப் பார்த்தவாறு.. படுத்துக்கொண்டேன்.
ரோட்டோரப் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு… உன் தோளில் கிடந்த.. முந்தானையை எடுத்து… இடுப்பில் சொருகியிருந்த புடவையை.. உருவி.. உள் பாவாடை.. ரவிக்கையோடு.. நின்று.. புடவையைத் தண்ணீரில் முக்கி.. அலசிப் பிழிந்தாய்.. ! அதை ஒரு கல்லின் மேல் வைத்தாய்..!
உன் ரவிக்கை கிழிந்து… உன் அக்குள் முடி தெரிந்தது. எனக்கு முதுகு காட்டி.. நீருக்குள் உட்கார்ந்து… ரவிக்கையைக் கழற்றி… உள் பாவாடையை… நெஞ்சுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு… முடியை..அவிழ்த்து… உதறிவிட்டு… நீரில் முங்கிக் குளித்தாய்..!!
படுத்திருந்த நான்.. எழுந்து… மரத்தில் சாய்ந்து.. உட்கார்ந்து… நீ குளிக்கும் அழகை ரசித்தேன்.! ஆற்றில் இன்று நீர் வரத்து இல்லை..!!
உனது உள்பாவாடை…ஈரத்தில்..உன் உடம்போடு ஒட்டிக்கொள்ள.. மேடிட்ட.. உன் சின்ன முலைகளின் காம்புகள்… துருத்திக்கொண்டு தெரிந்தன..!!
உன் சரிவான தோள்களும்.. உயரத்திற்கேற்ற விதமான..நீண்ட… நீண்ட கைகளும்… அதன் மெலிந்த தோற்றமும்.. கழுத்துச் சரிவும் கால்களின் திரட்சியும்.. பார்க்கப் பார்க்க.. என்னுள் உணர்ச்சி ஏறின..!!
நான்… உன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ தலைக்கு ஷாம்பு தேய்த்து…நீரில் முங்கியபோது.. உனது செம்பட்டைக் கூந்தல் மயிரிழைகள் நீரில் அகலமாகப் படர்ந்து. . மிதந்தது..!!
அலையலையாய்… உன் கூந்தலிலிருந்த.. ஷாம்பு நுரை.. தண்ணீரில்.. பரவி..சிலது ஒன்றாய் இணைந்து… கீழ் நோக்கி மிதந்து சென்றது.
நீ குளிக்கும் ஷாம்புவின் மணம்.. கரையில் உட்கார்ந்திருந்த என் நாசியில் நுழைந்து… எனது சுவாசத்தை.. சுகந்தமாக்கியது…!!
ஒருகால்…நீரில் இருக்க…இன்னொரு காலைத் தூக்கிக் கலலின் மேல் வைத்துக் கொண்டு… உள் பாவாடையை தொடைவரை ஏற்றி… சோப்புத்தேய்த்து… என் காமப் பித்தை.. உச்சத்திற்கேற்றினாய்..!!
ஆனால் நீ..குளிப்பதில்தான் கவனமாக இருந்தாய். என்னைக் கவர்வதற்காக.. நீ எந்த முயற்சியும் மேற்கொள்வது போலத் தெரியவில்லை…!!
நீ.. நன்றாகக் குளித்து..
மேடேறும்வரை… ஒருவித.. ஆர்வ மிகுதியோடு…நான்..உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்..!
நீ.. குளித்து..முடித்து… மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்..! கரையேறி வந்து.. உன் ஈரப்புடவை.. பாவாடையெல்லாம்.. வெயிலில் காயப்போட்டு விட்டு… ஈரக்கூந்தலை.. உதறியவாறு.. என்னிடம் வந்த.. உன் முகம்.. ஒரு புதுப்பொலிவுடன்… இருந்தது..! புன்னகையைக் கசிய விட்டிருந்த… உன் ஈர இதழ்கள்..மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!! உன் உதட்டைப் பார்த்தவுடன்… என் உதடுகள்… உன்னுடையதைச் சுவைக்க ஏங்கின..! அளவில் சிறியதாயினும்… உன் இதழ்கள்… அற்புதமான…கவர்ச்சி மிக்க… ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருந்தன..!!
நீ.. என்னருகே வந்து…தயக்கமின்றி உட்கார்ந்தாய்.
உன் வாசணை..கும்மென்றிருந்தது.
”தேவலையே..” என்றேன்.
”என்னங்க…?” என்னைப் பார்த்தாய்.
”நான்.. நெனச்சதவிட…நீ அட்டகாசமா இருக்க…!!” என்று உன் கையைப் பிடித்தேன்.
உன் கை..சில்லென்றிருந்தது.
உன்மேல் சாய்ந்து.. ”இப்ப குடுப்ப இல்ல..?” என்றேன்.
”என்னங்க..?”
” முத்தம்…?”
சிரித்து ” ம்..!” என.. என்னைக் கட்டிப்பிடித்து..என் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் அணைப்பு தந்த…சுகத்தில்… கண்மூடி இருந்தேன். உனது வாசணையை ஆழமாக உள்ளிழுத்து.. மூச்சால் நெஞ்சை நிறைத்தேன்.
” அவ்வளவுதானா..?” கண்மூடியவாறே கேட்டேன்.
”என்னங்க…?”
” முத்தம்…?”
மறுபடி கொடுத்தாய்..!!
” உதட்டுக்கு…?” என்றேன்.
உதட்டிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் மடியில் படுத்து… உன் மார்புக்குவடுகளைத் தொட்டேன். சின்ன சதைக்கோளங்கள்..!! எளிமையான… அழகில்… மெண்மையான வடிவம்..!! உள்ளங்கைக்குள் அடககி… மெது… மெதுவாக அழுத்த… பஞ்சு போல… குலைந்து கொண்டு போனது..!!
” உங்க நண்பருங்க.. எல்லாம்..உங்கள.. கேவலமா பேசுவ்ங்க..” என.. மெல்லிய குரலில் சொன்னாய்.
” ஏன்…?”
”என்னைப் போயி..!! நெஜமா என்கிட்ட சீக்கெல்லாம் எதுவும் இல்லீங்க…!!”
” ஹேய்..! இதவே நீ ..எத்தனை தடவ சொல்லிட்டிருப்ப..? ம்..ம்..? அத விடு…!! ” என்று உன்னைக் கீழே இழுத்து… உன் உதட்டைக் கவ்வினேன்.
உனது மெல்லிய இதழ்கள்… தேவாமிர்தம் போன்றதொரு சுவையைக் கொடுத்தது..!! மிருதுவான… உன் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச… உறிஞ்ச.. என் பித்தம் தலைக்கேறி… என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!! உன வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் மோத… நீ..மெதுவாக
.. உன் உதடுகளைப் பிளந்து கொண்டாய்..!! பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை… உன் வாய்க்குள் நுழைத்து. .. உனது நாக்கு… பற்கள் எல்லாம் தடவினேன்..!! உன் நாக்கைக் கவ்வி… நான் வெளியே இழுத்து.. உறிஞ்சினேன்..!! உனது எச்சிலைச் சுவைத்உனது சிறிய… பருவக்கனிகளை…அழுத்திய… என் கைகள்.. உன் சுடிதாருக்குள் நுழைந்து…டாப்பை மேலே தூக்க….
நீ.. நெளிந்தவாறு மெல்லக் கேட்டாய்.
”அவுத்துரட்டுங்களா..?”
”என்னது..?”
” துணி…?”
” ம்… அவுத்துட்டா…சவுரியம்தான்..” எனப் புன்னகையுடன். …
நான் மெதுவாக.. எழுந்து உட்கார்ந்தேன்..! உன்னை அணைத்துக் கொண்டு… உன் சுடியை மேலே தூக்கி…விட.. நீ சுலபமாகக் கழற்றினாய்..! உள்ளே… கருப்பில் குட்டியாக ஒரு பிரா அணிந்திருந்தாய்..! கருப்பு பிரா… சற்று தொளதொளப்பாக இருந்தது..!! பிராவை நீயே…பின்னால் கை விட்டு… கொக்கியை விடுவித்தாய்..!!
ஆடையற்ற… உன் பருவக்கனிகள்… எழுமிச்சை வடிவில் நிமிர்ந்து.. நின்றிருந்தன..!! அதன் முனையில்… மிருதுவான…நுண்ணிய.. முலைக்காம்புகள்..!!
என்னுள் உணர்ச்சி தாபம் பொங்க… உன் எழுமிச்சங்கனிகளைப் பிடித்து… அழுத்தி… உருட்டினேன்..!! பருமன் இல்லாத..சின்னச் சின்ன..கையடக்க முலைகள்..!!
நீ மெதுவாக நெளிந்தாய்..!!
உன் மார்புகளைப் பிசைந்து கொண்டே… உன் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டேன். உன் பெண்மை வாசணையில்.. என் ஆண்மை வீறுகொண்டு எழுந்தது. உன் கழுத்தில் இருந்த என் முகத்தைக் கீழே இறக்கி… உனது.முலைகளுக்கு மத்தியில் முத்தமிட்டேன்..!!
என் உதடுகளை… உன் முலைக்காம்பில் வைத்து… உறிஞ்சினேன்..! நாக்கால் சுழற்றிச் சுழற்றி… உறிஞ்ச… நீ.. என் கழுத்தைக் கட்டிக்கொண்டாய்..!
மெதுவாக என் வாயைப் பிளந்து.. உன் முலையைக் கவ்வினேன்..!
உன் முலை மொத்தமும் என் வாய்க்குள் அடங்கியது..!!
உன் முலைகளை.. நான் ஆர்வமுடன் சுவைக்க… நீ.. என்னை இருக்கமாக.. அணைத்துக் கொண்டாய். .!!
” படுக்கட்டுங்களா…?” என முனகலாகக் கேட்டாய்
”தலை முடி.. ஈரமா இருக்கே..? எப்படி படுப்ப..?”
”அது பரவால்லீஙக..!” பின்னால் சாய்ந்தாய்.
” இல்ல… இரு… படுக்காத..!! உன்னோட… சீல காஞ்சுருச்சானு பாரு…!!”
” ஏங்க…?”
” அத எடுத்து…தலைல கட்டிக்க..”
”ஐயோ… பரவால்லீங்க..!! நா இப்படியே படுக்கறேன்…!!”
”இங்க… யாரும் வரமாட்டாங்களே..?”
” ம்கூம்..!!” என்று.. நீ மல்லாந்து படுக்க… நான் எழுந்து நின்று..சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு….. என் உடைகளைக் களைந்து விட்டு.. ஜட்டியோடு… உன்னை அணைத்துப் படுத்தேன்..!!
உன் முகத்தை..என் பக்கம் திருப்பி…மெல்லிய.. உதட்டைக் கவ்விச் சுவைத்துக் கொண்டே…உனது..முலைகளைப் பிடித்து..அழுத்திப் பிசைந்தேன்..! கொழ கொழவென்றிருந்த.. உனது சதைப் பந்துகள்… இருக்கமடையத் தொடங்கியது. முனையில்… துருத்திக்கொண்டிருந்த… முலைக்காம்புகள்… விறைத்துக் கொண்டன..!!
இப்போதுதான்… நீ குளித்து முடித்திருந்ததால்.. உன் உடம்பு மொத்தமும்… சில்லென்றுதான் இருந்தது..! உன் மார்பை விட்டு…உள் வாங்கிய.. வயிறைறைத் தடவினேன்..! அந்த தட்டையான.. வயிற்றின் மையத்தில்… ஒரு பெரிய புள்ளி..போல… ஆழமில்லாத.. சிறிய… தொப்புள் சுழி..!! அதை ஆசையோடு தடவிக்கொடுத்து விட்டு.. கையை இன்னும் கீழே இறக்கி…இடுப்பின் கீழ் இருந்த.. சுடி பேண்ட்டின் மேல் கை வைத்து… உன் பெண்ணுருப்புப் பகுதியைத் தடவினேன்..!!
என் உடம்பில்.. காமச் சூடு..
அதிகரிக்க…மெதுவாக.. புரண்டு.. உன்மேல் கவிழ்ந்து… உன் முலைகளைக் கசக்கியவாறு… உனது.. உதட்டைக் கவ்வினேன்.! உன் கண்கள் மூடிக்கொண்டன..!!
நான்.. என் இடுப்பை அழுத்த.. நீ.. உன் இரண்டு கால்களையும் விரித்துப் போட்டாய்..!!
பிரிந்த உன் தொடைகளின் நடுவே..என் இடுப்பைக் கிடத்திக்கொண்டு… உன் கழுத்தில் முத்தமிட்டுக் கடித்தேன்.!!
என் தலை… பிடறி…முதுகெல்லாம் உன் கைகள் தடவின..!! உன்னிடமிருந்து பெருமூச்சுக்கள் கூட வெளிப்பட்டது..!!
வற்றிப்போன.. உன் வயிற்றில் முத்தமிட்ட நான்… உனது இடுப்புக்கு கீழ் இருந்த உடையையும் நீக்கினேன்..!!
இடுப்பில்.. சிவப்பில் ஒரு.. அருணாக்கயிறு கட்டியிருந்தாய்..! அதில் ஒரு தாயத்து கூட தொங்கிக்கொண்டிருந்தது..!!
அதன் கீழ்… நீண்ட உன் இரண்டு தொடைகளும்.. ஒல்லியாக இருந்தன..! தொடைகள் இரண்டும் இணையுமிடத்தில்… உன் மதனபுரி.. அடக்கமாக.. உள் வாங்கியிருந்தது…! சதைபோடாத… உன் புழைமேடு.. உப்பலாக இல்லாமல்.. உள் அமுங்கியிருந்தது..!! சதைப்பற்றற்ற.. உனது.. பெண்மையின் மணிமண்டபத்தில்… முள்.. முள்ளாக… முடி அரும்பியிருந்தது..!! அதன் கீழ்.. கத்தியால் கீறியது போல… அழகான ஒரு… கீத்து..!! அதன் இரண்டு புறமும்… மெல்லிய சதைப் பிளவுகள்..!! அந்தப் பிளவு.. வழியாக… மலைமுகட்டிலிருந்து.. வழியும்.. மழைக்கால அருவி போல…மெலிதாக.. காமநீர் வடிந்து கொண்டிருந்தது..!!
உள் அமுங்கிய உன்… பெண்மையின்..வடிவம்… இதுவரை நான் பார்த்த.. பெண்களில் யாரிடமும் இல்லாத.. ஒரு அற்புத அழகாகத் தோண்றியது..!!
உன் மணிமண்டபத்தைத் தடவி… பிளவுகளை நான் விலக்க… வெண்மை நிறம் கலந்த… உனது உட்புறச் சதை.. வலுவலுவென்றிருந்தது..!! மெல்லிய நீர் படலம் போண்ற.. ஜவ்வு… வலுக்கிடு பாய்மமாகப் படர்ந்திருந்தது..!! உன் யோனி லிஙகம்.. துளியஒரு காலை நீட்டி… ஒரு காலை மடக்கியவாறு… நீ கண்கள் மூடிக்கிடந்தாய்..! உன் மார்புகள் வேகவேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது..!!
விரலை வெளியே உருவிய நான்… விரலின் ஈரத்தை.. உன் தொடையில் தேய்த்து விட்டு… எழுந்து மண்டியிட்டு… ஜட்டியை இறக்கிக்கொண்டு… உன் தொடைகளை விலக்கிப் பிடித்து… முன்னால் மடங்கி… என் பாலுருப்பை… உன் பெண்மைப் பிளவில் வைத்து அழுத்த… வாழைப்பழத்தில்.. சொருகப்பட்ட.. ஊசிபோல… எந்தவித சிரமமும் இல்லாமல்.. சர்ரென உள்ளே போனது..!!
எந்தவித சிரமும் இல்லாமல் சுலபமாக உள் வாங்கினாய்..!
என் உருப்பு முழுவதையும் உனக்குள் புகுத்திவிட்டு… உன்மேல் படுத்து… உன் உதட்டைக் கவ்வியவாறு.. நான் இயங்கத் தொடங்கினேன்..!!
மெதுவாக.. கண்களைத் திறந்து பார்த்துவிட்டு… மறுபடி.. நீ கண்களை மூடிக்கொண்டாய்..! உன் கைகள்… என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுக்க… நான்.. வேகத்தை அதிகரித்தேன்..!!
ஒல்லியாக இருந்தாலும் நீ.. மெத்..மெத்தென்று மேகம்போல்தான் இருந்தாய்..! உன் வற்றின கன்னங்களை மேய்ந்து கொண்டும்… கழுத்தில் முகம் புதைத்து.. வாசம் பிடித்துக் கொண்டும்… சின்ன பருவப்பூப்பந்துகளப் பிசைந்து கொண்டும்…உன்மேல்…நான் மேகச் சவாரி செய்தேன்…!!
உன்னைப் பழித்த.. என் நண்பர்கள் அனைவரும்… நரகத்திற்குத்தான் போவார்கள் என்று தோண்றியது..!! உன்னைப் போல… ஒரு எளிமை நிறந்த.. உடலழகைக் கொண்டிருக்கும் பெண்ணை அனுபவிக்க..நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…!! வெளித்தோற்றத்தில் உன்னைப் பார்த்து… எடை போடுபவர்கள்… நிச்சயம்.. அபாக்யவான்களாகத்தான் இருக்க வேண்டும்…!!
என் வாழ்வில்… உன்னை அனுபவிக்கும் இந்த உணர்வே.. மிக.. மிக மேலானதாகத் தோண்றியது எனக்கு…!!
என் விறைவான.. அழுத்தம் உனக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கியிருக்க வேண்டும். உன் கண்கள் மூடியிருக்க… வாய் மெதுவாக விரிந்து… வாய் வழியாகவும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாய்..!!
‘இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பாய் நீ..? கண்களை மூடி.. உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருப்பாயா…அல்லது நான்.. உன்னைப் பற்றி எண்ணி வியப்பது போல.. என்னைப் பற்றி.. நீயும். . ஏதேனும் எண்ணிக்கொண்டிருப்பாயா..?’
‘வெல் செட்..! எதுவாயினும்… இன்று முழுவதும் உன்னை நான்.. விடப் போவதில்லை..!.அழகிகளோடு உன்னை… இணைத்துப் பார்க்க முடியாது.. ஆனால்…உடலுறவுக்கு உன்னைப் போண்ற… உடலமைப்பு கொண்ட.. ஒரு பெண்ணே.. சரியான தேர்வு எனத் தோண்றியது எனக்கு..!!
உன்னோடு… எவ்விதமாக வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்..! அத்தனை விதங்களுக்கும் உன் உடம்பு வளைந்து கொடுக்கும் தண்மை கொண்டிருந்தது..!!
என் இடுப்பசைவின்.. வேகம் அதிகரிக்க…அதிகரிக்க… உடம்பின் வியர்வைப் பெருக்கமும்.. அதிகரித்தது. வேகவேகமாக மூச்சிறைத்தது. தொடர்ந்த அதிரடி இயக்கத்தில்… என் முதுகுத்தண்டு விறைத்து… சர்.. சர்ரென.. என் விந்து… உன்னுள் சீரிப்பாய்ந்தது..!! உன்னை நான் பலமாக இருக்கிக்கொண்டேன்..!!
போதையிலிருந்த எனக்கு கண்கள் மயங்கி.. இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே உன் கழுத்து இடைவெளியில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டேன். களைப்பில் அயர்ந்து போனேன். என் வியர்வை.. உன் உடம்பிலும் வழிந்தது…!!
உனது மார்பும்… அதிவேகத் துடிப்பில்.. தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது..!!
நான் விலகி… மல்லாந்து படுத்தேன். சில நொடிகள் விட்டு… என் பக்கமாகப் புரண்டு.. என் வியர்வை ஈரத்தைத் துடைத்து விட்டாய். என் கன்னத்தில்..உன் உதட்டைப் பதித்து… முத்தமிட்டு விட்டு… எழுந்து உட்கார்ந்து… என் குறி.. தொடை இடுக்கெல்லாம் துடைத்து விட்டாய்..!!
”சந்தோசங்களா..?” என் முகம் பார்த்து.. மெல்லிய புன்முறுவலுடன் கேட்டாய்.
” ம்.. ம்..!!”
” போதுங்களா..?”
” இப்போதைக்கு…”
நீ.. அப்படியே எழுந்து போய்.. ஆற்றில் இறங்கி… உன் உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தாய். உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டாய்..! கலைந்த ஈரக்கூந்தலை.. உதறி விட்டுக் கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்து..மெல்லிய குரலில்..
”உங்கள.. ஒன்னு கேக்கலாங்களா..?” என்றாய்.
” ம்.. கேளு..!!”
” நீங்க..வசதியானவங்களா..?”
”ம்கூம்…”
”அப்றம்… கார்ல வந்தீங்க…?”
”அது என் பிரெண்டோடது.. அவன் மட்டும் கொஞ்சம் வசதியானவன்..”
” கல்ய்ணமாகிருச்சா.. உங்களுக்கு…?”
” இல்ல…”
”படிச்சவங்களா..?”
”யாரு…?”
”நீங்கதான்..”
” சுமாரா…?”
”நீங்க… எத்தனை..பேரு…?”
”நான் ஒருத்தன்தான்… டபுள் ரோல் கெடையாது…”
”அதில்ல..”சிரித்தாய் ”அப்பா..அம்மா… கூடப்பொறந்தவங்க..?”
இப்போதைக்கு நீள நீளமாகப் பேசவிரும்பாமல்… சுருக்கமாக..
”யாருமில்ல..” என்றேன்.
”யாருமே…இல்லீங்களா..?”
”ம்..!”
” அப்ப.. என்னை மாதிரி ஒண்டி ஆளுங்களா..?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..” என்றதும்…
”ஐயோ…” என.. என்னை பலமாக அணைத்துக் கொண்டாய். என் முகமெங்கும் முத்தங்கள் பொழிந்தாய்..!!
உன் அணைப்பில் ஒரு ஆதுரம் இருந்தது..! அது பணத்திற்கான அணைப்போ… உடல் சுகசிறிது நேர.. ஓய்வுக்குப் பின்.. எனக்கு.. லேசாக.. வயிறு பசித்தது..!
” பசிக்குது.. போலருக்கே..” என்றேன்.
” யாருக்குங்க..?” என்று கேட்டாய். ” என் வயித்துக்கு..!! ”
” அப்ப… சாப்பிடுங்க..”
” நீ…?”
” நா.. சாப்பிட்டங்களே..!! நீங்கதான் சாப்பிடலே…”
”பரவால்ல…கொஞ்சம்…”
”ஐயோ… நீங்க சாப்பிடுங்க..”
”சரி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றுவிட்டு நான் எழுந்து நின்று.. கீழே கிடந்த… என் ஜட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு..போய்.. ஆற்றில் இறங்கினேன்.
அமைதியான நீரோட்டம் கொண்டிருந்த… ஆற்றின் குளிர்ந்த நீரில்.. கழுத்துவரை நனைத்து.. உடம்புக்கு ஒரு முழுக்குப் போட்டு.. மேடேறி வந்தேன்.
மரத்தில் தொங்கவிட்டிருந்த.. பிரியாணி பொட்டலத்தை.. எடுத்து.. கீழே உட்கார்ந்தேன. உன் முன்னால் வைத்து… பொட்டலத்தை விரித்தேன்.!
நான் சாப்பிட்டு..
” ம்…சாப்பிடு…!” என்றேன்.
நீயும் சாப்பிட்டாய்..!! சாப்பிட்டுக்கொண்டே மெல்லக் கேட்டாய்..!!
”எப்பங்க போலாம்..?”
” எங்க…?”
” உங்க வீட்டுக்கு…?”
” அவசரமா…?”
”ஐயோ..இல்லீங்க…! சும்மாதான்..” எனச் சிரித்தாய்.
” போலாம்..போலாம்..” என்றேன்.
சாப்பிட்டபின்.. எனக்கு தூக்கம் வருவது போலிருந்தது..!
வயிறு முட்டக் குடித்த பீர் போதை…!! மனதுக்கு நிறைவான உடலுறவு…!! உண்ட மயக்கம்..!! எல்லாமாக… என் கண்களைக் கிறங்கச் செய்தது..!!
”எனக்கு தூக்கம் வருது..” என்றேன்.
”சரி… தூங்குங்க..” எனச் சிரித்தாய்.
” நீ…?”
” நா… தூங்கலீங்க…”
” இருக்கதானே…?”
” இருக்கங்க…!!”
நான் பின்னால் சாய்ந்து.. படுத்துக் கண்களை மூடினேன். உன் மடியில் தூக்கி..என் காலைப் போட்டேன். உன் எளிமையான முகம் பார்த்து..
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
”போயிர மாட்டதான..?”
” ஐயோ..!! போக மாட்டங்க..!! இருக்கேன்.. நீங்க.. தூங்குங்க..”
”உனக்கு தொந்தரவு தரேனோ..?”
”ஐயோ… அதெல்லாம் இல்லீங்க..”
” பொய் சொல்லாத..”
”நெஜமாத்தாங்க.. இத்தனை நாள்ள.. நான் இப்படி யாருகூடவும்.. சந்தோசமா இருந்ததே இல்லீங்க..! எல்லாரும் என்னை அனுபவிச்சுட்டு.. விட்டுட்டு போயிருவாங்க..!! நீங்க ஒருத்தங்க மட்டும்தான்.. இப்படி மடில படுத்துட்டு.. ஜாலியா பேசிட்டு.. அன்பா நடந்துக்கறீங்க..!! ரொம்ப நெறைஞச மனசா சொல்றங்க.. உங்கள என்னால மறக்கவே முடியாது..!!” என உருக்கமாகச் சொன்னாய்…!
”ஏய்… என்ன பேத்தல் இது..? பொதுவா.. ஆம்பளைங்கதான் இதுமாதிரியெல்லாம் பெணாத்துவாங்க…!!”
”ஐயோ… இது பெணாத்தல் இலலீங்க..!! மனசார சொன்னங்க..!!” என்றாய்..!
”நான் கூட.. ஒன்னு சொல்லனும்..”
”என்னங்க…?”
” நீ.. அழகாருக்கேனு நான் சொல்ல மாட்டேன்… ஆனா…”
உன் சின்னக் கண்களால் என் முகத்தையே…ஆவலுடன் பார்த்தாய்.
” உன்ன… எனக்கு ரொம்ப.. ரொம்ப புடிச்சுருக்கு…!!” என்றதும். .
உன் முகம்… பூரித்துப் பிரகாசித்தது..!!
அப்படியே நான் தூங்கிப்போனேன்..!!
ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்குப் பின்… நான் கண்விழித்த போது.. உன்னைக் காணவில்லை..!!
சடக்கென எழுந்து.. என் உடைகளைப் பார்த்தேன்..! இருந்தது..! பாக்கெட்டில் கைபேசி… பர்ஸில் பணம்… எல்லாம் அப்படியே இருந்தது..!!
எனில்… எங்கே நீ…? கண்களால் தேடினேன்..!
சற்றுத் தள்ளி.. ஆற்று நீரில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு…கையில் ஒரு குசசி வைத்துக் கொண்டு… மீன் பிடிப்பவள் போல.. ஒரு சின்னப் பாறைமேல் உட்கார்ந்திருந்தாய்..!!
”க்கும்..” நான் இருமினேன்..!
திரும்பிப் பார்த்துச் சிரித்தாய்.
”எந்திரிச்சுட்டிங்களா..?”
ஜட்டியுடன் எழுந்து நின்றேன்.
”மீன் புடிக்கறியா..என்ன..?”
”இல்லீங்க…!!”
” அப்றம்.. அங்க போய் உக்காந்துட்டு என்ன பண்ற..?”
குச்சியைச் சுழற்றியவாறு எழுந்து வந்தாய். ”சும்மாதாங்க.. உங்க தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னுட்டு…”
என் சிறுநீர் பை நிறைந்திருந்தது. திரும்பி நின்று சிறுநீர் பெய்தேன்..!
சூரியன் மேற்க்குப் பக்கத்தில் சாய்ந்திருக்க… கை பேசியில் மணி பார்த்தேன்.
நான்கு மணியாகியிருந்தது. அப்படியானால்.. நான் நன்றாகத் தூங்கியிருக்க வேண்டும்..!
” மணி.. நாலாச்சு.. போலாமா..?” என்றேன்.
என் அருகில் வந்து நின்று.. ”ம்..போலாங்க..” என்றாய்.
உன் மெல்லிடையில் கை போட்டு அணைத்தேன்.
”என்னை நம்பி.. வரியா..?”
”ஐயோ… என்னங்க நீங்க…? எங்க கூப்ட்டாலும் வரங்க..”
உன்னை இருக்கி.. அணத்து.. உன் உதட்டை முத்தமிட்டேன். சிறிது சுவைத்து…
”நான்… குளிக்கனும்…”
”குளிங்க…”
” நீ….?” உன் மார்பைத் தடவினேன்.
”நீந்தத்தெரியுங்களா.. உங்களுக்கு…?”
”ஏதோ… சுமாரா தெரியும்..! நீயும் வா.. ஒன்னா குளிக்கலாம்..”
” ம்…” தலையாட்டி விட்டு.. என்னிடம் இருந்து.. விலகிப் போய்.. உன் உள்பாவாடையை எடுத்துக் கொண்டு.. வந்தாய்..!!
நான் நீரில் இறங்க… நீயும் சுடியைக் கழற்றி விட்டு… உள்பாவாடையை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு…உள்ளாடை ஏதுமின்றி… நீருக்குள் இறங்கினாய்..! உன் முடியை அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டாய்..!
”இன்னிக்கு என்னமோ.. தண்ணி வல்லீங்க..” என்நீராடினோம்..!! உன்னோடு நீராடுவது.. உல்லாசமாக இருந்தது. உன் சிரிபபும்.. சிணுங்கலும் செயற்கைத்தனம்.. இல்லாதவை…!!
இடுப்பளவு நீரில்.. நின்றுகொண்டு… உன்னை இருக்கி.. இருக்கி.. அணைத்தேன்..! அங்கங்கே முத்தங்கள் கொடுத்தேன்..! உன் உள் பாவாடை முடிச்சை அவிழ்த்து விட்டு… உனது சின்னக் கனிகளைப் பிசைந்து… முத்தமிட்டு..நீர் சொட்டச் சொட்ட… உன் முலைக் காம்பை உறிஞ்சினேன்..! பாவாடைக்குள் கை விட்டு… உன் தொடைகளையும்… பெண்ணுருப்பையும் தடவினேன்…!!
நீ.. முழுவதுமாக எனக்கு ஒத்துழைப்பு வழங்கினாய்..!!
உன் புழை துவாரத்தில்… நான் விரல் விட்டுச் சுழற்ற.. என்னை.. இருக்கிக் கட்டிக்கொண்டாய்..!!
அதேநேரம் ஜட்டிக்குள்ளிருந்த.. என்..உருப்பு…முட்டிக்கொண்டிருந்தது..!.என் ஜட்டியை இறக்கிவிட்டு… உன் கையைப் பிடித்து…அதன் மேல் வைத்தேன்..! நீருக்கடியில்… விறைப்பேறிய.. என் குறியைப் பிடித்து… உருவிக் கொடுத்தாய்!
நம் இன்ப விளையாட்டுக்கள்… நீருக்கடியிலேயே நடந்து கொண்டிருந்தது..!!
நான் மெதுவாக நகர்ந்து போய்… சின்னப் பாறைமேல்.. ஏறி உட்கார்ந்து கொண்டேன். நீயும் நீரில் தவழ்ந்து என்னிடம் வந்தாய். என் பக்கத்தில் வந்த உன்னை.. என் கால்களிடையே நிறுத்தி… நீண்டு விறைத்த.. என் உருப்பைக் காட்டினேன்..!
புன்சிரிப்புடன்… நீ கையில் பிடித்து ஆட்டினாய்..!
நான்.. உன் தலையைப் பிடித்து கீழே அழுத்த… புரிந்து கொண்டு… ஈரத்துடன் இருந்த.. என்..உருப்பை முத்தமிட்டாய். நாக்கை வெளியே நீட்டி… உருப்பின் முனையில் தடவினாய்..! மிக மெதுவாக வாயைத் திறந்து..உள்ளே திணித்து… சுவைக்கத் தொடங்கினாய்…!! இதில் நீ.. தேர்ந்த அனுபவம் பெற்றவளாக இருக்க வேண்டும்…! அவ்வளவு அற்புதமாகச் சுவைத்தாய்..!! அவ்வப்போது… தண்ணீரால் கழுவிக் கொண்டாய்…!!
மிக… ஆழமாக… உள்வாங்கி உறிஞ்சினாய்..!!
சிறிது நேரம்… கழித்து…நீ வாயை விலக்கிக் கொள்ள…
”எனக்கு பயங்கர மூடு..” என்றேன்.
சிரித்தாய் ”செய்யறீங்களா..?”
” ம்…ம்..!!” என நான் எழுந்து நின்று… உன்னைப் பின்புறமாகத் திருப்பி நிறுத்தினேன்.!!
” நின்னுட்டேங்களா..?” என்று கேட்டாய்.
” ம்…!!”
உன்னைக் குணியச் செய்தேன். உன் ஈரப்பாவாடையைத் தூக்கி… உனது முதுகின் மேல்..போட்டு விட்டேன்.!
முழங்காலளவு நீரில்.. குணிந்து நின்று… பாறையைப் பிடித்துக் கொள்ள.. உன் பின்னாலிருந்து… உனது.. யோனிக்குள் என் உருப்பைத் திணித்தேன்..! நீயும் கால்களை நன்றாக அகட்டி வைத்து… உன் யோனி துவாரத்தை எனக்கு விரித்துக் காட்டி நின்றாய்…!!
உனது சிறுத்த.. இடையைப் பிடித்து.. இருக்கிக்கொண்டு…நான் இயங்கினேன்..!!
வேகம் காட்டாமல்.. மெது.. மெதுவாகவே என் இடுப்பை அசைத்தேன்..!
தடுப்பதற்கு… உன் குண்டியில் அவ்வளவாக சதைக் கோலம் இல்லாததால்..என் உருப்பை… உனக்குள் ஆழமாகச் செலுத்தி… இயங்கினேன்..!!
உடலுறவுக்குப் பின்… மறுபடி குளித்து… மேடேறிய போது… சூரியன் மேற்கில் சரிநதிருந்தது..!
” நேரா.. பஸ் ஏறிடலாமா..தாமரை.?”
” இல்லீங்க.. நான்… என்னோட வீட்டுக்கு போய்ட்டு…”
” ஏன்…?”
”வேற துணி மாத்தனுங்க..!”
”சரி…நட…!!”
உடுத்திக்கொண்டு.. இருவரும் கிளம்பினோம. ரோட்டை அடைந்து பேசிக்கொண்டே நடந்தோம்.
‘யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம். ‘ ஏறியா வெறிச்சோடிக்கிடந்தது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ளும்…இடமெல்லாம் புற்களும்.. செடி.. கொடிகளுமாக மண்டிக்கிடந்தது.
முகாம் நடக்கும் நாட்களில்… இந்த ஏரியாவே… கூட்டம் நிரம்பி வழியும்..!
யானைகள் முகாம் பற்றி… நீ நிறையவே சொல்லிக்கொண்டு வந்தாய்.
கோவிலின் அருகே போனதும்.
” நீங்க கோயில்ல இருங்க.. நான் போனதும் வந்தர்றேன்..” என்றாய்.
”ஏன்.. உன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா..?”
” இல்ல… இல்ல.. அது குடிசை..”
”பரவால்ல நட.. நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்க…
தயங்கிவிட்டு என்னையும் உன் வீட்டுக்கு அழைத்துப் போனாய்.
வரிசையாக ஏழெட்டு வீடுகள் இருந்தன. அது தவிற.. ஒரு சில ஓட்டு வீடுகள். கடைசியாக இருந்த ஓடும்… குடிசையும் கலந்த வீடு உன்னுடையது. ! தெரு விளக்குக் கம்பம் ஒன்று.. உன் வீட்டு முன்னால் இருந்தது.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்து.. என்னையும் கூப்பிட்டாய்.
”உள்ள வாங்க..”
குணிந்து உள்ளே நுழைந்தேன். உன வீட்டின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது.
”உக்கார்றிங்களா..?” என ஒரு கிழிந்த பாயை எடுத்தாய்.
”அதெல்லாம் வேண்டாம்.. நீ பொறப்படு..”
சீப்பை எடுத்து..தலைவாரினாய். காலியாக இருந்த எண்ணெய் குப்பியை.. உள்ளங்கையில் தட்டிப் பார்த்துவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.! அப்பறம் அப்படியே உன் செம்பட்டை மயிரைச் சீவி… ஜடை பிண்ணி… சின்னதாக இருந்த… ஒரு பவுடர் டப்பாவை எடுத்து.. கையில் கொட்டி…. அதைத் துணியால் தொட்டு…கையகலக் கண்ணாடி பார்த்து.. முகத்தில் பூசினாய்..! நான்கைந்து விதமான ஸ்டிக்கர் பொட்டுக்களிலிருந்து இரண்டை எடுத்து.. மேலும் கீழுமாக ஒட்டினாய்..! போட்டிருந்த சுடிதாரைக் கழற்றி விட்டு… வேறு உன் வீட்டில்.. அவ்வளவாக வெளிச்சம் இல்லை..! லேசான இருள் பரவியிருந்து..!! நீ அலங்காரம் என்று பெரிதாக எதுவும் செய்து கொள்ளவில்லை.
உன் சுடிதார் கூட தொளதொளவென்று இருந்தது..! ஆனாலும் உன் எளிமை மிகவும் கவர்ந்தது..! என் நெஞ்சில் தாபம் முட்ட… உன்மேல் ஆசை பொங்கியது..!!
” போலாங்களா..?” எனக் கேட்டாய்.
” அவ்வளவுதானா..?” என நான் கேட்டேன்.
” ஏங்க…?”
” இல்ல.. பொறப்பட்டாச்சான்னு கேட்டேன்..”
” ம்…” தலையாட்டினாய் ”பொறப்பட்டாச்சுங்க..”
உன் கையைப் பிடித்து… பக்கத்தில் இழுத்து.. உன்னை அணைத்தேன். உன் கன்னத்தில் மூக்கை உரசினேன். நீ பூசிய பவுடர் மணத்தது.! என்னுள் பொங்கிய மோக உணர்வில்.. உன் சரும நிற உதடுகளைக் கவ்வி… மெதுவாகப் பல்லால் கடித்து… உள்ளிழுத்து.. உறிஞ்சினேன். .! உன் வாய் மெதுவாகத் திறக்க… என் நாக்கை உன் வாயில் நுழைத்தேன். உன் வாய்ககுள் விட்டுத் துலாவினேன்.
சில நொடிகளுக்குப் பின்… உன் நாக்கை வெளியே இழுத்து… உன் எச்சிலை உறிஞ்சினேன். உன் கண்கள் மூடிக்கொண்டன.!!
உன்னுடைய நீள மூக்கோடு .. என் மூக்கு அழுந்தியது. மூக்குகளைத் தேய்த்துக்கொண்டு… ஆழமாக முத்தமிட்டு….
மெதுவாக விலகி..
”தாமரை.?” என்றேன்.
” என்னங்க..?” கிறக்கத்துடன் முனகினாய்.
”என்கூட… வர்றதுல.. உனக்கு எதும் பிரச்சினை இல்லையே..?”
” என்னங்க பிரச்சினை…?”
‘ அதானே.. என்ன பிரச்சினை.?’ உன் மார்பை.. உள்ளங்கைக்குள்.. இருக்கி… அழுத்தினேன்..!
”இல்ல… எந்த பிரச்சினையும் இல்லதானே…?”
” ம்கூம்…”
உன் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டு… முணுமுணுப்பாகக் கேட்டேன்.
” உன்கிட்ட வேற சுடி இல்லயா..?”
”ஏங்க..?”
”இது..ஒரு மாதிரி…தொளதொளனு இருக்கு..?”
” அப்ப சீல..கட்டிக்கட்டுங்களா..?”
”சேலைலாம் வேண்டாம்..!! சரி பரவால்ல… விடு..!!” உன் வயிற்றைத் தடவினேன்.
” ஏங்க…?”
” சும்மாதான்…!! சேலைதான் அதிகமா கட்டுவியா..?”
” அப்படின்ட்டு எதும் இல்லங்க..! என்கிட்ட சீல வேனா… நெறைய இருக்கு..!!”
உன் வயிற்றை இருக்கி…
உன் கழுத்தில் முத்தமிட்டேன். அங்கங்கே உதட்டைப் பதித்து.. கோலமிட்டேன்.
கீழே இறங்கி… மார்பில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்து… முன் பற்களால் வலிக்காமல் கடித்து…. வாசம் பிடித்தவாறு…முகம் புரட்டினேன்.!
உன்னை இருக்கமாக அணைக்க… லேசாக நெளிந்தாய். என் தோளைத் தடவினாய்.
நீ…விட்ட பெருமூச்சில் உன் நெஞ்சு… ஒரு முறை ஏறி … இறங்கியது…!!
கிறக்கத்துடன் நிமிர்ந்து…
மெல்லிய உன் உதட்டை.. என் நுணி நாக்கால் தடவி…
” போலாமா…?” எனக் கேட்டேன்.
” ம்.. போலாங்க..!!” என் கண்களைப் பார்த்துச் சிரித்தவள் சட்டென வாயில் பக்கம் பார்த்தாய்.
ஒரு சிறுவன்… படல் மறைவிலிருந்து எட்டிப் பார்த்து விட்டு ஓடினான்.
” யாரது..?” நான் விலகியவாறு கேட்க…
சிரித்து ”பக்கத்து வீட்டு பையன்ங்க…” என்றாய்.
முதலில் நான்… வெளியே சென்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்து.. தகரக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டினாய்.
திரும்பி ”இருங்க…” என்று விட்டுப் பக்கத்துக் வீட்டுக்குள் போனாய்.
இப்போது.. இந்த ஏரியாவைச் சேர்ந்த… நான்கைந்து பேர்… வெளியே நின்று… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஏரியாவின் தென்பகுதியில்… நெல்லி மலைக்காடு தெரிந்தது..!!
சிரித்துக் கொண்டே.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நீ… ” நடங்க.. போலாம்..” என்றாய்.
இருவரும் இணைந்து நடந்தோம்.
நெல்லி மலைப் பக்கத்தில் இருந்த ஒரு… பொட்டல் காட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..!!
உன் ஏரியா மக்களின் கதைகளைச் சொன்னவாறு நீ… என்னுடன் நெருக்கமாகவே நடந்து வந்தாய்…!!
உன்னோடு.. ஜோடி போட்டு நடப்பதாலோ… என்னவோ… நிறையப் பேர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்…!!
இருள் கவியும் நேரம் என்பதால் கோவிலில் அவ்வளவாகக கூட்டம் இல்லை. வெகு சிலர்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். கோவில் பக்கத்தில் இருந்த கடைகளிலிருந்து பக்தி பாடல்கள்.. இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!
கோவில் வளாகத்துக்குள் நுழைந்து பேருந்து நின்றிருந்த இடத்தை நோக்கிப் போக…
” சாமி கும்படறீங்களா…?” எனக் கேட்டாய்.
”நானா…?” புன்னகைத்தேன்.
” ம்..!”
” பழக்கமில்லே..!! நீ வேணா போய் கும்பிட்டுக்கோ..!!”
நீ கோவிலுககுப் போகாமல் என்னுடன் நடந்தாய்.
பக்காசூரனிடம் போனதும்
” இருங்க… கும்பிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வேகமாகப் போய்..
செருப்பைக் கழற்றி விட்டு… படிகளில் ஏறி.. கைகூப்பியவாறு… பக்காசூரனையும்… பீமனையும் வலம் வந்து… அவர்கள் முன்பாக நின்று… கண்மூடிக் கண் திறந்து… இருவரின் காலடியிலும் இருந்து.. திருநிர் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு… சிரித்த.முகத்துடன் என்னிடம் வந்தாய்.!!” ம்.. போலாங்க…”
புறப்பட்டுத் தயாராக நின்றிருந்த… கோவை தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பேருந்துக்குள் விளக்கு எரிந்து கொண்டிருக்க… சினிமாப் பாடல் இரைந்து கொண்டிருந்தது..!!
பேருந்தில்… ஓட்டுனர்.. நடத்துனர் தவிற.. முன்பக்கத்தில் மூன்று பெண்களும்… பின்பக்கத்தில் ஒரு வயதானவரும் மட்டுமே இருந்தனர்.
பேருந்தின் மத்தியில் உட்கார்ந்து கொள்ள… பேருந்து புறப்பட்டு விட்டது.
” ஆமா.. நீ.. பத்ரகாளி அம்மன.. கும்பிட மாட்டியா..?” என நான் கேட்க …!
”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய்.
” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..”
”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!”
”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?”
” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய்.
” மத்தபடி… இங்கயேதானா..?”
” ஆமாங்க…”
”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?”
”அங்கெல்லாம் பயங்க…”
”என்ன பயம்…?”
” போலீசு…??”
சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”
”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய்.
” டிரைவர்..” என்றேன்.
” என்ன டிரவருங்க..?”
”டாக்ஸி டிரைவர்…”
”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?”
”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க…
” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.
உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன்.
”வாடகைக்கார்தான் டாக்ஸி..”
”நெனச்சங்க… அப்படித்தான்..”
”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?”
” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..”
”ஏன்…?”
”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..”
” ஓ…!”
நடத்துனர் வர.. இரண்டு டிக்கெட் எடுத்தேன்.
பேருந்து வேகமெடுத்தது.!
நீ என் தோளை அழுத்தியவாறு.. என்மேல் நன்றாகவே.. சாய்ந்து கொண்டாய்..! திறந்திருந்த கண்ணாடி வழியாக…சீறி வந்த காற்றில் பறந்த… உனது செம்பட்டை மயிர்கள்.. என் கன்னத்தில் பட்டு உரசின.
அதைக்காதோரத்தில் எடுத்து விட்டுக் கொண்டு சிரித்தாய்.
”நீங்க… எங்க இருககீங்க..?” என மெல்லிய குரலில் கேட்டாய்.
”பஸ்ல..” என்றேன்”உன் பக்கத்துல..”
”ஐயோ.. அதில்லீங்க.. உங்க வீடு எங்கருக்குனு கேட்டேன்.”
”இல்லியே… நீ அப்படி கேக்கலியே..”
”அப்படி கேக்கலே… ஆனாக்கா.. அப்படி நெனச்சுத்தாங்க கேட்டேன்…”
”ஓஹோ…..”
”கிண்டல் பண்றீங்க..”
உன் மண்டையில் மோதினேன்.
”எல் எஸ் புரத்துல..”
”அது…எங்கீங்க இருக்கு..?”
”சிவம் தியேட்டர் தெரியுமா..?”
” ஓ..! இப்ப பழைய தேட்டர இடிச்சுட்டு…புது தேட்டரா கட்னாங்களே… ஏஸி தேட்டர்…?”
” ஆ..! அதேதான்..! அதுக்கு கீழ.. பெரியாஸ்பத்திரிக்கு… எதுத்த சந்துல போனா… பக்கம்..”
உன் கிச்சு சந்தில் கை விட்டு…. துப்பட்டாவின் கீழ் இருந்த… உன் மார்பைப் பிடித்து அழுத்தியவாறு பயணித்தோம்.
மேட்டுப்பாளையம்..! பேருந்து நிலையம் வரை… சின்னச் சின்னதாக நிறையப் பேசிக்கொண்டே இருந்தோம்.
பேருந்தை விட்டு இறங்கியபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.
ரயில் நிலையம் வழியாக.. உன்னை அழைத்துப் போனபோது சந்தேகத்துடன் கேட்டாய்.
”உங்க வீட்டுக்குங்களா போறோம்..?”
” ம்..”
” பெரியாஸ்பத்ரிக்கு எதுத்த சந்துனு சொன்னீங்க..?”
” ஆனா… இப்ப அந்த வழியா.. போறது நல்லதில்ல..”
”ஏங்க..?”
” கார் ஸ்டேண்ட்ல.. பசங்க எல்லாம் இருப்பாங்க..”
சிறிது நடந்து ”பெரிய வீடுங்களா.. உங்களுது..?” எனக் கேட்டாய்.
”இல்ல.. சின்ன வீடுதான்..! ஓட்டு வீடு..!!”
”சொந்த வீடுங்களா..?”
”ஆமா… எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்..!!”
ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்த நீ.. சட்டென்று நிமிர்ந்து… சைடில் என்னைப் பார்த்தாய். நானும் பார்த்தேன்.
உன் நெஞ்சகம் விம்மப் பெருமூச்சு விட்டாய்.
உன் தோளில் தட்டிக் கொடுத்தேன்..!!
நடந்து கொண்டே கேட்டாய்.
”சாப்பாடெல்லாம் என்ன செய்வீங்க…?”
உன் கேள்விகள் சுலபத்தில் ஓயாது போலிருந்தது.
”சாப்பிடுவேன்..” என்றேன் குறும்பாக..!
” அது.. தெரியுங்க..! கடைலயா சாப்பிடுவீங்க..?”
”சில சமயம்…!”
”அப்றமெல்லாம்…?”
”வீட்லதான்…”
”உங்க வீட்லயா…?”
” ம்ம்…”
” யாரு செய்வாங்க…?”
”நான்தான்…”
”ஆ…!!” வியப்பு மேலிட என்னைப் பார்த்தாய் ”சாப்பாடெல்லாம் செய்வீங்களா..?”
”ம்..ம்..!!”
”நல்லா செய்வீங்களா…?”
” ஏதோ… எனக்கு தெரிஞ்சளவுக்கு..”
” உங்க கையால… சாப்பிடனுங்க…! எனக்கு ஆக்கிப் போடுவிங்களா…?”
”தாராளமா…!! இதுல என்ன இருக்கு…?”
சிறிது அமைதிக்குப் பின் கேட்டாய். ”உங்களுக்கு.. வேலைக்காரி.. வேனுங்களா..?”
”வேலைக்காரியா..? எதுக்கு..?”
”வீடு..வாசல் கூட்ட.. சோறாக்க.. அழுக்குத்துணியெல்லாம் தொவச்சுப் போட….?”
”ஓ..! அந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்னு யோசிக்கறியா..?”
”தப்புங்களா..? எனக்கு நீங்க.. ஒன்னஊமையாகிவிட்டாய்.. நீ.! குணிந்த தலை நிமிராமல் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தாய்..! அழுகிறாயோ.. எனத் தோண்றியது. உன் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இல்லை.!
உன் கை பிடித்து ”தாமரை..” என்றேன்.
சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய்.
”நா சொல்றது புரியுதா..?”
” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!!
”ஏய்… பரவால்ல..!!”
ஊட்டி மலைரயில்… அப்போதுதான்… ‘ ஊ..ஊ..’ என ஊளையிட்டவாறு.. ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது..! அதை நீ ஆர்வமாகப் பார்த்தாய்.!
” இப்பத்தான் வருதுங்களா..?” எனக் கேட்டாய்.
”ம் ம்..!!”
”மேலருந்து தானுங்களே வருது..?”
” ம்..!!”
” ஒரு நாளைக்கு எத்தனை தடவைங்க… போய்ட்டு வரும்..?”
”ஒரே தடவதான்..!! காலைல போனா… சாயந்திரம் வந்து சேரும்…!! அதுவும் பாவம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிட்டிருக்கு..!!”
”ஏங்க ..?”
” இந்த மாதிரி.. மழை சீசன்ல எல்லாம் மாசத்துல பாதி நாள் ஓடறதே பெரிய விசயம்தான்..!! ஒன்னு ரயில் எஞ்சின் ரிப்பேராகி நடு வழில நின்றும்..! இல்ல மண்சரிவு ஏற்பட்டு… ரோடு பிளாக்காகி நின்றும்..!!”
”இந்த ரயில்ல நீங்க போயிருக்கீங்களா..?”
” அந்தளவுக்கு… பொறுமை கெடையாது.. எனக்கெல்லாம்..”
”எல்லாம் ஜாலிக்குத்தானுங்களே..இதுல போறாங்க..?”
”அது.. சரிதான்..! ஆனா… அது வெளியூர்காரங்களுக்கு… நம்மூர்க்காரங்க… அதுல போனா வெறுத்துருவாங்க…!! சரி… நீ எப்படி…?” என நான் கேட்க..
” நான்லாம்… இன்னும் ரயில்ல போனதே இல்லீங்க..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாய்.!
ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து.. என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். முன் கதவைத் திறந்து உள்ளே போக… பெரிய வாசல்.!
வாசலுக்கு அடுத்தது..வீட்டுக்கதவு..! அந்தக் கதவைத் திறக்க… உள்ளே தெற்கு வடக்காக இரண்டு அறைகள்..!
” முன்னாடியே.. வீடுன்னு நெனச்சங்க..! அது வெறும் கதவுங்களா…?” என்றாய்.
” ம்.. அது மதில் சுவர் கதவு..! இது பழைய காலத்து வீடு..!! வா.. உள்ள வா..!!” என்று விட்டு வீட்டில் நுழைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருக்க.. விளக்கைப் போட்டேன்..!
உள்ளே வந்து.. வீட்டைப் பார்த்து… ”வீடு நல்லாருக்குங்க.” என்றாய்.
கட்டில் மேல் குவியலாய் கிடந்த.. போர்வையை எடுத்து மடித்து வைத்தேன். நாற்காலியில் கிடந்த.. என் லுங்கி..ஜட்டியெல்லாம் எடுத்து விட்டு.. ”உக்காரு…” என்றேன்.
” பரவால்லீங்க…!!” சங்கோஜமாக என்னைப் பார்த்தாய்.
”இதான்.. என் வீடு…” சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைக்க.. லேசான காற்று அறைக்குள் நுழைந்தது ”வசந்த மாளிகை..!!”
” நல்லாருக்குங்க..” மறுபடி சொன்னாய்.
”இந்த வீட்ல நான் மட்டும்தான் ஒண்டி ஆளு..” பேன் சுவிட்சைப் போட்டு விட்டேன்.
சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தாய்.
”என் அம்மா…!!” என்றேன்.
நீ புன்னகைத்தாய்..!
”ஏதாவது சாப்பிடறியா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..!”
” காபி குடிக்கலாமா..?”
”எனக்கு வேண்டாங்க…! நீங்க வேனா…”
”நீ.. குடிப்ப இல்ல..?”
”ம்..!!” தலையசைத்தாய்.
சமயலறைக்குள் போய் பார்த்தேன்.! காபி தூள்.. சர்க்கரை எல்லாம் இருந்தது.! பால் மட்டும் வேண்டும். .!
” நீ.. உக்காரு..நான் போய் பால் வாங்கிட்டு வந்துர்றேன்..” என்க..
”எங்கீங்க…?” எனக் கேட்டாய்.
” கடைலதான்..!”
”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”
”ம்…அதான்…”
”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…”
” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!
அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.
” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன்.
” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய்.
”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.
சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!
” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?அடுப்பில் காபி தயாராகிக்கொண்டிருக்க… சமையலறையைப் பார்த்த நீ..
”வீடெல்லாம் குப்பையாருக்கு…” என்றாய்.
” ம்…கூட்டவே இல்ல..” என்றேன்.
” இதுக்காகவே.. நீங்க.. ஒரு..” என இழுத்தாய்
”ம்..? நான் ஒரு…?”
” இ… இல்ல…” சிரித்தவாறு.. இழுத்தாய்.
” பரவால்ல சொல்லு..”
” கல்யாணம் செஞ்சுட்டிங்கன்னா…?”
”அது சரி..” புன்னகைத்தேன்..
”ஏங்க…?” அப்பாவியாக என்னைப் பார்த்தாய்.
”பண்ணலாம்… பண்ணலாம்…” என்றேன்.
நீ.. சும்மா இருக்காமல்.. சீமாற்றை எடுத்து வந்து… சமையலறையிலிருந்து கூட்டத்தொடங்கினாய்..!!
காபி தயாராக… அதை இரண்டு பேருக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டு… முன்னறைக்குப் போய்… டிவி யைப் போட்டு விட்டு… நான் சேரில் உட்கார…நீ கை கழுவிக்கொண்டு.. வந்தாய்..!
”உக்காரு…” என்றேன்.
காபியை எடுத்துக் கொண்டு சேரில் உட்காராமல்… கீழே தரையில் உட்கார்ந்தாய்.
” ஏய்… சேர்ல உக்காரு..”
”பராவால்லங்க..” எனச் சிரித்தாய்.
” ஏன்…?”
” எனக்கு..இதாங்க பழக்கம்..”
”என்ன பழக்கமோ..?” என உடைத்த பிஸ்கெட் கவரை.. உன்னிடம் கொடுத்தேன் ”எடுத்துக்க..!!”
பிஸ்கெட்டை எடுத்து… காபியில் முக்கித் திண்றாய்.
காபி குடித்த பின்.. களைப்பைப் போக்க…சிறிது நேரம் படுக்க எண்ணினேன்.
எழந்து… போட்டிருந்த பேண்ட்.. சர்ட்டைக் கழற்றி விட்டு.. லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு…
ஜன்னலைச் சாத்திவிட்டுப் போய்… கட்டிலில் விழுந்தேன்.!
மல்லாந்து விழுந்து…
”தாமரை…” என்றேன்.
” என்னங்க…?” என்றாய்.
”கட்டிலுக்காவது வருவியா.. இல்ல.. அதுக்கும் நான்தான் கீழ வரனுமா..?” எனக்கேட்க…
”ஏங்க…!” என்றுவிட்டு எழுந்து வந்தாய்.
மெதுவாக வந்து… என் பக்கத்தில் கட்டிலில்.. தயக்கத்துடன் உட்கார்ந்தாய். உன் இடுப்பில் கை போட்டு.. வளைத்து… உன்னை இழுத்து..என் மேல் சாய்த்துக்கொண்டேன்..! உன் சின்ன மலர் பந்துகள் அழுந்த..
நீ.. என் நெஞ்சின்மேல் படுத்து.. என் முகம் பார்த்தாய். உனது நீள மூக்கைப் பிடித்து ஆட்டினேன்.
”சினிமா போலாமா…தாமரை..?” என்றேன்.
”இப்பங்களா…?”
” நைட் ஷோ…?”
” செரிங்க…”
”உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே..?”
”ஐயோ… இல்லீங்க…” என.. என் வயிற்றைத் தடவினாய். உன் கை.. என் வயிற்றில் பட்டதும்… என் பாலுருப்பு விறைத்தது.
உன் உள்ளங்கை பதித்து… என் வயிற்றில் இருந்த ரோமங்களை வருடினாய்..! என் வயிறு… சுடாகியது..!!
உணர்ச்சி ஏற… உன் உதடுகளை.. என் இரண்டு விரல்களால் பிடித்து… இழுத்து விளையாடினேன். உனது பெரிய.. முன்பற்களில் படிந்திருந்த கறை பற்றிக் கேட்டேன்.
” என்னது… பலலுல இப்படி கறை.. சரியா பல்லு வெளக்க மாட்டியா…?”
சிரித்தாய் ”இல்லீங்க.. இது அந்தக்கறை இல்லே..”
” ஆ…! அப்றம்… வெத்திலை கறையா…?”
”அதும் இல்லீங்க…”
”வேற… என்ன…?”
” ஊனாங்கொடி.. தெரியுங்களா…?”
”ஊனாங்கொடியா… அப்படின்னா..?”
”அது ஒரு கொடி… இருக்குங்க…! அதோட.. கொழுந்த… சின்ன வயசுல… நாங்க நெறைய புடுங்கி.. புடுங்கி..திம்பங்க..! அந்த கறைதாங்க இது..! என்ன பண்ணாலும் போகவே போகாது..”
” டாக்டர்கிட்ட போய்… க்ளீன் பண்ணா போயிறும்..!!”
சிரித்தாய் ”அபபடிங்களா..?”
உன் வாய்க்குள்.. என் விரலை விட்டு… எடுத்தேன். உன் சரும நிற உதடுகளை.. வருடி… உன் உணர்ச்சியைக் கிளர…
என் வயிற்றைத் தடவிக்கொண்டிருந்த உன் கையைக் கீழே இறக்கி… எனது பாலுருப்பில் பதித்தாய்.
என் எண்ணம் என்ன.. என்பதை நான் சொல்லாமலே.. புரிந்து கொண்டது போலிருந்தது.
உன் உதட்டில் இருந்த.. என் கையை… உனது கழுத்து வழியாகக் கீழே இறக்கினேன். உன் தொண்டைக்குழியில் விரல் பதித்துவிட்டு… கையைக் கீழே இறக்கி… உன் சுடிதாருக்குள் நுழைத்தேன்.
என் மேலிருந்து லேசாக அசைந்து.. என் கை..உள்ளே போக.. இடவசதி செய்து கொடுத்தவாறு படுத்துக் கொண்டாய்.
உன் சுடிதார் கழுத்து.. லூசாக இருந்ததால் என் கை மொத்தமும் உள்ளே போனது..!
சுடிதாருக்குள்.. உன் மார்புப் பகுதி இளஞ்சூட்டுடன் வெதுவெதுப்பாக இருந்தது. என் கையை முழுவதுமாக உள்ளே விட்டு… உனது.. மெண்மையான… மலர்ப் பந்துகளைப் பிடித்து…பிசைந்தேன்.! விறைத்துக் கொண்டிருந்த உன் காம்புகளை.. விரல்களால் நிமிண்டினேன்..!
அதே நேரம்… என்.. லுங்கியை விலக்கி… ஜட்டியை சிறிது இறக்கி.. துடிப்பான… என் பாலுருப்பைப் பற்றியிருந்த.. உன் கை… மேலும்… கீழுமாக.. அசைந்து..என் உடம்பின் வெப்பத்தை அதிகமாக்கியது.
உன் பருவக்கனிகளை நான் பலமுடன் பிசைய… உன் உதடுகள் பிளந்து கொண்டன. என் முகத்தில் வந்து மோதிய.. உன் மூச்சுக்காற்று… சூடாக இருந்தது.
நான் கழுத்தை வளைத்து… உன் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். அதே சமயம் உன் முலைகளையும் பலமுடன் பிசைந்தேன்..!
உன் கையின் அசைவு.. அதி

கமாகியது. இருக்கிப் பிடித்தவாறு வேகவேகமாக அசைத்தாய்.நான் வெறியனானேன். உன் முலைகளை… அழுத்திக் கசக்கியவாறு… மெல்லிய உன் உதடுகளை கடித்துச் சுவைத்தேன்.
என் பாலுருப்பிலிருந்த… உன் கை… இன்னும் கீழே இறங்கியது..! என் தொடை இடுக்கெல்லாம் தடவியது..!
வெகு சில நொடிகளிலேயே.. நான் உச்சம் அடையும் நிலையை எட்டி விட்டேன்.
உன் உதட்டை விட்டுச் சொன்னேன்.
” எனக்கு பயங்கர மூடு வந்துருச்சு தாமரை…”
”என்னங்க பண்றது…?”
”மேல ஏறி.. உக்காந்து.. நீ செய்..”
” நானுங்களா…?”
”ஏன் செய்ய மாட்டியா…?”
சிரித்தாய் ”செய்யறதுங்களா..?”
”ம் ம்..!!”
மெதுவாக.. எழுந்து உட்கார்ந்து… உன் சுடி பாட்டத்தை மட்டும் கழற்றி விட்டு… என் வயிற்றின் மீது தாண்டுகால் போட்டு உட்கார்ந்தாய்.
என் தொடைகளை நான் அகட்டி வைக்க… மேல் நோக்கி நிமிர்ந்து நின்ற.. என் பாலுருப்பைப் பிடித்து… அதற்கு நேராக… உன் பெண்மைப் பெட்டகத்தை வைத்து…உட்கார்ந்து… உன் பிளவில் பொருத்தி… இடுப்பை மெதுவாக அசைத்து… ஏற்றிக்கொண்டு… மெது.. மெதுவாக உன் குண்டியைத் தூக்கித் தூக்கி… இறக்கினாய்..!!
உன் மார்பைப் பிசைவதற்கு.. சுடிதார் இடைஞ்சலாக இருக்க… கீழிருந்து அதை… மேலே தூக்கினேன்.
அசைவை நிறுத்தி.. உன் இரண்டு கைகளையும் மேலே தூக்கினாய்… அதன் வழியாக உன்… சுடியைக் கழற்றிக் கீழே போட்டாய்.
உன் முலைகளைக் கவ்வியிருந்த பிராவைக் கீழே இழுத்து விட்டேன். உன் பருவப் பந்துகள் இரண்டும்…மெதுவாக அதிர… என் நெஞ்சின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டு இயங்கினாய்..!!
உன் சின்ன… முலைகளைப் பிசைந்து… உருட்டினேன். விறைத்திருந்த.. காம்புகளை இரண்டு விரலால் பிடித்து நசுக்கினேன்.
உன் முகம்… லேசாகச சுணங்கியது..!!
உன் இடுப்பைப் பிடித்து.. நான் தூக்கிக்கொடுக்க… நீ வேகத்தை அதிகப்படுத்தினாய்..!! எண்ணெய் போடாமல் வாரியிருந்த… உன் செம்பட்டை மயிர்… முகத்தில் விழுந்து உன் கண்களை மறைத்தது.!
அதேநேரம்.. என் கை பேசி…
” வா… வா… வசந்தமே…” எனப் பாடியது.
நான் டேபிளைப் பார்க்க… நீயும் பார்த்தாய். ஆனாலும் உன்னை நான்… நிறுத்த விடவில்லை..!!
முதல் முறை ஓய்ந்து… மறுபடி… அதே பாடலைப் பாடியது..!!
” யாரோ.. கூப்டறாங்க..” என்றாய்.
”சரி.. அப்படியே அத எடு..” என்றேன்.
என்மேலிருந்து விலகிப் போய்.. டேபிள் மேலிருந்த கைபேசியை எடுத்து வந்து.. என்னிடம் கொடுத்தாய்.
என் முதலாளி.!!
”அண்ணா…” என்றேன்.
”எங்கடா இருக்க..?” என்றார்.
”வீட்லண்ணா…!”
” சும்மாதான இருக்க..?”
” ஆமாண்ணா… ஏன்ணா…?”
” நித்யா.. ஏதோ காச்சலடிக்குதுனு படுத்துட்டிருக்காளாம்… போய் என்னன்னு கொஞ்சம் பாரு..! ரொம்ப காச்சலாருந்தா.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போய்.. ஒரு ஊசி போட்டுட்டு வந்துரு..”
”சரிண்ணா… போறேன்..”
”லேட் பண்ணாம போடா.. நா டாக்டருக்கு போன் பண்ணிருக்கேன்..! அதிகமா தெரிஞ்சா… அவ வேண்டாம்னு சொன்னாலும் விட்றாத…!! கூட்டிட்டு போயிரு..!!” என்றார்.
” சரிண்ணா.. இப்ப கெளம்பிட்டேன்..” என்றுவிட்டு உடனே எழுந்தேன்.
என்னையே பார்த்துக் கொண்டிருந்த உன்னிடம்…
”முதலாளி.. பொண்ணுககு ஒடம்பு செரியில்லையாம்… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச் சொல்றாரு..!! இரு… போனதும் வந்துருவேன்…!!” என்று விட்டு பாத்ரூம் போய்வர…
நீ உடையணிந்து நின்றிருந்தாய்..! உன் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.
நான் துண்டை எடுத்து… ஈரம் துடைத்து… அந்தத் துண்டை உன் தோளில் போட்டேன்..!
பேண்ட் சர்ட் போட்டு… கண்ணாடி பார்த்து தலைவார.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.
நான் தலைவாரித் திரும்பி… உன் கன்னத்தில் தட்டி.. ”அரைமணி நேரத்துல வந்துருவேன்..! பயப்பட வேண்டாம்… இங்க…உன்னை ஒரு புழு.. பூச்சி தீண்டாது..” என்றேன்.!
”ம்…!” தலையாட்டினாய்.மெதுவாக”யாரும் வர மாட்டாங்களா..?”
”யாரும் வர மாட்டாங்க.. கதவ சாத்திக்க..!! அப்படியும் யாராவது வந்தா.. நான் ஸ்டேண்டுக்கு போயிருக்கேனு சொல்லு…”
”என்னைக் கேட்டா…?”
உன் மூக்கைப் பிடித்து ஆட்டி.. ”உறவுக்காரினு சொல்லு..” என்றேன்.
”என்ன உறவுன்னு…?” என யோசணையுடன் பார்த்தாய்.
”என்ன சொல்லுவ…?”
”தெரிலீங்க…! வேலைக்காரினு…. சொல்லட்டுங்களா…?”
”இந்த வீட்டுக்கு வேலைக்காரியா…?” என்று சிரித்தேன்.!
”அப்றங்க…?”
” அது வேண்டாம்…”
” ம்… வேற…என்னன்னு…?”
”ம்..ம்… இப்படி சொல்லேன்..”
”எப்படிங்க…?”
” ராத்திரிக்கு.. படுக்க வந்தவன்னு…”
”ஐயோ… போங்க…” எனச் சிரித்தாய்.
”கவலப்படாத… யாரும் வர மாட்டாங்க..! கதவ தாப்பா போட்டுக்கோ… அதுக்குள்ள நான் வந்துருவேன்..”
”ம்…செரிங்க..!!”
”ஜன்னல மட்டும் தெறக்காத.. என்ன…?”
”ஏங்க…?”
”பின்னால வீட்ல.. ஆள் இருப்பாங்க..! உன்னைப் பாத்தா… யாரு என்னன்னு விசாரிப்பாங்க..!!”
”சரிங்க…”

சிரித்து ”செரிங்க..” என்றாய்.
” பை…!” எனறு உன் உதட்டில்.. முத்தமிட்டு… விட்டு.. நான் கிளம்பினேன்…!!!! ”டிவிய சத்தமா வெக்காத…! இது உன் வீடு மாதிரி நெனச்சுக்க…! சரியா..?”காம்பௌண்ட் கேட் திறந்ததும்… ‘ பப்பி ‘ நாய்.. குலைத்து விட்டு… வாலை ஆட்டிக்கொண்டு வந்தது..!! நாய் குலைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். என் முதலாளியின் அம்மா.
”வாப்பா…” என்றாள்.
” எங்கீங்க.. நித்யா..?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தேன்.
” படுத்திருக்கா..!! காச்சலு.. அப்படி கொதிக்குது.. ஆஸ்பத்ரி போலாம்னா… வேண்டாங்கிறா..! அதான் அவங்கப்பனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..! இப்பக்கூட என்கூட சண்டை போட்டுட்டுத்தான் இழுத்து போத்திட்டு படுத்திருக்கா..!! ” எனப் பேசிக்கொண்டே.. படுக்கையறைக்குள் போய்…கட்டிலில் இழுத்துப் போத்தியவாறு படுத்திருந்த.. நித்யாவை எழுப்பி விட்டாள். ”ஏய்… எந்திர்ரீ..ஆத்தா..!! அண்ணன் வந்துருக்கான்..! போ… அப்படியே போய் ஒரு ஊசியைப் போட்டுட்டு.. வந்துரு..”
நான் ஹாலில் நிற்க… தன் பாட்டியைத் திட்டிக்கொண்டே எழுந்து வந்தாள் நித்யா.
”ஹேய்.. என்னாச்சு..?” எனக் கேட்டேன்.
”ஒன்னுல்லண்ணா.. லைட் பீவர்தான்..!! இந்த கெழவி இருக்கே.. உடனே அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லிருச்சு..! அப்பா உங்களுக்கு போன் பண்ணிட்டாரா…?”
” ம்..ம்..!! சரி… பொறப்படு..!! டாக்டருக்கும் போன் பண்ணிட்டாரு உங்கப்பா..!!”
”ஆ….!! கெழவி… உன்ன…!! நீங்களே பாருங்கண்ணா.. எனக்கு அந்தளவுக்கெல்லாம் பீவர் இல்ல..” என பக்கத்தில் வந்து…என் கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவள் என் கையைப் பிடித்ததுமே தெரிந்து விட்டது. அவளது உடம்பு சூடாக இருந்தது.
கழுத்திலும் சூடு இருந்தது.
”ஆமா… காச்சல்தான் கெளம்பு ..” என்றேன்.
அவள் பாட்டி.. ” கூப்பிட்டு போப்பா..!!” என்றார்.
நானும் வற்புறுத்த… முணகிக்கொண்டே கிளம்பி வந்தாள் நித்யா.
அவள் அப்பாவுடைய பைக்கில் கூட்டிப் போனேன். வீட்டை விட்டு வெளியேறி… ரோட்டில் பயணித்த போது… என் முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மெததென்ற அவளது மெண்மை பாகங்கள் என் முதுகில் பஞ்சுப் பொதியாக அழுந்தியது.
மெதுவாக ஓட்டியவாறே ”ஆமா எப்பருந்து… காச்சல்..?” எனக் கேட்டேன்.
கிண்கிணியாகச் சிரித்தாள். காய்ச்சலால் அவள் குரல் மாறியிருந்தது.
” நைட்லேர்ந்து…!”
” எப்படி வந்துச்சு…?”
”மழைல நனஞ்சா… வராம.. என்ன பண்ணும்…?”
”நேத்து மழை இல்லையே..”
”இங்கதான மழை இல்ல…?”
” வேறெங்க… மழை…?”
” கேரளால நல்ல மழைதான..?”
”கேரளாவா… அங்க எங்க போனா..?”
சிரித்து ”மழம்புழா..” என்றாள்.
புரிந்தது ”ஓ…! டேட்டிங்கா..?”
”ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்…!! பாவம்… அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!”
”என்ன… ஒரு ஒற்றுமை…?”
”ம்…ம்…!!”
” ஆமா இதே மழை சீசன்னு தெரியாதா… மழம்புலா எதுக்கு போகனும்…?”
” வேற எங்கண்ணா போறது..?”
”நம்ம கோயமுத்தூர்ல இல்லாத.. எடமா..?”
” எல்லா எடமும் சுத்தியாச்சே..? லாஸ்ட் டைம் மருதமலை போனப்பவே… பயங்கர போரா இருந்துச்சு..!! அதான் வேற எங்காவது போலாம்னு பிளான் பண்ணோம்…!!”
” சரி… இப்படி…ஊட்டி லைன்ல போயிருக்க வேண்டியதுதான..?”
” அது… ஹனிமூன் ட்ரிப்பா.. வெச்சுக்கலாம்னு.. பிளான் பண்ணிருக்கோம்..!!”
”ஓ….!!”
”ம்..ம்…!! அப்ப போரடிக்க கூடாதில்ல..? நம்ம லெவலுக்கு நாம.. என்ன காஷ்மீர்.. சிம்லான்னா போகப்போறோம்…?” என்றாள்.
” ஓ…! இப்பவே…எல்லாம் பக்கா.. பிளான்தான்…?”
”பின்ன…?”
” அது..சரி… எப்ப மேரேஜ்..?”
”மேரேஜா… இப்பாலயா…?”
”ஏன…?”
” லவ்ல.. இன்னும் எவ்வளவோ… இருக்குண்ணா…”
” அப்ப… மேரேஜ் இப்போதைக்கு இல்லியா..?”
” அதுக்கு இன்னும் டைம் இருக்குண்ணா..! மெதுவா பண்ணலாம்… என்ன அவசரம்..?”
” அவசரமில்லேன்னா பரவால்ல…!! அவசியம்ங்கறளவுக்கு போகாம இருந்தா சரி…!!” என நான் சிரிக்க…
என் முதுகில் குத்தினாள் நித்யா ”அண்ணா…!! அப்றம்…?”
”சொல்லு…”
” இத யாருகிட்டயும் போட்டுக்குடுத்துராதிங்க…” என்றாள்.
அவளது பயம் புரிந்தது. ”கவலையே படாத… உங்கப்பாகிட்டெல்லாம் சொல்ல மாட்டேன்…” என்றேன்.
”அது தெரியும்.. எனக்கு…”
” ம்…ம்..”
” எங்க குணாகிட்ட… குடிச்சிட்டு மப்புல ஏதாவது ஒளறி வெச்சிராதிங்க…”
”ஹ…ஹா…!! அவனுக்கெல்லாம்.. அந்தளவுக்கு பயப்படறியா.. நீ…?”
”அவன… புடிக்காதுதான்..! இருந்தாலும் என்ன பண்றது.. மொறைப் பையனா வேற போயிட்டான்..! அந்த இதுதான்..!!”
”ம்…ம்..!! லவ் எப்படி போகுது..?”
” ஃபைன்…!!”
” போரடிக்காம.. பாத்துக்க …!!” என்றேன்.
” ஆ..!! அப்றம் இன்னொரு விசயம் தெரியுமா..உங்களுக்கு…?”
”என்ன…?”
”நிலா… இங்கயே வர்றாளாம்..!!”
”ஏன்…?”
” அந்த வேலை… புடிக்கலியாம்..!! அப்றம்… அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணுவாங்க போலருக்கு…”
”கல்யாணமா..?”
”ம்…ம்..!!”
”ஓ…!! என்ன லவ்.. ஏதாவது..?” என்று நான் இழுத்தேன்.
”ம்கூம்..!! அப்படி தெரியல..!!”
” அப்பறம்… உனக்கு யாரு சொன்னா…?”
” வீட்ல… பேசிகிட்டாங்க..!!”
”யாரு வீட்ல…?”
” என் வீட்லதான்..!! ஏன். . குணாகிட்ட கேக்கலாமில்ல..?”
”இப்பதான.. சொல்லிருக்க..? கேட்டுப் பாக்கறேன். .!!”
” ம்… அவனுக்கு தெரியுமில்ல..?”
”ம்..இரண்டு கைகளாலும் என் முதுகில் குத்தினாள் நித்யா.
”இந்த லொல்லுதான வேணாங்கறது…! நான் கருப்பா உங்களுக்கு…?”
” ஹேய்… கருப்புனு சொன்னனா…? குயில்னுதான சொன்னேன்…!!”
”குயிலு என்ன… செகப்பாவா இருக்கு..?”
” அப்ப.. அவள மயிலுன்னு சொன்னனே… மயில் மட்டும் என்ன செகப்பாவா இருக்கு…?”
” ஆனா… மயிலு பாக்க… அழகாருக்கும்..!!”
”குயிலு மட்டும்.. என்ன..பாக்க அசிங்கமாவா இருக்கு…?”
” ஆ…!! இப்ப நான்.. ஆர்க்யூமெண்ட் பண்ற தெம்புல இல்ல..!! விடுங்க…!! குயிலும் அழகுதான்..!!” என்றாள்.
நான் சிரித்தவாறு பைக்கை ஓட்டினேன்..!!
ஆஸ்பத்ரியில் அரை மணி நேரத்துக்கும் மேலானது. நித்யாவுக்கு ஊசி போட்டு… மருந்து மாத்திரைகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து.. அவளது வீட்டில் கொண்டு போய் அவளை.. விட்டு விட்டு…என் வீட்டிற்குப் போனேன்..!!
கதவின் முன்னால் இருந்த வாசல் விளக்கு எரியவில்லை. இருட்டாக இருந்தது. வெளிக்கதவின் முன்பாக நின்று…கதவை..
” தட்… தட்..” தட்டினேன்.
‘க்ளக் ‘ தாள் நீங்கி.. கதவு விரிய.. நீ சிரித்தாய்.
நான் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினேன்.
”யாரும் வல்லதானே.. தாமரை..?”
”வல்லீங்க…!”
வீட்டுக்குள் போக.. சத்தமே இல்லாமல் டிவி ஓடிககொண்டிருந்தது.
”என்னது.. சத்தமே இல்ல…டிவில..?”
”நீங்கதான சொன்னீங்க..?”
”அட.. லூசே..!! அதிகமா சத்தம் வெக்காதேன்னுதான் சொன்னேன். இப்படி ஊமைப் படம் பாருனு சொல்லல..”
சிரித்து ”கொஞ்சமா வெச்சுக் கேட்டங்க..” என்றாய்.
சத்தம் நன்றாக வைத்து.. உன்னைப் பார்த்தேன்.
இப்போது நீ பளிச்செனத் தெரிந்தாய்..!! உன் முகம்கூட திருத்தமாக இருந்தது..!!
”அட…!!” என வியப்பைக் காட்டினேன்.
”என்னங்க…?” என்றாய்.
” அழகாய்ட்ட… என்ன பண்ண..?” உன் தோளில் கை வைத்தேன்.
லேசான வெட்கம் ” எண்ணை தொடச்சு தலை சீவனங்க..!! உங்க பவுடர் எடுத்து அடிச்சேன்..!!”
” ம்ம்..!! பரவால்ல…!! ” என உன் உதட்டில் முத்தம் கொடுத்தேன். ”உனக்கு பசிக்குதா…?”
”இல்லீங்க…!”
”போறப்ப… கடைல சாப்பிட்டுக்கலாம்..”
” ம்..!!”
உன் மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்தேன். உன் உதட்டை விட்டதும்..
”தண்ணிகூட குடிக்கலீங்க..”என்றாய்
” யாரு…?”
”நீங்கதான்..!”
” தண்ணி.. எதுக்கு குடிக்கனும்…?”
”இல்ல… வெளில போய்ட்டு வந்தீங்க…!! வந்ததும்…!”
”ஓ…!” சிரித்தேன் ”சரி குடு..”
”என்னங்க…?”
”தண்ணி…” என்றதும் உடனே விலகிப் போய்… தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாய்..!
என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு நின்று… தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு… கடடிலில் உட்கார்ந்தேன்..!
உன் கையைப் பிடித்து… இழுத்து.. என் மடிமேல் உன்னை உட்கார வைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் கை போட்டு.. இருக்கமாக அணைத்து… உன் கன்னத்தைக் கவ்வினேன். பல் படாமல் மெண்மையாகக் கடிகக.. நீ லேசாக நெளிந்தாய்.
” அப்பறம்.. நான் போனப்பறம்.. என்ன பண்ண..?” என்று உன்னை இருக்கியவாறு கேட்டேன்.
”ஒன்னும் பண்ணலிங்க..” என்றாய்.. முனகலாக..!
” போரடிச்சுதா…?”
” ம்கூம்..! டிவி பாத்தங்க ..!”
”ஒன்னும் பயமில்ல…?”
” இல்லீங்க…”
அடக்கமான.. உன் பருவக் கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து.. இருக்கி… அழுத்தினேன்..!
”கெளம்பலாமா…?”
”எங்கீங்க…?”
” செகண்ட் ஷோ…! சினிமாக்கு…?”
” ம்… செரிங்க…!!”
” அதுக்கு முன்னால…”
” என்னங்க…?”
”ஒரு… குத்தாட்டம் போடலாம்…!!” என்க..
சிரித்தாய்..” ம்…!!”
” நீ..என்ன சொல்ற…?”
” ஐயோ…நா என்னங்க சொல்றது…?”
” உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லதான..?”
”ஐயோ… என்னங்க.. நீங்க…?”
” இல்ல.. கூட்டிட்டு வந்து… இமசை பண்றானேன்னு எதும் நெனச்சுக்கலையே…?”
” ஐயோ…!! அப்படியெல்லாம் நான் நெனக்கவே மாட்டங்க..!! எப்ப வேனும்னாலும்…நீங்க அனுபவிச்சுக்குங்க..!!” என்று.. என் கன்னம் வருடி.. முத்தம் கொடுத்தாய் ”நீங்க ரொம்ப நல்லவிங்க…”
”யாரு நானு..?”
” ஆமாங்…?”
” அப்படி… கிப்படி நம்பிடாத..”
”ஏங்க…?”
” நான்லாம்… நீ நெனைக்கறளவுக்கு நல்லவன் கெடையாது..!”
” போங்க…!! நீங்க வெளையாடறீங்க…?”
” அட… நெஜமாத்தான்..”
” ம்கூம்.. போங்க…!! நான் நம்ப மாட்டேன்..!! நீங்க நல்லவருதான்…!!”
” அது சரி…!! நீயே தெரிஞ்சுப்ப..!” என்று சிரித்தேன்.
என் தலை மயிரைக் கோதி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டாய்..!
உன்னைச் சாய்த்து… கட்டிலில் சரித்து… நானும் உன் மேல் கவிழ்ந்தேன். உன் உதடுகளை வெறியுடன் சுவைத்தேன்.! உன் கழுத்திலும்… மார்பிலும் முகம் புரட்டினேன். அப்படியே நான்.. உன்னை உருட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து…
” நீதான் செய்யனும்..” என்றேன்…..!!!!மெல்லிய உன் உதடுகள்.. புன்முறுவலால் மலர்ந்தது.
என் நெஞ்சின் மேல் கவிழ்ந்து படுத்து… என் முகமெங்கும் முத்தங்கள் பதித்தாய்.
உன் முத்தச் சுகத்தை அனுபவித்தவாறு நான் அமைதியாகப் படுத்திருந்தேன்.
என் உதட்டருகே… உன் உதட்டை வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய்.
” துணியெல்லாம் அவுக்கறதுங்களா…?”
”ம்… உனக்கெப்படி வசதி…?”
”எனக்கொன்னும் இல்லீங்க..”
என் நாக்கை நீட்டி… உன் உதட்டு ஈரத்தைத் தடவினேன். மெல்லிய உன் உதடுகளை… என் நாக்காலேயே.. பிரித்து… என் நாக்கை உன் வாய்க்குள் நுழைக்க…
நீ… என் நாக்கைச் சூப்பினாய்… குச்சி ஐஸை சூப்புவது போல..!! என் கால்களை விரித்துப் போட்டு… உன் கால்களைப் பிண்ணி… தொடைகளால் உன் தொடைகளை நெறித்தேன்..!!
என் கைகளை… உன் புட்டங்களில் பதித்து… அழுத்தி.. உருட்டிப் பிசைந்தேன்.
நீ என் நாக்கை விட்டு.. என் உதட்டில் முத்தமிட்டு விட்டு மெதுவாக அசைந்து… என் மேலிருந்து எழுந்து… சரிந்து உட்கார்ந்து… உன் உடைகளை முற்றிலுமாகக் கழற்றினாய்..!
குட்டியாய் தெரிந்த… உன் முலைகளை எட்டிப் பிடித்து…பிசைந்தேன். ஒரே கையால்… உன் இரண்டு முலைகளையும் சேர்த்துப் பிடித்து… கசக்கினேன்..!!
முழு அம்மணமான நீ… நெஞ்சை எக்கிவிட்டு… மெதுவாக என் இடுப்பருகே நகர்ந்து… என் ஜட்டியைக் கழற்றினாய்.
விறைத்துத் துடித்த.. என் ஆண்மைக் குறுத்தைப் பிடித்து.. இருக்கி… மெதுவாக அசைத்து விட்டு… குணிந்து அதுக்கு ஒரு முத்தம் கொடுத்தாய்.
நான் எதுவும் செய்யாமல் இருக்க… என் ஆண்மைத் தண்டின்… முனையில் உதடு பொருத்தி… உறிஞ்சினாய்..!!
என் இடுப்பை நான் மேலே.தூக்கிக்கொடுக்க…. வாயை நன்றாகப் பிளந்து… என் உருப்பை… உள் வாங்கி… அடிக்குறுத்தில் கை வைத்து இருக்கியவாறு… தலையை மேலும் கீழும் அசைத்தாய்..!!
உன் தலை மயிரைக் கோதி விட்டேன்..நான்…!!
நான் கிறக்கத்துடன்… கண்களை முடி.. நீ கொடுக்கும் சுக உணர்வை… உள் வாங்கினேன்..!!
அப்பறம்….நீ வாயை விலக்க..நான் கண்கள் திறந்து உன்னைப் பார்த்தேன்.
புன்னகைத்து விட்டு…என் இடுபபின் மறுபக்கம் உனது ஒரு காலைத் தூக்கிப் போட்டாய்.! மிகச் சரியாக… என் உறுப்புக்கு நேராக உட்கார்ந்து… என் உருப்பைப் பிடித்து… உனக்குள் ஏற்றிக்கொண்டு… மெது… மெதுவாக… இடுப்பை அசைத்தாய்..!!
நீ… எம்பி… எம்பி… குதித்துக்கொண்டிருக்க… உனது முன்னழகு… சின்னக்கனிகள்… அதிர்ந்து குலுங்கியது..!! நீ உன் இயக்கத்தை நீட்டிக்க… உன் பருவக்கொங்ககளை… இரண்டு கைகளிலும் பிடித்து… அழுத்தி… அழுத்திப் பிசைந்தேன்..!!
உனது ஒல்லியான உடல் வாகிற்கு ஏற்றவாறு நீ…மிக இலகுவாக… நீ கற்றுத் தேர்ந்த அனுபவத்துடன்… என்மேல் இயங்கினாய்..!! நீண்ட நேரம் நீயும் சளைக்காமல்.. தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாய்..!!
மேலே மின்விசிறி சுழன்று கொண்டிருந்த போதும்… நம் இருவருக்குமே வியர்த்தது.! என்னை விடவும் உனக்கே அதிகம் வியர்த்தது..! உன் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை… உன் கழுத்து வழியாகக் கீழே வழிந்தது..! அது மார்பில் கோடு போட்டு… தொப்புள்வரை… உருண்டு வந்தது..!!
நம் தொடை இடுக்குகள்.. ஈரத்தில் சொதசொதத்து… ‘சப்..சப் ‘ பென்கிற சத்தத்தை வெளிப்படுத்தியது..!! உன் பின்னழகில் கை வைத்து.. அழுத்திப் பிடித்து விட்டேன்..!!
நீண்ட நேர… குதியாட்டத்திற்குப் பிறகு… நீ மூச்சிறைக்கக் களைத்து… என் நெஞ்சின் மேல் கவிழ்ந்தாய்..!!
உன் கன்னம் வருடி… ”முடியலயா..?”எனக் கேட்டேன்.
உலர்ந்த உதடுகளுடன் புன்னகைத்தாய்.
”கெஸ்சு வாங்குதுங்க…”
ஆனால்.. என் ஆண்மை நீர் இன்னும் வெளியேறவில்லை. அதனால் எனக்கு இன்னும் உடலுறவு தேவைப்பட்டது..! சிறிது ஓய்வுக்குப் பின்…உன்னை இயங்கச் சொல்லலாம்…என்றால்… சினிமா போக வேண்டும்.. அதற்கும் இப்போது… நேரமாகிவிட்டது.!!
அதனால் என் நெஞ்சின் மேல் படுத்திருந்த… உன்னைப் புரட்டி.. பக்கத்தில் போட்டு… உன்மேல் ஏறிப்படுத்தேன்.
உன் கால்களை விரித்துப் பிடித்து… நன்கு விரிந்து விட்ட.. உன் யோனித் துவாரத்தில்… என் ஆணுருப்பை வைத்து அழுத்தினேன்…!! முழுவதுமாக அதை உனக்குள் அழுத்திவிட்டு… உன் மேல் படுத்து… உன் உதட்டில். .. முத்தமிட்டுக்கொண்டே… உன்னைப் புணரத் தொடங்கினேன்..!!
விரைவான… இயக்கம்…!! துரிதகதியில் இயங்கி… என் ஜீவ நீரை உனககுள் பாய்ச்சினேன்…!!
உன் முகத்தோடு… என் முகத்தைப் பொருத்தி…. முத்தமிட்டு. .. உன்னை அழுத்தி.. இருக்க… என்னை.. நீயும். . இருகத் தழுவிக்கொண்டாய்…!! வியர்வை பிசுபிசுத்த.. என் முகமெங்கும் முத்தத்தால் குளிரச் செய்தாய்…!!
சிறிது நேரம் அப்படியே… அசையாது கிடந்தோம்…!!
அப்பறம் மெல்ல நான் விலகி எழுந்தேன்..!
பாத்ரூம் போய் வந்து… இருவரும் புறப்பட்டோம்..! அப்போதுதான் தோண்றியது. உன்னை பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போக வேண்டுமென்று…!!
வீட்டைப் பூட்டிக்கிளம்பினோம்..! மணி.. இரவு ஒன்பதைத் தொட்டு விட்டதால்… நிறையக் கடைகளின் ஷட்டர்கள் இறக்கி.. பூட்டுப் போடப்பட்டுக்கொண்டிருவாங்க சார் ” எனச் சிரித்தார் கடை முதலாளி.
”கடை சாத்தறாப்ல இருக்கு..?” என்றேன்.
”டைமாச்சே…?”
உன்னைக் காட்டி ”கம்மல்.. வளையல் அய்ட்டம்லாம் கொஞ்சம் வேனுமே..” என்றேன்.
”எது வேனுமோ பாருங்க..” என்றார்.
உன்னிடம் ” என்ன வேனுமோ.. எல்லாம் வாங்கிக்க..” என்றேன்.
நீ… திணறியவாறு என்னைப் பார்த்தாய்.
”டைமாகுது..!! சீக்கிரம் எடு….கடை சாத்தவேனாமா..?” என நான் சொல்ல… சிரித்து விட்டு… ஆர்வமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாய்.
‘ சம்பள ஆள் தேவை ‘ என்றது போர்டு.!
உன்னோடு சேர்ந்து… நானும் உனக்குத் தேவையான அயிட்டங்களை தேர்வு செய்து கொடுத்தேன்.
”அந்த பொண்ணு இல்லையா..?” என்று.. முன்பு கடையில் வேலைக்கு இருந்த பெண்ணைப் பற்றிக் கேட்டேன்.
”அந்தப் பொண்ணு நின்னுருச்சு..!” என்றார்.
”ஏங்க..?”
”கல்யாணம் முடிவாகிருச்சு..! கடைல ஆள் இல்லாம…ரொம்ப சிரமமா இருக்கு..! உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி யாராவது பொண்ணுங்க இருந்தா சொல்லுங்களேன்..! நல்ல சமபளம் தந்துரலாம்..!!” என்றார்.
”சொல்றேன்..!” என்றேன்.
இந்த வேலைக்கெல்லாம்.. இப்போது எந்தப் பெண் வருவாள்..????
அடுத்தது… ஹோட்டல்..!!
சிக்கன் பிரியாண..!! மட்டன் வறுவல்…!! அதைச் சாப்பிடுவதற்கே..மிகவும் திணறிப்போனாய்..!!
தியேட்டர்…!!
பகலிலேயே… கூட்டம் இருக்காது. இரவுக்காட்சிக்கு சொல்லவா வேண்டும்…??
மிகவும் சுதந்திரமாகப் படம் பார்த்தோம். படம் பார்ப்பதில்.. நீ சிறுபிள்ளை போல உற்சாகம் காட்டினாய்..!!
மூன்று மணிநேரம்… கழித்து… தியேட்டரை விட்டு வெளியேறிய போது.. ஊரே இருளில் மூழ்கியிருந்தது..!
”என்னங்க… ஒரே இருட்டா.. இருக்கு..?” என் கை பிடித்துக் கேட்டாய்.
மின்சாரம் கட்.! வானத்தில் சோபையான நிலா..! மேகங்களின் ஊர்வலத்தால்.. நிலா வெளிச்சம்… மங்கி… மங்கி.. ஒளிர்ந்து கொண்டிருந்தது..!
இரவு நேர ஆட்டோக்களுக்கு நல்ல சவாரி கிடைத்தது.
”ஆட்டோல போயிரலாமா.. தாமரை..?”
”ஏங்க…?”
”இருட்டா இருக்கே..?”
”இருட்னா.. பயங்களா உங்களுக்கு…?”
”அப்படி இல்ல…”
” சரிங்க…” என்றாய்.
ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டோம்..!!
பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்தோம். மின்சாரம் வந்து விட்டது..!
வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டேன். பேனைப் போட்டு விட்டு… உடைகளைக் களைந்தேன். ஜட்டியோடு… பாத்ரூம் போய் வந்து…
”படுக்கலாமா..?” என உன்னைக் கேட்க…
”ம்… செரிங்க…” எனத் தலையாட்டினாய்.
தண்ணீர் குடித்துவிட்டு.. விளக்கை அணைத்து… விடிவெள்ளியை எரிய விட்டு… கட்டிலில் படுத்து.. உன்னையும் இழுத்து அணைத்துக் கொண்டேன். உன் இடுப்பில் காலைப் போட்டு… உன்னை வாசம் பிடித்தேன்.!
”தாமரை…”
”என்னங்க…?”
” இப்ப எப்படி பீல் பண்ற..?”
புரியாமல் ”எதைங்க..?” என்று கேட்டாய்.
நான் உணர்ந்து.. உனக்குப் புரியும் விதமாகக் கேட்டேன்.
”இங்க இருக்க… உனக்கு… கஷ்டமா இருக்கா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க…”
”புடிச்சிருக்குதான..?”
” ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குங்க..”
”என்னைய..?”
”உங்களத்தாங்க… ரொம்ப அதிகமா புடிச்சிருக்கு..”
”நெஜமாவா…?”
”ஐயோ… சத்தியமாங்க…”
”அப்ப… நான் எப்ப கூப்பிட்டாலும் வருவியா..?”
”என்னங்க… இப்படி கேக்கறீங்க…? நீங்க கூப்பிட்டு.. நான் வரமாட்டேனு சொல்லுவங்களா..?” என்று என் பக்கம் திரும்பி என் உதட்டில் உன் உதட்டைப் பதித்துக்கொண்டாய்..!
உன்னை நெஞ்சோடு… இருக்கி அணைத்து… உன் மூக்கைக் கடித்தேன்.
என் கன்னம் வருடியவாறு.. மெல்லிய குரலில்… கேட்டாய்.
”எப்பங்க… கல்யாணம் பண்ணுவீங்க..?”
”ஏன்…?”
”சும்மாதாங்க.. கேட்டேன்…”
”தெரியலை.. பொண்ணு அமைஞ்சா.. கல்யாணம்தான்..”
”பொண்ணு ஏதாவது பாத்து வெச்சிருக்கீங்களா..?”
”ம்கூம்..!! பாத்தா… உடனே கல்யாணம் தான்…”
” யாரையும் காதலிக்கலீங்களா..?”
” காதலா…?”
”ஏங்க…?”
”நமக்கு அதெல்லாம் ஒத்து வல்ல… தாமரை..!!”
”கல்யாணமாகிட்டா… அப்பறம் என்னையெல்லாம் மறந்துருவீங்க..” என்றாய்.
”உன்னைவா… உன்ன எப்படி மறக்க முடியும்…?” உன் உதட்டில் முத்தமிட்டேன் ”நீ மறக்ககூடிய பொண்ணா..?”
”ஆனா… என்னால.. உங்கள சாகறவரை மறக்கவே முடியாதுங்க…”
”சரி… உனக்கு கல்யாண ஆசை இல்லையா..?” என நான் கேட்க…
நீ மௌனமாக இருந்தாய்.
”தாமரை…?”
”ம்…?”
” கல்யாண ஆசை…?”
” மொடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாதுங்க..” எனப் பெருமூச்சு விட்டாய்.
” என்ன சொல்ற.. நீ..?”
”நானெல்லாம்… தெருல போற நாய் மாதிரிங்க..! எல்லாரும் கல்லாலதான் அடிப்பாங்க..!! உள்ள கூப்ட்டு.. யாரும்… விருந்து வெக்க மாட்டாங்க…” என்றாய்…..!!!! உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான மார்பை உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.
” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?”
” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?”
”தெரிஞ்ச வேலைக்குத்தான் போகனும்னு இல்லையே…? புதுசா.. ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே…?”
”போலாந்தாங்க… ஆனாக்கா..?”
”உன் தொழிலை விட முடியாதா..?”
”ஐயோ.. அப்படி இல்லீங்க..! எனக்கு ஒரு வேலை கெடைச்சா…இதை நான் விட்றுவங்க..!!”
”நெஜமாவா.. ?”
”நெஜமாங்க…”
”அப்ப நீ.. இந்த தொழிலை விட்று.. உனக்கு நான் ஏதாவது ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன்..! என்ன சொல்ற..?”
”செரிங்க…!! இதெல்லாம் நான் வேற வழி இல்லாமத்தாங்க பண்றேன்…!!”
உன் மார்பை அழுத்திப் பிசைந்தேன்.! அவைகள் இருக்கம் பெற்று… பிசைவதற்கு நல்ல… பந்து போலானது..!!
உன் இடுப்பில் காலைப் போட்டு இருக்கினேன்..!
”தாமரை…”
” என்னங்க..?”
” உனக்கு படிக்க தெரியும் இல்ல..?”
”ம்.. ம்.. ஏதோ ஓரளவுக்கு படிப்பங்க..! எங்காவது.. வீடுகளுக்கு வேலைக்காரி வேனும்னாக்கூட.. என்னை அங்க சேத்து விட்றுங்க..!!”
”வீட்டு வேலைக்கா..?”
” ம்..ம்..! ஏங்க…?”
”சரி… விசாரிக்கறேன்…!!”
”உங்களுக்கு தெரிஞ்ச எடமாருந்தா… நா ரொம்ப சந்தோசப் படுவங்க…”
”அது ஏன்…?”
”அடிக்கடி.. உங்கள பாக்கலாங்களே..!!” என்று விகல்பமில்லாமல் சொன்னாய்.
”அட…! அத்தனை புடிச்சுப் போச்சா… என்னை..?” நீ சொன்னதைக் கேட்டு.. என் உள்ளமும் மகிழ்ந்தது.
”ஐயோ..!! ஆமாங்க…!!”
” சரி.. அப்ப.. நானே… ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்..! ஆனா.. நல்ல பொண்ணா… நம்பகமா நடந்துக்கனும்…சரியா..?”
”ஐயோ… உங்க பேருக்கு.. ஒரு கெட்ட பேருவராம நடந்துப்பங்க..! அப்படி ஏதாவது கெட்ட பேரு வந்துட்டா… அப்றம் நான… உசிரவே விட்றுவங்க…!”
”ஏய்…அதுக்கு மொத.. நீ ஒன்னு பண்ணனும்…”
”என்னங்க…?”
”இந்த மாதிரி.. ரொம்ப செண்ட்டிமெண்ட்டா பேசறத நிறுத்து…”
”செரிங்க…”
உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”என்ன வேலை தெரியுமா..?”
”என்ன வேலைங்க..?”
” பேன்ஸி ஸ்டோர்ல.. உனக்கு வாங்கினமே… வளையல்.. பொட்டு எல்லாம்…”
” ஆமாங்க…”
”அந்த கடைலதான்..!! அவரு சொன்னத கேட்ட இல்ல..?”
”ம்..! கேட்டங்க…”
” போறியா…?”
” நீங்க சொன்னா போதுங்க..!! ரொம்ப சந்தோசங்க… எனக்கு..!!”
”ஆனா நீ.. உன் வீட்லருந்துதான் வந்துக்கனும்..”
”செரிங்க…”
” நா… பேசி… நல்ல சம்பளம் வாங்கித் தரேன உனக்கு. ..”
” நான்.. வேலைக்கு போனாலும்.. உங்கள பாக்க.. வல்லாமில்லீங்க…?”
”ஓ..! தாராளமா.. வரலாம்..! அதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!”
”தெய்வங்க நீங்க…?”
”க்கும்…!! ஆரம்பிச்சிட்டியா.. மறுபடியும்..?”
”அப்ப நாளைக்கே… போயிர்றதுங்களா…?”
”எங்க… வேலைக்கா..?”
”ம்..! வேலைக்கு…! என் வீட்டுக்கு…?”
”ஓ…!! அதுவேற ஒன்னு இருக்கில்ல…? ம்… ம்… ஒரு ரெண்டு நாள்.. என்கூட இருந்துட்டு போயேன்..!!”
”எனக்கொன்னும் இல்லீங்க..!! எத்தனை நாள் வேனாலும் இருப்பேன்..! உங்களுக்குத்தான்…தொந்தரவா…”
” சே…சே..!! எனக்கு நீ தொந்தரவெல்லாம் எதுமில்ல..!! நான்தான் உன்னை தொந்தரவு பண்ணுவேன்..!!”
”ஐயோ…! எனக்கெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லீங்க..!!”
உன் சுடிதாரை மேலே ஏற்றிவிட்டு…. உள் அமுங்கிய.. உன் வயிற்றைத் தடவினேன். மெண்மையாகத் தடவிக் கொடுத்து…சின்னக்குழியாக இருந்த… உன் அழகிய நாபிச்சுழியில்.. என் சுண்டு விரல்விட்டுக் குடைந்தேன்.!
” இது தொந்தரவா இல்லியா..?” என்று கேட்டேன்.
”இல்லீங்…” என முனகலாகச் சொன்னாய்.
” புடிச்சிருக்குதான…?” உன் காது மடலைக் கவ்வினேன்.
” ரொம்பங்க…”
உன் வயிற்றைத் தடவிய… என் கையை…கீழே இறக்கினேன்…! உன் இடுப்பை இருக்கிக் கட்டியிருந்த… சுடி பேண்ட்டின் நாடா முடிச்சையும் உருவினேன்.!
”இருங்க…” என்றுவிட்டு நீயே எனக்கு சிரமம் தராமல்… லேசாக அசைந்து… எழுந்து உட்கார்ந்து.. உன் உடைகளைக் களைந்து நிர்வாணமாமாய்..!!
பருவச் சூடு ஏறிய… உன் அம்மண உடம்பை… என் நெஞ்சில் சாய்த்துப் படுத்தாய். என் மார்பில் முத்தங்கள் பதித்தாய்..! என் நெஞ்சு.. வயிறெல்லாம் முகம் வைத்துத் தேய்த்து.. முத்தங்கள் பதித்தாய்..!!
இன்னும் கீழிறங்கி… என் ஜட்டியைக் கழற்றி விட்டு… என் பாலுறுப்பைப் பிடித்து… அசைத்துக் குலுககி விட்டு… என்மேல் படுத்து…என்னை அணைத்துக் கொண்டாய்..!
உன்னை மெதுவாகப் புரட்டி மல்லாக்கப் படுக்க வைத்து… உன் மேல் ஏறிப்படுத்து… உன் மர்மத் துளைக்குள்..என் உருப்பைப் புகுத்தி… உனது உதடுகளை உறிஞ்சியவாறு… உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!
பேச்சுக்கள் முடிந்து போன நிலையில் மௌனமான உடலுறவு…!!
முகத்தோடு முகம் இழைய… முத்தமிட்டுக்கொண்டே… விறுவிறுவென இயங்கினேன்..!
நான் உச்சம் அடைந்து… என் உணர்ச்சியின் தவிப்பு..மொத்தத்தையும்… விந்துவாக.. உனக்குள் கொட்டிவிட்டு… தளர்ந்து நான் விலகினேன்…!!
களைப்பால் எனக்கு தூக்கம் வரத் தொடங்கியது..! வாயைப் பிளந்து கொட்டாவி விட்டு…எனக்கு தூக்கம் வந்துருச்சு தாமரை..” என்றேன்.
”தூங்குங்க…” என்றாய்.
”நீ…?”
” நானும் தூங்கிருவங்க…”
உன் உதட்டை. .முத்தமிட்டு…
”டயர்டாகிருச்சு…!! ஒரு தூக்கம் தூங்கி எந்திரிச்சு… அப்பறம்.. பாத்துக்கலாம்..” என்றேன்.
சிரித்து ”செரிங்க..” என்றாய்.
உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடினேன்..!
நீ என் உடம்பைத் தடவிக்கொடுக்க…
மெல்ல.. மெல்ல… என்னைத் தூக்கம் தழுவியது…!!
மறுபடி… காலையில் என் கைபசி விடாமல் பாடி.. என் தூக்கத்தைக் கெடுத்தது. நான் மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறக்க… எனக்கு முன்பாக.. நீயும் விழத்து விட்டாய்.
மேஜைமேல் இருந்த கைபேசியை நீதான் எழுந்து எடுத்துக் கொடுத்தாய்.
‘குணா..!’
மணி ஏழுகூட ஆகவில்லை. இவ்வளவு காலையில் இவன் எதற்கு கூப்பிடுகிறான்.? என்கிற யோசணையுடன் பச்சை பட்டனை அமுக்கி காதில் வைத்தேன்..!
”என்னடா.. தூங்கிட்டிருக்கியா..?” எனக் கேட்டான் குணா.
” ம்…! சொல்டா…!” கரகரக் குரலில் கேட்டேன்.
”வந்துட்டியா.. வீட்டுக்கு…?”
”என்னடா கேள்வி… இது…?”
சிரித்து ” வந்துட்டியா… இல்ல அங்கயே செட்டிலாகிட்டியானு கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்..” என்றான்.
” நல்ல.. ஆளுடா… நீ..”
”எப்ப வந்தே..?”
” ம்… அப்பவே.. வந்துட்டன்டா…! சரி.. நீங்க என்ன பண்ணீங்க..?”
”நேரா… வந்து காட்டேஜ்ல ரூம் போட்டோம்…”
”ஓ…”
” காலைலதான் ரூம் காலி பண்ணோம்…! இப்பகூட எல்லாம் கல்லாத்துலதான் இருக்கோம்..! அப்படியே ஒரு குளியல் போட்டு கெளம்பிரலாம்னு…”
”ம்…ம்..”
”உன்னயும் கூப்டலாம்னுதான் நெனைச்சோம்..! இருந்தாலும் உன்ன ஏன் தொந்தரவு பண்ணனும்னுதான் விட்டுட்டோம்..!”
” ம்…ம்…!!”
” நைட் ஏதாவது கால் பண்ணியா எங்களுக்கு..?”
”இல்ல… ஏன்டா..?”
”பண்ணிருந்தாலும் வேஸ்ட்தான்.. சுட்ச் ஆப் பண்ணிட்டோம்..! அதான் கேட்டேன்..”
”ம்.ம்….!!”
”நைட்டெல்லாம் செம ஆட்டம்டா…!! ஹ்..ஹா..ஹா..!! கோத்தகிரிகாரிக ரெண்டு பேரு வந்துருந்தாளுகடா… மச்சி… என்னா கம்பெனி தெரியுமாடா..? ம்.. நெம்பர்லாம் குடுத்துருக்காளுகடா.. எப்ப கூப்பிட்டாலும் வருவாளுக…!அப்படி ஒரு ஃபிகர்டா.. ” என அவன் ரம்பம் போட.. ஒரு வித எரிச்சலோடு… எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்..!!
அவனோடு பேசிமுடித்த போது… நீ உடையணிந்து… பாத்ரூம் போய் முகம் கழுவி வந்திருந்தாய்.
உன்னைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
”காலைலயே ‘ராப்காடு ‘ போடறான்..”
நீ புன்சிரித்துவிட்டு ”காபி.. வெக்கறதுங்களா…?” என்று கேட்டாய்.
‘ ம்..!’ நன்றாகத்தான் இருக்கும் எனத் தோண்றியது.
” ம்… பாலு…?”
” நாம்போயி… வாங்கிட்டு வரங்க…”
” ம்…” நகர்ந்து கட்டிலை விட்டு இறங்கி… காசை எடுத்து உன்னிடம் கொடுத்து விட்டு… லுங்கி கட்டி…பாத்ரூம் போனேன்.
தூக்கம் போய்விட்டது. முகம் கழுவி வீட்டுக்குள் போய் டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டேன்.
நீ பாலோடு வந்தாய்.
”அடுப்பு பத்த வெக்கத் தெரியுமா..?” என்று நான் கேட்க..
”ஓ…! தெரியுங்க…!!” என்று சிரித்தாய்.
” சரி… அப்ப போய் காபி வெச்சிரு..!!”
”செரிங்க…”
” நான் வரனுமா…?”
”இல்ல வேண்டாங்க…” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாய்.
நானும் எழுந்து.. உன் பின்னால் வந்தேன்.
நீ அடுப்பைப் பற்ற வைத்திருந்தாய். என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
உன் பக்கத்தில் வந்து நின்றேன்.
”உன் வீட்ல கேஸ் அடுப்பா..?”
”இல்லீங்க..! ஸ்டவ்தான்…!!”
”அப்பறம் எப்படி தெரியும்… இந்த அடுப்பு பத்த வெக்க…?”
” பக்கத்து வீட்ல எல்லாம் இருக்குங்க. ! இலவச கேஸ் அடுப்ப..!!”
”ஓ..!! ” என.. உன்னைப் பின்புறமாக கட்டியணைத்தேன்.
என் உடம்பில் ஜிவ்வென உணர்ச்சி ஏற… உன் முலைகளை இருக்கிப் பிடித்து.. அழுத்தியவாறு… உனது புறங்கழுத்தில் உதட்டைப் பதித்து… சூடாக.. முத்தமிட்டேன்…!!!!காலை நேரப் புத்துணர்ச்சி.. என் இளமை நரம்புகளை நன்றாக முறுக்கேற்றிவிட்டது. வியர்வை வாடை கலந்த…. உன் பருவத்திரு மேனியின் வாசம்.. என்.. நாசிக்குள் நுழைந்து… எனது.. காமக்கிளர்ச்சியை…’ கிர்’ரென ஏற்றியது..!!
என் நாடி நரம்புகள் அத்தனையும் முறுக்கேறிப் போய்… உன்னைப் பெண்டாளத் துடித்தது..!! உன் மலர்ப்பந்துகளை… இரண்டு கைகளிலும் இருக்கிப் பிடித்து… அழுத்தி உருட்டினேன். உணர்ச்சியால் உந்தப்பட்ட நீயும்… அப்படியே என் நெஞ்சில்.. உன் முதுகைச் சாய்த்துக் கொண்டாய்..!!
உன் செம்பட்டை மயிர்களுக்குள் மூக்கை நுழைத்து… உன்னை ஆழமாக வாசம் பிடித்துக் கிறங்கினேன்.
உன் முலைகளில் இருந்த கையைக் கீழே இறக்கினேன்.! வயிற்றோடு சேர்த்து… உனது முன்புறம் முழுவதையும் அழுத்தமாகத் தடவினேன்.
உடைக்கு மேலாக… உன்னுடைய.. தொடை நடுவே என் கையை வைத்து… அழுத்தித் தேய்த்து… விட்டேன்…!!
உன் கால்கள் கொஞ்சம் வசதியாக விரிந்தன. உன் உடம்பிலும் மளமளவென சூடு ஏறியது..! உன் சுடி டாப்பை தூக்கி விட்டு… என் கையை உன் மர்மத்தீவுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பினேன்..!
உன் மர்மத்தீவின் சுற்றுப் பகுதி முழுவதும்..மிகவும் சூடாக இருந்தது..! உனது மர்மப்பெட்டகத்தின்… மேற்புறத்தில்… முள்முள்ளாக இருந்த பருவப் பயிர்கள்.. ‘நெறுநெறு’ வென..கையில் நெருடியது…!! அந்த உப்பல் சதையை… அழுத்தமாகத் தடவிப் பிசைந்து கொடுக்க… நீ நெளியத் தொடங்கினாய்..! மெல்ல மெல்ல… என் விரல்களைக் கீழே இறக்கி… உனது… சிறிய பெண்ணுருப்பின்… மெல்லிய உதடுகளை வருடினேன். உன் பிளவின் மேற்புறத்தில் துருத்திக்கொண்டிருந்த… சின்ன மல்லிகை மொட்டை…நிமிண்ட… நீ…சிணுங்கியவாறு… முன்னால் மடங்கினாய்…!! மெதுவாக என் விரலை உள்ளே விட்டுக் குடையத் தொடங்க… நீ நேராக நிமிர்ந்து நின்றாய்..!!
மறுகையால் உன்னை இருக்கி… அணைத்து… உன் பிடறியில்.. என் உதட்டை அழுத்திப் பதித்தவாறு முனுமுனுத்தேன்..!
”தாமரை…”
”என்னங்க….?”
”நா… பயங்கர சூடாகிட்டேன்..”
”ம்..ம்…!!”
” இப்படியே… முடிச்சுக்கவா..?”
”செரிங்க….”
என் விரலை விலக்கி.. உன் சுடிதார் பேண்ட்டின் நாடா முடிச்சை உருவினேன்.!! உன் சுடிதார் பேண்ட்… காலடியில் விழுந்தது..!!
உனது… சொப்பு போண்ற… அளவான சதைக்கோல வடிவம் கொண்ட… புட்டங்களைத் தடவிப் பிடித்து விட்டேன்.!!
”குணி…” என்றேன்.
நீயும் தாமதிக்காமல் குணிந்து.. நின்றாய்…!!
நான் சிறிது பின்னால் நகர்ந்து நின்று… என் லுங்கியை அவிழ்த்து விட்டு… உன் புட்டங்களை… தாபத்தோடும்… மோகத்தோடும்… தடவி… பின்னாலிருந்து… உன் தொடை இடுக்கில் விரலை நுழைத்து.. உன் யோனியைத் தடவி.. ஒற்றை விரலால் குடைந்து விட்டு… அந்த இடத்துக்கு என் பாலுறுப்பை… அனுப்பினேன்..!!
உன் தொடைகளை அகட்டி வைத்து நின்றவாறு… நீ… சமையல் மேடையைப் பிடித்துக் கொண்டு… குணிந்து கொள்ள.. பின்புறமாக இருந்து.. உன் இடுப்பை… இருக்கிப் பிடித்துக்கொண்டு… என் வீரியத்தைக் காட்டினேன்…!!
எனக்கு.ஏற்ற விதத்தில்… உன்னைத் தோதாக நிறுத்திக்கொண்டு.. உன் இடுப்பைப் பிடித்து.. முன்னும்.. பின்னும் வேகமாக அசைத்தவாறு… உன்னை நான் புணர்ந்தேன்..!!சில நிமிடங்களில்… என் ஜீவநீர் உனக்குள் சீறிப் பாய்ந்து… முறுக்கேறிய.. என் நரம்புகளைத் தளரச் செய்தது..!!
நான் தளர்ந்து விலகினேன். உன்னை முன்புறமாகத் திருப்பி… உன் உதட்டிலும்… கன்னத்திலும் முத்தங்கள் பதித்தேன்..!!
நீ… என் நெஞ்சோடு இணைந்து நின்றாய்..! என்னைக் கட்டிக்கொண்டு.. என் மார்பில் உன் முகத்தைப் புரட்டினாய்..!! என் மார்பில் அங்கங்கே.. உன் உதடுகளை ஒற்றி எடுத்தாய்…!!
காபி தயாராகி விட்டது..!! அதை நீ இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொள்ள… இருவரும் முன்னறைக்குப் போனோம்..!!
பின்பக்கத்து வீட்டில் ‘காச் மூச் ‘ சென்று ஒரே சத்தமாக இருக்க… நான் கொஞ்சமாக ஜன்னலைத் திறந்து வைத்தேன்..!!
காபியைக் குடித்துக் கொண்டே… ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பின்பக்க வீட்டு… மேகலா தெரிந்தாள்..! இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்..!! அவ்வப்போது… சிரித்து.. என்னுடன் ஒனறிரண்டு மொழியாடுவாள்.!!
என்னைப் பார்த்துவிட்டுப் புன்னகை காட்டினாள். நானும் புன்னகைத்து ‘காபி’ என காபியைக் காட்டினேன்.
தலையாட்டிச் சிரித்தாள்.!
நான் திரும்பி… சேரில் உட்கார..
” சாப்பிட..ஏதாவது செய்யட்டுங்களா…?” என்று என்னைப் பார்த்தாய் நீ..!
”என்ன செய்வ..?”
”உப்புமா… சேமியா…?”
”ஓ…!! ”சிரித்தேன் ”நல்லா செய்வியா…?”
”ம்…! செய்வங்க…!!”
” சரி..! காலை டிபனுக்கு.. செஞ்சிரு. .!!”
”என்னங்க.. செய்யறது..?”
”உனக்கு எது… புடிக்கும்…?”
சிரித்து ”உப்புமா…” என்றாய்.
”அதுவே செஞ்சிரு..”
”செரிங்க…”என்றவள் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாய் ”வேலைக்கு போவீங்களா…?”
”இன்னிக்கு இல்ல…”
”லீவுங்களா…?”
”ம்..!! நானா போடல..! கார மொதலாளி எடுத்துட்டு வெளியூர் போயிருககாரு.. இன்னிக்கு சாயந்திரம்தான் வருவாங்க…!!”
”அப்ப வீட்லயேதான இருப்பீங்க…?”
”ம்…ம்…!! ஆனாலும் ஸ்டேண்டுக்கு போய்ட்டு வரனும்…!! நான் போகலேன்னா… பசங்க எவனாவது.. இங்க வந்துருவானுங்க…”
”குளிக்க சுடு தண்ணி வெக்கனுங்களா..?”
”ம்கூம்..! எப்பயயும் நான் பச்சத்தண்ணிலதான் குளிப்பேன்..!!”
காபி குடித்த பின்… பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”என்னென்ன வேனுமோ.. வாங்கிக்க..”
நீ கடைக்குப் போய்..தேவையானவைகளை வாங்கி வந்து… சமைக்கத் தயாரானாய்.
நான் காலைக்கடன்களை முடித்து விட்டு… பல்தேய்த்துக் குளித்து விட்டு… வீட்டுக்குள் நுழைந்த போது… நீ சமைத்து முடித்திருந்தாய்..! சமையல் கட்டில் போய்.. கரண்டியில் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன்..! மோசமில்லை..!!
”ம்..ம்.. ! நல்லாருக்கு…” என உன் கன்னத்தில் தட்டினேன்.
”போட்டு தரட்டுங்களா..?”என்று கேட்டாய்.
”நீயும் குளிச்சிட்டு வா..! ஒன்னா சாப்பிடலாம்..” என்க
நீயும் குளிக்கப் போனாய்.
ஜன்னல் அருகே உட்கார்ந்து பின்பக்க வீட்டை வேடிக்கை பார்த்தேன். இப்போது வெளியில் யாரும் இல்லை.
அந்த வீட்டின் முன்பககத் தாழ்வாரத்தில்.. மழைத்தண்ணீரைப் பிடிக்க.. ஒரு தகர.. தோணி இருந்தது.
அதன் மேல் இரண்டு சிட்டுக்குருவிகள் உட்கார்ந்து ‘சிட்..சிட்..’ என வாலாட்டிக் கொண்டிருந்தன.
மேகலாவின் கணவன் வீட்டுக்குள்.. எதற்கோ இறைந்து கத்தினான்..!
குளித்துவிட்டு ‘பளிச் ‘ சென வந்தாய்.. நீ..!
தலைதுவட்டியவாறு அருகில் வந்து…
”சாப்பிட.. போடறதுங்களா..?” என்று கேட்டாய்.
”ம்.. ம்…!! அப்படியே எடுத்துட்டு வா..! ரெண்டு பேரும் சாப்பிடலாம் .!!” என நான் சொல்ல…
நீ உள்ளிருந்து எடுத்து வந்து வெளியே வைத்துப் பறிமாறிவிட்டு நீயும் சாப்பிட உட்கார்ந்தாய்..!
இருவரும் சாப்பிட்டோம். சாப்பிட்ட பின்.. உடை மாற்றி நான் தயாராக…
”வெளியங்களா..?” எனக்கேட்டாய்.
”ம்..!! ஸ்டேண்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்…!!”
” நான்…என்ன பண்றதுங்க…?”
”இரு..!!ஏன்..?”
”இருக்கங்க…” எனச் சிரித்தாய்.
நானே.. ஜன்னலைச் சாத்தினேன். உன்னிடம் திரும்பி…
”இந்த ஜன்னல தெறக்காத.. வீட்லயே இரு..! டிவி பாரு..! நல்லா தூங்கு…! உன்வீடு மாதிரி நெனச்சுட்டு.. ஃப்ரீயா.. இரு..!! நான் வந்தர்றேன்…!!” என உன் கன்னத்தில் தட்டினேன்.
”ம்…!!” என்று சிரித்தாய்.
உன்னை இழுத்து அணைத்து… உன் உதட்டைக் கவ்வினேன். உன் ஈர இதழ்கள்… சுவைப்பதற்கு தித்திப்பாக இருந்தது..!! உன் குளிர்ந்த நாக்கை நீயே.. என் வாய்க்குள் நுழைத்தாய். .!! உன் எச்சிலை.. உறிஞ்சிச் சுவைத்தேன்…!!
மெல்ல விலகினேன்.
கதவருகே போய் நின்று… திரும்பி…
”ஆமா… உனக்கு என்ன பூ.. புடிக்கும்…?” என்று கேட்டேன்.
”அப்படியெல்லாம் எதுமில்லீங்க…! தலைல வெக்கற பூவா இருந்தா.. தலைல வெப்பேன்…!! சாமி பூவா இருந்தா… கைலகூட தொட மாட்டேன்…!!” என்றாய்.
சிரித்து ”ம்..! உன்ன நெறைய மாத்தனும் போலருக்கே..!” என்றுவிட்டு நான் வெளியேறினேன்..!
சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு… தெரு சுத்தமாக இருந்தது..! காலை நேரத்திலேயே சூரியன்..கொஞ்சம் உஷ்ணமாப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!
வீட்டில் இருந்து… பக்கம்தான் கார் ஸ்டேண்டு..!! நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்..!! அவன்கள் சகாலை நேரத்திலேயே சூரியன்..கொஞ்சம் உஷ்ணமாப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!
வீட்டில் இருந்து… பக்கம்தான் கார் ஸ்டேண்டு..!! நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்..!! அவன்கள் செய்ததைச் சொல்வதை விட… என்னைக் கிண்டல் செய்வதிலேயே.. தீவிரமாக இருந்தான்கள்..!!தாமரையுடன் நான் இருந்துவிட்டதை.. அவன்களால் முடிந்தவரை… ஸ்டேண்டில் எல்லோருககும் பரப்பி விட்டான்கள்..!! ஆனால் இப்போது அவள் என் வீட்டில் இருக்கும் விசயம் மட்டும் தெரியாது…!!
ஒரு வேளை… தெரிந்தால் என்னாகும்…..???

No comments:

Post a Comment

நான் விரும்பிய வாழ்க்கை - 1

மச்சி உனக்கு கதை செமையா வருதுடா பேசாம சினிமாவுக்கு திரைக்கதை எழுத போடா என பிரண்டு சொல்ல டேய் அது எல்லாம் எனக்கு சினிமா அவ்வளவா தெரியாதுடா வ...